diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0090.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0090.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0090.json.gz.jsonl" @@ -0,0 +1,566 @@ +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/05/blog-post_3558.html", "date_download": "2018-10-16T08:17:50Z", "digest": "sha1:SXIKQ273PSKHHMHCB44JAHFWFTE5TRFA", "length": 4030, "nlines": 32, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தங்களை தரவிறக்க...", "raw_content": "\nஅறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தங்களை தரவிறக்க...\nஇயற்பியல், வேதியல் , வரலாறு , கணிதம் , மருத்துவம், மற்றும் கணினி பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம்.\nகணினியில் ஆன்லைன் மூலம் நாம் தேடும் சில முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள் இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை கணிதம் முதல் கணினி வரை அனைத்து துறையின் முக்கியமான புத்தகங்களையும் நாம் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம்.\nஇந்தத்தளத்திற்கு சென்றுவலது பக்கத்தின் மேல் இருக்கும் எந்தத்துறைக்கான புத்தகம் நமக்கு தேவையோ அதற்கான மெனுவை சொடுக்கி அந்தத் துறையின் முக்கியமான புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்.தினமும் பல புதிய புத்தகங்கள் இந்தத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படிகிறது. தேவையான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து Download என்பதை சொடுக்கி புத்தகத்தை தரவிக்கி நம் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2461", "date_download": "2018-10-16T08:39:57Z", "digest": "sha1:HVZICYWDFTFICZ4RB77PHDRH57AHRLDB", "length": 9724, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Pahari: Kotgarhi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Pahari: Kotgarhi\nGRN மொழியின் எண்: 2461\nROD கிளைமொழி குறியீடு: 02461\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Pahari: Kotgarhi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச ���ெய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides; includes PUNJABI:Majhi (C25770).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C11391).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nPahari: Kotgarhi க்கான மாற்றுப் பெயர்கள்\nPahari: Kotgarhi எங்கே பேசப்படுகின்றது\nPahari: Kotgarhi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nPahari: Kotgarhi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள���ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivaneri.org/viran-minda-nayanar-a-vellalar-pillai.htm", "date_download": "2018-10-16T07:26:47Z", "digest": "sha1:JUUXVM4LZX46ZOYMTIIXMXHPG4PXRLDJ", "length": 16439, "nlines": 30, "source_domain": "saivaneri.org", "title": "Saivism Links", "raw_content": "\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nவிளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை\nவிறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்\nவளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்\nவன்றொண்டன் புறகவனை வலியே வாண்ட\nதுளங்குசடை முடியோனும் புறகென் றன்பாற்\nசொல்லுதலு மவர்தொண்டத் தொகைமுன் பாட\nவுளங்குளிர வுளதென்றா ரதனா லண்ண\nலுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே.\nமலைநாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாளர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மனசில் இருத்தி உட்பற்றுப் புறப்பற்றுக்களை அறுத்தவரும், அடியார் பத்தியிலே உயர்வொப்பில்லாதவருமாகிய விறன்மிண்டநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், சிவஸ்தலங்களுக்குப் போனபொழுதெல்லாம், முன் அடியார் திருக்கூட்டங்களுக்கு எதிரே போய், அவர்களை வணங்கிக்கொண்டே, பின் சிவபெருமானை வணங்குகின்றவர். அவர் தாம் வசிக்கின்ற மலைநாட்டை நீங்கி, பல தலங்களினும் சஞ்சரித்து, சிவனடியார்கள் ஒழுகும் ஒழுக்கத்தை அனுசரித்து, திருவாரூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார்.\nஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் தேவாசிரயமண்டபத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவனடியார்களை அடைந்து வணங்காமல் ஒரு பிரகாரம் ஒதுங்கிச்சென்றதை அவ்விறன் மிண்டநாயனார் கண்டு, \"அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு\" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அவ்விறன்மிண்டநாயனாரிடத்துள்ள சங்கம பத்தி வலிமையைக் கண்டு, அவ்வடியார்கள் மேலே திருத்தொண்டத்தொகை என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அதைக்கேட்ட விறன்மிண்ட நாயனார் மிகமகிழ்ந்து, \"இவ்வன்றொண்டருடைய மனம் அடியாரிடத்திலே பதிந்திருக்கின்றது\" என்று அருளிச் செய்தார். இந்தச் சங்கமபத்தி வலிமையைக் கண்ட பரமசிவனார் அவ்விறன்மிண்டநாயனாரைத் தம்மைச் சேவிக்கின்ற கணங்களுக்குத் தலைவராக்கியருளினார்.\nவீறன்மீண்ட நாயனார் புராண சூசனம்\nசிவனிடத்தே இடையறாத அன்பு செய்து, அவருடைய திருவடிகளை அணைய வொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் இயல்பினை உடைய மலசம்பந்தங்களைக் களைந்த மெய்யுணர்வு உடையோர், தம்முடன் இணங்குவோர்களை உயிர்க்கு உயிராகிய சிவனை மறப்பித்துத் தீ நெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் வீழ்த்தித் துயருறுத்தும் அஞ்ஞானிகளுடனே சிறிதும் இணங்காதொழிந்து தம்முடன் இணங்குவோர்களைச் சிவனிடத்தே அன்பை விளைவித்து நன்னெறிக்கட் செலுத்திப் பிறவிக்குழியில் நின்றும் எடுத்து வாழ்விக்கும் மெய்ஞ்ஞானிகளாகிய சிவனடியார்களோடுங் கூடி, அவர்கள் திருவேடத்தையும் சிவலிங்கத்தையும் சிவன் என்றே பாவித்து வணங்குவர்கள். இதற்குப் பிரமாணம் சிவஞான போதம். \"செம்மலர் நோன்றாள் சேர லொட்டா - வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ - மாலறநேய மலிந்தவர் வேடமு - மாலயந் தானு மரனெனத் தொழுமே.\" எ-ம். \"மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் - சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - யறப்பித்துப் - பத்த ரினத்தாய்ப் பரனுணர்வி னாலுணரு - மெய்த்தவரை மேவா வினை\" எ-ம் வரும்.\nஇவ்விறன்மிண்ட நாயனார் இவ்வாறே, சிவனுடைய திருவடிகளையே பற்றி நின்று, மலசம்பந்தங்களை ஒழித்து, சிவனடியார்களுடன் இணங்கி, அவர்களையும் சிவலிங்கத்தையும் சிவன் எனவே வழிபட்டனர் என்பது, இங்கே \"செப்பற்கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி - யெப்ப瓭் றினையு மறவெறியா ரெல்லை தெரிய வொண்ணாதார் - மெய்ப்பத் தர்கள் பாற் பரிவுடையா ரெம்பிரானார் விறன்மிண்டர்.\" என்பதனாலும், \"நதியு மதியும் புனைந்தசடை நம்பர் விரும்பி நலஞ்சிறந்த - பதிகளெங்குங் கும்பிட்டுப் படருங��� காதல் வழிச்செல்வார் - முதிர疓 மன்பிற் பெருந்தொண்டர் முறைமை நீடு திருக்கூட்டத் - தெதிர்முன் பரவு மருள்பெற்றே யிறைவர் பாதந் தொழப் பெற்றார்\" என்பதனாலும் உணர்த்தப்பட்டது.\nசிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே. சிவனடியாரிடத்து அவமானம் பண்ணிச் சிவலிங்கத்திலே பூசை செய்தலாற் பயன் இல்லை என்பது சிவாகமத் துணிவாதலானும்; சிவபத்தரிடத்து அன்புடையராய் அவர் வழி நிற்பினன்றி, உலகியல்பு மாறிச் சிவானுபூதியுணர்வு மேலிடுதல் கூடாமையானும், இந்நாயனாரது உள்ளமானது சங்கமபத்தியிலே மிக முதிர்ச்சி உற்றது. அதனாலன்றோ, இவர், தேவாசிரியமண்டபத்தில் எழுந்தருளியிருந்த சிவனடியாரை வணங்காது செல்லும் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரை வலிய ஆண்ட பரசிவனையும், அடியார் திருக்கூட்டத்துக்குப் புறகு என்றும், அச்சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை பாடியபின், அடியார் திருக்கூட்டத்துக்கு உள்ளொன்றும், அருளிச் செய்தார். இவர், அடியார் கூட்டத்தைச் சுந்தரமூர்த்தி நாயனார் வணங்காது செல்லக் கண்டமையால் அவரை அத்திருக்கூட்டத்துக்குப் புறகு என்று கூறியது ஒக்கும்; சருவஞ்ஞராகிய சிவனை அவ்வாறு கூறியது குற்றமாகாதோ எனின், ஆகாது. இவர், தற்போதம் சீவித்து நின்றவழி, இவ்வாறு சொன்னாராயில், குற்றம் ஏறும்; இவர், சிவன் பணித்தபடி செய்து, பரம் அற்று, சிவானுபவம் மேலிட்டு, சிவாதீனமாய் நிற்கையால்; இவர் கூறியது சிவன் கூறியதேயாம். அக்கருத்து, இங்கே \"வன்றொண்டன் புறகென் றுரைப்பச் சிவனருளாற் - பெருகா நின்ற பெரும் பேறுபெற்றார்\" என்பதினும், \"பிறைசூடிப் - பூணாரரவம் புனைந்தார்க்கும் புறகென் றுரைக்க மற்றவர் பாற் - கோணாவருளைப் பெற்றார்மற் றினியார் பெருமை கூறுவார்.\" என்பதினும், அமைந்து கிடந்தமை நுண்ணுணர்வால் உணர்க. காருண்ணிய சமுத்திரமாகிய சிவனே, தமது அடியாரிணக்கம் இல்வழிப் பிறவிப் பிணி தீர்ந்து உய்தல் கூடாமையைச் சருவான்மாக்களும் உணர்ந்து உய்யும் பொருட்டும்; சுந்தரமூர்த்தி நாயனாரைக் கொண்டு திருத்தொண்டத்தொகை செய்வித்து, சிவனடியார்கள் தம்மிடத்துச்செய்த அன்பின்றிறத்தையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது திருவருட்டிறத்தையும் யாவரும் உணர்ந்து தம்மிடத்து அன்பு செய்து உய்தற்பொருட்டும்; தமது திருவுள்ளத்து முகிழ்த்த பெருங்கருணையினாலே, இந்நாயனாரிடத்து ஆவேசித்து நின்று கூறிய கூற்றாம் இது என்பது தெளிக. சிவனடியாரிடத்துப் பத்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே என்பது; \"ஈசனுக்கன் பில்லாரடியவர்க்கன்பில்லார்\" என்னும் சிவஞான சித்தியாரால் உணர்க. மெய்யுணர்வுடையார் சிவனடியார் இணக்கத்தையே பொருளென வேண்டுவர் என்பது \"தேவர்கோ வறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்குமற்றை - மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை - யாவர்கோனென்னை யும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோ - மேவினோ மவனடியாரடியா ரோடு மேன்மேலுங் குடைந்தாடி யாடுவோமே\" \"உடையா ளுன்ற னடுவிருக்கு முடையாணடுவு ணீயிருத்தி - யடியே 璽டுவு ளிருவீரு மிருப்ப தானா லடியேனுன் - னடியார் நடுவு ளிருக்கு மருளைப் புரியாய் பொன்னம் பலத்தெம் - முடியா முதலே யென்கருத்து முடியும் வண்ண முன்னின்றே\" என்னுந் திருவாசகத்தினாலும், \"நல்லாரிணக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே - யல்லாது வேறு நிலையுள தோவக மும்பொருளு - மில்லாளுஞ் சுற்றமு மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பு - மெல்லாம் வெளிமயக்கேயிறை வாகச்சி யேகம்பனே.\" என்னும் பட்டணத்துப் பிள்ளையார் பாடலாலும் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2018-10-16T08:27:23Z", "digest": "sha1:7TJFSBDLDAQEWP4LXTSOOEA7N673IEAE", "length": 9025, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷ்ணு |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி) 1 –\nநம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் யாரேனும், தேவர்களாக இருக்கக் கூடும். அதனால் அவர்களை நல்ல முறையில் உபசரிப்பது நமது முதற் கடமை. இது சாதாரண விருந்தினர்களுக்கே என்றால், 'தேவாதி தேவனே... ஸ்ரீ மஹா விஷ்ணுவே.... ......[Read More…]\nJanuary,7,14, — — அதிதி தேவோ பவ, ஏகாதசி, ஏகாதேசி, மஹா விஷ்ணு, விஷ்ணு, ஸ்ரீரங்கன்\nமுன்பு ஒரு முறை சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஷா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமான் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறாவது தினங்களில் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து ......[Read More…]\nJuly,26,12, — — ஏகாதசி விரதம், சாஸ்திரம், துர்வாச முனிவர், துவாதசி, மஹா விஷ்ணு, விஷ்ணு, விஷ்ணு பெற்ற சாபம்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4 விஷ்ணு சஹஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4, ......[Read More…]\nJanuary,8,11, — — சமஸ்கிருத வீடியோ பாடல், சஹஸ்ரநாமம், பகுதி 4, விஷ்ணு, விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளி, விஷ்ணுசஹஸ்ரநாமம், வீடியோ பாடல்\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nவிஷ்ணு சகஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 3 விஷ்ணு சகஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சகஸ்ரநாமம் சமஸ்கிருத வீடியோ பாடல், Vishnu ......[Read More…]\nJanuary,8,11, — — காணொளிப்பதிவு, சகஸ்ரநாமம், சமஸ்கிருத, பகுதி 3, பாடல், விஷ்ணு, விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணுசகஸ்ரநாமம், வீடியோ, வீடியோ பாடல்\nவிஷ்ணு புனித கீதம் அவசியம் கேட்க வேண்டிய பாடல், இந்த பாடலின் இசையும், ராகமும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,5,11, — — holy chants lord vishnu tamil, அவசியம், இசையும், இந்த, கீதம், கேட்க, நம்மை, பாடலின், பாடல், புனித, புனித கீதம், மெய் சிலிர்க்க, ராகமும், விஷ்ணு, வேண்டிய, வைக்கும்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஏகாதசி விரதம் அனுஷ்டித்தல் சில செய்தி� ...\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nமாத ஏகாதசிகளும் மற்றும் அதன் பலன்களும� ...\nமுன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி\nபிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே ப� ...\nஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97560", "date_download": "2018-10-16T07:43:57Z", "digest": "sha1:J35RQOCL2LBBZP5KJOY66UMGMIG7KJVN", "length": 13733, "nlines": 82, "source_domain": "thesamnet.co.uk", "title": "அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம் ; சிறையில் அனந்தி", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசம் ; சிறையில் அனந்தி\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று அனுராதபுரத்தில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.\nதொடர்ச்சியாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் 13 பேர் மிகவும் உடல் நலம் குன்றி நடமாடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று அவர்களை சந்தித்த அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில்,\nஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. நடக்க முடியாதவர்களாகவும் செவிப்புலன் குறைந்துள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். கைத்தாங்கலாக வரக்கூடிய நிலையில் உள்ள 5 பேரை மாத்திரம் சந்தித்தேன்.\nஅரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். அவ்வாறு விடுதலை செய்வதில் சிக்கல் நிலை காணப்படுமாயின் தங்களை மிகக்குறுகியகால புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.\nஇவ்வாறு மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தெளிவாக அரசியல் கைதிகள் பேசுகின்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களது பொராட்டத்தினை மழுங்கடிக்கச்செய்கின்ற வகையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது.\nஅரசியல் கைதிகள் உணவின்றி சாவிற்கு போராடிக்கொண்டிருக்கின்ற போது நாம் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு மக்கள் பிரதிநிதிகளாக அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இருந்து மாற வேண்டும் என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nஆசியாவின் சிறந்த நாடு இலங்கை – பிரிட்டிஷ் ஆய்வில் உலகில் 8வது இடம்\nவெலிக்கடை சிறை மோதல்: பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nஇயற்கை சீற்றம் – பலியானோர் எண்ணிக்கை 13\nவடக்கில் 6747 வேட்பாளர்கள் 34 உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டி\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33384) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.���ிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-tweet-about-arav-winning/", "date_download": "2018-10-16T08:40:09Z", "digest": "sha1:Q2VENJFEIUWHZPI264LMVVKLZSZ6QYCI", "length": 6848, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பொஸ் தமிழ் | Bigg Boss Tamil Title Winner", "raw_content": "\nHome செய்திகள் ஆரவ் வெற்றியா இது அநியாயம் என்று ட்விட்டரில் புலம்பிய நடிகை\n இது அநியாயம் என்று ட்விட்டரில் புலம்பிய நடிகை\nகடந்த 100 நாட்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் ஒரு நிகழ்ச்சியை பற்றி பேசினார்கள் என்றால் அது பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கான டைட்டிலை ஆரவ் தட்டி சென்றுள்ளார்.\nஆரவ் வெற்றியடைந்ததை அடுத்து அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் வெற்றி சிலருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, வடிவேலு அழுவது போன்ற ஒரு புகைப்படத்தை போட்டு அதோடு “ஆரவ் அநியாயம்” என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleமுருகதாஸ் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்\nNext articleபிக் பாசிற்கு பிறகு நேற்று நடந்த பார்ட்டியில் ஓவியாவின் ஆட்டம்\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஐ லவ் யூ சுஜா நீதான் என் பொண்டாட்டினு சொன்னார் அவர் -சுஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/premam-director-join-hands-with-simbu-043158.html", "date_download": "2018-10-16T07:50:14Z", "digest": "sha1:PTIQNBNAYERZFVRY3Z6DVIQT4YMBGQW6", "length": 10285, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிவின் பாலியை விட்டுவிட்டு சிம்புவுடன் சேரும் பிரேமம் இயக்குனர் | Premam director to join hands with Simbu - Tamil Filmibeat", "raw_content": "\n» நிவின் பாலியை விட்டுவிட்டு சிம்புவுடன் சேரும் பிரேமம் இயக்குனர்\nநிவின் பாலியை விட்டுவிட்டு சிம்புவுடன் சேரும் பிரேமம் இயக்குனர்\nசென்னை: பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனின் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஅல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் ரிலீஸான பிரேமம் படம் கேரளாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் சூப்பர் ஹிட்டானது. தமிழ் ரசிகர்கள் மலர் டீச்சரை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.\nதெலுங்கில் ஸ்ருதி ஹாஸன், நாக சைதன்யாவை வைத்து ரீமேக் செய்யப்பட்ட பிரேமமும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அல்போன்ஸ் சிம்புவை வைத்து தமிழ் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஅண்மையில் அல்போன்ஸ் சிம்புவை சந்தித்து கதை சொன்னாராம். சிம்புவுக்கு கதை பிடித்து இந்த படத்தை நாம் நிச்சயம் பண்ணுகிறோம் என்று அல்போன்ஸிடம் தெரிவித்தாராம்.\nநேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அல்போன்ஸ் சிம்புவுடன் கைகோர்க்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nஅந்த இயக்குனர் மோசமானவர���, தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2014/07/kargil-war-history-in-tamil.html", "date_download": "2018-10-16T07:31:35Z", "digest": "sha1:TKO6RSO6GQIFGA4R3ZTSRIHSMJCSQOKG", "length": 29732, "nlines": 151, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "Kargil War History in Tamil | கார்கில் போர் வரலாறு ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nஇந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம். பாரத மாதாவின் மணி மகுடத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் அழகிய நகரம். திரும்பும் திசையெல்லாம் உயர்ந்து நிற்கும் மலை முகடுகள்.. அதை சுற்றி போர்த்தப்பட்டிருக்கும் பனித் திரைகள்.\nபார்க்க பார்க்க பரவசப்படுத்தும் இந்த நகரம் ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மட்டும்தான் கார்கில் வழியாக செல்கிறது. கரடு முரடான மலை பிரதேசத்தில் இது ஒன்றுதான் போக்கு வரத்துக்கான ஒரே வழி.\nதரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்த கோட்டின் இருபகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன.\nஇரு நாட்டு ராணுவமும் அந்த பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக எல்லையை கண்காணித்து வருகின்றன. துப்பாக்கி குண்டுகளுக்கு கூட அஞ்சாத ராணுவ வீரர்களை குளிர்காலத்தில் பனிக் கீற்றுகள் துளைத்து நடுங்க வைத்து விடும். வெப்பம் (-48) டிகிரிக்கு மாறி விடும். குளிரில் பனிக்கட்டிகள் அந்த பகுதியையே சூழ்ந்து விடு���்.\nஎனவே அந்த குளிர்காலத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் தங்கள் பாசறைகளை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.\nகுளிர்காலம் முடிந்ததும் மீண்டும் ராணுவம் தங்கள் நிலைகளுக்கு திரும்பும். அதை தொடர்ந்து ராணுவத்தின் ரோந்தும் தீவிரமாகும். இதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்.\nகாஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தானுக்கு எவ்வளவு பட்டாலும் புத்திவராது. கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கலாம். இதன் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டது.\nஇந்த ஊடுருவல் முயற்சிக்கு பல முறை திட்டம் வகுத்தார்கள். ஆனால் ஜியா உல் ஹக், பெனாசிர் பூட்டோ ஆகியோர் அதிபர்களாக இருந்தபோது அந்த திட்டத்தை நிராகரித்து விட்டனர்.\nஏற்கனவே 1971–ல் நடந்த போரில் பட்ட சூடும், அவ்வப்போது இந்திய ராணுவத்தின் அதிர வைக்கும் பதிலடிகளும் போரை நினைத்தாலே அவர்களை அஞ்சி நடுங்க செய்தது.\nஆனால் 1990–களில் பாகிஸ்தான் தூண்டுதலோடு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிராத தாக்குதல்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுக்கு வேட்டு வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவானது.\nஇந்த பதட்டத்தை தவிர்க்கவும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியாக தீர்த்து கொள்ளும் வகையிலும் 1999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு பஸ் பயணத்தை தொடங்கி வைத்து லாகூருக்கு பஸ்சில் சென்று வந்தார். இந்தியா அன்புடன் நேசக்கரம் நீட்டியது. ஆனால் பாகிஸ்தான் வம்பு செய்தது.\nஒரு புறம் நட்பு பாராட்டி கொண்டே திரைமறைவில் ஊடுருவல் வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருந்தது. 1999–ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்கு பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. ராணுவ தளவாடங்களை கொண்டு வந்து குவித்தனர். படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.\n130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர். முஷ்கோ பள்ளத்தாக்கு, டிராஸ் அருகில் உள்ள மார்போலா மலை முகடுகள், கார்கிலுக்கு அருகில் உள்ள கக்சர், சிந்து நதியின் கிழக்கு பகுதியில் உள்ள படாலிக் பகுதி, எல்லையோரத்தில் உள்ள சோர்பாட்லா பகுதி, சியாசின் பனி மலைக்கு தெற்கே அமைந்துள்ள துர்தோக் ஆகிய பகுதிகளை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்தி விட்டன.\nஇந்திய ராணுவ நிலைகளை கைப்பற்றியதோடு புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்து விட்டனர்.\nவல்லவர்களாக இருந்தாலும் நம்மவர்கள் கோட்டை விடுவதிலும் கெட்டிக்காரர்களல்லவா கார்கில் விசயத்திலும் அப்படித்தான் பாகிஸ்தான் ஊடுருவலை கண்டு பிடிப்பதில் கோட்டை விட்டு விட்டனர்.\nமாடு மேய்ப்பவர்கள்தான் முதலில் இந்த ஊடுருவலை இந்திய ராணுவத்தின் பார்வைக்கு கொண்டு வந்தனர். மலை முகடுகளில் மாடு மேய்க்க சென்றவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nமாடு மேய்ப்பவர்கள் சொல்லிய தகவலை கேட்டதும் உஷார் அடைந்த ராணுவத்தினர் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றனர். அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர். அப்போதும் இது தீவிரவாதிகள் செயலாகத்தான் இருக்கும் என்று தான் நமது ராணுவம் நினைத்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் அங்கிருந்து கார்கில் ராணுவ கிடங்கை குறி வைத்து குண்டு வீசப்பட்டதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருக்கிறது என்பதை உறுதி செய்தனர்.\nமுதுகில் குத்திய பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட பிரதமர் வாஜ்பாய் போர் பிரகடனப்படுத்தினார்.\nதாய் மண்ணை காக்க கார்கில் போருக்கு நமது வீரர்கள் தயாரானார்கள்.\nஒரு ஆண்டுக்கு முன்புதான் (1998–ல்) 2–வது முறையாக பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகிற்கே சவால் விடுத்த நமக்கே பாகிஸ்தான் சவால் விடுவதா\nதரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.\nஆனால் கார்கில் கரடு முரடான மலை பகுதி போக்கு வரத்துக்கு ஸ்ரீநகர் – லே நெடுஞ்சாலை மட்டும்தான் உண்டு. ஒரே வழியில் லட்சக்கணக்கில் வீரர்கள் செல்வது... ஆயுதங்கள் கொண்டு ச��ல்வது.... பீரங்கிகள் அணிவகுப்பது... அவ்வளவு எளிதானதல்ல.\nதாய் நாட்டை காக்க உயிரை துச்சமென மதித்து இளம் இந்திய சிங்க குட்டிகள் மலை முகடுகளில் துள்ளி குதித்தன. மிக உயர்ந்த மலை சிகரத்தில் கடுமையான சவால்களை சந்தித்து நமது ராணுவ வீரர்கள் நடந்து முன்னேறினார்கள்.\nமுதலில் ஸ்ரீநகர் – லடாக் தேசிய நெடுஞ்சாலையை மீட்க போராடினார்கள். இந்த போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மலை முகடுகளின் உச்சியில் இருந்து பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழையையும், துப்பாக்கி குண்டுகளையும் கீழே இருந்து சந்தித்து அங்குலம் அங்குலமாக நகர்ந்தார்கள்.\nசாலை முழுவதும் குண்டு வீச்சில் சேதம் அடைந்து கிடந்தது. வழி நெடுக கண்ணி வெடிகளும் மிரட்டியது. அவற்றை ராணுவத்தினர் அப்புறப்படுத்தினார்கள். 9 ஆயிரம் கண்ணி வெடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டது.\nசிறு சிறு குழுக்களாக வெறும் 30 ஆயிரம் வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தார்கள். படை சிறிதாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சுரம் அதிகமாக இருந்தது.\nஎல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் பாகிஸ்தான் படைகளை பல முனைகளில் புகுந்து தாக்கி துவம்சம் செய்து இருப்பார்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்க கூடாது என்ற கட்டுப்பாடு ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் நேருக்கு நேராக தாக்கி அவர்களை ஓட வைப்பது மட்டும்தான் சாத்தியமாக இருந்தது.\nபகல் நேரத்தில் ராணுவம் நகர்ந்ததால் மலை உச்சியில் இருந்து கவனித்து குண்டுகளை வீசினார்கள்.\nஇதனால் இரவு நேரத்தையே தாக்குதலுக்கு தேர்வு செய்தார்கள். அடர்ந்த காடு... முகம் தெரியாத கும்மிருட்டு... கண்களில் தெறித்த கோபக் கனலில் ராத்திரி நேரத்தில் வேட்டையாடினார்கள். எதிரிகள் பலரை எமலோகத்துக்கு அனுப்பினார்கள்.\nபாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு சிகரத்தையும் நமது ராணுவத்தினர் மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே கைப்பற்றினார்கள். மலை உச்சியில் இருந்து தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தினரை மலை பாறைகளுக்கு இடையே ஊர்ந்தபடி சென்று வீழ்த்தினார்கள்.\nமுன்னேறிய ராணுவத்துக்கு வலுசேர்க்க விமானப் படை விமானங்களும் குண்டுகளை வீசியது. ஆனால் உயர்ந்த மலை முகடுகளுக்கிடையே பனி மூட்டத்தில் விமானங்களை செலுத்துவது கடினமாக இருந்தது.\nஇந்த போரில் இந்தியா 3 விமானங்களை இழந்தது. மிக் 27 மிக்–21 ஆகிய இரு விமானங்களை இந்தியா இழந்தது. விமானப்படை லெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் சிறை பிடித்தது. எம்.ஐ.17 என்ற விமானத்தையும் சுட்டு வீழ்த்தினார்கள். இதில் விமானத்தில் இருந்த 4 வீரர்கள் பலியானார்கள்.\nபோர் உக்கிரமானதே தவிர முடிவுக்கு வரவில்லை. தரைப்படைக்கு ஆதரவாக பீரங்கிப்படையும் மலை அடி வாரங்களில் இருந்து எதிரிகள் நிலைகள் மீது குண்டு மழை பொழிந்தது. முற்றிலும் மலை மீது நடந்த மாறுபட்ட போர். இளம் வீரர்களுக்கு புது அனுபவம். இதனால் வீரர்கள் பலர் இன்னுயிரை இழக்க நேரிட்டது. ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.\nநமது கடற்படையினர் போரின் போக்கை மாற்றினர். எதிரிகளை வீழ்த்த புது வியூகம் அமைத்தனர். கராச்சி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது நமது கடற்படை.\nஒரு புறம் பெருளாதார சிக்கல். இன்னொரு புறத்தில் போர். நிலைமையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. ராணுவத்துக்கு 6 நாட்களுக்குத்தான் எரிபொருள் இருந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் அலறியது.\nஅமெரிக்க அதிபர் பில்கிளிண்டனிடம் போரை நிறுத்த உதவும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் கெஞ்சினார். இந்திய தரப்பு நியாயத்தை உணர்ந்த அமெரிக்கா உடனடியாக கார்கிலில் இருந்து படைகளை வாபஸ் பெறும்படி எச்சரித்தது.\nஇந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக இழந்து வந்த பாகிஸ்தான் உலக நாடுகளின் எச்சரிக்கையால் படைகளை விலக்கி கொள்ள முன் வந்தது. இதற்கான அறிவிப்பை நவாஸ்ஷெரீப் வெளியிட்டார்.\nஇது அப்போது தளபதியாக இருந்த முஷரப்புக்கு பிடிக்கவில்லை. இதுவே பிற்காலத்தில் ராணுவ புரட்சி நடத்தி முஷரப் ஆட்சியை பிடிக்க வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் படைகள் 80 சதவீதம் வெளியேறிய பிறகும் ஊடுருவிய தீவிரவாத குழுக்கள் போரை தொடர்ந்தது. அவர்களை ஒரு வாரத்தில் அடித்து விரட்டி கார்கில் பகுதி முழுவதையும் நமது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.\nபோர் முடிவுக்கு வந்ததாக ஜூலை 26–ந் தேதி இந்திய தேசம் உலகுக்கு அறிவித்தது.\nஇந்த போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்துள்ளது. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.\nகீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக எங்கள் தரப்பில் 357 வீரர்களை தான் இழந்தோம் என்று போலி கணக்கு காட்டியது பாகிஸ்தான். ஆனால் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்டனர் என்ற உண்மையை பிற்காலத்தில் நவாஸ்ஷெரீப்பே ஒத்துக் கொண்டார்.\n\"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்\nஉங்கள் எழுத்துக்கள் என்னை ஒரு கர்கில் போரில் கலந்து கொண்டது போல அனுபவத்தை தந்தது.\nஉங்கள் எழுத்துக்களுக்கு உயிர் உள்ளது\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/5942-2/", "date_download": "2018-10-16T08:17:11Z", "digest": "sha1:AWJG62UVML4IDEEEET4PVT7Z5R2G3W4B", "length": 25229, "nlines": 185, "source_domain": "www.koovam.in", "title": "வன்புணர்வுப் புகழ் மதவாதப்புகழ் மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nவன்புணர்வுப் புகழ் மதவாதப்புகழ் மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள்\nவன்புணர்வுப் புகழ் மதவாதப்புகழ் மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள்\nவன்புணர்வுப் புகழ் மதவாதப்புகழ் மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள்\nவன்புணர்வுப் புகழ், மதவாதப்புகழ், மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள் என மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் அனுப்புகிறது மொத்தத்தில் இந்த பணக்கார நாய்களும், உயர்சாதி நாய்களும் தலைமுறை தலைமுறையாக படித்து டாக்டர் ஆகவேண்டும் எங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆகிவிடக் கூடாது. அதானடா உங்களுக்கு வேணும் அதுக்குத்தானடா இவ்வளவு சைக்கோத்தனமும், சாடிசமும் அதுக்குத்தானடா இவ்வளவு சைக்கோத்தனமும், சாடிசமும் ரத்தவெறி பிடித்த மிருகங்கள்கூட ஒருநொடியில் தன் இரையைக் கடித்து கொன்றுவிடுகிறது ஆனால் பாஜகவும், அதன் கால் நக்கும் அதிமுகவும், தமிழக நடுத்தர/��ழை, பிற்படுத்தப்பட்ட/தலித் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் கனவுகளைத் தொலைத்த மரண வலியைத் தந்திருக்கிறார்கள்\nமஞ்சள் பையும், கையில் கொஞ்சம் பணமும் வைத்துக்கொண்டு கவுன்சிலிங்கின் போது பதற்றத்துடன் அலையும் கருத்த தோல் அப்பாக்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தலைமுறையாக படித்து நல்ல வேலைக்கு போய்விட்ட எங்கள் அப்பாக்களே, “எது எங்கே இருக்கும் எங்கே எதைப் படித்தால் நல்லது எங்கே எதைப் படித்தால் நல்லது” எனத் தடுமாறுவார்கள் எனும்போது, தன் மகன்/மகளை முதல்தலைமுறை பட்டதாரியாக்க அலையும் இவர்களின் நிலை இன்னமும் மோசம். எங்கள் அப்பாக்களுக்கு எதுவுமே தெரியாது என்றால், அந்த மாணவர்களின் அப்பாக்களுக்கு சுத்தமாக எதுவுமே தெரியாது. எல்லாவற்றுக்கும், “சார் சார்..” என்றோ, “தம்பி தம்பி,” என்றோ யாரின் பின்னாடியாவது போய் உதவி கேட்டபடியே நாள்முழுதும் தவிப்பார்கள். இத்தனைக்கும் கவுன்சிலிங்க் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்தான். மிஞ்சிப்போனால் சென்னை. அதற்கே இந்தப் பாடு படுவார்கள்.\nவன்புணர்வுப் புகழ் மதவாதப்புகழ் மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள்\nஇந்த அப்பாவிகளைத்தான் ராஜஸ்தான் போன்ற இந்தி தவிர எதையுமே அறியாத எருமைமாடுகள் வாழும், வளர்ச்சியே அடையாத பாழடைந்த, வன்புணர்வுப் புகழ், மதவாதப்புகழ், மாநிலங்களுக்குப் போய் நீட் தேர்வெழுதுங்கள் என மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் அனுப்புகிறது\nஇந்த சாடிசத்தை ஆதரிக்கும் கூட்டம் இன்னொரு கூட்டம் அத்திம்பேர், மாமி, மாமா வழிகாட்டுதலுடன், “இந்த டிபார்ட்மெண்ட் இந்தக் கல்லூரியில் படித்தால் இந்த வேலை கிடைக்கும்,” என கூகிள் மேப் போட்டதைப் போல சகல வழிகாட்டுதல்களுடன் வாழ்க்கையை வசதியாக அணுகும் மேம்பட்ட சமூகம். பல நூறு ஆண்டுகளாய் கல்விக்கும், பெஞ்ச் தேய்க்கும் வேலைக்கும் பழக்கப்பட்டுவிட்ட அந்தச் சமூகத்தில் எப்போதும் எவனாவது எங்காயாவது இருப்பான். தங்கவோ, திங்கவோ அவர்களுக்கு பிரச்சினை இல்லை. லட்சம் லட்சமாக கொடுத்து கோச்சிங் சென்டர் போன தெம்பிலும், இரவு தங்கி, காலையில் தின்ற தெம்பிலும் ஜம் என தேர்வெழுதுவார்கள். ஆனால், கூட்டமில்லாமல் போகும் LSS பஸ்ஸில் போகாமல் சாதா பஸ்ஸில் போனால் 2ரூ மிச்சம் பிடிக்கலாம் என கால்கடுக்க காத்திருந்து பயணிக்கும் எங்கள் மஞ்சள்பை அப்பாகளும், அவர்களின் அப்பாவிக் குழந்தைகளும் எங்கே போவார்கள் காலண்டர் ஆணியில் பையை மாட்டிவிட்டு பக்கத்து கலைக்கல்லூரிக்கோ, அப்பன் தொழிலுக்கோ பிள்ளையை அனுப்புவார்கள்.\nமொத்தத்தில் இந்த பணக்கார நாய்களும், உயர்சாதி நாய்களும் தலைமுறை தலைமுறையாக படித்து டாக்டர் ஆகவேண்டும் எங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆகிவிடக் கூடாது. அதானடா உங்களுக்கு வேணும் அதுக்குத்தானடா இவ்வளவு சைக்கோத்தனமும், சாடிசமும் அதுக்குத்தானடா இவ்வளவு சைக்கோத்தனமும், சாடிசமும் ரத்தவெறி பிடித்த மிருகங்கள்கூட ஒருநொடியில் தன் இரையைக் கடித்து கொன்றுவிடுகிறது. ஆனால் பாஜகவும், அதன் கால் நக்கும் அதிமுகவும், தமிழக நடுத்தர/ஏழை, பிற்படுத்தப்பட்ட/தலித் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் கனவுகளைத் தொலைத்த மரண வலியைத் தந்திருக்கிறார்கள்\nஆனால் நிலைமை இப்படியே நீடிக்காது. காலம் மாறும். எங்களின் சம உரிமைக்காக மட்டுமே நியாயமாகப் போராடிய எங்களை பழிவெறி மிக்க சாடிஸ்டுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். பாஜகவும் சரி, இதை ஆதரிக்கும் பார்ப்பனர்களும் சரி, ஈபிஎஸ்/ஓபிஎஸ்சும் சரி, நீட் தேர்வுக்கு ஜால்ரா அடிக்கும் விஷமிகளும் சரி… ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். கோபத்தையும், வெறியையும் தேக்கி வைத்துக் காத்திருக்கிறோம். காலம் வரும். தக்க பதில் சொல்வோம்.\nதேனும் லவங்கப் பட்டையும் குணப்படுத்தும் நோய்கள்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள் ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இப்போது ஒரு படி முன்னேறிவிட்டனர் என்கவுன்டர்...\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல\nசெப்டம்பர் 8, 2018 admin\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல கிருஷ்ணசாமி இந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து\nLeave a Comment மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள் ஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இப்போது ஒரு படி முன்னேறிவிட்டனர் என்கவுன்டர் பண்ணப் போகிறோம் என்பதை ஊடகங்களுக்கு முன்பே...\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல\nசெப்டம்பர் 8, 2018 admin\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல கிருஷ்ணசாமி இந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல கிருஷ்ணசாமி~ எது சரியில்லையென்கிறார் சகமனிதனை மதிக்க கூடாதென்கிறாரா...\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்– அனைவருக்கும் பகிருங்கள் ஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்– அனைவருக்கும் பகிருங்கள் ஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்– அனைவருக்கும் பகிருங்கள் வெயில் காலத்தில் உடம்பு...\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு...\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அ��ிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே...\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவீட்டின் பாதுகாப்பு அழகிய தடுப்பு வேலிகள்\nகொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nமே 6, 2017 மார்ச் 31, 2018 adminநாடார் சமுதாயம்\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nஆதித்யநாத் அரசின் போலீஸ்காரர்கள் இரண்டு முஸ்லிம் பையன்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள்\nஇந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் இப்படி உபயோகித்தால் நிச்சயம் பலன்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/selfie-death/", "date_download": "2018-10-16T09:22:04Z", "digest": "sha1:7PTX5LESSLTAOC6KRITSWRXCQZ3HHJPI", "length": 11509, "nlines": 201, "source_domain": "hosuronline.com", "title": "Taking 'selfie' is adventurous sports, No insurance cover for death", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற��கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nதிங்கட்கிழமை, டிசம்பர் 18, 2017\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/189673?ref=category-feed", "date_download": "2018-10-16T07:47:18Z", "digest": "sha1:CDIMLF4RBO6A7TFI6MGBAPQIPOA2CR33", "length": 9791, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் காதலியை இணையத்தில் ஏலம் விட்ட காதலன்! அதன் பின் என்ன நடந்தது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் காதலியை இணையத்தில் ஏலம் விட்ட காதலன் அதன் பின் என்ன நடந்தது தெரியுமா\nபிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தன் காதலியை ஆன் லைனில் விற்க முயன்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் எசக்ஸ் பகுதியைச் சேர்ந்த டேல் லீக்ஸ் என்பவர் தன் காதலியுடன் ஏற்பட்ட சின்ன சண்டை காரணமாக காதலியை பழிவாங்குவதற்காக ஒரு விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.\nஅதாவது கடந்த செப்டம்பர் மாதம் 29-ஆம் திகதி தன் காதலியின் புகைப்படத்தை பிரபல இணையதளமான E-bay-யின் வணிக நிறுவனத்தின் தளத்தில் Girlfriend for sale என்று விளம்பரம் கொடுத்துள்ளார்.\nஅதில் காதலியான கெல்லியின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து, அதற்கு கீழ் அவரைப் பற்றி மோசமாக குறிப்புகளை எழுதியுள்ளார்.\nடேல் கெல்லியின் புகைப்படத்தை பதிந்த சில மணிநேரத்தில் இ-பே தளம் இங்கு மனித உறுப்புகளை விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது என்று எச்சரிக்கை தகவல் கொடுத்து, கெல்லியின் புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்கிவிட்டது.\nஆனால், அதற்குள் கெல்லி விற்பனைக்கு என்னும் விளம்பரத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் ஏலத்துக்கான மதிப்பையும் பதிவு செய்தனர்.\nவிளம்பரம் நீக்கப்படுவதற்கு முன் ஏலத்தின் மதிப்பு இலங்கை ரூபாயில் 1,56,36,603 ஆக இருந்தது. விளம்பரத்துக்குக் கீழே டேல்லை விமர்சித்தும் திட்டித் தீர்த்தும் கமென்ட் செய்திருந்தனர். உன் காதலியை நான் வாங்கி கொள்கிறேன் என்று பலர் பதிவிட்டிருந்தனர்.\nஆனால் கெல்லியுடன் டெல் அன்றே சமாதானம் ஆகிவிட்டதால், புகைப்படத்தை இ-பே தளத்தில் பதிவிட்டிருந்ததை மறந்து அன்றாட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nகெல்லியுடன் டின்னருக்குச் சென்ற டேல்லுக்கு, இ-பே விளம்பரம் குறித்து நினைவுவர, உடனடியாக மொபைலை எடுத்துப் பார்த்தார். அவரின் விளம்பரம் நீக்கப்பட்டிருந்தது. கூடவே ஆயிரக்கணக்கான மெசெ��்களும் வந்திருந்தன. அதிர்ச்சியில் உறைந்த டேல், இந்த விஷயத்தை கெல்லியிடம் கூறினார்.\nமுதலில் விஷயத்தை விழுந்து விழுந்து சிரித்த கெல்லி, இனி இப்படிச் செய்யக் கூடாது எனக் எச்சரித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/delhi-girl-shares-horrific-account-of-boys-trying-to-abduct-a-girl-at-hkv-on-twitter/", "date_download": "2018-10-16T09:10:04Z", "digest": "sha1:GMNTI7OZS5XF2NGDQNSDW2ZDE5KHURMK", "length": 17958, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா? பெண்ணின் அனுபவம் - Delhi girl shares HORRIFIC account of boys trying to abduct a girl at HKV on Twitter", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nநேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா\nநேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா\nபெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்த செய்திகளை நாம் ஒவ்வொரு நாளும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.\nபாலியல் ரீதியிலான தொந்திரவுகள், பாலியல் பலாத்காரங்கள், பெண் கடத்தல், உரிமை மறுக்கப்படுவது என ஏதேனும் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்த செய்திகளை நாம் ஒவ்வொரு நாளும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.\nநாடு, இனம், மதம், மொழி, வயது, பொருளாதார நிலை என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து நிலைகளிலும் வன்கொடுமை அரங்கேறிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடிய உண்மை. பச்சிளம் குழந்தை முதல் பல் போன கிழவி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் செய்தி கல் மனதையும் கரைய வைக்கும்.\nபெண் பாதுகாப்புக்கு எத்தனையோ சட்டங்கள் இருப்பினும், உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண்ணின் அபலக்குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மகாபாரதக் கதையில் பாஞ்சாலி தொடங்கி இன்று வரை தொடர்கதையாக காமவெறி கொண்ட துச்சாதனர்களிடம் பெண்கள் பலியாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.\nபெண்களுக்காக போதிய சட்டங்கள் இயற்றப்ப���்டிருந்தாலும், இந்தச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் போதிய அளவு இல்லை. அதேபோல், ஒவ்வோரு சட்டம் இயற்றப்படும் போதும், ஏதேனும் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருப்பாள்.\nபாதுகாப்புக்காக காவல்துறையின் எண்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பெண்கள் அதனை உபயோகிப்பதில்லை. தற்போதைய இந்த செய்தியும் அது போன்ற சம்பவம் ஒன்றை பிரதிபலிக்கும் சம்பவம் தான். நேற்று இரவு மது போதையில் இருந்த இளைஞர் ஒருவருடன் சென்ற பெண்ணுக்கு, மர்ம கும்பல் ஒன்றால் இழைக்கப்படவிருந்த அநீதியை தடுத்து நிறுத்திய பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு.\nடுவிட்டர் பயனாளியான அந்த பெண், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தலைநகர் டெல்லியின் ஆடம்பரம் மிக்க பகுதியான ஹாஸ் காஸ் எனுமிடத்தில் இருந்து அரபிந்தோ எனுமிடத்துக்கு சென்ற போது நடந்தேறிய விஷயங்களை அடுத்தடுத்து பகிர்ந்துள்ளார்.\nஅதில், “பெண் ஒருவர் மது போதையில் இருந்த தனது நண்பர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அதனை கண்ட அவ்வழியே காரில் சென்ற மர்ம நபர்கள், திரும்பி வந்து அந்த பெண்ணுக்கு தொந்திரவு அளித்தனர். மேலும், அப்பெண்ணை கடத்தவும் அவர்கள் முயன்றனர். நான் தலையிட வில்லை என்றால் கண்டிப்பாக அப்பெண்ணை கடத்தியிருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும்,”முதலில் நான் தனியாக இருப்பதாக நினைத்த அந்த மர்ம நபர்கள் என்னை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘காவலர்களை அழை’ என எனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்தும், நண்பர்களுடன் நான் இருப்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர். நான் அவர்களை வீடியோ எடுக்க முற்படும் போது அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்” எனவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.\nடுவிட்டரில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டதும், சிலர் டெல்லி காவல்துறையினரை இணைத்து டுவீட் செய்தனர். இதனையடுத்து, இதுகுறித்து டுவீட் செய்த டெல்லி காவல்துறை,”தேவையான நடவடிக்கை எடுக்க தெற்கு டெல்லி காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக” பகிர்ந்தது.\nமேலும், சம்பவம் குறித்து தெற்கு டெல்லி காவல்துறை கூடுதல் துணை ஆணையாளரிடம் பேசியதாக தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அப்பெண், சம்பவம் குறித்த தகவல்களை அவர்களிடம் விளக்கியுள்ளதாகவும், காவல்துறையினர் விசாரணை மேற்க��ண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nவிஸ்வரூபம் எடுக்கும் மீ டூ விவகாரம்: அமிதாப் பச்சன், பிசிசிஐ சிஇஓ என நீளும் அதிர்ச்சி பட்டியல்\nசபரிமலை விவகாரம் : கோவிலுக்குள் நுழையும் பெண்களை வெட்ட வேண்டும் என்று கூறிய நடிகர் மீது வழக்கு பதிவு\nஉலகின் மிக உயரமான சிலை குஜராத்தில் வருகின்ற 31ம் தேதி திறப்பு\nஜல்லிக்கட்டில் மிருகவதை: உச்ச நீதிமன்றத்தில் பீட்டா மனுத்தாக்கல்\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்��ம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75084.html", "date_download": "2018-10-16T07:33:54Z", "digest": "sha1:75NPQZ77JSQ3KHNWFJR5OWGMV7PXBSJ6", "length": 7121, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "மாஸ் லுக்கில் வலம்வரும் விஜய்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமாஸ் லுக்கில் வலம்வரும் விஜய்..\nவிஜய் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்ததையடுத்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு, படத்தின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.\nதுப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துவருகிறார் விஜய். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. அதன் பின்னர், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது.\nஇதைத் தொடர்ந்து அடுத்தகட்�� படப்பிடிப்பு, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் விஜய் கறுப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு, கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.\nஇந்தப் படப்பிடிப்பின்போது விஜய்யைச் சந்தித்துள்ளார் சன் டிவி ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற விஜே மணிமேகலை. அப்போது, ‘ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றீங்க’ என்று விஜய் மணிமேகலைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.\nவிஜய்யின் பாராட்டால் மகிழ்ச்சியடைந்த மணிமேகலை இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “படப்பிடிப்பின் இடையில் என்னிடம் விஜய் கைக்கொடுத்த தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம். அதுமட்டுமின்றி, ஷோஸ் எல்லாம் சூப்பரா பண்றீங்க என்று அவரிடமிருந்து கிடைத்த பாராட்டு, எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு. விஜய் அண்ணாவுக்கு எனது நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-0202082017/", "date_download": "2018-10-16T09:00:12Z", "digest": "sha1:46XUVQNCNIQ5AVJZUYNECOK6FK3IIBPU", "length": 8501, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "`விவேகம்’ ரிலீஸ் நாளுக்கும், அஜித்தின் வெற்றிக்கும் இடையேயான தொடர்பு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → `விவேகம்’ ரிலீஸ் நாளுக்கும், அஜித்தின் வெற்றிக்கும் இடையேயான தொடர்பு\n`விவேகம்’ ரிலீஸ் நாளுக்கும், அஜித்தின் வெற்றிக்கும் இடையேயான தொடர்பு\n`விவேகம்’ படத்தின் தணிக்கைக்குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி தான் டுவிட்டரில் தற்போது டிரெண்டாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியிருக்கும் `விவேகம்’ படத்திற்கு தணிக்கைக் குழு `யு/ஏ’ சான்றிதழை வழங்கியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\n`விவேகம்’ படத்தின் ரிலீஸ் தேதிக்கும், அஜித்தின் வெற்றிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால், `விவேகம்’ படம் விநாயகர் சதுர்த்திக்கு ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக தல அஜித் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான `மங்காத்தா’ படமும் விநாயகர் சதுர்த்திக்கு ஒருநாள் முன்பாக (ஆகஸ்ட் 31-ம் தேதி) ரிலீஸ் ஆகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் `விவேகம்’ படமும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான கொண்டாட்டங்களை அஜித் ரசிகர்கள் தற்போதே தொடங்கிவிட்டனர்.\n96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து\nஇப்போ ஹீரோக்கள் கதை சொல்ல தொடங்கிவிட்டார்கள் – பேரரசு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nஅமெரிக்க மேல்சபை தேர்தலில் போட்டியிடு���் இந்திய வம்சாவளி பெண் டாக்டர்\nதமிழக அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசு தான் காரணம் – தா.பாண்டியன்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாம் பயணம்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக ராவணா பலய, சிங்க லே ஜாதிக்க பெரமுன மகஜர்\nகிழக்கு பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட போது ஒலிக்காதகுரல்கள் தற்போது ஒலிக்ககாரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Sabaash-Meena-Cinema-Film-Movie-Song-Lyrics-Aanaaga-piranthathellam-azhagendrey/3403", "date_download": "2018-10-16T08:15:15Z", "digest": "sha1:JLNKEFSQSHBRICAKHHEDK26NAJIOE2LO", "length": 10535, "nlines": 98, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Sabaash Meena Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aanaaga piranthathellam azhagendrey Song", "raw_content": "\nMusic Director இசையப்பாளர் : TG.Lingappa டிஜி.லிங்கப்பா\nAanaaga piranthathellam azhagendrey ஆணாகப் பிறந்ததெல்லாம் அழகென்றே\nSiththiram pesuthadi enthan சித்திரம் பேசுதடி எந்தன்\nKaanaa inbam kaninthathenO காணா இன்பம் கனிந்ததேனோ\nSuyanala verimigum maandhargaley சுயநல வெறிமிகும் மாந்தர்களே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் கு��ல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே\nசரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2009/10/blog-post_06.html", "date_download": "2018-10-16T09:03:13Z", "digest": "sha1:CIILIUR3LSYB54DBSCFQPSHFQ6VJ7N3Q", "length": 59663, "nlines": 944, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "லஞ்சத்தின் த்ரீ டைமன்ஷன் ???", "raw_content": "\nலஞ்சத்தை காலம் காலமாக சகித்துக்கொள்ளும் பொதுமக்கள்:\nக்யூவில் நிற்க என்னுடைய ஸ்டேட்டஸ் இடம் கொடாது..\nஎன்னுடைய வேலை சீக்கிரமா முடியனும், நான் வெளிநாடு போவனும், எவன் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலை இல்லை.\nநான் நேர்மையானவனில்லை. என்னிடம் இருக்கிற டாக்குமெண்ட்ஸ் சட்டப்படி செல்லாது. அதனால் சட்டத்துக்கு புறம்பாகத்தான் என்னுடைய காரியத்தை முடிக்கவேண்டும்.\nஅய்யோ. லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் என்னுடைய காரியம் நடக்கவில்லை என்றால் பயமாருக்கு. என்னுடைய வேலை எனக்கு முக்கியம்.\n அவன் மிரட்டி வாங்குறான் சார். என்ன செய்யறது \nஎல்லாரும் கொடுக்கறாங்க. நானும் கொடுக்கறேன். நான் மட்டும் என்ன விதிவிலக்கா சார் \nஅவங்கள எதிர்த்துக்கிட்டு என்ன சார் செய்யமுடியும் பேசாம கொடுத்துட்டு போகவேண்டியது தான்.\n ரியல் லைப் சார் ரியல் லைப். இந்தியன் தாத்தா படம் எப்பவோ தியேட்டரை விட்டு ஓடிருச்சு..\nநாணல் மாதிரி வளைஞ்சு கொடுத்துட்டு போய்ட்டே இருக்கனும்பா. லஞ்சம் கொடுக்க மாட்டேன், முடிச்சு அவுக்கமாட்டேன் அப்படீன்னா கடைசியில படறது நாமதானே \n ஹி ஹி. அவங்களே வாங்குறாங்களேப்பா.\nஎன்னது லஞ்ச ஒழிப்பு போலீசா எவ்ளோ லஞ்சம் கொடுக்கனுமோ அவ்ளோ பணத்தை நாம லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு கொடுக்கனுமாம். அதுல அவங்க கெமிக்கல் தடவுவாங்களாம். அதை நான் கொண்டுபோயி லஞ்சம் கேக்குற அதிகாரிக்கிட்ட கொடுக்கனுமாம். அப்புறம் அவங்க மறைஞ்சிருந்து அதிகாரிய புடிப்பாங்ககாள். ஆனா என்னோட காசு ஆதாரமா கோர்ட்டுல சம்பிட் பண்றதுக்கு போலீஸ் எடுத்துக்குவாங்களாம். அதுக்கு நான் லஞ்சமே கொடுத்திட்டுபோவனே எவ்ளோ லஞ்சம் கொடுக்கனுமோ அவ்ளோ பணத்தை நாம லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு கொடுக்கனுமாம். அதுல அவங்க கெமிக்கல் தடவுவாங்களாம். அதை நான் கொண்டுபோயி லஞ்சம் கேக்குற அதிகாரிக்கிட்ட கொடுக்கனுமாம். அப்புறம் அவங்க மறைஞ்சிருந்து அதிகாரிய புடிப்பாங்ககாள். ஆனா என்னோட காசு ஆதாரமா கோர்ட்டுல சம்பிட் பண்றதுக்கு போலீஸ் எடுத்துக்குவாங்களாம். அதுக்கு நான் லஞ்சமே கொடுத்திட்டுபோவனே \nஅடப்போய்யா..எவன் கோர்ட்டு கேசுன்னு அலையறது மண்டையில இருக்க கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிரும்...வேற ஆளைப்பாரு.\nநாம மாட்டிவிடற அதிகாரி, சஸ்பெண்ட் ஆகி, வேலை போய், நாளைக்கு நடுத்தெருவுக்கு வந்துருவான். அப்புறம் கூலிப்படையை வெச்சு மாறுகால் மாறுகை வாங்கிட்டான்னா \nகாலம் காலமாக டேபிளுக்கு கீழும் மேலும், தலையை சொறிந்தும், மிரட்டியும், மக்களின் தேவைகளை பயன்படுத்தியும், அதிகாரம் செய்தும், அதிகார துஷ்ப்ரயோகம் செய்தும், \"மாசக்கடைசி\" என்ற சிங்கிள் வேட்டை பயன்படுத்தி கெஞ்சியும் லஞ்சம் அல்லது கையூட்டு பெற்றுக்கொண்டிருக்கும் அதிகாரிகள், அரசுத்துறையினர்\nமூனு லோன், பி.எப் லோன், பிடித்தம் போக சம்பளம் மூவாயிரம் வருது சார். இந்த மூவாயிரத்துல வீட்டு வாடகை கூட கட்டமுடியாது. என்னை ஏன் வா���்கக்கூடாதுன்னு சொல்ற \nஒரு பையன் இஞ்சினீயரிங் படிக்கிறான். டொனேஷன் 3 லட்சம் கொடுத்தேன். அட ஹாஸ்டல் பீஸ் அம்பதாயிரம் சார். என்னை என்ன செய்ய சொல்றீங்க \nஊருல யாருமே வாங்கலைன்னு சொல்லுங்க. என்னையும் வாங்கவேண்டாம்னு சொல்லுங்க. நான் மட்டும் முட்டாள், ஊர்ல இருக்கறவனெல்லாம் அறிவாளி. அப்படித்தானே \nதாலி செயின் கொஞ்சம் பெருசா வேணும்னு வீட்ல ரொம்ப டார்ச்சர். நீங்களா பணம் தரப்போறீங்க அதுக்கு \nஅம்பது வயசு வரைக்கும் வாங்கலை சார். இன்னும் வாடகை வீடு. காறித்துப்பறா என்னோட பொண்டாட்டி. இனிமேலும் பொறுக்கமுடியாது சார். சொந்தவீட்டுக்கு போயே ஆகனும்.\nஇன்னைக்கு கோயம்பேட்ல ஒரு கிலோ தக்காளி எவ்ளோ சார் என்னோட சம்பளத்தை மட்டும் நம்பிக்கிட்டிருந்தா, வெறும் தக்காளி மட்டும்தான் வாங்க முடியும். அரிசி வாங்க முடியாது.\n24 மணி நேரம் டூட்டி பாக்குறோம் சார். வேற எந்த டிப்பார்ட்மெண்ட்ல இப்படி இருக்கு சம்பளம் எவ்ளோன்னு தயவு செஞ்சி கேக்காதீங்க. நைட் வாச்மேனுக்கும் எங்களுக்கும் பெரிசா வித்யாசமில்லை.\nபேரு தான் பெத்த பேரு. கவுர்மெண்டு ஜீப்பு. பொண்டாட்டி புள்ளைங்கள ஒரு சினிமாவுக்கு ட்ராமாவுக்கு கூட்டிக்கிட்டு போவ முடியல சார். பாப்கார்ன் அம்பது ரூவா. என்ன செய்யச்சொல்றீங்க \nஊரே அம்மணமா திரியுது. நான் மட்டும் கோவணம் கட்டிக்கனுமா என்னைய பார்த்தா கேனையன் மாதிரி இருக்கா \nஎன்னோட படிப்பு செலவுக்கு மொத்தம் பத்து லட்சம் ஆச்சு சார். இந்த ஊர்ல போஸ்டிங் வாங்கறதுக்கு சொளையா மூனு லட்சம் செலவாச்சு. எங்கப்பா வீட்டை வித்திருக்கார். எப்படி சார் அந்த காசை திரும்ப எடுக்கறது \nமத்தவங்கள மாதிரி ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்கறதில்லை சார் நானு. ஏதோ ஒரு நூறு எறநூறு. இல்லாதப்பட்டவங்களுக்கு ப்ரீயாவே செய்யறேன். ஆபீஸ்ல எல்லாருக்கும் டீ வாங்கித்தரச்சொல்லுவேன். ரெண்டு கொயர் பேப்பர், பத்து ரெணால்ட்ஸ் பேனா. இது போயி தப்பா \nஇவனுங்க வேலைக்கு நான் வண்டியில பெட்ரோல் போட்டுக்கிட்டு டாக்குமெண்டை தூக்கிட்டு போறேன். பெட்ரோல் என்ன என் வீட்டு கெணத்துலயா புடிக்கமுடியும் அம்பது ரூவா ஆவுதில்ல மேல ஒரு 200 போட்டு எறநூத்தம்பதா கேட்டு வாங்கிக்கறேன். இவனுங்க பாஸ்போர்ட்ட வாங்கிக்கினு வெளிநாட்ல போய் லச்ச லச்சமா சம்பாரிப்பானுங்க. நமக்கு ஒரு எறநூத்தம்பது குடுக்கமாட்டானுங்களா \n நைட்டு பண்ணண்டு மணிக்கு பொண்ணுகளோட பைக்ல வருவான். டாக்குமண்ட் இருக்காது. அப்படியே உட்டுடனுமா ஐநூறு ரூபாய்க்கு பீர் அடிப்பானுங்க. எனக்கு நூறு ரூபா குடுக்க மூக்கால அழுவானுங்களா ஐநூறு ரூபாய்க்கு பீர் அடிப்பானுங்க. எனக்கு நூறு ரூபா குடுக்க மூக்கால அழுவானுங்களா லைசென்ஸ் இல்லைன்னு கேஸை கோர்ட்டுக்கு இழுத்துக்கிட்டு போனா அவன் ஆயிரம் ரூபா கட்டனும் சார். நான் செய்யறது உண்மையிலேயே பாவப்பட்டு. எங்கிட்ட வந்து லஞ்சம் வாங்காத பஞ்சம் வாங்கதன்னு லைசென்ஸ் இல்லைன்னு கேஸை கோர்ட்டுக்கு இழுத்துக்கிட்டு போனா அவன் ஆயிரம் ரூபா கட்டனும் சார். நான் செய்யறது உண்மையிலேயே பாவப்பட்டு. எங்கிட்ட வந்து லஞ்சம் வாங்காத பஞ்சம் வாங்கதன்னு போ சார் வேலைய பாத்துக்கினு.\nஐடிங்கறான். வேலைக்கு போய் ரெண்டு வருசத்துல காரை வாங்கிடுறான். ப்ளாட்டை வாங்கிடுறான். நான் முப்பது வருஷம் சர்வீஸ் பண்ணி இப்பதான் சிட்டி அவுட்டர்ல லேண்டே வாங்கியிருக்கேன். இனிமே அதுல வீடு கட்டனும். பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும். நாய் மாதிரி வேலை செஞ்சு டாக்குமெண்டை ரெடி பண்ணி கொடுத்திருக்கேன். ஆயிரம் ரூபாய் குடுக்கறான். வாங்கக்கூடாதா சார் \nசாப்ட்வேர் கம்பெனி சம்பளம் வேண்டாம். அட்லீஸ்ட் செண்ட்ரல் கவர்மெண்டு சம்பளம் போடச்சொல்லுங்க. லஞ்சமே வாங்காத பெரியவர் கதை தெரியுமில்ல பி.எப் அப்ளை பண்ணி மூணு வருசமா பணம் வரலை. பொண்ணு முப்பது வயசுல நிக்குது. அந்தாளை மாதிரி லூசா இருக்கச்சொல்றீங்களா \nசார். ஏதோ ஆயிரம் ஐநூரு கிடைக்கிறது இந்த ஊர்ல மட்டும்தான் சார். ஏதாவது அத்துவான காட்டுக்கு ட்ராஸ்பர் வந்துட்டா அதுக்கும் வழியில்லை. காற்றுள்ள போதே தூற்றிக்கறோம். இதுல என்ன தப்பு \nமுப்பது வண்டி ஓடுது அவனுக்கு. இந்த எப்.சிக்கு அவன் குடுக்குற ஆயிரம் பிச்சைக்காசு சார் அவனுக்கு. அதை போய் வாங்காதீங்கன்னு சொல்லி எதுக்கு எங்க பொழப்புல மண்ணள்ளி போடறீங்க \nடாஸ்மாக்குல சரக்கு கூல்ட்ரிங்ஸுன்னு நூறு ரூபாய் ஆயிடும். அதுக்கு பாவம் அவம் பத்து ரூபாய்க்கு சாரயம் குடிச்சுட்டு போறான். அதைப்போய் ரெய்டு பண்ணி எதுக்கு சார் விட்டுத்தளுங்க. என்னது சாராய வியாபாரியா விட்டுத்தளுங்க. என்னது சாராய வியாபாரியா அவன் வாரம் அஞ்சாயிரம் கட்டுதான். அது மொத்தம் பத��து பேருக்கும் பங்கு பிரிச்சா எனக்கு வெறும் ஐநூறு வரும் சார். அதைப்போயி அவன் வாரம் அஞ்சாயிரம் கட்டுதான். அது மொத்தம் பத்து பேருக்கும் பங்கு பிரிச்சா எனக்கு வெறும் ஐநூறு வரும் சார். அதைப்போயி என்னது கள்ளச்சாராயமா நாட்ல மக்கள் தொகை கொறையுதுன்னு வைங்க ஹெ ஹெ.\nசார் நீங்க சொல்லுங்க. டெக்னிக்கலா இந்த கவர்மெண்ட் கம்பெனியில செய்யறதை எந்த தனியார் கம்பெனியிலயாவது செய்யமுடியுமா சம்பளம் மட்டும் அவங்களோடதுல கால் வாசிதான். ஏன் சார் எங்களுக்கு மட்டும் இப்படி \nநீங்க நெனைக்கிறமாதிரி ஒரு ஆளுக்கு மட்டும் போறதில்லை சார். மேலிருந்து கீழ வரைக்கும் பங்கு. குரங்கு பங்கு பிரிக்கிற மாதிரி. அதெல்லாம் பெரிய போஸ்ட்ல இருந்தாத்தான் நிறைய கிடைக்கும் சார்.\n ப்ளீஸ் கெட்ட வார்த்தை பேசாதீங்க. வெகுமதின்னு சொல்லுங்க. அன்பளிப்புன்னு சொல்லுங்க. ஹோட்டல்ல டிப்ஸ் வைக்கலைன்னா உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் ரெண்டு இட்லிய சர்வ் பண்றதுக்கே ரெண்டு ரூபாய் வைக்குமோது, நாப்பது லட்ச ரூவா வேலைக்கு வெறும் நாலாயிரம் வாங்கினா என்ன சார் தப்பு \nஇருக்கறவன் குடுக்கிறான். உனக்கென்ன பொச்செரிச்சல் \nநானும் ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டப்பட்டேன். எதிர்த்து கூட பேசினேன். உனக்கு தேவையில்லைன்னா ஒதுங்கிக்கோன்னு சொல்லிட்டாங்க. அதான். நான் ஒதுங்கிட்டேன். என்னளவில் எந்த வேலைக்கும் காசு வாங்குறது கிடையாது. அவ்ளோ தான் என்னால செய்யமுடியும் சார். மத்தபடி இவங்களை போட்டுக்கொடுத்து, வேலைக்கு உலை வெக்கனும்னு எனக்கு ஆசையில்லை. எக்கேடோ கெட்டுபோறாங்க \nஅரசாங்கத்தின் வருமானத்தின் 90 சதவீதத்தை அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவு செய்யும், லஞ்ச ஒழிப்புத்துறை என்ற வீக்கான கட்டமைப்பை உருவாக்கி லஞ்சத்தை ஓரளவுக்கு ஒழிக்க முயலும் அரசு\nநீங்க கம்ப்ளைண்ட் கொடுங்க சார். அவங்க பார்த்துப்பாங்க. அதுக்குத்தானே தனி டிப்பார்ட்மெண்ட் இருக்கு \nஐடி கம்பெனி மாதிரி நாங்க எப்படி சம்பளம் கொடுக்கமுடியும் எங்களுக்கு என்ன க்ளையண்ட் அமெரிக்காவிலயா இருக்கான், டாலர்ல கொட்ட \nஅவங்க உங்க வேலையை செஞ்சு கொடுக்கறதே பெரிசு சார். இதுல அதை வாங்காத இதை நோங்காதன்னுட்டு..\nநாங்களும் எங்களால முடிஞ்சதை செய்துக்கிட்டு தான் இருக்கோம்.\nகவர்மெண்ட்லயே இதை ஸ்ட்ரிக்டா செய்ய சொல்லலை சார். நாங்க என்ன செய்யறது \nஆமா. கோர்ட்டு கேஸுன்னா கொஞ்ச நாள் ஆகத்தான் செய்யும். இண்ஸ்டண்டா தீர்ப்பு சொல்ல இது என்ன நூடுல்ஸ் வெவிக்கிற விஷயமா புகார் காழ்ப்புணச்சியின் அடிப்படையில கூட இருக்கலாம் இல்லையா \nநீங்க குடுக்காதீங்க. உங்களை மிரட்டி கேட்டா சொல்லுங்க. மத்தபடி நாட்ல லஞ்சம் வாங்கற எல்லாருக்கும் தண்டன கொடுக்க இது என்ன சினிமாவா \nஉங்க வேலை என்னவோ அதை பாருங்க. பெரிசா சமூக சேவைக்கு கெளம்பிட்டாரு அய்யா...\nமக்கள், அரசு ஊழியர்கள், அரசு என்ற மூன்று தரப்பின்பாலும் நின்று பார்க்க முயன்றதன் விளைவு இந்த பதிவு... பதிவி பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள்...\nஎல்லாம் பணம் படுத்தும் பாடு..\nநான் ஆதரவுக் குத்து குத்திவிட்டேன்..\nநல்லா அலசியிருக்கீங்க... ஆதரவு ஓட்ட போட்டுட்டேன்... கலக்குங்க ரவி.. 3/3\nஉங்கள் பாராட்டு தேன். நன்றி உ.த. அண்னே..\nஅது என்ன எல்லாரும் திமிங்கலம், சுறா எல்லாத்தையும் உட்டுட்டு இந்த நேத்திலி மீனுங்க்ள பத்தியே கவலைப்படறீங்க.\nஇதையே தொழிலதிபர் , அமைச்சர் ,இந்த லெவலில் ஏன் யோசிக்கக்கூடாது \nஇன்னொரு கொடுமை ஒன்னு இருக்கு. லஞ்சம் வாங்க்காதவங்களை பத்தி லஞ்சம் வாங்கறவன் மொட்டை பெடிஷன் எழுதி ஓயாத ரோதனை கொடுப்பது. கடைசியில் இதுக்கு லஞ்சம் வாங்குவதே மேல் என்ற நிலைக்கு வந்துடுவான்,\nலஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் பதிவு.\nநல்லமுறையில் மூன்று தரப்பிலும் நின்று சிந்தித்தது மிகவும் பிடித்தது..\nஅடிக்கடி இந்த மாதிரி அலசுங்க..\n//அரசாங்கத்தின் வருமானத்தின் 90 சதவீதத்தை அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவு செய்யும்,//\nஇதற்கு ஆதாரம் தர முடியுமா \nஉண்மையாக ஒரு COMMON MAN-ன் மனதை பிரதிபலித்திருக்கிறீர்கள், ஆனால்\nஇந்த மாதிரி நினைக்காம செயலில் இறங்கியவங்க List தான், இந்த\nசூப்பர் ரவி, நாட்டு நடப்பை சொல்லியிருக்கீங்க..\nஜெயலலிதா முதல்வராக இருந்த பீரியடில் வந்த அரசு ஊழியர் பிரச்சினையின் போது செய்தித்தாளில் படித்தேன்...\nதிரு லஞ்சம் (பேரை மாத்துங்களேன்) மற்றும் மவுனி, உங்களது பதிவுகள் தான் இந்த இடுகைக்கு இன்ஸ்ப்ரேஷன் என்று சொன்னால் நம்புவீர்கள்தானே \n உங்கள் பதிவுகளிலேயே சிறந்ததுன்னு சொல்ல வெக்க ஒரு பதிவுன்னா அது இதுதான். நமக்குள் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் இப்படி சில நல்ல பதிவுகள்(ம���்டுமே) கைகுலுக்கிக்கொள்கின்றன.\n//ஜெயலலிதா முதல்வராக இருந்த பீரியடில் வந்த அரசு ஊழியர் பிரச்சினையின் போது செய்தித்தாளில் படித்தேன்...//\nஇடுகை நன்றாக அலசி நிதானமாக யோசித்து எழுதப்பட்டது என நினைக்கிறேன். பெரும்பாலான (சொல்லப்போனால் அத்தனைவிதமான) சாக்கு போக்குகளும் இங்கே வந்துவிட்டன. அருமை ரவியண்ணா.\nடைமென்ஷன் எல்லாம் நல்லா இருக்கு, இத்த ஒழிக்க ஒரு மனுஷன் எப்போ வருவான்\nஜாதியும், லஞ்சமும் இல்லாத இந்தியா எவ்வளவு வலிமையா இருக்கும் அது எப்போ நடக்கும்\nஅப்புறம் ஒரு தனி மடல் அனுப்பி இருக்கேன், பதில் போடுங்க\nஅப்பாவி மக்கள் என்ன செய்வார்கள். லஞ்சம் கொடுக்காதே என்று சொல்பவர்களை நாக்கறுக்கவேண்டும். நல்ல பதிவு.\nஅருமை...த்ரீ டைமன்ஷன்ல சொன்னவை அனைத்தும் யோசிக்க வைக்கிறது\nஊர்சுற்றி, கிடைத்த கொஞ்ச நேரத்தில் கிறுக்கியது என்பது மட்டில் உண்மை.\n////அரசாங்கத்தின் வருமானத்தின் 90 சதவீதத்தை அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவு செய்யும்,//\nஇதற்கு ஆதாரம் தர முடியுமா \nகொடநாடு கொண்ட சீமாட்டி மட்டுமே இதற்கு ஆதாரம் :-)\nமறப்பது மானுட இயல்பு, நினைவு படுத்தவேண்டியது நம் கடமை என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.\nsriram, டிவிஆர் அய்யா, ஆனந்த், கபிலன், வாராது வந்தவக (சர்வேசன்), விசா, சென்ஷி, ஆரூரன், எல்லோரும்க்கும் நன்றிங்க...\nஉங்க கடைப்பக்கம் ரொம்ப நாள் வந்தாலும் இந்த இடுகை ஒரு மைல்கல் என்று சொல்லலாம்.\nஅப்படியே பின்னூட்டத்தில் ஆதிரை கேட்ட மாதிரி \"இதையே தொழிலதிபர் , அமைச்சர் ,(கூட மா அமைச்சர்)இந்த லெவலில் ஏன் யோசிக்கக்கூடாது \" என்ற 3D எதிர்பார்ப்புடன்.\nஇந்தியன் திரைப்படத்தில் லஞ்சம் பற்றி ஒரு அருமையான caption கொடுத்திருப்பார்கள்நேற்றைய குற்றம்......இன்னும் கொஞ்ச நாளில் லஞ்சம் சட்டப்பூர்வமாக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.\nடாக்டர், உங்க பின்னூட்டத்தில் வந்த ஒரு செய்திக்காக அதை எடுக்கவேண்டியதா போச்சு.\nதமிழக அரசின் நிதி நிலை அறிக்கை பற்றிய தகவலை நீங்கள் சொன்னால் தெரிந்துகொள்கிறேன்.\nமற்றபடி, எனக்கு ஒன்னும் விஷயம் தெரியாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஜஸ்ட் ஒரு டைம் பாசுக்காக எழுதறேன். நீங்களும் அப்படி காமெடியாகவே எடுத்துகோங்க டாக்டர்..\nகையூட்டு பெறுவது என்பது ஒரு குற்றம் என்ற பீலிங் அரசு ஊழியர்களுக்கு போய் ரொம்ப நாளாச்சு..\nமேலும் டாக்டர். அது நானல்ல, நானல்ல. காதால் கேட்பது உண்மையல்ல.\nஎனக்கு ஒரு தமிழ்நாட்டு (கிராமம்) பெண்மணி இப்படி ஐடியா குடுத்தார். நீ ஏன் அமெரிக்காவுல கெடந்து கஷ்டப்படறே , இங்க ஆபீசர் ஆகி நல்லா வாங்கலாம இல்லே பெண்ணுரிமை எங்கேயோ போயிடுச்சு இந்தியாவுல .: )\nஇன்னொரு ராபின் ஹூட் அதிகாரி - நான் ஏழைகளிடம் எல்லாம் வாங்கறதில்ல. பணக்காரங்க வரும்போது ரெண்டு கையால வாங்குவேன் . அவன் கிட்ட வாங்கினா தப்பில்லைன்னு நெனைக்கற கம்யூனிஸ்டு . M/L etc.\nஆதிரை. இங்கன அனானி ஆப்சன் கொடுத்தா ரொம்ப கலீஜாக்க ஆட்கள் ரெடி. உங்களுக்கு பழைய ஹிஸ்டரி எல்லாம் தெரியாது போல. ஆனாலும் உங்க பர்ஸ்பெக்டிவ்ல இருந்த ரெண்டு பாயிண்ட்ஸும் சூப்பர்.\nரொம்ப அருமையான அலசல்கள்.மறுக்கமுடியா காரணிகள்\nபோட்டது பதினோராவது ஓட்டு. ஆனால் இன்னும் 39 ஓட்டுக்கள் இதற்கு வர வேண்டும்.\nகலர் டீவிக்கும், 500 ரூபாய்க்கும் ஆசைப்பட்டு சோசியலிசத்துக்கு வோட்டு போட்டால் என்ன நடக்கும் \nஅரசு இயந்திரத்துக்கு \"ஆயில்\" போட்டே ஆண்டியவது தான் நடக்கும்.\nஅவசர கல்வி உதவி கோரல்\nவீக் எண்ட் ஆங்கில பாடல்கள்\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது\nமியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...\nரிலாக்ஸ் ஆக கேளுங்க இதனை\nUAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்\nXP செக்யூரிட்டி டூல் வைரஸ் \n2009 புக்கர் பரிசு / ஹிலாரியின் வூல்ப் ஹாலுக்கு \nஓசூர் விமான நிலையத்தின் தேவையும், சாத்தியங்களும், ...\nஜப்பானில் போர்ஸ் இண்டியா F1..\nவேளச்சேரி வாழ் பொதுமக்களுக்கு அறிவிப்பு.\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nவெண்ணை போல் ஒருவன் (அ) முடியல பார்ட் 2\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_534.html", "date_download": "2018-10-16T07:47:51Z", "digest": "sha1:RYM7D3R5OEYTGEQ4BXW5XSMDITQVLMUD", "length": 45972, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிக்களுக்கெதிரான இனவாத வன்முறை, ஜெனிவாவில் எடுத்துரைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிக்களுக்கெதிரான இனவாத வன்முறை, ஜெனிவாவில் எடுத்துரைப்பு\nஜெனீவாவில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்ட பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37வதுகூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. அதில் பங்கேற்பதற்காகவே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர்அப்துர்ரஹ்மான் நேற்று ஜெனீவா சென்றடைந்தார். ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை மற்றும் சிறுபான்மைவிவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களுடனும் ராஜதந்திரிகளுடனும் இலங்கை நிலவரங்கள் தொடர்பில் அவர் சந்திப்புக்களைமேற்கொண்டார். அத்தோடு “மத சுதந்திரமும் நாடுகளின் கடமையும்” என்ற தலைப்பில் இடம்பெற்ற சர்வதேச நாடுகளுக்கான உபகூட்டத்திலும் கலந்து கொண்டார்.\nநேற்று காலை ஜெனீவா நேரப்படி 9.30 மணிக்கு ஐ.நாவின் சிறுபான்மை மக்களுக்கான உரிமை பணிமனையில் முதலாவது சந்திப்பினைமேற்கொண்டார். அதனைத் தொடர்நது OIC அமைப்பின் சிரேஸ்ட பிரதிநிதியையும் சந்தித்தார். அத்தோடு மதரீதியான சிறுபான்மைமக்களின் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தும் சிரேஸ் இராஜதந்திரியான நொக்ஸ் தேம்ஸ் அவர்களுடனும் விசேட சந்திப்பினைமேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்புக்களின் போது இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து கடந்த சில வருடங்களாகமேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத தாக்குதல்கள் தொடர்பில் விரிவாக எடுத்துக்கூறிய அப்துர்ரஹ்மான் கடந்த சில நாட்களாகநடைபெற்று வருகின்ற சம்பவங்கள் தொடர்பிலும் விரிவாக எடுத்துக்கூறினார்.\n“அம்பாறையில் நடந்த இனவாத தாக்குதல்கள் வேண்டுமென்ற முறையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும். இதில் நூற்றுக்கணக்கானஇனவாதிகள் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டதோடு, இத்தாக்குதல்கள் காரணமாக முஸ்லிம் வியாபாரஸ்தாபனங்களுக்கும், பள்ளிவா���லுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு 500 மீற்றர் தொலைவில் பொலீஸ் நிலையம் இருந்தபோதிலும் இத்தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தவதற்கு போலிஸார் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மாத்திரமல்லாது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் தவறிவிட்டனர்.\nமறுநாள் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் ICCPR சட்டத்தின்கீழ் குற்றப்பதிவு செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த ICCPR சட்டத்தின் பிரகாரம் இந்த சந்தேக நபர்களுக்கு நீதி மன்றம் பிணை வழங்க முடியாது. இருப்பினும் மறுதினம் நீதி மன்றில் இந்தவிடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது, பொலீசார் ICCPR குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற்றுக்கொண்டு, அவர்களே சந்தேகநபர்களுக்கு பிணையினையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். இது போன்ற இனவாத தாக்குதல்களின்போது, சட்டம் ஒழங்கை நிலைநாட்டவேண்டியவர்களே அதற்கு அனுசரணையாக நடந்து கொள்கின்றார்கள் என்பது பொதுவான அவதானமாகும். இதனை நிரூபிக்கும்வகையிலேயே பொலீசார் அம்பாரை சம்பவத்திலும் நடந்து கொண்டுள்ளனர். இனவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்காகவேICCPR எனும் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனைப்பாவித்து இனவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தஇலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தவறிவருகின்றது. அதன் விளைவாகவே அரசாங்கம் மாறிய பின்னரும் கூட இந்த இனவாதநடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன” என்றும் தெரிவித்தார்.\nஅத்தோடு கண்டி-தெல்தெனிய மற்றும் திகண உட்பட்ட பிரதேசங்களில் நடந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்தொடர்பிலும் எடுத்துக் கூறினார். தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பதட்ட நிலை காணப்பட்ட போதிலும்வன்முறைகளை தடுப்பதற்கேற்ற போதுமான பாதுகாப்புக்களை ஏற்படுத்த அரசாங்கம் தவறவிட்டிருக்கிறது. மேலும் பதட்டம் நிலவியசூழ்நிலையிலும் வன்முறையாளர்கள் ஊர்வலமாக செல்வதனை பொலிஸார் தடுக்கவில்லை. இதன் பின்னணியிலேயே தெல்தெனியமற்றும் திகன பிரதேசங்களில் இன்றைய மிக மோசமான வன்முறைகள் நடந்து முடிந்துள்ளன. இதில் முஸ்லிம்களின் வீடுகளும் வர்த்தகநிலையங்களும் பள்ளிவாயல்களும் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பலரும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஏன���யஇடங்களுக்கும் இது பரவலாம் என அஞ்சப்படுகின்றது” எனவும் தெரிவித்தார்.\nஅத்துடன் அம்பாறை வன்முறைகள் பற்றிய அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தார். இவை தொடர்பாக தீவிர கவனம் செலுத்திய மனிதஉரிமை அறிக்கையாளர், ஏனைய அதிகாரிகளும் இச்சம்பவங்கள் பற்றிய இன்னும் சில அறிக்கைகளையும் உடனடியாகத் தருமாறுகோரினார்.இலங்கையில் தொடரும் சம்பவங்கள் மிகவும் கவலை தருவதாகவும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகளைமேற்கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு இதனைக்கொண்டு வருவதாகவும், அதற்கான உரிய உயர்மட்டஅழுத்தங்களை கொடுக்கக்கூடிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.\nஇதனைத்தொடர்ந்து கண்டி தெல்தெனிய திகன பகுதிகளில் இன்று நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான புகைப்படங்கள் அடங்கியஆவணங்களும் குறித்த சிறுபான்மை மனித உரிமை பணிமனைக்கும் ஏனைய இராஜ தந்திரிகளும் அனுப்பிவைக்கப்பட்டது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கம��ராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஜனாதிபதி பற்றிய முக்கிய, தகவல்கள் கசிந்தன - துரித விசாரணைக்கு உத்தரவு\nஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறா���ீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://yxehybe.webcam/?article=Pp4ge0ddgAM", "date_download": "2018-10-16T08:20:36Z", "digest": "sha1:4FVVKM43DFAUFUGQMKWP5W6O5W2ZEBAT", "length": 9422, "nlines": 79, "source_domain": "yxehybe.webcam", "title": "EXCLUSIVE | கூவத்தூரில் நடந்தது என்ன? - கருணாஸ் சிறப்பு பேட்டி | Karunas Interview | Koovathur", "raw_content": "\nEXCLUSIVE | கூவத்தூரில் நடந்தது என்ன\nEXCLUSIVE : கைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nTTV Dinakaran on Karunas,EPS-OPS கூவத்தூர் ரகசியம் இருந்தால் வெளியிடவேண்டும் | nba 24x7\nஅரசியலுக்கு வாங்கனு யாரு அழுதா \nH ராஜாவின் உண்மை முகம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளிப்பட்டது\nநடிகர் கருணாஸ் தேவர் இனத்தை சார்ந்தவர் அல்ல, தேவர் சமூகத்தின் துரோகி\n33 பேரை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதில் பிரச்சனையில்லை : வெற்றிவேல் | வியூகம்\nNerukku Ner | சபரிமலைக்கு பெண்கள் போகலாமா போகக்கூடாதா ஐயப்ப சேவா சங்கம் VS மாதர் சங்கம்\nKarunas Case இதனால் தான் நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு | nba 24x7\n(07/10/2018)Rajappattai | ரஜினிக்காக ராகுலிடம் தூது போனேனா..\nதமிழ்நாட்டில் முக்குலத்தோர் சமுதாய ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது : கருணாஸ்\n கருணாஸ் குறித்து டிடிவி தினகரன் பேட்டி - வீடியோ\nபைனான்சியர் அன்புசெழியனின் ஆபரேஷன் சாக்லெட் \nதிருப்பரங்குன்றத்தில் தனி ஆளாக கூட்டத்தை கூட்டவா.. - தங்க தமிழ்செல்வன் சவால் | Thanga Tamilselvan\nவிஜய் சர்கார் சர்ச்சை பேச்சு : விஜய் சர்காருக்கு தயாராகிறதா தமிழகம் \nநா���் லொடுக்கு பாண்டி தான் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கருணாஸ் பதில் | #Karunas #Jayakumar #AIADMK\nசசிகலா சந்திப்புக்குப் பிறகுதான் ஆவேசப் பேச்சா\nkarunas speech திமுக மாதிரி சட்டசபை கூட்டத்தில் கருணாஸ் உரை பேசுனதுக்காக PSO வ எடுத்துட்டாங்க\nசித்தர்கள் சொல்லாததையா மோகன் லாசரஸ் சொல்லிவிட்டார்..\nNerukku Ner | \"இது அம்மா ஆட்சியில்லை, சும்மா ஆட்சி\" - அதிமுக-வை விளாசுகிறார் நடிகர் கருணாஸ்| SunNews\nகருணாஸ் மறைக்கும் கூவத்தூர் ரகசியம் என்ன\nகூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது என்ன - மௌனம் கலைய மறுக்கும் எம்.எல்.ஏ கருணாஸ் | Exclusive\nஇந்து கோவில்களை சாத்தான்களின் இருப்பிடம் என கூறியது மிகப்பெரிய தவறு - முருகன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)\nஇன்றைய செய்தி | ஈபிஎஸ்ஸை எதிர்த்தால் எம்.எல்.ஏ பதவி பறிபோகுமா\nSeeman. அவசியம் பாருங்கள் . முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள்-சீமான் பதில். Naam Tamilar Katchi.\n(30.09.2018) Rajapattai | ஹிந்தி எதிர்ப்பால் இழந்ததே அதிகம் - சாலமன் பாப்பையா | Thanthi TV\n“ஒரு வெங்காயமும் இல்லை” - விஜய் பேச்சை விமர்சித்த பாமக பாலு | Vijay\nகருணாஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது பாய்கிறதா நடவடிக்கை இது ஆட்சியை காப்பாற்றும் உத்தியா\nநடிகர் விஜயின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து | Vijay\nபன்னீர்செல்வம் பற்றி தினகரன் பேச்சு - அடுத்து என்ன\n\"கருணாஸ் சாதிக் கலவரத்தை தூண்டுகிறாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/not-hindu-openly-discloses-thirumurugan-daniel-gandhi/", "date_download": "2018-10-16T09:24:14Z", "digest": "sha1:423HVWXBWLZETRELXUWC23QZAWJVYAM5", "length": 10462, "nlines": 191, "source_domain": "hosuronline.com", "title": "\"I am not a Hindu\" openly discloses Thirumurugan (Daniel) Gandhi", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nசனிக்கிழமை, பிப்ரவரி 3, 2018\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_381.html", "date_download": "2018-10-16T07:47:17Z", "digest": "sha1:Z6GZDAFEJXGAUSTK7OHRGB7OHJNAP4RH", "length": 10693, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கலந்துரையாடல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கலந்துரையாடல்\nவிவசாய��களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கலந்துரையாடல்\nவிவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.\nஉலர் வலய மரக்கறி வகைகளின் விலைகள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் உற்பத்தியாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிசேனவின் பணிப்புரையின் பேரில் அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோரின் தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nபூசனி, வெள்ளரி, தக்காளி உள்ளிட்ட மரக்கறி வகைகளின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் உலர் வலய விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கவனம் செலுத்தி அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்த மரக்கறி வகைகளை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கும் முறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.\nஇந்த மரக்கறி வகைகளை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக கொள்வனவு செய்யும் முறை குறித்தும் தனியார் துறையின் பங்களிப்பை இவற்றுக்கு பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nமேலும் இந்த மரக்கறி வகைகளை பாதுகாத்து வைப்பதற்கான புதிய முறைமைகளை பரீட்சித்து பார்ப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.\nவைத்தியசாலைகள், இராணுவ தலைமையகம் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் போன்ற இடங்களுக்கு பெருமளவில் மரக்கறி வகைகளை விநியோகிக்கும் போது இந்த மரக்கறிகளை மாவட்ட மட்டத்தில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nகுறித்த மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ள போதும் முக்கிய நகரங்களில் சில்லறை விலை குறைவடையவில்லை என்பதுடன், மரக்கறி வகைகள் அதிகமுள்ள பிரதேசங்கிளிலிருந்து நகரப் பிரதேசங்களுக்கு மரக்கறி வகைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த கலந்துரையாடலில் ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்கி, விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள பாதிப்புகளிலிருந்து அவர்கள�� விடுவிப்பது குறித்து அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nவிவசாயத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர், சிவில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-6/", "date_download": "2018-10-16T08:54:16Z", "digest": "sha1:OJ4FDL3F6BJFT4RS5IJANGIYIUXGFV67", "length": 6237, "nlines": 63, "source_domain": "ahlulislam.net", "title": "கேள்வி-6 | Ahlul Islam", "raw_content": "\nகேள்வி-6: ஆடு மாடுகளின் (மலம், ஜலம்) கழிவுகள் அசுத்தமானதா\nபதில்: சாப்பிடப்படும் பிராணிகளின் கழிவுகள் அசுத்தமானதல்ல, சேறு, சகதி, வீணாகிப் போன உணவுப் பொருட்கள் போன்று அருவருப்பானது.\nநபி(ஸல்) அவர்களிடத்தில் ஆட்டுத் தொழுவங்களில் தொழுவது குறித்துக் கேட்டபோது, அவற்றில் தொழுது கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதே நேரத்தில் ஒட்டகத் தொழுவங்களில் தொழுவது குறித்து கேட்கப்பட்ட போது அவற்றில் தொழ வேண்டாம் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்கள் ஷைத்தான்களைச் சார்ந்தவை என்று கூறினார்கள். (அதவாது மிரளுதல், விரண்டு ஓடுதல் மூலம் மனிதர்களுக்கு அதிகம் இடையூறு கொடுப்பவை என்பது கருத்து).\nநூல்: அபூதாவூத் 184, 493, திர்மதி 348.\nஇங்கு நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவத்தில் தொழுவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். அத்துடன் ஒட்டகத் தொழுவத்தில் தொழ வேண்டாமென்று கூறியதற்கு அசுத்தத்தை காரணமாக சொல்லவில்லை. அல்லாஹ் நன்கறிந்தவன்.\n<<முந்தய கேள்வி (கேள்வி-5)| அடுத்த கேள்வி (கேள்வி-7)>>\nசலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nஅன்பளிப்பு – உள்ளங்களை வெல்வோம்\nSelect Category Uncategorized அழைப்பு ஆய்வுகள் இந்து மதம் காணொளிகள் கிறிஸ்தவம் குர்ஆன் சட்டங்கள் தலையங்கம் நேரலை பொதுவானவை ஹதீஸ் ஹதீஸ்\nசத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று நவயுகத்தில் அக்கடைமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.\nநமது “அஹ்லுல் இஸ்லாம் “ இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும் பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் Read More\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nء.محمد بلال فردوسي on தக்லீதின் எதார்த்தங்கள்\nء.محمد بلا فردوسي on ரமலானும் ஈமானும்\nசேய்க் முகமது on திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97563", "date_download": "2018-10-16T07:49:28Z", "digest": "sha1:WHUNU5XM4VVJRQEJ4LP47NBKT4FOZV7E", "length": 17486, "nlines": 87, "source_domain": "thesamnet.co.uk", "title": "யுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம் ; சக்திவேல்", "raw_content": "\nயுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம் ; சக்திவேல்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்போ, புனர்வாழ்வோ வேண்டாம். அவர்கள் அனைவரும் நிபந்தனையற்ற ரீதியில் விடுவிக்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் கோரியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,\nஅனுராதபுர சிறைச்சாலையில் 11 அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போரா��்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின். அரசியலைக்கு தமது வாழ்வை அர்ப்பணித்து இன்று சிறையில். வாடுகின்றனர் இவர்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார் . மூன்றாண்டுகளுக்குப் மேலாகியும் விடுதலை இல்லை. இவர்கள் சாவை தழுவ கூடாது. ஏனெனில் அவர்கள். தமிழர்கள் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்கிறார். அவர்களுக்கு மன்னிப்பு தேவையையில்லை நிபந்தனையற்ற விடுதலையை கோருகின்றோம்\nஅதே போல புனர்வாழ்வு அளிக்க கோருகின்றனர். தமிழ் மக்களின் அரசிலுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு தான் புனர்வாழ்வு கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியலுக்காக செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு தேவையில்லை.\nஅதேபோன்று அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொது மன்னிப்பு என்றால் இராணுவ தரப்பு யுத்த குற்றம் புரிந்தமையை ஏற்றுக்கொள்ளப்படுகின்றாதா அவ்வாறு எனில் யுத்த குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா அவ்வாறு எனில் யுத்த குற்றம் புரிந்தமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா குற்றவாளிகளாக இனம் காணப்பட்டனரா இல்லை அவ்வாறு இருக்க தமிழ் அரசியல் கைதிகளை பலிக்கடாவாக்கா முயல்கின்றனரா \nயுத்த குற்றம் என்பது இராணுவத்துடன் தொடர்புபட்டது. அதற்கு இராணுவ சட்டதிட்டங்கள் ஊடாகவோ , சர்வதேச சட்டங்கள் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.அதனை விடுத்து யுத்த குற்றம் புரிந்தவர்களை அரசியல் கைதிகளோடு ஒப்பிட வேண்டாம்.\nஅதேவேளை கடந்த ஆண்டு வரவு செலவு திட்டம் விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கைதிகள். விடயத்தை நிபந்தனையாக முன் வைத்து ஆதரவை வழங்கி இருக்கலாம் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை\nபிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 கோரிக்கையை முன் வைத்தோம் எனவும். அதில் அரசியல் கைதிகள் விடுதலை ஒன்று எனவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசியல். கைதிகள் சிறையில் உண்ணாவி���த போராட்டத்தை முன்னெடுக்கும் போது அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லலை\nஇந்நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சார்பில் கோருகின்றோம் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்போது அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிறுத்த வேண்டும் என கோருகின்றோம். என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nயாழ் பல்கலைகழகத்திற்கு இந்தியாவினால் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிப்பு\nகிளிநொச்சியில் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜேவிபி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஅரசியலமைப்பு சபைக்கு செல்வகுமாரன், ஜாவிட், ஜயந்த தனபால நியமனம்\nசுதந்திர தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு வேண்டும் – வைகோ\nஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் நினைவு கூறப்பட்டது\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33384) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23610", "date_download": "2018-10-16T08:28:50Z", "digest": "sha1:2VPDTCZGGHMKHACAX42DM5EF55V5DSLB", "length": 22381, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூவிடைப்படுதல் 5", "raw_content": "\n« என் நூல்கள் மறுபதிப்பு\nசங்கக்கவிதை மரபின் ஆரம்பத்திலேயே நம் கவிதை அகத்தையும் புறத்தையும் பிரித்துக்கொண்டது. சங்கப்பாடல்களின் தலைவாயிலான குறுந்தொகை ஓர் அகத்துறை இலக்கியம். இந்தப் பிரிவினையை நமக்கு நாம் நம் மரபைக் கற்க ஆரம்பித்தபோதே கற்றுத்தர ஆரம்பிப்பார்கள்.\nஆனால் பிரித்த கணத்தில் இருந்தே அகத்தையும் புறத்தையும் நம் கவிதை இணைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் பலசமயம் அறிவதில்லை. கூந்தலை இரு புரிகளாகப் பிரித்து அவற்றைப் பின்னிப்பின்னிச்செல்வது போலப் பிரபஞ்ச அறிதலை அகம் புறம் எனப் பிரித்தபின் அவ்விரண்டையும் பின்னிப் பின்னித் தன் அறிதல்களை நிகழ்த்துகிறது சங்கக்கவிதை. அவ்வாறு அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது அது.\nஅகத்தில் புறத்தையும் புறத்தில் அகத்தையும் கலப்பதே சங்கப்பாடல்களின் அழகியலின் ஆதாரமான விளையாட்டு.\n பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, முழுப்போதையில் என் சட்டையைப் பிடித்து சுவரோடு சேர்த்துச் சொன்னார் ‘டேய் மயிராண்டி, வாழ்க்கை என்பது என்னடா உறவும் பிரிவும் மட்டும்தானே’ கண்க��் எரிந்துகொண்டிருந்தன. ‘ஆமாம்’ என்றேன். அதை சங்கக்கவிஞன் உணர்ந்திருந்தான் . அகம் என்பதே உறவும் பிரிவும்தான். குறிஞ்சியும் பாலையும். நடுவே உள்ள பிற மூன்று திணைகளும் குறிஞ்சியில் இருந்து பாலைக்கும் பாலையில் இருந்து குறிஞ்சிக்கும் செல்லும் வழிகள் மட்டுமே.\nஅந்த அகத்தைப் புறவயமான உலகின்மேல் ஏற்றிக்காட்டுவதே அகப்பாடல்களின் வழி. யோசித்துப்பாருங்கள், மிகமிக நுட்பமான இயற்கைச்சித்திரங்கள் சங்ககால அக இலக்கியங்களிலேயே உள்ளன. அந்தப் புறச்சித்திரங்கள் அகத்தின் வெளிப்பாடுகள். ஆகவேதான் அவை உயிருள்ள படிமங்களாக ஆகின்றன.\nஅதேபோல சங்க இலக்கியப் புறப்பாடல்களில்தான் அகவயமான உணர்ச்சிகள் பெருகிக் கொந்தளிக்கின்றன. மரணம், இழப்பு, தனிமை, கோபம் என மொத்தப் புறப்பாடல்களும் அகவய உணர்ச்சிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அகம் இல்லையேல் புறத்தின் சித்திரங்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை.\nஇதோ என் கண் முன் விரிந்துள்ள எல்லாம் என் மனமே என்ற உணர்வு ஒருபக்கம். என் மனமென்பது இந்த புற உலகின் வெளியே என்ற உணர்வு மறு பக்கம். இந்த விளையாட்டை ஒவ்வொரு கவிதையிலும் எவன் வாசித்தெடுக்கிறானோ அவனே சங்கப்பாடல்களின் வாசகன். அவனுக்குரிய நுழைவாயில் குறுந்தொகையே.\nபின்னர் தமிழில் அகம் புறம் என்ற இந்தப் பிரிவினை மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. நாமறியும் அறிதல் நான்கு தளங்கள் கொண்டது என்கிறது சைவ சித்தாந்தம். அகம், அகப்புறம், புறம், புறப்புறம்.\nஅகம் என்பது நம் தூய அகம். அது நம்முடைய சாமானிய அறிதலுக்கு அப்பாற்பட்டது. யோகத்தால் மட்டுமே அறியப்படுவது. அகப்புறம் என்பதே நாம் அகம் என்று சாதாரணமாக உணரக்கூடியது. அது நம்மைச்சூழ்ந்துள்ள புறப்பொருளால் அடையாளப்படுத்தப்பட்ட நம் அகம். அதையே நாம் சங்கப்பாடல்களில் அகம் எனக் காண்கிறோம்.\nநாம் உணர்வாலும் அறிவாலும் அறியும் நம் அகம் அதன் எல்லாத் தோற்றங்களையும் வெளியே இருந்து பெற்றுக்கொண்ட வடிவங்களைக் கொண்டே அமைத்துக்கொண்டுள்ளது. மனதைப்பற்றிய எல்லாப் பேச்சுகளையும் இயற்கையில் இருந்து பெற்றுக்கொண்ட படிமங்களைக்கொண்டே நாம் சொல்கிறோம். மனம் வலித்தது என்கிறோம். நெஞ்சு இனித்தது என்கிறோம். இதயம் உருகியது என்கிறோம். இந்தப் புற அம்சம் இல்லாமல் சாதாரணமாக நம் அகத்தை அறியவும் முடிய���து, கூறவும் முடியாது.\nஆகவேதான் சங்க இலக்கியங்கள் அகத்தைப் புறத்தே ஏற்றிச் சொல்கின்றன. கோபத்தை சிவப்பு எனக் காட்டுகின்றன. சோகத்தைக் கறுப்பாகக் காட்டுகின்றன. வெளியே நிகழும் இயற்கைச்செயலை ஆன்மாவின் அசைவாக ஆக்குகின்றன.\nபுறம் என சைவசித்தாந்தம் சொல்வதில் அகமும் உள்ளது. அகம் கலக்காத புறத்தைக் காண நம்மால் முடிவதில்லை. நம்முடைய உணர்ச்சிகள் கலந்த மலைகளை, கடலை, சாலையை, அறையை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நம் மனதுக்குக் குறியீடுகள்தான். அந்தப் புறத்தையே நம் புறப்பாடல்கள் காட்டுகின்றன.\nஅவற்றுக்கு அப்பால் உள்ளது புறப்புறம். தூய பொருள். அகம் தீண்டாத பொருள். அப்படி ஒரு புறப்புறம் இல்லை, அது மாயையே என்றுதான் வேதாந்தம் சொல்கிறது. சித்தாந்தத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு தூய பொருள் உண்டு. அதை அறிய முடியும். அதற்குத் தூய அகத்தை அடையவேண்டும். தூய அகமும் தூய பொருளும் முழுமுதல் சக்திகள்.\nஆம், நம் தத்துவ சிந்தனை ஒரு அதிதூய கவித்துவ அனுபவமாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை சங்கப்பாடல்கள். நம்மைச்சூழந்திருக்கும் இந்தக் காடு விதைநிலமாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இன்று நாம் பிரித்துப் பிரித்துச் சிந்திக்கும் அனைத்தும் குழந்தைகளுக்குரிய பெரும் பரவசத்துடன் கண்டடையப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை.\nஅந்த பிரக்ஞையுடன் நாம் வாசிக்கவேண்டும். தலைக்காவேரியில் மொத்தக் காவேரியையும் ஒரு கைப்பிடி நீரின் கொப்பளிப்பாக நாம் காண்கிறோம். நாம் நீராடும் இந்தப் பெருநதியின் ஊற்றுமுகத்தில் ஒரு கை அள்ளிப் பருகும் மன எழுச்சியுடன் நாம் சங்கப்பாடல்களை அணுகவேண்டும்.\nஇங்கே ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இங்கே நான் குறிப்பிட்ட இக்கவிதைகளை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாகக் குறுந்தொகை நூலைப் பிரித்துக் கண்ணில் பட்ட முதல் கவிதையை எடுத்துக்கொண்டேன். அவற்றைக்கொண்டே இந்த உரையை அமைத்தேன். ஆம் குறுந்தொகையின் எல்லாப் பாடல்களிலும் இத்தகைய நுட்பங்கள் உண்டு.\nஇவ்வளவு மென்மையான குரலில் பேசும் இத்தனை நுட்பமான கவிதைகள் அன்று எவ்வாறு பொருள்பட்டன இன்று இவற்றை இவ்வளவு விரித்துரைக்க வேண்டியிருக்கின்றனவே\nஅன்று இவற்றை எழுதிய வாசித்த சமூகம் சின்னஞ்சிறியதாக இருந்தது. ஒன்றுடன் ஒன்று ���ட்டி இறுகி வாழ்ந்தது. ஆகவே அவர்கள் ஒருவர் நினைப்பது இன்னொருவருக்குப் புரிந்தது. இன்று நாம் விரிந்து அகன்றுவிட்டோம். ஒவ்வொருவரும் இன்னொருவரிடமிருந்து வெகுதொலைவில் இருக்கிறோம். மெல்லிய குரல்கள் இன்று கேட்பதில்லை. கூக்குரல்கள் மட்டுமே கேட்கின்றன.\nகொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே-\nஎம் இல் அயலது ஏழில் உம்பர்,\nமயில் அடி இலைய மாக் குரல் நொச்சி\nஅணி மிகு மென் கொம்பு ஊழ்த்த\nமணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.\n‘ஊர் தூங்கினாலும் நான் தூங்கவில்லை. எங்கள் வீட்டருகே ஏழில் மலையில் மயிலின் கால் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் பூத்துக்கனத்த கொம்பில் இருந்து உதிர்ந்த மலர்களின் ஒலியைக் கேட்டுக்கொண்டிருந்தோம்’ என்கிறாள் சங்கத்தலைவி.\nஅந்த மலர் உதிரும் ஒலியைக் கேட்கும் காதுகள் தேவை. சங்கப்பாடலை ரசிப்பதற்கு இந்தக் கூக்குரல்கள் நடுவே நாம் சற்றே செவிகூர்வோம். நம் மரபின் இந்த மெல்லிய குரலைக் கேட்போம்.\nநமக்கும் நம் மரபுக்கும் இடையே வந்த மலர்கள் இந்த சங்கப்பாடல்கள். இவை நம்மைப் பிரிப்பதில்லை. நமக்கு நினைவூட்டுகின்றன, நம்மை ஏதோ ஒரு மாயப்புள்ளியில் நம் மரபுடன் இணைக்கின்றன.\n[23-12-2012 அன்று சென்னையில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நிகழ்த்திய உரையின் எழுத்து முன்வடிவம்]\nமானுடம் வெல்லும், வானம் வசப்படும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 61\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 24\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayangal.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-10-16T08:50:25Z", "digest": "sha1:3NVU6J7TBMRRELVSDK6VOONIGIEFTYU5", "length": 79435, "nlines": 392, "source_domain": "aalayangal.blogspot.com", "title": "ஆலயம் கண்டேன்: திருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்", "raw_content": "\nஆங்கிலத்தில், ஆலயம் கண்டேன் என்ற பெயரில், நான் தரிசித்த சில சிறப்பான ஆலயங்களை பற்றி, என் சிறு அறிவில் எட்டிய அளவிற்கு எழுதி வந்தேன். அதையே தமிழில் எழுதும் படி பலர் என்னை ஊக்குவித்தனர். எனவே ஆங்கிலத்துடன் தமிழிலும் இந்த சிறிய முயற்சி. இதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்து உங்கள் மேன்மையான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.\nதிருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்\nஆலயம் கண்டேன் தமிழிலும் வர வேண்டும் என்று பலர் என்னிடம் கூறி வந்த போது நான் தயங்கினேன். ஆங்கிலத்தில் எழுதிய அதே விஷயங்களை மறுபடி தமிழில் மொழிபெயர்க்கும் போது எழுத்து நடை காரணமாக சுவாரஸ்யம் குறையலாம், அல்லது எழுதிய விஷயங்களையே மறுபடி எழுதும் போது எனக்கு சலிப்பு ஏற்படலாம் என்று நினைத்து ஒரு யோசனை வரும் போது செய்யலாம் என்று இருந்து விட்டேன். எப்போதும் போல் என்னை வழிநடத்தும் என் குருநாதர் மூலம் எனக்கு கட்டளை வந்தது.\nதினமும் காலை மின்சார ரயிலில் வேலைக்கு செல்லும் போது புத்தகம் படிப்பது வழக்கம். சமீபத்தில் அது போல் ரமண ஆஷ்ரமம் வெளியிட்டிருந்த \"அண்ணாமலை எனும் கிரி உருவாகிய கிருபைக்கடல்\" என்னும் புத்தகத்தை படித்துகொண்டிருந்தேன். அதில் திருவண்ணாமலையை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தன. ���ிருவண்ணாமலையில் பிறந்த என் கணவர் மற்றும் அவர் சகோதரியிடம் இத்தகவல்களை பகிர்ந்து கொண்ட போது இருவரும் என்னிடம் சொன்னது -\" இதெல்லாம் ஒரு எடத்துல எழுதி வச்சா ஈசி யா படிக்கலாம், முழு புக்கையும் படிக்க எங்க நேரம்\". இதே போல் பலருக்கும் உபயோகப்படலாம் என்று கருதி இதோ சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅரியும் அயனும் அரனின் அடிமுடி காண விழைந்து முடியாமல் தங்கள் பேதமையை நினைத்து வருந்தி அண்ணாமலையை புகழ்ந்து நின்றனர். எல்லையில்லா தழல் தம்பமாக விளங்கிய அரனும் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து \"இங்குற்றேன்\" என்று வெளிப்பட்டார். இருவரும் அவரிடம் யாவரும் வழிபடுவதற்கு ஏற்றவாறு அண்ணல் மலையாக உருக்கொண்டு தாங்கள் கண்டு அனுபவித்த ஜோதி வடிவத்தை வருடத்திற்கு ஒரு முறை அனைவருக்கும் காட்டி அருள வேண்டும் என்றும் வேண்டினர். இதை ஏற்ற இறைவன் தான் கார்த்திகை மாதம் ஒரு நாள் ஜோதி வடிவம் காட்டி நிற்பேன் எனவும் அனைவரும் காமிக ஆகம முறைப்படி வணங்கி வழிபட லிங்க வடிவிலும் உறைவேன் என வரமளித்தார்.\nஇக்கிரி அருணாசலம், அண்ணாமலை, சோணாச்சலம், அருணகிரி என வழங்கப்படுகிறது. இறைவன் அருணாச்சல சிவனாகவும், சோணாத்ரி நாதனாகவும் , அருணகிரி யோகியாகவும் விளங்குகிறார்.\nகயிலாயத்திலும் மேருவிலும் அவர் இருந்தாலும் இவ்விடத்தில் அவர் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது.\nபல பண்டிகைகள் உருவாக காரணமாக இருந்தது அண்ணாமலை. விளையாட்டாக இறைவனின் விழிகளை மூடிய இறைவி அத்துயரின் விளைவை நீக்குவதற்காக காஞ்சிக்கு சென்று தவமிருந்தாள்.அத்தவத்தில் மகிழ்ந்த சிவனார் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவத்தை பூர்த்தி செய்யுமாறு கூறினார். உமையும் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து தவம் இருக்கையில் மகிஷாசுரனை போரிட்டு வென்றாள். இம்முக்தி தலத்து பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாதென்று அவனை மைசூருக்கு கொண்டு வந்து போரிட்டு வென்றாள். இதுவே நவராத்திரியின் துவக்கம்.\nஅமரர்கள் அண்ணாமலையானை ஏற்றி வழிபட்ட நாள் மாசி சிவராத்திரியாகும். அதுவே லிங்கோத்பவ காலம். அண்ணாமலையான் ஜோதி தம்பமாக எழுந்த நாள் ஆருத்ர தரிசனமாக கொண்டாடப்படுகிறது.\nமகிஷாசுரனை கொன்ற பார்வதி இனி சிவனை விட்டு தனித்திருந்தால் மீண்��ும் ஏதாவது தவறு நடந்து விடும் என அஞ்சி அவரின் இட பாகத்தை வேண்டினாள். கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவர் உமையொரு பாகனானார்.\nஉலகிலுள்ள சிவ தலங்களில் 68 மிக சிறப்புற்று விளங்குகின்றன. இவற்றுள் உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை\nபஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அம்மலையின் மூன்று யோசனை தூரத்தில் (சுமார் முப்பது மைல்) உள்ள அனைவருக்கும் ஆசரு தீக்ஷையின்றி சாயுஜ்யம் பயக்கும் என்பது சிவன் வாக்கு.\nவினையை நீக்கும் மலை உருவில் விளங்குவதால் இம்மலைக்கு அ + ருணன் அதாவது வினையை நீக்குபவன் இங்கு அசலனாக விளங்குகிறான் என்று பொருள்.\n1. அருணையில் ஒரு நாள் உபவாசம் பிற தலங்களில் நூறு நாள் உபவாசத்திற்கு சமம்.\n2. சோநாச்சலத்தை பக்தியுடன் பிரதட்சிணம் செய்பவன் சகல லோக நாயகனாகி மேலான பதவியை அடைகிறான்.\n3. கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஒரு சிறு தீபம் அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றினால் கொடிய பாவங்களிலிருந்து விடுபட்டு சிவபதம் அடையலாம்.\n4. காசியில் கோடி பேருக்கு அன்னதானம் அளிப்பதும் அண்ணாமலையில் அந்தணன் ஒருவனுக்கு அன்னம் அளிப்பதற்கு சமமாகாது.\n5. சாயங்காலத்தில் தீபம் பார்த்து வலம் வருபவர்களுக்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு யாகம் செய்த பலன் உண்டாகும்.\nபன்னிரு திருமுறைகளில் பாடி திளைத்தவர்கள்\n1. ஞானசம்பந்தர் - தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் அண்ணாமலையாரைக் குறிப்பிடுகிறார்.\n2. அப்பர் தாம் பாடிய திருவண்ணாமலை தேவாரப் பதிகங்கள் நான்கிலும், திருத்தாண்டக பண் இரண்டிலும் அண்ணாமலையாரை பாடியுள்ளார்.\n3. சுந்தரமூர்த்தி நாயனார் - இவர் பல தலங்களில் பாடிய பதிகங்களில் அண்ணாமலையாரை நினைத்தே தொழுதுள்ளார்.\n4.மாணிக்கவாசகர் - திருவாசகம் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது பாடல்கள், மேலும் திருவம்மானை, மற்றும் திருவெம்பாவை ஆகிய நூல்கள்.\n5. சேந்தனார் எழுதிய திருப்பல்லாண்டு\n6. திருமாளிகை தேவர் எழுதிய திருவிசைப்பா\n7. திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இரண்டாவது தந்திரம், எட்டாவது அத்தியாயம்.\n8. நக்கீரர், கபிலர், நம்பியாண்டார் நம்பி, காரைக்கால் அம்மையார்.\nஅத்வைத வேதாந்தத்தில் ஒவ்வொரு மறை இறுதியிலும் ஒவ்வொரு மகாவாக்கியம் உள்ளது.\nரிக் வேதம் - பிரக்ஞானம் பிரமம் - த���் உணர்வான ஞானமே பிரமம்\nயசுர் வேதம் - அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரமனாக இருக்கிறேன்\nசாம வேதம் - தத்வமசி - அது நீயாக விளங்குகிறாய்\nஅதர்வண வேதம் - அயமாந்மா பிரமம்- என் ஆன்மாவே பிரமம்\nஇந்த நான்கு வாக்கியங்களின் தாத்பர்ய தத்வமாக விளங்குவது அருணாசலம்.\nஅண்ணாமலையாரை சுற்றியுள்ள கிரிவல பாதை விக்கிரம பாண்டிய மன்னனால் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது.\nவாயுலிங்கத்திற்கு அருகிலுள்ள இரண்டு மைல்கற்கள் மற்றும் நேர் அண்ணாமலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவிலுள்ள சாலைக் கல் ஒன்றும் மீன் சின்னம் தாங்கியுள்ளது.\nசூரிய லிங்கத்திற்கு அருகிலுள்ள பழநிஆண்டவர் கோவில் முன்னால் நின்று அண்ணாமலை, அருணாசலம் என்று அழைத்தால் எதிரொலிக்கும்.\nதுர்வாசர் ஆஸ்ரமத்திலிருந்து நேர் அண்ணாமலை வரை மலையில் நந்தி தரிசனம் காணலாம்.\nஅக்னி லிங்கத்திலிருந்து பார்த்தால் அண்ணாமலையார் சிகரம் மசூதி போல காட்சியளிக்கும்.\nகந்தாஸ்ரமத்தில் சுனை வரும் இடத்திற்கு அருகே ஒரு பாறை கணபதி வடிவில் தோற்றமளிக்கிறது.\nஆதிசங்கரர் அண்ணாமலையார் மேல் அருணாச்சல அஷ்டகம், சந்னவதி, சஹஸ்ரநாமம் போன்றவற்றை இயற்றியுள்ளார். அவர் அண்ணாமலைக்கு வந்தால் அருணாச்சலத்தொடு ஒன்றிவிடுவோம் வினைபயன்படி தாம் மேற்கொண்டுள்ள செயல்களை செய்ய இயலாது என்று நினைத்து சம்பந்தர் போல அரையணி நல்லூரிலிருந்தே (அரகண்டநல்லூர் அதுல்யனாதேஸ்வரரின் பெருமைகளை ஆலயம் கண்டேனில் படித்து மகிழுங்கள்) அண்ணாமலையாரை தரிசித்தார்.\nஆடி மாதம் திருவாடிபூரத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க இயலாது.\nஇத்தலத்தில் தான் முதல்முதலில் லிங்க வழிபாடு துவங்கியது. எனவே இதுவே மஹா சிவராத்திரியின் பிறப்பிடம்.\nஇங்கிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி கடைசி நாள் அன்று மகிஷாசுரமர்தினி அலங்காரம் செய்வார்கள்.\nஇது எல்லாவற்றிற்கும் முத்தாய்பாய் கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது. சுமார் ஆறு அடி உயர தாமிர கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும். பத்து நாட்கள் திருவிழாவிற்கு மகுடமாக விளங்கும் இத்தீபம் ஒரு வாரம் வரை எரியும்.\nகுறிப்பு: இக்கட்டுரைய��� நான் எழுதி முடித்த பிறகு சகோதரர் சூர்யா இன்னும் பல தகவல்களை கருத்து பகுதியில் சேர்த்தார். அவர் எழுதிய அந்த நல்ல விஷயங்களும் அதன் தூண்டுதலாக நான் சேர்த்த சில தகவல்களும் உங்கள் பார்வைக்காக இதோ:\nதிருவண்ணாமலையைப் பற்றி எழுதினால் இப்பிறவி போதாது...தோழி பிரியாவின் அரிய முயற்சியில் சிறு அணில் குஞ்சாக ஈடுபடுவதில் ஆனந்தம் கொள்கிறேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி.....ஆரம்பமே அண்ணாமலை....பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு..\nதிருவண்ணாமலையைப் பற்றி இதோ சில விஷயங்கள்\nதன்னைத்தானே உய்ய அண்ணாமலையாரே கிரிவலம் வந்து காமதகனம் செய்யும் ஒரு தலை சிறந்த சிவாலயம் திருவண்ணாமலையாகும். வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.\nமாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.\nபாரிஜாத மலர் கொணர கிளி உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த அருணகிரியாரின் பூதயுடல் சில சதிகாரர்களால் (சம்மந்தாண்டான்) எரியூட்டப்படுகின்றது, கிளிவடிவில் வந்து கந்தர் அநுபூதி பாடி, கிளிவடிவத்திலேயே முருகனால் ஆட்கொள்ளப் பட்ட தலம் திருவண்ணாமலை. இங்கு கிளி கோபுரம் மிகவும் பிரசித்தம்.\nதல விருட்ஷம் : மகிழ மரம். மகிழ மரத்தடியில் இருந்து பார்த்தால் நவ கோபுர தரிசனம் கிட்டும்.\nசமயக்குரவர் நால்வரில் மூவரால் பாடல் பெற்ற தலமிது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லை.\nமேற்கு கோபுரத்தின் உள்ளே அண்ணாமலையாரின் திருவடி தரிசனம் கண்டு பாபவிமோசனம் அடைவோம்.\nஅருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சூரியா. சுந்தரர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்த போதிலும் நமக்கு கிடைக்கப் பெற்றவை சில நூறு பாடல்கள் மட்டுமே. அவர் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கவில்லையே தவிர பல தலங்களில் பாடிய பாடல்களில் அண்ணாமலையாரை குறித்து பாடியுள்ளார். திருபரங்குன்றத்தில் உள்ள இறைவனை பாடும் போது \" அண்ணாமலையேன் என்றீர்\" என்கிறார். அத��� போல் துறையூர், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் ஆகி இடங்களில் பாடும் போது \" மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நன்னறியா ஆதி \" என்றும் \" பண்டை மால் பரமன் பிறந்தும், இடந்தும், அயர்ந்தும், கண்டிலராய் அவர்கள் கழல் காண்பதரிதாய பிரான்\" என்றும் அண்ணாமலையாரை நினைத்தே பாடியுள்ளார்.\nபிரியா....பின்னிட்டேள்....போங்கோ...திருவண்ணாமலையிலேயே ஒரு கல்யாண சுந்தரர் இருக்கும்போது....இந்த ஆலால சுந்தரருக்கு அங்கு வேலையில்லையோ..என்னவோ..வன்தொண்டன் சுந்தரரைப் பொறுத்தவரை 84 தலங்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடியுள்ளார். திருவண்ணாமலைக்கு வந்து பாடல் பாடினாரா என்பது தெரியாது. பாடியும் இருக்கலாம். சுயநலம் பிடித்த அண்ணாமலையார் அந்த பாடல்களின் தீந்தேன் சுவையை தான் மட்டும் சுவைக்க நமக்கு அளிக்காமலும் இருக்கலாம்.அல்லது அப்பாடல்களை சுவைக்கும் தகுதி இம்மானுட ஜென்மங்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். சுந்தரர் தான் நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54 ஆகும். இவற்றை வைப்புத்தலங்கள் என்பார்கள். திருவண்ணாமலையானது மூவரால் பாடல் பெற்ற தலமாயினும், சுந்தரரைப் பொறுத்தவரை அது ஒரு வைப்புத் தலமாகவே உள்ளது.\nநீர் எடுத்தாண்ட குறிப்புகள் மிகவும் அருமை...தேவாரக் கடலில் நீ முத்தெடுக்கும் வித்தைக்கு என் வந்தனங்கள். அதிலும்\n\"மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்\nஅண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்\nதிண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்\nகெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே\"\nஇது திருவொற்றியூர், திருப்பாசூர், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் போன்ற தலங்களை திருப்பரங்குன்றத்திலிருந்தபடியே ரவுண்டு கட்டும் பாடல். உம்மால் இதை முதன் முதலாக பருகி....உருக எனக்கொரு வாய்ப்பமைந்தது. நன்றிகள்...\nஅப்புறம் அந்த \"கழல் காண்பதரிதாய பிரான்\" பாடல் எனக்கும் காண்பதரியாய பாடலாகவே இருக்கின்றது.....\nசரி நம்ம மேட்டருக்கு வருவோம்...\nதிருவண்ணாமலை ...மேலும் சில விசயங்கள்...அண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோ��ன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்பது திருவண்ணாமலையில் உறையும் பேராயிரம் கொண்ட எம்பெருமானின் சில திருநாமங்கள். உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்பது அழகியின் ஆயிரம் நாமங்களில் சில...\nபிரியா...மிகவும் அருமையாக இருக்கின்றது.....என் வீட்டைப்பற்றி எழுதியுள்ளீர்கள். மிகவும் நன்றி....நீங்கள் அனுமதித்தால் என் சிற்றறிவிற்கு எட்டிய சிலவற்றை நான் பகிர்ந்து கொள்ளலாமா\nநன்றி பிரியா...திருவண்ணாமலையைப் பற்றி எழுதினால் இப்பிறவி போதாது...தோழி பிரியாவின் அரிய முயற்சியில் சிறு அணில் குஞ்சாக ஈடுபடுவதில் ஆனந்தம் கொள்கிறேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி.....ஆரம்பமே அண்ணாமலை....பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு..\nதிருவண்ணாமலையைப் பற்றி இதோ சில விஷயங்கள்\nதன்னைத்தானே உய்ய அண்ணாமலையாரே கிரிவலம் வந்து காமதகனம் செய்யும் ஒரு தலை சிறந்த சிவாலயம் திருவண்ணாமலையாகும். வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.\nமாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.\nபாரிஜாத மலர் கொணர கிளி உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த அருணகிரியாரின் பூதயுடல் சில சதிகாரர்களால் (சம்மந்தாண்டான்) எரியூட்டப்படுகின்றது, கிளிவடிவில் வந்து கந்தர் அநுபூதி பாடி, கிளிவடிவத்திலேயே முருகனால் ஆட்கொள்ளப் பட்ட தலம் திருவண்ணாமலை. இங்கு கிளி கோபுரம் மிகவும் பிரசித்தம்.\nதல விருட்ஷம் : மகிழ மரம். மகிழ மரத்தடியில் இருந்து பார்த்தால் நவ கோபுர தரிசனம் கிட்டும்.\nசமயக்குரவர் நால்வரில் மூவரால் பாடல் பெற்ற தலமிது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லை.\nமேற்கு கோபுரத்தின் உள்ளே அண்ணாமலையாரின் திருவடி தரிசனம் கண்டு பாபவிமோசனம் அடைவோம்.\nஅருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சூரியா.\nசுந்தரர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்த போதிலும் நமக்கு கிடைக்கப் பெர்த்ரவை சில நூறு பாடல்கள் மட்டுமே. அவர் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கவில்லையே தவிர பல தளங்களில் பாடிய பாடல்களில் அண்ணாமலையாரை குறித்து பாடியுள்ளார். திருபரங்குன்றத்தில் உள்ள இறைவனை பாடும் போது \" அண்ணாமலையேன் என்றீர்\" என்கிறார். அதே போல் துறையூர், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் ஆகி இடங்களில் பாடும் போது \" மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நன்னறியா ஆதி \" என்றும் \" பண்டை மால் பரமன் பிறந்தும், இடந்தும், அயர்ந்தும், கண்டிலராய் அவர்கள் கழல் காண்பதரிதாய பிரான்\" என்றும் அண்ணாமலையாரை நினைத்தே பாடியுள்ளார்.\nபிரியா....பின்னிட்டேள்....போங்கோ...திருவண்ணாமலையிலேயே ஒரு கல்யாண சுந்தரர் இருக்கும்போது....இந்த ஆலால சுந்தரருக்கு அங்கு வேலையில்லையோ..என்னவோ..வன்தொண்டன் சுந்தரரைப் பொறுத்தவரை 84 தலங்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடியுள்ளார். திருவண்ணாமலைக்கு வந்து பாடல் பாடினாரா என்பது தெரியாது. பாடியும் இருக்கலாம். சுயநலம் பிடித்த அண்ணாமலையார் அந்த பாடல்களின் தீந்தேன் சுவையை தான் மட்டும் சுவைக்க நமக்கு அளிக்காமலும் இருக்கலாம்.அல்லது அப்பாடல்களை சுவைக்கும் தகுதி இம்மானுட ஜென்மங்களுக்கு இல்லாமலும் இருக்கலாம். சுந்தரர் தான் நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54 ஆகும். இவற்றை வைப்புத்தலங்கள் என்பார்கள். திருவண்ணாமலையானது மூவரால் பாடல் பெற்ற தலமாயினும், சுந்தரரைப் பொறுத்தவரை அது ஒரு வைப்புத் தலமாகவே உள்ளது.\nநீர் எடுத்தாண்ட குறிப்புகள் மிகவும் அருமை...தேவாரக் கடலில் நீ முத்தெடுக்கும் வித்தைக்கு என் வந்தனங்கள். அதிலும்\n\"மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்\nஅண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடும்\nதிண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக்\nகெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே\"\nஇது திருவொற்றியூர், திருப்பாசூர், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் போன்ற தலங்களை திருப்பரங்குன்றத்திலிருந்தபடியே ரவுண்டு கட்டும் பாடல். உம்மால் இதை முதன் முதலாக பருகி....உருக எனக்கொரு வாய்ப்பமைந்தது. நன்றிகள்...\nஅப்புறம் அந்த \"கழல் காண்பதரிதாய பிரான்\" பாடல் எனக்கும் காண்பதரியாய பாடலாகவே இருக்கின்றது.....\nசரி நம்ம மேட்டருக்கு வருவோம்...\nதிருவண்ணாமலை ...மேலும் சில விசயங்கள்...\nஅண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோதன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்பது திருவண்ணாமலையில் உறையும் பேராயிரம் கொண்ட எம்பெருமானின் சில திருநாமங்கள். உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்பது அழகியின் ஆயிரம் நாமங்களில் சில...\nசரிப்பா...டயர்ட் ஆயிட்டேன்..அபிராமி அந்தாதி வேலை இருக்கின்றது....மீண்டும் சந்திப்போம்....\nசூர்யா படிக்க படிக்க அமுதசுரபி போல தமிழில் அவ்வளவு விஷயங்கள் இருக்கே... கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு உங்கள் ஆர்வத்தினால் திருவண்ணாமலை தகவல்கள் பாகம் இரண்டு எழுதும் ஆசை வந்திருக்கிறது....காத்திருங்கள் \nஇது மட்டும் அல்லாது திருநெல்வாயிலில் சம்பந்தர் பாடிய பாடலிலும் அண்ணாமலையாரை தொழுதது இதோ:\nமாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன், நேடியும் காண்பு அரியாய்\nநீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே\nவாண் ஆர் நுதலார் வலைப்பட்டு, அடியேன், பலவின் கனி ஈஅது போல்வதன் முன்,\nஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே\nஇது சுந்தரர் திருவெண்காட்டில் அண்ணாமலையாரை பாடியது :) இன்னும் வரும்\nமாடம் காட்டும் கச்சி உள்ளீர், நிச்சயத்தால் நினைப்பு உளார் பால்;\nபாடும் காட்டில் ஆடல் உள்ளீர்; பரவும் வண்ணம் எங்ஙனே தான்\nநாடும் காட்டில், அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய\nவேடம் காட்டி, திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே\nகுருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்;\nமருது கீறி ஊடு போன மால், அயனும், அறியா,\nசுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்;\nகருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .\nகொஞ்சம் நாங்க எழுதறதுக்கு ஏதாவது விட்டு வைங்க....பிட்டு அடிச்சாக்கூட..உங்களை மாதிரி எழுத முடியாது போலிருக்கிறது.\nசரி...இன்னக்கு வெந்ததை தின்னுட்டு வந்ததை கிறுக்குறேன்....\nமுதல்ல கதை..அப்புறம் பாட்டு..ஓ கே வா...\nஅண்ணுதல் என்றால் அணுகுதல், நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் அணுக இயலா,நெருங்க இயலா என்று பொருள்.\nபிரம்மன், திருமால் ஆகியோரின் அகந்தை காரணமாக, அடி முடி தேடி அலைந்து அவர்களால் அணுக முடியாத நெருப்பு மலை அண்ணாமலை. அகந்தையற்ற யாவர்க்கும், மறுமை, ஊழ்வினைகள் அண்ணாமலிருக்கச்செய்யும் மலை....திருவண்ணாமலை\nயுகம் யுகமாய் வாழும் மலை....கிருத யுகத்தில் இது நெருப்பு மலை....திரேதா யுகத்தில் இது மாணிக்க மலை....துவாபர யுகத்தில் இது பொன் மலையாம்...தற்போது கலியுகத்தில் இது கல் மலையாம். என்னடா...மலையே இறையென்றுவிட்டு அது..இது என்கிறானே என்று கோபம் கொள்ளாதீர்கள்...உயிர் உற்றதும், அற்றதும் அவனே....\nஅர்த்த நாரியாய் இங்கு நின்றதன் அர்த்தம் என்ன தெரியுமா\nபிருங்கி முனிவருக்கு சிவனும் சக்தியும் ஒன்னு...அதை நீ ஃபாலோ பன்னு என்று உணர்த்தவே...அவர் ஒன்லி ஆம்பிளை சாமியை மட்டும் கும்பிடுவார்...சக்திக்கு கொஞ்சம் பொஸஸிவ்னெஸ் ஜாஸ்தி....அதனால் ஈசனிடம் இடப்பாகத்தில் இடம் வாங்கி...பிருங்கியிடம்..இப்ப என்னா பண்ணுவே...இப்ப என்னா பண்ணுவே...என்று மாதொரு பாகனாய்...பாகம் பிரியாளாய் நின்ற மந்திர மாமலை.திருவண்ணாமலை...\nசரி..நாளைக்கி பாதாள லிங்கேஸ்வரர் மற்றும் கம்பத்திளையனார்....மற்றும் பல கதைகள் பார்ப்போம்....\nபிரியாக்கா..நீங்க ஏதேதோ பாட்டு காட்டுறீங்க...நேக்கு பேச்சே வரலை போங்கோ...\nஒரு டீல்...நீங்க சுந்தரரையும் சம்பந்தரையும் பிடிச்சுகோங்க...நான் நம்ம மாணிக்ஸ் சாமியை புடிச்சுகிறேன்...ஏன்னாக்கா...அவரு சிவனையே \"சிக்\" கினு புடிச்சிகின்னவரு.. அவரோட 54 பதிகங்களில் அண்ணாமலையாரை மட்டும் சிக்கிடுச்சிடா சிறுத்தைன்னு அலேக்கா தூக்கிடுவோம்...இந்த டீலிங் ஓ கே வா....\nஇதோ...வாதவூராரின் திருப் பாதம் தாங்கி.....கொல்லன் பட்டறைக் கொசு போல...(என்னால்) முடியாததைமுயலும் முயற்சி இது....\n1. திருப்பெருந்துறையில்...அருபரத்தரசன் குருவென வந்து ஆட்கொண்டபின்...மாணிக்க வாசகசுவாமிகளின் முதல் பதிகமான சிவபுராணத்தில்...அண்ணாமலையார்....\nஆராத இன்பம் அருளும் மலை போற்றி (வரி -16)\nமாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே (வரி -62)\nசோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே(வரி -72)\nதோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் (வரி -80)\n2. தில்லையில் மாணிக்க வாசக சுவாமிகளின் அருளிய கீர்த்தி திருவகவலில்...அண்ணாமலையார்....\nஅரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் (35)\nதூண்டு சோதி தோற்றிய தொன்மையும் ( 41)\nபாகம் பெண்ணோடு ஆயின பரிசும் (78)\nஅந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல் (101)\nமாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் (107)\nமூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்\nதூய மேனிச் சுடர்விடு சோதி\nகாதலன் ஆகிக் கழுநீர் மாலை\nஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும்\nஅரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் (110 - 115)\n3. தில்லையில் மாணிக்க வாசக சுவாமிகளின் அருளிய திருவண்டப் பகுதியில்...அண்ணாமலையார்....\nபிரமன்மால் காணாப் பெரியோன் காண்க (38)\nஅந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க (51)\nபெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க (57)\nதிசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்\nமுறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் (126-127)\nபிரமன் மால் அறியாப் பெற்றி யோனே (182)\n4. தில்லையிலிருந்து கொண்டே மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய போற்றித் திருவகவலில் ஆரம்ப வரிகளே நம் அண்ணாமலையாரிடமிருந்துதான் தொடங்குகின்றது...இதோ\n\"நான்முகன் முதலா வானவர் தொழுது எழ\nஈர் அடியாலே மூவுலகு அளந்து\nநால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்\nபோற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று\nஅடிமுடி அறியும் ஆதரவு அதனில்\nகடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து\nஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து\nஊழி முதல்வ சயசய என்று\nவழுத்தியும் காணா மலர்அடி இணைகள்\nவழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில்\".. (வரிகள் 1-10)\nகாவாய் கனகக் குன்றே போற்றி (வரி 98 )\nமன்னிய திருவருள் மலையே போற்றி (வரி 127 )\nஅண்ணாமலை எம் அண்ணா போற்றி (வரி 149 )\nபாகம் பெண் உரு ஆனாய் போற்றி (வரி 152 )\nஅருவமும் உருவமும் ஆனாய் போற்றி (வரி 193 )\nமந்திர மாமலை மேயாய் போற்றி (வரி 205 )\nபரம் பரம் சோதிப் பரனே போற்றி (வரி 222 )\nஸ்..ஸ்...முடியலைப்பா....இன்னும் 50 பதிகமிருக்குங்க....நாளைக்கு கொஞ்சம் ட்ரை பண்ணலாம்...\nசூர்யா, சுந்தரர் எங்க ஊர் காரர்....எங்க கிருபாபுரீஸ்வரர் தான் அவருக்கு பித்த பிறைசூடி ன்னு அடி எடுத்து கொடுத்து பிள்ளையார் சுழி போட்டவர்....அப்பறம் அவரை எப்படி விட முடியும்....\nசூர்யா....தங்களுக்கு காண அரியதாக இருந்த திருக்கோளிலியில் சுந்தரர் பாடிய பாடல் இதோ:\nபண்டைய மால், பிரமன், பறந்தும்(��்) இடந்தும்(ம்) அயர்ந்தும்\nகண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்\nதெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்\nஅண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே\nகாட்டினாய் நீ கழுக்குன்றிலே என்பது போல்...எனக்கு காணறியா பாடலை காட்டியதற்கு நன்றி....\nடேய்..சூரியா...உன் தேடல் பத்தாதுடா...உள் மனம் உரக்க சொல்கிறது...\nஎல்லாக் கோளும் தெற்கு பார்க்கும் திருக்கோளிலியில்..பாடிய பதிகம்....\nமுழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள்\nசெழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்\nகழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய்\nஉழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே.\nஎன்று அர்த்தநாரிக்கு இத்தனை நாமங்கள் சூட்டினான் சுந்தரன்...அதை வலையில் சுட்டான் சூரியன்...\nசரி இன்னைக்கு கதைக்கு வருவோம்...\nஉங்களுக்கு தெரியும்...சதுர் முகனுக்கும், சக்ரதாரிக்கும் லடாய்...எதுக்கு லடாய்\nஆக்கும் கடமையில்லையெனில்...காக்கும் கடமையே இல்லை..உனக்கு வேலை வைக்கிறவனே நான்...எனவே நாந்தான் பெரியவன்...இது நாமகள் மணாளன்..நான்முகன்.\nகாக்கும் கடமையில்லையெனில்...ஆக்கும் கடமை...வேஸ்ட்...ஸோ...நாந்தான் பெரியவன். உன் ஐந்தாவது சிரம் கொய்யப்படும் போது எங்கே போச்சு உனது வீரம்...பிரம்மா..நீ ஒரு டம்மி பீஸ்.....இது பூமகள் மணாளன்...நாராயணன்...\nவாதங்கள் தொடங்கின....முடிவிலா வாதத்தினால் முடங்கின அவர்தம் பணிகள்...வதங்கின உயிர்கள்... முடித்துவைக்க எண்ணி...ஜோதிவடிவில் விசுவ ரூபமாய் நின்றான் விசுவேஸ்வரன். என் அடி அல்லது முடி கண்டவ்ரே வென்றவர்....அசரீரி கேட்டது... வந்தது யாரெனும் எண்ணும் மனநிலையில் இருவரும் இல்லை...வெற்றி ஒன்றே அவர்களது குறிக்கோள்...\nவராக உருவம் கொண்டு.... அடிகாண ஆயத்தமானான் மாலவன்....அன்னம் உருகொண்டு முடி காண முயன்றான் பிரம்மன்....போட்டி தொடங்கியது....மாயம் செய்யும் மாலனுக்கே அடிகள் மாயம் காட்டியது...துவண்டான்...பின் தன் அடி அறியா நிலையை அறிவித்தான்...செங்கண்ணன்.\nஅன்னமுரு கொண்டு முடி தேடி நெடும் பயணம் கொண்டான் பிரம்மன்....முடி காண முடியல.....போட்டியில ஜெயிக்கணும்....என்ன செய்யலாம்...ஒரு தாழம்பூவைக் கண்டு வினவினான்....எங்கிருந்து வருகிறாய்..அது சொன்னது...முடியிலிருந்து வருகிறேன்....யுகம் யுகமாய் பயணிக்கின்றேன்....இன்னும் அடி அகப்படவி��்லை...\nஉடனே பிரம்மா...தாழம்பூவுடன் ஒரு டீல் போட்டார்....நான் சொல்வதற்கு நீ அமாம் சாமி போடணும்...டீல் ஓ கே ஆனது...\nஉடனே பிரம்மா...நான் முடி கண்டேன் ...சாட்சி...அம்முடி அலங்கரித்த இந்த தாழம்பூ...என்றார். உடனே...சிவன் சினம் கொண்டு..ஜோதியிலிருந்து வெளிப்பட்டு....பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்....\nஉக்ர மூர்த்தியை..இருவரும்...தேவரும் வழிபட்டு வேண்டியதால் உக்கிரம் தணிந்து லிங்க சொரூபமாய்...அண்ணாமலையாய் அமர்ந்தார்.\nஆருத்ரா தரிசனமன்றுதான் அந்த ஜோதி தோன்றியது...\nசரி இப்ப எதுக்கு அரச்ச மாவு மாதிரி இந்த கதைன்னு கேக்கிறீங்களா\nஜென்மாஷ்டமி வேலையில் கொஞ்சம் பிஸியாயிட்டேன்.....\nசரி...எதற்காக கதை சொன்னேன் தெரியுமா...போனவருடம்..ஒரு கோவிலுக்கு போயிருந்தேன்....மிகவும் பழமை வாய்ந்த..வசீகரமிக்க சிவாலயமது.\nவழக்கம் போல அங்குள்ள குருக்களிடம் தல வரலாறு...சிறப்புகள், ஸ்பெஷல் அபௌட் த டெம்பிள்..என்று மொக்கை போட்டேன்...கதை கேட்டேன்...சிலிர்த்து சிலையாகி நின்றேன்..பகிர்வதில் பரமானந்தம் கொள்கிறேன்....\nடைட்டில் : அண்ணாமலை பார்ட் -2\nபார்ட் -1 நடந்த இடம் ..திருவண்ணாமலை...கிளைமாக்ஸ் ...பிரம்மாவின் பொய்யுரையும் அதனால் அவர் பெற்ற சாபமும் நமக்குத் தெரியும். அடுத்த பிறவியில் என்ன நடந்தது தெரியுமா...பார்ட் -2\nதிருவிரிஞ்சிபுரம் என்று ஒரு ஊர்...அங்கு நம்ம பிரம்மா ஒரு மனிதப் பிறவி எடுக்கிறார். அங்கு உள்ள சிவன் கோவில் குருக்களின் மகனாக சிவ சர்மன் எனும் பெயருடன் பிறக்கிறார் படைக்கும் பிரம்மா...சிறிது காலத்தில் அவரது தந்தை மறைகின்றார். உடனே சிவசர்மனது உறவினர்கள் இவரது பரம்பரை பூசை செய்யும் உரிமையை பறிக்கும் பொருட்டு, பச்சிளம் பாலகனான சிவசர்மனை ஆகம முறைப்படி பூசை செய்ய பணிக்கின்றனர். அவ்வாறு அவன் பூசை செய்யாவிடில் அவனது பரம்பரை பூசை செய்யும் உரிமை, நிலங்கள் யாவும் பறிக்கப்படும் எனவும் அறிவிக்கின்றனர்.\nஉடனே சிவசர்மனது தாய் அன்றையதினம் இரவு முழுவதும் அக்கோவிலில் தங்கி இறையிடம் மன்றாடுகின்றாள்....அது ஒரு கார்த்திகை மாதத்தின் கடைசி சனிக்கிழமை..ஈசன் கனவினில் தோன்றி..கவலைப்படாதே நாளை காலை சிவசர்மனை சிம்மக் குளத்தில் குளித்துப் பின் எனக்கு பூசை செய்ய சொல் எ��க் கூறி மறைந்தார்.\nஅடுத்த நாள் காலை சிவசர்மன் சிம்மக் குளத்தில் குளித்துவிட்டு வரும் போது, சிவனடியார் வடிவில் பரமேஸ்வரன் வந்து...சிவசர்மனாகிய பிரம்மாவிற்கு உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை போன்றவற்றை அளித்தார். சிவசர்மன் சிவபெருமானுக்கு பூஜை செய்யத் தயாரானான்.\nசுவர்ண கணபதியை ஆராதித்த பின் கையில் திரு மஞ்சன குடத்துடன் பகவானுக்கு அபிசேகம் செய்ய எத்தனிக்கையில் உயரமாக இருந்த மகாலிங்கத்தின் திருமுடி சிறுவனான சிவசர்மனுக்கு எட்டவில்லை.அது கண்டு மனம் வருந்தி...இறையே..ஈசனே....உம் திருமுடி எனக்கு எட்டவில்லையே என்று நெக்குருகி நிற்கையில் அவனது பக்திக்கு இரங்கி ஈசனார் தம் திருமுடியை வளைத்து சிறுவன் முறைப்படி செய்த பூஜைகளை ஏற்றுக்கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகாலிங்கமாக, ஸ்ரீ மார்க்கபந்தீசுவரராக காட்சி அளிக்கிறார் என்பது கதை...கடைசியில் பிரம்மன் வாயாலே உண்மையை உரைக்க வைத்து...பிரம்மனின் பூசையை ஏற்று...பிரம்மாவிற்கு சாபவிமோசனம் அளித்த தலம்...திருவிரிஞ்சிபுரம்....\nபக்தனுக்காக தலை சாய்த்தான் அண்ணாமலையான்....\nஇன்றும் கார்த்திகை கடைசி சனியன்று இக் கோவிலில் தங்கி, சிம்ம தீர்த்தத்தில் குளித்து பிரார்த்தனை செய்தால்..கூடாத திருமணம் கூடும்....குழந்தை வரம் கிட்டும்...எண்ணிய எண்ணம் ஈடேறும்......இங்கு தலவிருட்சம் பனைமரம்..ஒருவருடம் கருப்பாகவும்...மறுவருடம் வெள்ளையாகவும் காய்க்கும் அதிசய மரமிது...\nஇப்போ தெரியுதா...ஏன் அண்ணாமலை கதையை ஆரனம்பித்தேன் என்று....\nஅண்ணாமலை ஒரு வசூல் ராஜா....எத்தனை பிறவிகள் எடுத்தாலும் (பிறவிக்) கடனை வசூல் செய்யக் கடன்பட்டு நம்வினை வழுவாவண்ணம் அறுப்பவன்....\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே\nஅவன் கடன் எம்பிறவிப்பிணி அறுப்பதே\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஅக்னி மலையைப்பற்றிய அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..\nஅன்பு சகோதரி தங்களது வலைத்தளம் மிகவும் அருமை. விஜய்யின் \"POETRY IN STONE\" போன்றுள்ளது.\nஅன்பு சகோதரி தங்களது வலைத்தளம் மிகவும் அருமை. விஜய்யின் \"POETRY IN STONE\" போன்றுள்��து.\nதிரு அண்ணாமலை பற்றி வெளியில் தெரியாத தகவல் என்னவென்றால், கோவில் அமைந்துள்ள இடத்துக்கு அண்ணமலையார் சொந்தக்காரர் இல்லை. இடம் வேறொருவர் பெயரில் உள்ளது. ஊரும் சதமல்ல..உற்றாரும் சதமல்ல.. என்று ரமணருக்கு காட்டிய அருணாசலன் உறையும் இடம் அவனுடையதல்ல...\nஅற்புதமான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. மனம் நெகிழ வைக்கும் உரையாடல்கள். அண்ணாமலையார் திருவடி பற்றி தேடிக்கொண்டிருந்த பொழுது இந்த பதிவை காண நேர்ந்தது. வள்ளல் பெருமானார் அண்ணாமலையார் பற்றி பாடல்களும் நெஞ்சை உருக்கும் பாடல்கள் அதனுடைய link\nஅவர்கள் உண்மைகள் மதுரை தமிழ் கை அவர்களுக்கு நன்றி\nதிருவண்ணாமலை - சில அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:33:13Z", "digest": "sha1:W4HHJMHRRPC76O7JFK6ROHTRKTTDCKIU", "length": 8096, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nகோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு\nகோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு\nமாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். கோப்பாயிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nவட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு சுடரேற்றியதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஇதன்போது, இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை புலனாய்வாளர்கள் கண்காணித்ததாகவும் புகைப்படங்களை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்��ுகொள்ளுங்கள்.\nயாழிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்\nயாழில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல\nஊடகவியலாளர் எக்னொலிகொட விசாரணைகள் மூடி மறைக்கப்படுகின்றனவா\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும்\nபாலியல் தாக்குதல் எண்ணிக்கை இரட்டிப்பு- தடுக்கும் முயற்சியில் முன்னேற்றம்: கனேடிய படை\nஇராணுவத்தில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள\nமன்னாரில் இராணுவத்தினரால் மாபெரும் சிரமதானப்பணி\nஇலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னா\nநாடாளுமன்ற வளாகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதனை தவிர்க்க முன்னேற்பாடுகள்\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதனை\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/3213/", "date_download": "2018-10-16T08:27:16Z", "digest": "sha1:OIPKBO5R3Q3J4LLSTBVLDBNNKML54OKJ", "length": 19357, "nlines": 241, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - முஜிபுர் ரஹுமான்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உற��ப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தகவல் திரட்டு முஜிபுர் ரஹுமான்\nகௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.\nதேர்தல் தொகுதி / தேசியப் பட்டியல்\nபாராளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில்\nகல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nஇளைஞர், விளையாட்டுத்துறை, கலை,மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nநல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழு\nகல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கீழான உயர் கல்வி பற்றிய உப குழு\nபதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபரின் பிரச்சினை தொடர்பில் பரசீலிப்பதற்கு கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட உப குழு\nஅரசாங்க நிதி பற்றிய குழு\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு\n2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் ��ெரிகுழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nகல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\n2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு (இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்)\nசட்டவாக்கம் வருகை தந்த நாட்கள் வருகை தராத நாட்கள்\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:16:16Z", "digest": "sha1:UMBELC2WITVUOKEUXAFUWV5NNX33XZDE", "length": 4952, "nlines": 70, "source_domain": "selliyal.com", "title": "கோகினூர் வைரம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags கோகினூர் வைரம்\nஹாங்காங்கில் 32 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட பிங்க் வைரம்\nஹாங்காங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மகத்தான நீள்வட்ட முகம் கொண்ட, \"பிங்க் பிராமிஸ்\" என்ற வைரம், 32.16 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. 14.93 காரட்டில் பிங்க் ஜெம்ஸ்டோன் கொண்ட அந்த வைரத்தை அடையாளம் வெளியிடாத...\nகோகினூர் வைரத்தை பெற சுமுகமான முறையில் நடவடிக்கை – மத்திய அரசு\nபுதுடெல்லி - கோகினூர் வைரத்தை சுமுகமான முறையில் மீட்டுக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கோகினூர்...\nகோகினூர் வைரம் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது – இங்கிலாந்து விளக்கம்\nசென்னை - பிரிட்டனில் உள்ள விலைமதிப்பற்ற கோகினூர் வைரத்தை மீளப்பெற்றுக் கொள்ள இந்தியா முயற்சிக்கக் கூடாது என்று இந்தியாவின் உச்சநீதிமன்றத்திடம் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. அந்த வைரம் பிரிட்டனால் திருடப்படவில்லை என்ற காரணத்தினாலேயே...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:02:34Z", "digest": "sha1:ZHFTSN3RZBEXLLK45OTWKRVV4SXVKIQF", "length": 3041, "nlines": 60, "source_domain": "selliyal.com", "title": "நிசான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\n770 மில்லியன் டாலர் நிலுவை: இந்தியா மீது நிசான் வழக்கு\nடோக்கியோ - ஜப்பானிய கார் நிறுவனமான நிசான் மோட்டார், இந்தியாவிற்கு எதிராக அனைத்துலக நடுவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. இந்தியா இன்னும் 770 மில்லியன் டாலர் சலுகைத் தொகையைச் செலுத்தவில்லை என்று கூறி, நிசான்...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=100310", "date_download": "2018-10-16T08:37:54Z", "digest": "sha1:KCWETXLBVGAZRWJPIPWJYTZOMYUW4YKG", "length": 4620, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "உள்ளூர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது", "raw_content": "\nஉள்ளூர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பிரதேசத்தில் உள்ளூர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (28) மாலை உன்னிச்சை குளம் அருகில் அம்பிளாந்துறையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீன்பிடி வலைகளும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஆயித்தியமலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அப்பிரதேசத்தில் சிவில் உடையில் பதுங்கியிருந்த போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்கள் அம்பிளாந்துறை - மாவடி முன்மாரி பிரதேசத்தினைச் சேர்ந்த 35 - 45 வயதுகளை உடையவர்கள்.\nகைது செய்யப்பட்டுள்ளவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/Every-morning-ask-this-from-god.html", "date_download": "2018-10-16T08:55:37Z", "digest": "sha1:6MKBMIGI4XEW64QUW3XND7BUOBUH75HA", "length": 14691, "nlines": 92, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "காலையில் எழுந்ததும் இறைவனிடம் இவற்றை கேளுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்புதான் பாஸ்! - Tamil News Only", "raw_content": "\nHome Aanmeegam காலையில் எழுந்ததும் இறைவனிடம் இவற்றை கேளுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்புதான் பாஸ்\nகாலையில் எழுந்ததும் இறைவனிடம் இவற்றை கேளுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்புதான் பாஸ்\n1. வீசும் காற்று இனிதாக இருக்கட்டும்.\n2. எல்லா மூலிகைகளும் தாவர ராஜ்யமும் எங்களுக்கு நன்மை பயப்பதாகட்டும்.\n3. இரவும் பகலும் இனிமையாக இருக்கட்டும்.\n4. இக்கிரகத்து மண் இனிதாய் இருக்கட்டும்.\n5. வானுலகமும், மூதாதையர்களும் எங்கள் மீது நேசம் கொண்டிருக்கட்டும்.\n6. எல்லா மரங்களிலும் இன்சுவை நிரம்பி இருக்கட்டும்.\n7. சூரியன் இதமாக இருக்கட்டும். அதன் ஒளிக்கதிர்கள் எங்களுக்கு அனுகூலமாக அமையட்டும்.\n8. மிருகங்கள் எல்லாம் எங்கள் அருமைக்கு உரியவையாகட்டும்.\n9. உணவு எங்களுக்கு நன்மை தருவதாக அமையட்டும்.\n10. நாங்கள் பேசும் பேச்சும் எண்ணங்களும் பிறருக்கு நன்மை தரும் விதத்தில் தேனென இனிக்கட்டும்.\n11. எங்கள் வாழ்வு தூயதாக, தெய்வீகமானதாக அமையட்டும். அது தேனென இனிக்கட்டும்.\nஇப்படி பிரார்த்திக்க வேண்டுமானால், மனதில் ஆன்மிக உணர்வு துளிர்விட வேண்டும். ஆனால், தொழில் புரிவோர் அனைவரும் ஆன்மிகத்தை நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஒதுக்குகிறார்கள். ஆன்மிகவாதிகளும் அப்படித்தான். அவர்கள் தொழில் செய்வோரைத் தாழ்வாக நோக்குகிறார்கள். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஆன்மிகம் இதயம் என்றால், தொழில் என்பது கால்கள். இப்படித்தான் பழங்கால மக்கள் கருதினர். இந்த இருநிலைகளும் இல்லாமல், ஒரு தனி மனிதனோ அல்லது சமுதாயமோ முழுமை பெற முடியாது. தொழில் மூலம் பொருள் சுகத்தைப் பெறலாம். ஆன்மிகத்தால் மனதிற்கு நன்மை கிடைக்கிறது. தொழில் செய்ய திறமை மட்டும் போதாது. ஒழுக்கமும், நேர்மையான நடத்தையும் இருந்தால் தான் அதில் முழு வெற்றி பெறலாம். இதைத் தருவது ஆன்மிகமே.\nஅதே நேரம், ஆன்மிகம் கீழ்மட்ட மக்களை சென்றடைய என்ன வழி என்பதைச் சிந்திக்க வேண்டும். ஏழ்மையிலும் ஏழ்மையான மக்களிடம், அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பேணாமல், ஆன்மிகம் பற்றி பேசினால் அது அவர்களைச் சென்றடையாது. அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், ஆன்மிகம் பற்றி பேசக்கூட முடியாது. அவர்களுக்கு பொருளாதார ஆதரவு தேவை.\nமுதலாளித்துவம் ஏழைகளை தமக்கேற்றாற் போல் பயன்படுத்திக் கொள்கிறது. சோஷலிசம் (பொதுநலக் கோட்பாடு) தொழிலதிபர்களின் ஆர்வத்தைக் குறைத்து விடுகிறது. இந்த இருதரப்பையும் இணைக்கும் பாலமாக இருப்பது தான் ஆன்மிகம். தொழிலாளர்களை இரக்க இதயத்துடன் பார்க்க முதலாளிகளுக்கும், ஏமாற்றாமல் புதிய வழிகளைக் கண்டுபிடித்து தான் சார்ந்த தொழிலை முன்னேற்றும் விதத்தில் செயல்பட தொழிலாளிகளுக்கும் பாடம் கற்றுத் தருவது ஆன்மிகம்.\nகாலையில் எழுந்ததும் இறைவனிடம் இவற்றை கேளுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்புதான் பாஸ்\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்க���றார்கள் தெரியுமா..\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகுப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n♥பையன்: ஹலோ பொண்ணு: என்னடா பண்ற…. கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால்...\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல..... 🌼இரவு 10 மணிக்கு மேல ...\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nபெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... குழந்தை வளர்ப்...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - இதோ அவரே சொன்ன தகவல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன...\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\nதிருமண த��்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇவரெல்லாம் எதற்கு கல்யாணம் செய்தார் என்று நினைத்த மனைவி - ஏன் தெரியுமா\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2012/08/blog-post_5113.html", "date_download": "2018-10-16T08:25:09Z", "digest": "sha1:YDLD3KQ4DHDM7WW2B3P6SVNFXMANYBCU", "length": 16538, "nlines": 57, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "சிறுவர் நீதிக்கதைகள் - நேர்மை! ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / சிறுவர் கதைகள் / நீதிக் கதைகள் / மரியாதை ராமன் / சிறுவர் நீதிக்கதைகள் - நேர்மை\nசிறுவர் நீதிக்கதைகள் - நேர்மை\nAugust 08, 2012 சிறுவர் கதைகள், நீதிக் கதைகள், மரியாதை ராமன்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.\nஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.\nவீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க\" என்றார்.\nஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.\nஇந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.\nஅவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.\nஅப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார்.\nஅவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.\nஅப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.\nஉடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.\nகெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.\nபூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.\nசோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.\nசிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.\nஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.\nஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.\nமரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.\nசிறுவர் நீதிக்கதைகள் - நேர்மை\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/03/09/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-5/", "date_download": "2018-10-16T08:57:21Z", "digest": "sha1:JUVN3HSLATGEULLNGX2ISUNECP2AAWXB", "length": 56036, "nlines": 251, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை – 5 | Noelnadesan's Blog", "raw_content": "\nபயணியின் பார்வையில் –06 →\nஅசோகனின் வைத்தியசாலை – 5\nஅந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘ எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது ‘நீ தானா அந்த புது இந்திய வைத்தியர்’ என கேட்டு முகத்தை திருப்பியது. சுந்தரம்பிள்ளை திடுக்கிட்டு கையை எடுத்தான்.\nஇந்த நாய் பேசுவது மட்டுமல்ல. திமிராகவும் பேசுகிறது. அதன் வார்த்தையில் ஏளனம் தொக்கி நிற்கிறது. புது வைத்தியன் என்பதாலா இல்லை இந்தியன் என நினைப்பதாலா இல்லை இந்தியன் என நினைப்பதாலா நான் இங்கு வேலையில் சேர்ந்திருப்பது எல்லோருக்கும் புதிதாக இந்தியன் ஒருவன் வேலைக்கு சேர்ந்திருப்பதாக எல்லோரிடமும் தகவல் போய் சேர்ந்திருக்கிறது.இதை திருத்தி நான் இலங்கையன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது நான் இங்கு வேலையில் சேர்ந்திருப்பது எல்லோருக்கும் புதிதாக இந்தியன் ஒருவன் வேலைக்கு சேர்ந்திருப்பதாக எல்லோரிடமும் தகவல் போய் சேர்ந்திருக்கிறது.இதை திருத்தி நான் இலங்கையன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது என நினைததபோது இந்தச் சந்தர்ப்பத்தில், அந்தத் ஆறு அரை அடி இளைஞன், தனது பெயர் மல்வின். நாய்கள் வைத்திருக்கும் பகுதியில் வேலை செய்வதாக சொல்லி பலமாக கைகளைக் குலுக்கினான். அவனது உடலின் பலமும், ஆரோக்கியமும் அந்த கை குலுக்கலில் தெரிந்தது\n‘புதிய வேலைக்கு எங்கள் வாழ்த்துகள்‘ எனக் கூறிவிட்டு ‘இந்த நாய்க்கு இடம் கொடுக்க வேண்டாம். இது திருட்டுப் பெட்டைநாய்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றான்\n‘போடா குண்டா’ எனக்கூறிக் கொண்டு அந்த நாய் அவனைத் தொடர்ந்து சென்றது.\nசாம், இந்த நாயின் கதை என்ன\n‘இந்த நாய் மேவிஸ் என்ற வோர்ட்டுகளுக்கு மேலாளராக இருக்கும் பெண்ணின் நாய். அவரோடு அடிக்கடி இங்கு வரும். மற்ற நாய்களை பொருட்படுத்தாது. நாய்க் கூடுகளை எல்லாம் கழுவும் போது எல்லா நாய்களையும் முன் பகுதியில் அடைத்து விட்டு அந்த கூடுகளில் உணவை வைத்து மீண்டும் அந்த கூடுகளில் நாய்களை விடும்வரை இடைவெளி நேரத்தில் வெளிவாசலை பூட்டி இருப்பது வழக்கம். ஒரு நாள் அந்த வாசல் தவறுதலாக திறந்திருந்தது. இந்தப்பகுதியில் இருபத்தினான்கு கூடுகள் இருக்கிறது. இந்தக் குண்டு நாய் அந்த இருபத்து நாலு கூட்டில் உள்ள உணவையும் தின்று விட்டது.\n அதன் வயிற்றுக்குள் எப்படி அடக்க முடிந்தது\n‘ஒரு கூட்டில் சாப்பிட்ட சாப்பாட்டை அடுத்த கூட்டில் வாந்தியாக எடுத்துவிட்டு மீண்டும் சாப்பிட்டிருக்கிறது.. இதன் பின் இந்த வைத்தியாலைக்குள் அனுமதி மறுக்கப்பட்டு ஆறுமாதம் தடை போடப்பட்டிருந்தது. இதன்பின் எல்லோரும் இந்த நாயை திருட்டு நாய் என்பார்கள். உண்மையான பெயர் மக்ஸி’\n‘வழமையாக லபிரடோர் இனத்து நாய்கள் ஆகாமியம் பிடித்தவை. ஆனால் இது ஒரு உலக சாதனையாகத்தான் இருக்க முடியும்’\nசாதாரண நாய்களின் பிரிவில் வேலை சுலபமாக இருந்தது. பெரும்பாலான நாய்கள் நோய்கள் குணமாகி இருந்தன. அவற்றை வீட்டுக்கு அனுப்பலாம் என எழுதிவிட்டு தேவையான மருந்துகளுடன் செலவுக்கணக்கையும் சேர்த்து எழுதிவிட்டு கடைசிப் பகுதியான தொற்று நோய் பகுதிக்குச் சென்றார்கள்;.\nவைத்தியசாலையில், தொற்று நோய்ப் பகுதி தனிப்படுத்தப்பட்ட பகுதி. வேலைசெய்பவர்கள் ம���்டும்தான் செல்லமுடியும் என வரையறுக்கப்பட்ட பகுதி. அங்கு போகும் போதும், வரும் போதும் கிருமிநாசினியில் கால்களை நனைத்து விட்டுச் செல்ல வேண்டும். சிறிய நாய்க் குட்டிகள்தான் அங்கிருந்தன. தடைமருந்து போடாததால் தொற்றிய வைரசால் பாதிக்கப்பட்டவை.\nஐந்து நாய் கூடுகள் மட்டுமே உள்ள அறையது. அங்கு ஒரு இரண்டு மாத வயதான ரொட்வீலர் இன நாய்க்குட்டியின் சடலம், கருப்பு பிளாஸ்ரிக் பையில் வைத்து தலை மட்டும் தெரிய கூட்டினுள்ளே வைக்கப்பட்டிருந்தது. குளிந்து விட்டிருந்தத. வயிற்று போக்கில் இறக்கும் இந்தக்குட்டிகள் உயிருடன் இருக்கும் போதே தண்ணீர் தன்மையற்று குளிர்ந்திருக்கும். இப்பொழுது விரல்நுானிகளை சில்லிட வைத்தன.\nஇந்த குட்டிகள் உரிமையாளர்களின் கவனக்குறைவால் இறக்கின்றன. இவைகளுக்கு தடைமருந்துகள் உரியகாலத்தில் ஏற்றப்பட்டிருந்தால் இவை உயிர் பிழைத்திருக்கும்.\nரொட்வீலர் நாய்க்குட்டியின் உடலை உடனே குளிர் அறைக்கு எடுத்து செல்லும்படிசொல்லிலிட்டு அதனது சொந்தக்காரருக்கு உடனே தகவல் தெரிவித்தான் சுந்தரம்பிள்ளை. இறந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவிப்பது மிருகவைத்தியரகளின் பொறுப்பு. இது மிகவும் கஷ்டமான தகவல் பரிமாற்றமாகப் பட்டது சுந்தரம்பிள்ளைக்கு, இறந்த ஒவ்வொரு செல்லப்பிராணியும் மருத்துவரின்\nதோல்வியாகவே மனதில் உறுத்தியது. இதைவிட தங்களது நாயோ பூனையோ இறந்து விட்டது என அறிந்தவுடன் அவர்களின் சோகத்தின் வெளிப்பாடுகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதால் எதிர்கொள்ளுவது சுலபமான காரியம் இல்லை. மிருகவைத்தியர்களை, தங்கள் செல்லப்பிராணிகளின் மரணத்துக்கு குற்றம் சாட்டுவதும் உண்டு. இறப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும் போது, இழப்பால் ஏற்படும் உள்ளத்து உணர்வுகளை உள்வாங்கி ஆறுதல் சொல்லுவது எப்பொழுதும் மிருவைத்தியர்களுக்கு ஒரு சவாலாக இருக்கும்.\nகாலை நேரத்தில் இந்த வோர்ட் ரவுண்ட் முடிய இரண்டு மணித்தியாலம் ஆகிவிட்டது.இதன் பின்பு கிடைக்கும் சிறிய ஓய்வில் தேநீரை அருந்தி விட்டு காத்திருக்கும் வெளிநோயாளர்களைப் பார்ப்பதற்கு சென்றுவிட்டான் சுந்தரம்பிள்ளை.\nபரிசோதனை அறையில் ஒரு நாயை பரிசோதித்துக்கொண்டிருக்கும் போது ஜோன் ரிங்கர் வந்து, ‘சிவா நாய் ஒன்று இறந்து விட்டது’ எனச் சொன்னபோது ‘எழுதிவிட்டு போகவும்’ என்று கூறி விட்டு வேலையை தொடர்ந்தான். இண்டு நோய்களால் பீடிககப்பட்ட செல்லப்பிராணிகளின் இரத்தத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டி இருந்ததால் ஜோன் ஸ்ரிங்கர் சொன்னது மறந்துவிட்டது.\nநினைவில் மீண்டும் ஜோன் சொன்னதை நினைத்து சொந்தக்காரருக்கு தொடர்பு கொள்ள விரும்பி நாயின் பெயரைப் பாரத்தபோது அந்தக் குறிப்பு புத்தகத்தில் மரணம் என்ற வார்த்தை, காலையில் ஒட்சிசனின் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த அந்தப் பொமரேனியனின் அருகே எழுதப்பட்டிருந்தது. சுவாசிப்பதற்கு கடன் வேண்டி கஷ்டப்பட்ட அந்த சிறிய நாய்க்கு பதினைந்து வயதுக்கு மேலாக இருக்கும். ஏற்கனவே ஒவ்வொரு நாளும் மருந்தெடுத்து ஒரு வருடத்துக்கு மேல் சராசரி நாய்களிலும் பார்க்க அதிக காலம் உயிர் வாழ்ந்துள்ளது. அந்தப் பிராணியின் இறப்பில் உரிமையாளரைத் தவிர எவரும் கவலைப்படத் தேவையில்லை. சில நாய்களுக்கு முதுமையில் இதயத்தில் வால்வுகள் பழுதாகி விடுவதால்; இதயத்தின் கன அளவு பெருத்து மார்புக்கூட்டில் உள்ள சுவாசக் குழாயை அழுத்துவதால் சுவாசிக்க முடியாமல் இருக்கும். இந்த நிலையில் மருந்துகளால் இதை சுகப்படுத்த முடியாது. ஆனால் சிலகாலம் மட்டும் ஆயுளை நீட்டிவைக்கலாம்.\nஉரிமையாளரை தொலைபேசியில் அழைத்து உங்கள் “ஜின்ஜியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. உங்களுக்கு எனது அனுதாபம். மேலும் ஜின்ஜியின் உடலை உங்கள் வீட்டில் புதைப்பதற்கு விரும்பினால் நீங்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம்.’ என சுருக்கமாக சொல்லிவிட்டு, உடலை பார்ப்பதற்கு தீவிர சிகிச்சை நாய்களின் கூடுகள் இருந்த பக்கம் சென்ற சுந்தரம்பிள்ளைக்கு அங்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது.\nசில அதிர்ச்சிகள் சந்தோசத்தை தரும். ஆனால் இந்த அதிர்ச்சி வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளில் சங்கடத்தைக் கொடுத்தது.\nஇறந்ததாக அறிவிக்கப்பட்ட ஜின்ஜி அந்தக் கண்ணாடி ஒட்சிசன் கூட்டுக்குள் இருந்தபடி பார்த்து, தனது சிறு உடலோடு சேர்த்து வாலை ஆட்டியது. காலையில் பார்த்த போது இல்லாத புத்துணர்வுடன், உற்சாகமாக நின்றது. சென்னிற சடைமயிரை சிலிர்த்தபடி நின்றது, தொலைவில் இருந்து பார்த்தால் ஆபிரிக்க சிங்கத்தின் தோற்றத்தில் இருந்தது. அந்த வயதில், அந்தத் தோற்றம் மனதுக்கு ���ம்மியமாக இருந்தது. அருகில் சென்றதும் மெதுவான அதனது குரைப்பு விட்டு விட்டு வந்தது. சுந்தரம்பிள்ளைக்கு, ‘ இந்தக் கூட்டுக்குள் நான் ஏன் இருக்கவேண்டும். நான் முற்றாக குணமாகி விட்டேன். என்னை வீட்டுக்கு அனுப்பு’ என கேட்பது போல் இருந்தது.\nஅதிர்சியும் ஆத்திரமும் புகைந்தபடி அந்த பகுதியின் கதவை அடித்து மூடிவிட்டு ‘ஜோன்’ எனக் கூவியபடி தேனீர் பருகும் இடத்துக்குச் சென்ற சுந்தரம்பிள்ளை அங்கு ஜோன் ஒருகையில் கோப்பியும் மறுகையில் சிகரட்டும் பிடித்தபடி தாழ்வாரத்தில் நின்றதை பார்த்த போது கோபம் மேலும் அதிகமாகியது.\n’ என்றான் மிக சாவகாசமாக.\n‘ உயிருடன் இருக்கும் நாயை இறந்ததாக நீ எழுதியதால் நான் உரிமையாளரிடம் உடலைப் பெற்றுக் கொள்ளவரும்படி சொல்லிவிட்டேன். இப்பொழுது ஜின்ஜி உயிருடன் இருக்கிறது.’\n‘அப்பொழுது ஜின்ஜியை கருணைக்கொலை செய்வோம்’ என்றான் சிரித்தபடி.\n‘பகிடி விடாதே. இப்பொழுது யார் பதில் சொல்வது\n‘நான் சொல்லுகிறேன். அதில் பிரச்சினை இல்லை’.\n உயிரோடு இருக்கும் நாயை இறந்து விட்டது என உரிமையாளருக்கு சொல்லிவிட்டு——-‘\n‘இப்படி பல விடயங்கள் இங்கே நடந்திருக்கின்றன. இது ஒரு விபத்து.’\nஅமைதியாக சிலகணங்கள் ஜோனின் முகத்தை பார்த்துவிட்டு, ‘இப்படி பெரிய வைத்தியசாலையில் குழப்பம் ஏற்பட சாத்தியம் இருக்கலாம். நடந்தது நடந்துவிட்டது. எதற்கும் இதை நானே பார்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனமானது என நினைத்து‘நான் சொல்லுகிறேன்’ என்று சொல்லிவிட்டு சுந்தரம்பிள்ளை தனது அறைக்குச் சென்று தொலைபேசியை எடுத்து நாய்க்குரியவரை அழைத்தபோது, அடுத்த முனையில் அவரது மனைவி அழுதபடி, ‘அவர் ஜின்ஜியின் உடலை எடுக்க வைத்திய சாலைக்கு வந்து கொண்டிருக்கிறார்;’ என்றாள்.\nஅந்த மனைவியிடம் விடயத்தை சொல்லி மேலும் சிக்கலாக்காமல் உரிமையாளர் வந்ததும் மன்னிப்புக் கேட்டு்க் கொள்வோம் என சிந்தனையில் வைத்தியசாலையின் வரவேற்புப் பகுதியில் இருப்பவர்களிடம் ஜின்ஜியின் உரிமையாளர் வந்தால் தன்னிடம் அனுப்பும்படி சொன்னான் சுந்தரம்பிள்ளை.\nஇதுபோன்ற சம்பவங்கள் இந்த வைத்தியசாலையில் முன்பு நடந்திருந்தாலும் குறிப்பிட்ட சம்பவங்கள் சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தால் சேதாரம் குறைவாக இருக்கும். ஆனால் செய்தியை பரவவிட்டால் எல்லோர் வா��ிலும் இந்த விடயம் அவலாகும். முடிந்தவரை விடயம் வெளியே பரவுவதை தவிர்க்கவும் முக்கியமாக வைத்திய முகாமைத்துவத்திற்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள விரும்பினான் சுந்தரம்பிள்ளை. அவனது மனதைப் பொறுத்தவரை தனது தவறாக இதனை நினைத்துக்கொண்டு, இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதாரத்தை குறைப்பது எப்படி என்று மனதில் குமைந்து கொண்டிருந்தான்.\nகால்மணி நேரத்தில் ஒருவர் அறையின் கதவைத் தட்டினார். வெளியே வந்து பார்த்தபோது அறுபது வயதான நரைத்த தலையோடு, சட்டையின் மேல் இரு பொத்தான்களைப் போடாமல் அவரது மார்பு மயிர்கள் வெளியே தெரிந்தது. கால்மேசு போடாமல் கருப்பு காலணியை அணிந்திருந்தார். கருமையான கண்களுடன் ஒரு ஒலிவ் நிறத்தில் தென் இத்தாலியர் அல்லது கிரிக்க நாட்டவர் என அனுமானிக்கப்படக் கூடியவிதத்தில் ஒருவர் நின்றார். அவசரத்தில் மனிதர் ஓடிவந்திருக்கிறார். அவரது முகத்தில் சோகம் திரையிட்டு கண்கள் சிவந்து கலங்கி இருந்தது.\n‘நீங்கள் தயவு செய்து என்னை மன்னிக்கவேண்டும். இங்கு ஒரு தவறு நடந்து விட்டது. ஜின்ஜி உயிரோடு உள்ளது. இறந்தது ஜின்ஜி போன்ற வேறு பொமரேனியன் இறந்துவிட்டது. பெயரை சரியாக பார்க்காமல் நாங்கள் தவறு இழைத்து விட்டோம்’ அவரது கையை பிடித்தபடி\nகுரல் தாழ்மையாகவும் முகத்தில் உண்மையான, ஆழமான மனவருத்தத்தை வெளிப்படுத்தியபடியும் சுந்தரம்பிள்ளை சொல்லியியதும் அந்த மனிதர் முகத்தில் மகிழ்சி புதுவெள்ளமாக புரண்டு ஓட அப்படியே சுந்தரம்பிள்ளையை கட்டி இறுக்கமாக அணைத்துவிட்டார். அந்த அணைப்பின் இறுக்கம்,அந்த மனிதரின் சந்தோசத்தை வெளிபடுத்தியபோதிலும் குற்ற உணர்வில் வெட்கத்தில் நெளிந்தான் சுந்தரம்பிள்ளை. அதைப் பொருட்படுத்தாமல் நின்ற இடத்தில் இருந்து பலே நாட்டியப் பெண்களைப்போல் குதிக்காலை எம்பியபடி ‘ஜின்ஜியை பார்க்கலாமா\nஅவரது முகத்தில் சில விநாடிகள் முன்பாக இருந்த சோகம் கோடையில் பெய்த சிறுமழை போல் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அந்த இடத்தில் அளவற்ற சந்தோசம் ததும்பியது. சுந்தரம்பிள்ளைக்கு அது பெரிய ஆறுதலாக இருந்தது..\n‘நீங்கள் ஜின்ஜியை போய் பாருங்கள். வீட்டுக்கு கொண்டு செல்லலாம். நான் பத்துநிமிடத்தில் மருந்துகளை தர ஆயத்தம் செய்கிறேன். மீண்டும் வந்து இந்தக் கதவுக்கு பக்கத்தில் வந்து அமருங்க��்’\nஅவரது மகிழ்சி சுந்தரம்பிள்ளையை காற்றில் பரவும் வைரஸ் நோய்போல் வேகமாக தொற்றிக்கொண்டது.\nஜின்ஜிக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு கொரிடோரல் தொடர்சியாக பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த மனிதரைக் காணவில்லை.மற்றய செல்லப் பிராணிகளைப் பரிசோதிகாமல் பத்து நிமிடம் காத்திருந்து அந்த. மருந்துகளை எப்படி காலாகாலத்துக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி விடுவதற்காக காத்துக் கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை. இந்த வேலையை நர்சுகள் செய்வது வழக்கம். ஆனால் இந்த விடயம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதுடன் குற்றவுணர்வும் நிழலாக சேர்ந்து அந்த மனிதருக்காக காத்திருந்தான் சுந்தரம்பிள்ளை\nஅவசரமாக எம்பி எம்பி நடந்தபடி அந்த நீளமான கொரிடோரில் வந்து கொண்டிருந்த அவரின் இடுப்பில், மரணமடைந்து உயிர்த்தெழுந்த நல்லாயனாக ஜின்ஜி என்ற அந்த பொமரேனியன் நாய் இருந்தது. அதனது முகத்தில் ஒருவித ஒளிவட்டம் தெரிவது போல் இருந்தது. நல்லாயனை சிலுவையில் அறைந்து பின்பு புதைத்தவர்கள் நம்மைப் போல் தவறு செய்திருக்கலாமா இவ்வளவு மருத்துவம் முன்னேறியகாலத்திலே இறந்தவர்கள் என பிணஅறையில் போட்டவர்கள் பிழைத்து வரும் போது இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பாக இப்படியான விடயங்கள் சாதாரணமாக நடக்கலாம் என சிந்தனையுடன் நின்றான் சுந்தரம்பிள்ளை. அருகில் வந்து மருந்து சரைகளை பெற்றுக்கொண்ட அந்த மனிதர் பதிலுக்கு கையில் இருந்த காகிதப் பொட்டலத்தை கொடுத்தார்.\nஅந்தப் பொட்டலத்தை வாங்காமல் ‘இது என்ன\n‘இது சம்பூக்கா. இனிப்பாக இருக்கும் இத்தாலிய மது. ஜின்ஜி உடலை எடுத்துப்போக வந்த என்னி;டம் அதனை உயிருடன் மட்டுமல்ல குணமாக்கியும் கொடுத்துள்ளீரகள். ஜின்ஜி நாய் இல்லை. எனது மனைவிக்கு பிள்ளை மாதிரி’ என அவர் சொன்ன போது அவரது குரல் கரகரத்தது. கண்களில் நீர் இமைகளை முட்டியது..\nஅந்த அரைமணி நேர இடைவெளியில் வெளியே சென்று மதுசாலையில் அவர் இதை வாங்கியிருக்க வேண்டும். அவரது மனநிறைவுக்காகவும் தொடர்ந்து அந்த மனிதரை சங்கடப்படுத்தாமல் இருப்பதற்காகவும் சம்புக்கா இருந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டதும் திரும்பவும் நன்றி சொல்லி விட்டு அந்த மனிதர் சென்றார்.\nசுந்தரம்பிள்ளைக்கு சம்பவம் சேதாரம் எதுவும் இல்லாமல் முடிவுக்கு வந்த போதிலும், மனதில் செய்த தவறு உறுத்தியது. ஜோன் எழுதிவிட்டு சென்றாலும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் முன்னர் உறுதிப்படுத்தியிருக்க வேண்டியது வைத்தியரின் கடமையாகும். தவறு செய்து விட்டு அதற்கான பரிசுப் பொருளை வாங்குவது எப்படி சரியாகும் என்பது மனசாட்சியின் வாதமாக இருந்தது.\nஅப்பொழுது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஜோன், ‘இந்தப் போத்தல் எனக்கு கிடைத்திருக்க வேண்டும்’என்றான்.\n‘அந்த மனிதனுக்கு நாங்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறோம்.என்றாலும் நீ சிறிது கவனமாக எழுதி இருக்கலாம். நானும் ஜின்ஜியைப் பார்த்த பின்புதான் அவர்களுக்கு தொலைபேசி எடுத்திருக்கவேண்டும்.’\n‘சிவா, நடந்ததையிட்டு கவலைப்பட்டு பிரயோசனம் இல்லை. இலகுவாக எடுத்துக் கொள்ளவேண்டும். இப்படி பல விடயங்களை வாழ்வில் நாம் எதிர் கொள்ளவேண்டும்’என்றான் அந்த இருபத்தைந்து வயதான இளைஞன் ஜோன்.\nஅவனது கூற்றிலும் உண்மையிருக்கிறது. ஒரு விடயத்தில் பல பேர் சம்பந்தப்பட்டிருப்பதால் ஒருவர் விடும் தவறு பலரை பாதிக்கிறது. எனது தவறுகளை தவிர்த்துக் கொள்ள இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என நினைத்துக்கொண்டு தனது அடுத்த வேலைக்குச் சென்றான் சுந்தரம்பிள்ளை.\nபரிசோதனை அறையில் ஏற்கனவே ஒரு வயதான அவுஸ்திரேலிய தம்பதிகள் நின்றார்கள். உயரமாக, சிறிது குறும்தாடியுடன் நின்றவர் கண்ணாடி அணிந்திருந்தார். நீள் வட்டமான அவரது முகத்தில் உதடுகள் பெனிசிலால் வரைந்தது போன்று மெல்லியதாக இருந்தது. அவரது முகத்தில் கடுகடுப்பு தெரிந்தது. அவரது மனைவி பச்சைக்கலரில் சட்டை அணிந்து மூக்கு கண்ணாடி அணிந்திருந்தாள்.அமைதியாக அழகு அவரது முகத்தில் தெரிந்தது. இருவரும் எழுபது வயதை ஒட்டியவர்களாக இருந்தார்கள். ஆணிடம் கையில் வயதான டல்மேசன் நாய் தோல் வாரால் பிணைக்கப்பட்டு இருந்தது. கருப்பு புள்ளிகள் கொண்ட அதனது உரோமம் பளிச்செனத் எடுப்பாக தெரிந்தது. அந்த நாயின் விதைகள் கால்களுக்கிடையால் வேள்விக்கு வெட்டும்ஆட்டின் விதைகள் போல் பெரிதாக தெரிந்தன.\n‘உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்’ என கேட்ட சுந்தரம்பிள்ளையை திரும்பிப் பார்த்துவிட்டு சிரித்தார். அவருக்கு புரியவில்லை என நினைத்து‘ நான்தான் மிருகவைத்தியர் உங்களுக்கு என்ன செய்ய வெண்டும்’ என கேட்ட சுந்தரம்பிள்ளையை திரும்பி���் பார்த்துவிட்டு சிரித்தார். அவருக்கு புரியவில்லை என நினைத்து‘ நான்தான் மிருகவைத்தியர் உங்களுக்கு என்ன செய்ய வெண்டும் என்றபோது அவரது முகத்தில் கடுப்பாகியது.\nஅவருடன் வந்த மனைவி உடனே ‘ஹீரோவுக்கு தான் பிரச்சனை. எங்களுக்கல்ல’\nஅந்தப் பதிலில் உள்ள நகைச்சுவையை பொருட்படுத்தாமல் ‘என்ன பிரச்சனை‘ என்றபடி அந்தப்பெண்ணை நோக்கியபோது\n‘சில நாட்களாக சலத்தோடு இரத்தம்போகிறது‘\n‘ கொஞ்சம் மேசையில் ஹீரோவை ஏற்றுவோமா’\nமேசையைின் உயரத்தை குறைத்தபோது ‘கமோன் ஹீரோ ஏறு’ என்றதும் மெதுவாக ஏறியது.\nஅந்த நாயில் மேன்மையுடன் கீழ்படிவு தெரிந்தது.\n‘ நான் ஹீரோவின் புறஸ்ரேற்றை பரிசோதிக்கப்போகிறேன். நீங்கள் ஹீரோவை பிடித்து கொள்ளுங்கள்’ எனக்கூறியபோது அந்த மனிதர் கவனிக்காமல் அடுத்த பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றார்\nஇப்பொழுது அந்த மனைவி வந்து பிடித்தார்\nநாயின் குதத்தில் விரலை விட்டு பரிசோதனை செய்தபோது அதனது புரோஸரேற் வீங்கி இருந்தது.\n‘ உங்களது ஹீரோவின் புரஸ்ரேற் தொற்றாகி வீங்கி இருக்கிறது. அதனால்தான் இரத்தம் வருகிறது. ஆனாலும் சலத்தை எடுத்து ஏதாவது கல் அல்லது கான்சர் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.’\n‘ஏன் புரஸ்ரேற் வீங்கி இருககிறது\n‘இது விதை எடுக்காத ஆண் நாய்களுக்கு வருவது.’\n‘மனிதருக்கு வருவது போல்’ என்று விட்டு கையை வாயால் மறைத்தபடி சிரித்தார் அந்த பெண்மணி.\nஉடனே அந்த மனிதர் இப்பொழுதுதான் நாயின் பக்கம் திரும்பினார். அவரது கண்களிலும் முகத்திலும் சூடு முகத்தில் தெரிந்தது.\nஇருவருக்கும் இடையில் ஏதாவது குடும்ப பிரச்சனை இருக்கவேண்டும். அதற்கு இந்த டல்மேசன் ஊடகமாக பயன்படுகிறது. இந்த விடயத்தில் நான் ஈடுபடுவதிலும் பார்க்க தலைமை வைத்தியரிடம் இரண்டாவது ஆலோசனைக்கு விடுவது சாலசிறந்தது என்று\n‘இதை பற்றி மேலும் விளங்கப்படுத்துவதற்கு எனது தலைமை வைத்தியரை கூப்பிடுகிறேன்’\nவெளியே வந்த சுந்தரம்பிள்ளை, அடுத்த அறையில் நின்ற காலோஸை அழைத்தான்.\nஉள்ளே வந்த காலோசையும் அந்த மனிதர் உற்சாகமாக பார்க்கவில்லை. அதைப்பொருட்படுத்தாமல் மீண்டும் அந்த நாயை பரிசோதித்துவிட்டு, இந்த விடயத்தில் “எனது கருத்தும் சிவாவைவின் கருத்தை ஒத்து இருக்கும். விதையை எடுக்காததால் இந்த நோய் வந்திருக்கிறது .தற்பொழுது மருந்துகளோடு ஒப்பரேசன் செய்வது தான் ஒரே வழி’\n‘இந்த வயதில் ஹிரோ தாங்குமா’ என கவலையுடன் கேட்ட பெண்ணை பார்த்து ‘வேறுவழி இல்லை’ என பதிலை கூறி விட்டு அவர்களது பதில்களை எதிர்பார்காமல் அந்த அறையை விட்டு காலோஸ் வெளியேறிவிட்டான்\n‘ இப்பொழுது மருந்தை தாருங்கள். மற்றவைகளை நாங்கள் யோசிதது சொல்கிறேம்.’ என்று அந்த பெண் கூறியதும் மருந்துகளைத் தயார் செய்ய பார்மசிக்கு சென்றான்.\nமருந்தை வாங்கிக் கொண்டு செல்லும் போது அந்த மனிதர் நன்றி எதுவும் சொல்லாமல் அதையும் தன்மனைவின் பொறுப்பாக அவள்மேல் சுமத்திவிட்டு தொடர்ச்சியாக மவுன விரதம் இருந்துவிட்டு வெளியேறினார்..\nசுந்தரம்பிள்ளையைப் பொறுத்தவரை அவர்கள் வெளியே சென்றது தலையில் இருந்து பாரத்தை இறக்கியது போன்று இருந்தது.\nமனததில் இருந்த நினைவுகளைப் யாருக்காவது சொல்லித் தீர்போம் என பார்மசிக்கு சென்றபோது அங்கு நின்ற காலோஸிடம், ’ அந்த மனிதன் ஒரு வார்த்தை என்னோடு பேசவில்லை.அதைவிட புரஸ்ரேற் விடயமாக பேசிய போது அந்தப் பெண் சிரித்துக்கொண்ட மனிதர்களுக்கு வரும் விடயம் போல் என சொல்லி சிரித்தபோது அந்த மனிதரின் முகத்தில் கடுப்பாக இருந்தது.’\n‘அந்த மனிதருக்கு புரஸ்ரேட். விட்டுத்தள்ளு.’\nமுதல் நாள் ரிசப்சனில் இருந்து, சுந்தரம்பிள்ளையை காலோஸ்க்கு அறிமுகப்படுத்திய அந்த மெல்லிய பெண் பார்மசிக்கு வந்தபோது ‘ என்ன லின், உனது வாசனை இன்றைக்கு எனக்கு தலையை கிறுகிறுக்கிறது.’ என்றான் காலோஸ்.\n‘கமோன் காலோஸ், உனக்கும் சிவாவுக்கும் இந்த விடயத்தை சொல்ல வேண்டும். இப்ப சிவாவை பார்த்துவிட்டு டலமேசனோடு வந்த மனிதர் காசை கொடுத்துவிட்டு, நான் இந்த வைத்தியசாலைக்கு இனிமேல் வரமாட்மாட்டேன், என்றபோது நான் கேட்டேன் என்ன நடந்தது என்று, அதற்கு அவர் ஆரம்பத்தில் ஒரு இந்தியன் நாயை பற்றி சொன்னான். எனக்கு எதுவும் புரியவில்லை. அதன் பின்பு ஒரு யப்பான் மேலதிகாகாரி என வந்தான். அப்பொழுதும் எதுவும் பரியவில்லை. ஏன் ஆவுஸ்திரேலியன் ஒருவரும் இல்லையா என கேட்டார்..\n‘அப்ப நீ என்ன சொன்னாய்\n‘நான் வேறு மிருகவைத்தியரை பார்க்கப் போகிறீர்களா என்றேன். அவர் வெளியில் சென்றதும் அவரது மனைவி நாய்க்கு புருஸரேற் என்றது அவருக்கு பிடிக்கவில்லை. இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சொன்னார். இதை சொல்��த்தான் வந்தேன்’ என்றாள்.\n‘அந்த நாய்க்கு மட்டுமல்ல அந்த மனிதருக்கும் புறஜ்ரேட. அதுதான் எங்களில் கடுப்பு.. சிவா, விட்டுத் தள்ளிவிட்டு வேலையைப் பார்’\nஇனவாதம் என்பது நேரடியாக ஒருவரை வெறுப்பது. அதைப் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது நடந்த விடயத்தை பார்க்கும் போது தனக்கு பிடித்தமில்லாத விடயம் நடக்கும் போது இந்த மனிதரிடம் இனவாத சிந்தனை உருவாகிறது. இப்படியாக பல இடங்களில் தொடர்ந்து கடந்து செல்ல வேண்டும் என சுந்தரம்பிள்ளை நினைத்தபடி தனது வேலையைத் தொடர்ந்தான்\nபயணியின் பார்வையில் –06 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-10-16T08:39:37Z", "digest": "sha1:AWDCAD4DTERQOGZTRYL3CA2P4AN7WXYX", "length": 3952, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயர்வு மனப்பான்மை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் உயர்வு மனப்பான்மை\nதமிழ் உயர்வு மன��்பான்மை யின் அர்த்தம்\nமற்றவர்களைவிடத் தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்கு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/hip-hop-aadhi-engagement/", "date_download": "2018-10-16T07:28:48Z", "digest": "sha1:EHDQTHLUDI7CKHGRKL6OOLJ7S3FBCSDH", "length": 8001, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம்Hip-hop-aadhi-engagement", "raw_content": "\nHome செய்திகள் ஹிப்ஹாப் ஆதிக்கு கல்யாணமா பொண்ணு யாருனு தெரியுமா \nஹிப் ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வந்து சிறு வயதிலேயே சற்று திறமையான திரைகளைஞராக உருமாறி இருக்கிறார்.\n‘க்ளப்புல மப்புல’ என்ற ஆல்பம் சாங்கில் ஆரம்பித்து தற்போது மீசையை முறுக்கு என்னும் சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார். இந்த படம் ரசுகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nமேலும், இவர் செய்த இண்டிபெண்டன்ஸ் ஆல்பங்கள் எல்லேமே ஹிட் தான். அதில் ஒரு ஆல்பம் தான் ‘டக்கரு டக்கரு’. நாட்டு மாடுகளைப் பற்றிய சர்வதேச வணிகத்தை எதிர்க்கும் ஒரு விழிப்புணர்வு ஆல்பமான இது ஜல்லிக்கட்டு தை புரட்சியில் பெரும் பங்கு வகித்தது.\nதற்போது இந்த திறமையான கலைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில் இனிமேல் நான் சிங்கிள் இல்லை என தனது நிச்சியம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nPrevious articleபொது மேடையில் கலா மாஸ்டர் சொன்ன அந்த ஒரு வார்த்தை – மேடையிலேயே அழுத ஜுலி \nNext articleகாமெடி நடிகர் சார்லியின் உண்மை முகம் நிஜ வாழ்க்கையில் இவர் இப்படிப்பட்டவரா \nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் க���ரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநீயெல்லாம் தமிழ் ஹீரோயினுக்கு செட்டாக மாட்ட… அசிங்கப்பட்ட காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் விருது விழாவிற்கு ஏன் வரவில்லை தெரியுமா.. இதுதான் காரணமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-expells-parithi-ilamvazhuthi-310880.html", "date_download": "2018-10-16T07:31:58Z", "digest": "sha1:R4TOTOZBI2YYXBENQIGXL6GDVL7DQCCD", "length": 14243, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவில் இருந்து பரிதி இளம்வழுதி நீக்கம்... டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதால் நடவடிக்கை! | ADMK expells Parithi Ilamvazhuthi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிமுகவில் இருந்து பரிதி இளம்வழுதி நீக்கம்... டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதால் நடவடிக்கை\nஅதிமுகவில் இருந்து பரிதி இளம்வழுதி நீக்கம்... டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதால் நடவடிக்கை\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஅதிமுகவில் இருந்து பரிதி இளம்வழுதி நீக்கம்...\nசென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி நீக்கப்பட்டுள்ளார். டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர். பரிதி இளம்வழுதியுடன் தென்சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nதிமுகவில�� அசைக்க முடியாத முக்கியப் புள்ளியாக இருந்தவர் பரிதி இளம்வழுதி. திமுகவின் பாரம்பரியத்தில் வந்த இவர் திமுகவின் இளம் படைத் தளபதிகளில் ஒருவராகவும் வலம் வந்தார். எழும்பூர் தொகுதியில் அசைக்க முடியாத வேட்பாளராகவும் இவர் இருந்தார்.\n2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளரிடம் தோல்வியடைந்த பரிதி இளம்வழுதி அப்போது முதல் திமுகவில் ஓரம்கட்டப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அவர்திடீரென ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் கடந்த 2013ம் ஆண்டு இணைந்தார். அதிமுகவில் அவருக்கு செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.\nதொடர்ந்து அதிமுகவிற்காக செயல்பட்டு வந்த பரிதி இளம்வழுதி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட போது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார். ஆனால் அங்கும் நீடித்திருக்காமல் டிடிவி.தினகரன் அணி தனியாக பிரிந்த போது டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார்.\nஇப்படி மாறி மாறி ஆதரவு தெரிவித்தாலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி இணைந்த பின்னர் பரிதி இளம்வழுதியின் அரசியல் அமைதியாகவே இருந்தது. இந்நிலையில் இன்று அதிரடியாக பரிதியை கட்சியில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதினகரன் அணிக்கு தாவிய பரிதி\nடிடிவி. தினகரனுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பல அதிமுக நிர்வாகிகளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nகட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்கள் இனி அதிமுக பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீக்கப்பட்டவர்களுடன் மற்ற அதிமுகவினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nparithi ilamvazhuthi admk expel chennai பரிதி இளம்வழுதி அதிமுக நீக்கம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_878.html", "date_download": "2018-10-16T07:29:52Z", "digest": "sha1:2FSJ646RSVJHJCWGQ4CXSYKGA3QHVMHP", "length": 7926, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\nயாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\nயாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nயாழ்.கொழும்புத்துறை துண்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை 4.30மணியளவில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகோப்பாய் பகுதியைச் சேர்ந்த செல்வராசா ராஜேந்திரன் (வயது 56) என்பவர் மீதே வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

யாழில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழில் இருந்து இயங்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை பத்திரிகை நிறுவனமான காலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான இவர் இன்று அதிகாலை 4.30 கொழும்புத்துறை துண்டிப் பகுதிக்கு பத்திரிகை விநியோகிப்பதற்காக வந்துள்ளார்.\nஇதன்போது, 5 மோட்டார் சைக்கிளில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் வந்து கோடரி மற்றும் வாள்களினால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.\nவயரினாலும் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்தில் இருந்து கத்திய போது, வாள்வெட்டுக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.\nதாக்குதலுக்கு இலக்கானவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர் 3 பிள்ளைகளின் தந்தையார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72666.html", "date_download": "2018-10-16T08:30:44Z", "digest": "sha1:ATTTVAMTSISC4IQSRXAKGOETLCZ4LGNT", "length": 8344, "nlines": 92, "source_domain": "cinema.athirady.com", "title": "கமல் கட்சியில் சேர முடிவா? கஸ்தூரி பேட்டி.!! : Athirady Cinema News", "raw_content": "\nகமல் கட்சியில் சேர முடிவா\nசமீபகாலமாக அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு பரபரப்பாகி வரும் நடிகை கஸ்தூரி தற்போது கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கமல்ஹாசன் கட்சியில் சேர கஸ்தூரி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன\nஇதுகுறித்து கஸ்துரியிடம் கேட்டபோது அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“நான் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. இப்போது கமல்ஹாசன் கட்சியில் சேரப்போவதாக பேசுகிறார்கள். பிறந்தநாளையொட்டி கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.\nஅரசியல் கட்சிகளில் சேருவது குறித்து உடனடியாக எந்த முடிவையும் நான் எடுத்துவிட மாட்டேன். அரசியல் என்பதை கெட்டவார்த்தையாக பார்க்கும் சூழ்நிலை இருக்கிறது. அரசியல்வாதிகள் அந்த மாதிரி ஆகிவிட்டார்கள். நான் சாதாரண பெண். அரசியல்வாதி கிடையாது.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். சில நல்லவர்கள் தற்போது புதிய அரசியல்வாதிகளாக உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். நான் ராமராக இருக்க ஆசைப்படவில்லை. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அணில் மாதிரி இருந்தால்போதும் என்று நினைக்கிறேன்.\nதமிழக மக்கள் சிலர் தீக்குளித்து இறந்து இருக்கிறார்கள். அந்த நெருப்பை பார்த்து என் போன்றவர்கள் வயிறு எரிகிறது. தமிழகத்தில் நல்ல தொரு மாற்றம் வர வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னால் மக்களின் அணுகுமுறைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.\nகமல்ஹாசன் கட்சி தொடங்கி அந்த மாற்றத்தை கொண்டு வந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஏதேனும் அரசியல் கட்சியில் சேருவீர்களா\nதி.மு.க உள்பட எல்லா அரசியல் கட்சிகளிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுத்து விடாதே\nஉன் சேவை எனக்கு தேவை என்று டொனால்டு டிரம்ப் என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்(சிரிப்பு). எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இப்போது எனக்கு இல்லை.”\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2018-10-16T07:58:25Z", "digest": "sha1:Z37L7ORLGFDSZ5TEJRKEV6TV7LWQ5WJD", "length": 18987, "nlines": 184, "source_domain": "eelamalar.com", "title": "ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் தாக்குதல்! 13 பேர் பலி! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் தாக்குதல்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபா��ரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் தாக்குதல்\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் தாக்குதல்\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வான் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளது.\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த வான் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.\nமக்கள் மீது வேனை மோதவிட்டு அதனை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கோர தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியானதாகவும், 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.\nநிச்சயமாக இது தீவிரவாத தாக்குதலாகதான் இருக்கும் என்று அந்நாட்டு காவல் துறை கூறியிருந்த நிலையில், இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், வேனை ஓட்டிவந்தவன் பிடிபடவில்லை. இந்த தாக்குதலை அடுத்து நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nதாக்குதலை நடத்திய காரை வாடகைக்கு வாங்கியவர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ட்ரிஸ் ஒபகிர் (20) என்று கூறியுள்ள காவல் துறை, அவனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.\nஇதேபோல், பார்சிலோனா நகரின் மற்றொரு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் காவல் துறை மீது வாகனத்தை மோத விட்ட நபரைக���வல் துறை சுட்டுக்கொன்றுள்ளனர். எனினும், இந்த தாக்குதலுக்கும், பாதசாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா\nகடந்த புதன் கிழமையில் இந்நகரில் உள்ள ஒரு வீட்டின் வெளியே வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் பலியானார். இந்த நிகழ்வுக்கும் தற்போது நடந்த நிகழ்வுக்கும் சம்பந்தம் உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், பாதசாரிகள் மீது காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தியது எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது. அந்த இயக்கத்தின் ஊடகமான அமாக்-கில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. எனினும், காவல் துறை இதனை உறுதிப்படுத்தவில்லை.\nசமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அதிக பொதுமக்கள் கூடியுள்ள பகுதிகளில் வாகனங்களை மோதவிட்டு தீவிரவாதிகள் அதிகளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n« வடமாகாண சபையின் அடுத்த கட்டம்\nதமிழர்களை விட சிங்களவர்கள் புத்திசாலிகள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்��டி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/01/tnpsc-tamil-current-affairs-for-02nd.html", "date_download": "2018-10-16T07:55:07Z", "digest": "sha1:PYUYPYIFHVKFCTLQ4BSH3PGJPAXTZZHF", "length": 8223, "nlines": 90, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Tamil Current Affairs for 02nd January 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\n1. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களில் முதன்முறையாக வாட் வரி விதிக்க முடிவு(அந்நாட்டு அரசுகள்) செய்துள்ளது\n2. பிரான்ஸில், 2020ம் ஆண்டில் வீட்டுவரி முழுவதுமாக அகற்றப்படும் என்று இம்மானுவேல் மேக்ரான்(அந்நாட்டு ஜனாதிபதி) அறிவித்துள்ளார்\n3. பாலஸ்தீனம், அமெரிக்காவிற்கான தங்கள் நாட்டு தூதரை (ஹ{சாம் சோம்லத்) நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது\n4. இஸ்ரேலில் 2, 700 ஆண்டுகள் பழையான கவர்னர் முத்திரையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்\n5. சீனாவில், தந்தத்திற்காக யானைகள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் யானை தந்தங்களை வாங்கவும், விற்கவும் தடை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது\n6. புதிய வெளியுறவுத்துறை செயலாளராக ‘விஜய் கேசவ கோகலே’ நியமிக்கப்பட்டுள்ளார்\n7. அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் பயனைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது\n8. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை இரு நாடுகளும் 27வது முறையாக பரிமாறிக்கொண்டது\n9. ஐஐஎம்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா (டிப்ளமோவுக்கு பதிலாக டிகிரி சான்றிதழ்) நிறைவேற்றப்பட்டுள்ளது\n10. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது\n11. ஆந்திர மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு 2018ம் வருடத்தை தெலுங்கு மொழி வளர்ச்சிக்கான வருடமாக அறிவித்துள்ளார்\n12. பாரத் ஸ்டேட் வங்கியின் அடிப்படை கடன் வட்டி விகிதம் 30 புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.65 சதவீதமாக உள்ளது\n13. முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 2017ம் ஆண்டிற்கான ‘தங்க மயில்’ விருது வழங்கப்பட்டுள்ளது\n14. பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் இயற்கை எரிவாயு கார்ப்ரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனம் அரபிக்கடல் பகுதியில், எண்ணெய், எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது\n15. டெபிட் கார்டு மற்றும், பீம் செயலி மூலம் ரூ.2000 வரை பொருள்களை வாங்கினால் அதற்கு வர்த்தகர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்ற புதிய சலுகையை மத்திய நிதியமைச்சகம் அமல்படுத்தியுள்ளது\n16. ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், முதல் முறையாக விதர்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது\n17. மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் சென்னையின் சத்ய பாமா பல்கலைக்கழக அணி முதலிடம் பிடித்துள்ளது\n18. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மானு பேகர்(அரியாணா), மெஹ{லி கோஷ்(மேற்கு வங்கம்) சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்\n19. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பில் சிமன்ஸ்(மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர்) நியமிக்கப்பட்டுள்ளார்\n20. ஏ.டி.பி டென்னிஸ் போட்டி மராட்டிய ஓபன் என்ற பெயரில் நேற்று புனேயில் தொடங்கியது\n21. பிரிட்டிஸ் ஜுனியர் ஓபன் ஸ்குவாஷ், பிர்மிங்ஹாமில்(இங்கிலாந்து) ஜனவரி 3ம் தேதி நடைபெறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/07/blog-post_16.html", "date_download": "2018-10-16T08:51:13Z", "digest": "sha1:BXY3HIBKO2ZHALN62XQFFAKA3NOYI2GC", "length": 17713, "nlines": 104, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க… - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க…\nநுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க…\nநமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும்.\nஅதேப் போல் நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்ஸிஜனை சுவாசித்து சேகரித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஎனவே ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் பலப்படுத்த உதவும் ஓர் பானம் கொடுக்கப்பட்டுள்ளது.\nசளி, இருமல் போன்ற பொதுவான உடல் நல பிரச்சனையால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒருவருக்கு சளி நீண்ட நாட்கள் நீடித்திருந்தால், நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.\nஒரு நாளில் சளியின் உற்பத்தி\nநம் உடல் ஒரு நாளில் 1-2 லிட்டர் சளியை உற்பத்தி செய்கிறது. அதில் பெரும்பாலானலை அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிடும். ஒருவேளை ஒருவருக்கு சளி பிடித்தால், மூச்சுக்குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு, அது வேறுபல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.\nமஞ்சள் அல்லது பச்சை நிற சளி\nசிலருக்கு சளியானது நீண்ட நாட்கள் நீடித்து, அந்த சளி பச்சை, மஞ்சள் நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வெளியேறினால், உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அப்போது மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.\nநுரையீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிக்க ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. அதைப் பருகினால் நுரையீரலில் உள்ள சளி மட்டுமின்றி, இதர நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்பட்டுவிடும்.\nபானம் செய்ய தேவையான பொருட்கள்:\n* தேன் – 100 கிராம்\n* தண்ணீர் – 100 மிலி\n* எலுமிச்சை சாறு – 4 டேபிள் ஸ்பூன்\n* இஞ்சி – 1 இன்ச் (துருவியது)\n* ஓட்ஸ் – 50 கிராம்\n* முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும்.\n* பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.\nஇந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால், சளி முற்றிலும் வெளியேறி, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்திருப்பதை நன்கு உணரலாம். வேண்டுமானால் இந்த முறையை 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.\nகுழந்தைகள் தான் அதிக அளவில் சளி பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். எனவே இந்த பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். கண்டிப்பாக, இந்த பானத்தைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு சளி பிரச்சனை முற்றிலும் நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.\nசளியை நீக்கும் வேறொரு வழி\nநுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்ற மற்றொரு சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு போர்வையினுள் 10-15 நிமிடம் நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள் செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.\nநுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க… Reviewed by muzt win on 13:47 Rating: 5\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகுப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n♥பையன்: ஹலோ பொண்ணு: என்னடா பண்ற…. கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால்...\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல..... 🌼இரவு 10 மணிக்கு மேல ...\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nபெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... குழந்தை வளர்ப்...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - இதோ அவரே சொன்ன தகவல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன...\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇவரெல்லாம் எதற்கு கல்யாணம் செய்தார் என்று நினைத்த மனைவி - ஏன் தெரியுமா\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/things-you-know-about-antioxidant-020248.html", "date_download": "2018-10-16T09:04:28Z", "digest": "sha1:STEDBHN7COOUZO4IO3DQ2ZKYZM7RP6J2", "length": 22410, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் எடையை குறைக்க ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அவசியமா? | Things You Know About Antioxidant - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடல் எடையை குறைக்க ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அவசியமா\nஉடல் எடையை குறைக்க ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அவசியமா\nஎந்த உணவுப் பொருளினை எடுத்தாலும் அதில் இருக்கிற சத்துக்கள் எல்லாம் என்னென்ன என்று பட்டியலிடுவார்கள் அதே போல அந்த பட்டியலில் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கிற ஒரு பெயர் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்.\nஆண்டி ஆக்ஸிடண்ட் நம் உடல் நலனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று எனச் சொல்லப்படுகிறது. அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதனால் பல்வேறு நோய் தொற்றுகளிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படும்.\nஎன்னவோ சரித்தான். ஆனால் உண்மையில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் என்றால் என்ன அதற்கான அளவுகோல் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்த சில அடிப்படைக்கேள்விகளுக்கான விடைகளை இதில் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக இந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் பற்றி குறிப்பிடும் போது ஏதோ ஒரு மேஜிக் வித்தையைப் பற்றி சொல்வது போலத்தான் இருக்கும். இது சாப்பிட்டால் போது நோய்கள் அண்டாது, கிருமிகள் தாக்காது என்ற ரீதியில் தான் கேட்டிருப்போம்.\nஆண்ட்டி ஆக்ஸிடண்ட் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் நம் உடலில் நடக்கிற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nநம் உடலில் இருக்கக்கூடிய செல்களில் நடக்கிற நடைமுறை தான் ஆக்ஸிடேஷன். இந்த நடைமுறையின் போது செல்லில் இருக்கும் எலெக்ட்ரான்கள் அழியத் துவங்கும். இதனால் செல்களின் மூலப் பொருட்களில் மாற்றங்கள் உண்டாகும். இது அப்படியே ஒவ்வொரு செல்லாக பரவத் துவங்கிடும். இது மிகச் சாதரணமாக நம் உடலில் நிகழக்கூடிய ஒரு நிகழ்வு.\nஆனால் இதன் வேகம் அதிகரிக்கும் போது, அசுர வேகத்தில் பிற செல்களையும் தாக்கும் போது தான் நமக்கு பிரச்சனையே.\nஇதற்கு வெளியில் ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆப்பிள் பழத்தை நறுக்கி வைத்து விட்டு அப்படியே ஒரு பத்து நிமிடம் வைத்திருந்தால் லேசாக பிரவுன் நிறத்திற்கு மாறும். இரும்பு துருப்பிடிப்பது ஆகியவையெல்லா இப்ப��ித் தான்.\nஆரம்பத்தில் அடையாளம் கண்டு கொண்டால் நாம் இதிலிருந்து தப்பிக்க முடியும். தீவிரமானால் புற்றுநோய் பாதிப்பு வரை நம்மை கொண்டு போய் விடக்கூடிய அளவிற்கு கொடுமையானது இது.\nநம் உடலிலேயே நமக்குத் தேவையான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உற்பத்தி செய்யும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் உணவு மூலமாகவும் கூடுதலாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nவாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தினால் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் உற்பத்தி குறையத் துவங்கும் அப்போது நமக்கு கை கொடுப்பது உணவுகள் மூலமாக எடுத்துக் கொள்ளப்பட்ட ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் தான்.\nவிட்டமின் ஏ, சி,இ,கரோடினாய்ட் மற்றும் பினால் ஆகிய சத்துக்கள் நிரம்பிய காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இதனை சப்ளிமெண்ட்டாக எடுத்துக் கொள்ளாமல் உணவாக எடுத்துக் கொள்வது தான் நல்லது.\nஇது பாதிப்பினை சரி செய்வதற்கு பதிலாக கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதை தவிர்த்து உணவு மூலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபல சத்துக்களினால் ஒன்றிணைந்து கிடைக்கக்கூடிய ஆற்றல் தான் நோயெதிர்ப்பு சக்தி. அது நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நமக்கு கிடைக்க வேண்டுமானால் பல்வேறு சத்துக்கள் தேவைப்படுகின்றன.\nஅத்தியாவசியமாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நியூட்ரிசியன்கள் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nஇது கொழுப்பை கரைக்ககூடிய விட்டமினாகும். அப்படியென்றால் விட்டமின் ஏ இருந்தால் நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது எளிதில் ஜீரணமாக்க உதவுகிறது.\nஅசைவ உணவுகளில் இவை நிறைந்திருக்கிறது. அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் ஏவை ரெட்டினோல் என்பார்கள். இதில் ஏற்கனவே கொழுப்பு இருக்கும். முட்டை,சால்மன் மீன்,பட்டர்,சீஸ்,ஹெவி க்ரீம் ஆகியவற்றிலிவை அதிகமாக கிடைக்கும்.\nஇவைத் தவிர சைவ உணவுகள் என்று எடுத்துக் கொண்டால் கேரட்,ப்ரோக்கோலியில் அதிகளவு விட்டமின் ஏ இருக்கிறது. இதைத் தவிர மாம்பழம்,தர்பூசணிப்பழம், ஆரஞ்சு ஆகியவற்றிலும் இருக்கிறது.\nஇவற்றை அடிக்கடி உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்வதால் விட்டமின் ஏ ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உங்கள் உடலில் அதிகரிக்கும்.\nஇது எளிதாக தண்ண���ரில் கரையக்கூடிய விட்டமின். இந்த விட்டமினை எடுத்துக் கொள்ளும் போது வேகமாக உங்கள் உடலில் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் கூடவே தண்ணீரை சேர்த்து குடிக்க வேண்டும்.\nபெரும்பாலும் இந்த விட்டமின் சி காய்கறி மற்றும் பழங்களிலேயே அதிகம் கிடைக்கிறது.\nவிட்டமின் சி என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பொருட்கள் எவை தெரியுமா சிகப்பு மற்றும் பச்சை மிளகாய்,முளைகட்டிய தானியங்கள்,சிட்ரஸ் அமிலம் நிரம்பிய பழங்கள்,கீரைகள்,ப்ரோக்கோலி மற்றும் பெர்ரீ பழங்கள் ஆகியவற்றில் விட்டமின் சி அதிகமிருக்கிறது.\nசிட்டரஸ் பழமான எலுமிச்சையில் இருந்து சாறு எடுத்தால் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாருக்கு ஒரு டம்பளர் தண்ணீரைக் கலந்து சுவைக்காக இனிப்பையோ அல்லது உப்பையோ கலந்து குடிப்பது இதனால் தான்.\nவிட்டமின் இ சாப்பிடும் போது உணவுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சேர்த்து சாப்பிட வேண்டும். நட்ஸ்,முழு தானியங்கள்,ஸ்வீட் பொட்டேட்டோ, அவகேடோ,பூசணிக்காய்,பீட்ரூட் ஆகியவற்றில் விட்டமின் இ நிறைய இருக்கிறது.\nஇந்த சத்து இருக்கக்கூடிய காய்கறி மற்றும் பழங்களில் அதிகமிருக்கும். கேரட்,ப்ரோக்கோலி,தக்காளி ஆகியவற்றில் நிறைந்திருக்கிறது. இதைத் தவிர லைக்கோபென், பீட்டா கரோட்டின்,லியூட்டின் ஆகியவை நிரம்பிய காய்கறிகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த சத்துக்கள் நிறைந்திருப்பவை எப்போதும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டிருக்கும்.\nஇது ஒரு வகையில் ஃபைட்டோ கெமிக்கல். இவை தான் செடிகளுக்கு நிறம் வழங்குகிறது. சில நேரங்களில் இந்த பினால்ஸ் அதிக அமிலத் தன்மை வாய்ந்ததாக இருக்கும். அதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். இந்த பினால்ஸ் சில நேரங்களில் நம் உடலில் கேன்சர் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவிடுகிறது.\nஇவை க்ரீன் டீ, டார்க் சாக்லெட், ரெட் வைன்,பெர்ரீஸ்,ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் நிறைந்திருக்கிறது.\nஉடல் எடையை குறைக்க பலரும் மேற்கொள்கிற டயட் வகைகளில் ஒன்று ப்ரோட்டீன் டயட். ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நம் ரத்ததில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இது எலும்பு மற்றும் தசைகளுக்கு பாதிப்பினை உருவாக்கும்.\nஇதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதாவது ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் குறைந்திடும். இதனால் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். அ��னால் வெறும் ப்ரோட்டீன் டயட் இருக்கும் போதே கூடவே ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பிணி பெண்களின் உடலில் இரும்புச்சத்தினை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nApr 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nபட்ட பகலில், நட்டநடு நகரில் ஜாலியாக பிறந்த மேனியில் அலைந்த இளம் பெண்கள் - வீடியோ\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/reddy-diary-is-not-my-biopic-says-sri-reddy-056088.html", "date_download": "2018-10-16T07:33:34Z", "digest": "sha1:HRHBBYTAUYBJUINU3QFCX43AI2Z6R2VP", "length": 14618, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Exclusive : ரெட்டி டைரி என் வாழ்க்கை கதையல்ல.. ஆனால் : ஸ்ரீரெட்டி | Reddy diary is not my biopic, says Sri Reddy - Tamil Filmibeat", "raw_content": "\n» Exclusive : ரெட்டி டைரி என் வாழ்க்கை கதையல்ல.. ஆனால் : ஸ்ரீரெட்டி\nExclusive : ரெட்டி டைரி என் வாழ்க்கை கதையல்ல.. ஆனால் : ஸ்ரீரெட்டி\nசென்னை: ரெட்டி டைரி தனது வாழ்க்கை வரலாற்று படம் இல்லை என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, ஏமாற்றியதாக முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார் கூறிய அவர் தற்போது சென்னையில் செட்டிலாகி இருக்கிறார்.\nசம���பத்தில் ரெட்டி டைரி என பெயரில் ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதில் அவர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் ரெட்டி டைரி திரைப்படம் தனது வாழ்க்கை படம் அல்ல என்று ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டி:\nநான் இப்போது சென்னையில் செட்டிலாகி இருக்கிறேன். வீடு கிடைப்பது தான் சிக்கலாக இருக்கிறது. நிரந்தரமாக ஒரு வீடு தேடி வருகிறேன். விரைவில் அமைந்துவிடும் என நம்புகிறேன்.\nநடிகர் வாராகி மீது நான் அளித்த புகார் குறித்த போலீசார் எனது வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நான் நடந்த விஷயங்களை பற்றி கூறினேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.\nஇப்போது வாழ்க்கை ஓரளவுக்கு பரவாயில்லை. நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ரெட்டி டைரி படம் எனது பயோபிக் என சொல்லிகிறார்கள். அது உண்மையல்ல. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை பற்றிய படம் அது. அதில் நான் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன்.\nமேலும் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். அந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். வாழ்க்கை மாறத் தொடங்கியிருக்கிறது. நல்ல எதிர்காலத்திற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.\nகீர்த்தி சுரேஷ் பற்றி நான் வேண்டுமென்றே அவதூறு கூறவில்லை. அந்த விழாவில் விஷால் என்னை பற்றி பேசிய போது, கீர்த்தி சுரேஷ் சிரித்தது மிகக்கேவலமான செயல். என்னை போன்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஏளனம் செய்வது போல் இருந்தது.\nகீர்த்தி சுரேஷின் குடும்பம் சினிமா பின்னணியை கொண்டது என்பதால், எளிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவிட்டன. அதனால் என்னை போன்ற பெண்கள் படும் கஷ்டத்தை அவரால் புரிந்துகொள்ள முடியாது. அந்த கோபத்தில் தான் அவர் பற்றி பதிவிட்டேன்.\nஎனக்கு நடந்த விஷயங்களை பற்றி தைரியமாக வெளியுலகத்துக்கு சொன்னேன். அதனால் பல பிரச்சினைகளை அனுபவித்தேன். ஆனால் இன்று என்னை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, தனுஸ்ரீ தத்தா போன்றவர்கள் உண்மையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அவருக்கு துணையாக நான் இருப்பேன்,\" என ஸ்ரீ ரெட்டி கூறினார்.\nஅமிரா தஸ்தூ��ுக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nசகிக்க முடியாத பாலியல் தொல்லை.. வாந்தி எடுத்த சுனிதா சாரதி\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73149.html", "date_download": "2018-10-16T07:40:48Z", "digest": "sha1:VVGSG2H4A2Y35IUA2VBV25FXRSNTBOOC", "length": 8290, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "படத்தில் இருந்து விலக எனக்கு உரிமை இருக்கிறது: திரிஷா..!! : Athirady Cinema News", "raw_content": "\nபடத்தில் இருந்து விலக எனக்கு உரிமை இருக்கிறது: திரிஷா..\nவிக்ரம்–திரிஷா ஜோடியாக நடித்து 2003–ஆம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘சாமி’. ஹரி இப்படத்தை இயக்கி இருந்தார். போலீஸ் அதிகாரிக்கும் தாதாவுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து அதிரடி படமாக தயாராகி இருந்தது.\nஇந்த படம் ரூ.3 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.31 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. சூர்யாவை வைத்து சிங்கம் படத்தின் ம���ன்று பாகங்களை எடுத்துள்ள ஹரி, சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை சிபுதமீன் தயாரிப்பில் இயக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டார். விக்ரம் கதாநாயகானாகவும் முதல் பாகத்தில் நடித்துள்ள திரிஷாவே கதாநாயகியாகவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.\nபடப்பிடிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ‘சாமி–2’ படத்தில் நடிக்க முடியாது என்று திரிஷா திடீரென்று விலகியதால் படப்பிடிப்பு நின்று போனது. கதையில் தனது கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதாகவும் இதனால் அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.\nதிரிஷா முடிவால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி விட்டு நடிக்க மறுப்பதாக திரிஷா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடந்து நடிகர் சங்கம் திரிஷாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.\nஇதற்கு திரிஷா பதில் அளித்து நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கதை பிடிக்காததால் படத்தில் இருந்து விலகியதாகவும் ஒரு நாள் கூட படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து விலக தனக்கு உரிமை உள்ளது என்றும் கடிதத்தில் திரிஷா குறிப்பிட்டு உள்ளார். அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.\nஅவர் விளக்கத்தை நடிகர் சங்கம் ஏற்றுக்கொண்டு விட்டது. இந்த நிலையில் திரிஷாவை சமரசப்படுத்தி ‘சாமி–2’ படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் த���ருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/business-of-parliament/order-papers?view=uploads&category=7&start=100", "date_download": "2018-10-16T08:37:39Z", "digest": "sha1:ALTQY7UN335CBPTHXLSRP5XOSGGBCMUA", "length": 17052, "nlines": 246, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - ஒழுங்குப் பத்திரங்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் பாராளுமன்ற அலுவல்கள் ஒழுங்குப் பத்திரங்கள்\n2018 அக்டோபர் 12 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 அக்டோபர் 11 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 அக்டோபர் 10 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 அக்டோபர் 09 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 செப்டெம்பர் 21 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 செப்டெம்பர் 20 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 செப்டெம்பர் 19 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 செப்டெம்பர் 18 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 செப்டெம்பர் 07 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 செப்டெம்பர் 06 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 செப்டெம்பர் 05 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 செப்டெம்பர் 04 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஆகஸ்ட் 24 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஆகஸ்ட் 23 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஆகஸ்ட் 10 ஆம் திகதியிலான ஒழுங்குப் ப���்திரம்\n2018 ஆகஸ்ட் 09 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஆகஸ்ட் 08 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஆகஸ்ட் 07 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஜூலை 20 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஜூலை 19 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n45 பக்கங்களுள் 1 வது\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=f9bb7227ade9837837d3ce3810e4ea18", "date_download": "2018-10-16T09:00:34Z", "digest": "sha1:SDHLHTCSWHXNBXHPCJAJGJZLMQPK3IXP", "length": 30561, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்ட��ரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவ��ளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூ���்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/10/blog-post_24.html", "date_download": "2018-10-16T08:58:01Z", "digest": "sha1:4WRN5DLDKAVAHF33VNJRNHHONB63TPG4", "length": 39134, "nlines": 605, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: அனாதையின் காலம் - எம் டி முத்துக்குமாரசாமி", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nஅனாதையின் காலம் - எம் டி முத்துக்குமாரசாமி\nகண்ணிமையின் ஒன்பது அசைவுகள் -6\nசவ்வு மிட்டாய் நிற கோபுரப்\nபச்சை வேட்டி பக்தர்களின் பால் குடக் கூட்டம்\nதுருக் காட்டும் கட்டிலின் மேல்\nசிற்றவை சொல் கொண்ட சீராமா\n‘அனாதையின் காலம்’ நீள் கவிதையிலிருந்து\nகண்ணிமையின் ஒன்பது அசைவுகள் - 5\nஉத்தமர் காந்தி சாலை தார் உருகி\nகழற்றி வீசிய சௌரி போல\nநீண்டு கிடக்க நிறம் மாறும் நாய்கள்குறுக்கும் மறுக்குமாய் ஒடுகின்றன\nஎப்படிக் கடப்பாய், இழந்த உன் பாதியை\nஎங்கே சென்று தேடுவாயென மருக மருக\nமனப்பித்து பாலிதீன் பையாய் உப்பி வெடிக்கிறது\nஇமையின் மெல்லிய ரோமங்கள் அசைவற்று\nநிலைகுத்த, கனவின் மிச்சம் நனவாகிறது\nஉன் பாதி உனை விட்டு ஒற்றைக் கண் வெளி நோக்க\nமறு பாதி உனை விட்டு மறு கண் உள் நோக்க\nஆடித் துண்டுகளாய் ஆயிரமாயிரம் கண்களாய்\nசிதறி வெடிக்கிறாய் சாலையைக் கடக்க.\n‘அனாதையின் காலம்’ நீள் கவிதையிலி��ுந்து\nகண்ணிமையின் ஒன்பது அசைவுகள் -3\nரகசிய கேவலை மறைக்கும் முகம் போல\nகாலமும் காதலும் கற்பனைக் கோடுகள்\nஅந்தர பாகம் தொட்ட பெண்ணை\nநான் திரும்பிப் போக வேண்டுமென\nஒரு எட்டில் ஒரு நாளோ ஒரு யுகமோ\n‘அனாதையின் காலம்’ நீள் கவிதையிலிருந்து\nகண்ணிமையின் ஒன்பது அசைவுகள் -2\nஎன் ஆஸ்பத்திரி கட்டிலில் நீண்டிருக்கும்\nகம்பி, கோவில் கொடி மரமல்ல\n‘அனாதையின் காலம்’ நீள் கவிதையிலிருந்து.\nகண்ணிமையின் ஒன்பது அசைவுகள்- 1\nகாற்றே கொஞ்சம் நில்லு நில்லு\nரகுநந்தன் நடந்து செல்கிறான் காலை நடைப்\nபயிற்சிக்கு. அவன் பேட்டா ஷூ தொடுவதில்லை\nஎந்த அகலிகை கற்களையும். தெருக்குப்பைகளைச் சூதனமாய்\nதாண்டிவிடுகிறான். காட்டின் நினைவுகளில். ஒருக்களித்து\nபடுத்திருக்கும் பிச்சைக்காரனையும் சோம்பல் முறிக்கும்\nபூனையையும் பார்ப்பதில்லை அவன். சிவ தனுசு ஏந்திய\nதோள்களில் எலும்புகள் தேய்ந்துவிட்டன. லேப்டாப் பை தூக்கி.\nதப்படி மானி இன்னும் 324 எட்டுகளில்\nஎன்கிறது. இன்னும் அவன் 826 காலெட்டுகள்\nபோடவேண்டும். ரத்த சர்க்கரையை கரைப்பதற்கு.\nவியர்க்க வேண்டும் அவனுக்கு. கொழுப்பு கரைவதற்கு.\nமேகமே கொஞ்சம் நில்லு நில்லு\nரகுநந்தன் தெருமுனை வீட்டை நெருங்கி\nஅவளுடைய கருநீல வண்ண நைட்டியில் தெரியும்\nசிவப்பு பிரா போல மேகத்துள் மறைந்திருக்கிறான்\nகதிரவன். பால் குக்கர் விசிலெண்ணிக் கொண்டே\nவைக்கிறாள் அவள். நேற்று பஸ்ஸில் தொட்டவன்\nதொடாதவன் என புள்ளிகளை இணைக்கிறாள்.\nபோடும் படமில்லை என நினைத்தவாறே\nமழையே கொஞ்சம் நில்லு நில்லு\nஅடைந்து விட்டான். கைபேசி ஒலிக்க\nஒற்றைக் காகம் கரைகிறது. தெருவின்\nமரண குழி திறந்திருக்கிறது. யாரோ\nமுண்டா பனியனும் கட்டம்போட்ட கைலியும்\nஅணிந்தவர் மதிலுக்கு மேல் எட்டிப்\nபார்க்கிறார். புல் டோசர் ஒன்று கடகடத்து\nதிரும்புகிறது. மயில்க் கழுத்து நீலமா\nபச்சையா எனக் கால் தடுமாற\nகண்ணோடு கண் நோக்குகிறான் அவன்.\n‘அனாதையின் காலம்’ நீள் கவிதையிலிருந்து.\nயார் உன்னைத் தோள் தொட்டுத் திருப்பியது\nயார் உன்னைத் தோள் தொட்டுத் திருப்பியதென\nபூவிளக்கின் சுடர் நேசமென்பது கனவு\nஅவற்றில் உலர்ந்த வாழை இலைகளின்\n‘அனாதையின் காலம்’- பிரசுரமாகவிருக்கும் நீள் கவிதையிலிருந்து\nஅனாதையின் காலம் | பகுதி1 | கண்ணிமையின் ஒன்பது அசைவுகள் | நீள் கவிதை\nஅனாதையின் காலம் | பகுதி1 | கண்ணிமையின் ஒன்பது அசைவுகள் | நீள் கவிதை\nஒளி நெறி: மாயாத் தீச்சுடர்\nதீத் தின்று எரிந்த திரி\nயார் உன்னைத் தோள் தொட்டுத் திருப்பியது\nயார் உன்னைத் தோள் தொட்டுத் திருப்பியதென\nபூவிளக்கின் சுடர் நேசமென்பது கனவு\nஅவற்றில் உலர்ந்த வாழை இலைகளின்\nகாற்றே கொஞ்சம் நில்லு நில்லு\nரகுநந்தன் நடந்து செல்கிறான் காலை நடைப்\nபயிற்சிக்கு. அவன் பேட்டா ஷூ தொடுவதில்லை\nஎந்த அகலிகை கற்களையும். தெருக்குப்பைகளைச் சூதனமாய்\nதாண்டிவிடுகிறான். காட்டின் நினைவுகளில். ஒருக்களித்து\nபடுத்திருக்கும் பிச்சைக்காரனையும் சோம்பல் முறிக்கும்\nபூனையையும் பார்ப்பதில்லை அவன். சிவ தனுசு ஏந்திய\nதோள்களில் எலும்புகள் தேய்ந்துவிட்டன. லேப்டாப் பை தூக்கி.\nதப்படி மானி இன்னும் 324 எட்டுகளில்\nஎன்கிறது. இன்னும் அவன் 826 காலெட்டுகள்\nபோடவேண்டும். ரத்த சர்க்கரையை கரைப்பதற்கு.\nவியர்க்க வேண்டும் அவனுக்கு. கொழுப்பு கரைவதற்கு.\nமேகமே கொஞ்சம் நில்லு நில்லு\nரகுநந்தன் தெருமுனை வீட்டை நெருங்கி\nஅவளுடைய கருநீல வண்ண நைட்டியில் தெரியும்\nசிவப்பு பிரா போல மேகத்துள் மறைந்திருக்கிறான்\nகதிரவன். பால் குக்கர் விசிலெண்ணிக் கொண்டே\nவைக்கிறாள் அவள். நேற்று பஸ்ஸில் தொட்டவன்\nதொடாதவன் என புள்ளிகளை இணைக்கிறாள்.\nபோடும் படமில்லை என நினைத்தவாறே\nமழையே கொஞ்சம் நில்லு நில்லு\nஅடைந்து விட்டான். கைபேசி ஒலிக்க\nஒற்றைக் காகம் கரைகிறது. தெருவின்\nமரண குழி திறந்திருக்கிறது. யாரோ\nமுண்டா பனியனும் கட்டம்போட்ட கைலியும்\nஅணிந்தவர் மதிலுக்கு மேல் எட்டிப்\nபார்க்கிறார். புல் டோசர் ஒன்று கடகடத்து\nதிரும்புகிறது. மயில்க் கழுத்து நீலமா\nபச்சையா எனக் கால் தடுமாற\nகண்ணோடு கண் நோக்குகிறான் அவன்.\nஎன் ஆஸ்பத்திரி கட்டிலில் நீண்டிருக்கும்\nகம்பி கோவில் கொடி மரமல்ல\nரகசிய கேவலை மறைக்கும் முகம் போல\nகாலமும் காதலும் கற்பனைக் கோடுகள்\nஅந்தர பாகம் தொட்ட பெண்ணை\nநான் திரும்பிப் போக வேண்டுமென\nஒரு எட்டில் ஒரு நாளோ ஒரு யுகமோ\nமஞ்சள் சரக்கொன்றை மலர்கள் வெட்கமின்றி\nபஸ் பிடித்து, முகம் இறுக, நிறுத்தம் தப்பி\nயாரோ ஒரு அந்நியனின் அன்பு\nகரம் பற்றி வழிகாட்டுமென ஏதோ\nஎன்ற கேள்வியில் உள்ளுணர்வு மரித்தது அறிந்து\nஅகம் கூச இறுகிச் சுருங்குகின்றன மூடிய உன் இமைகள்\nநகரம் காயம்பட்ட காட்டு மிருகம் போல\nதன் புண்ணை தான் நக்கி தன்போக்கில் நகர்கிறது\nஉத்தமர் காந்தி சாலை தார் உருகி\nகழற்றி வீசிய சௌரி போல\nநீண்டு கிடக்க நிறம் மாறும் நாய்கள்\nஎப்படிக் கடப்பாய், இழந்த உன் பாதியை\nஎங்கே சென்று தேடுவாயென மருக மருக\nமனப்பித்து பாலிதீன் பையாய் உப்பி வெடிக்கிறது\nஇமையின் மெல்லிய ரோமங்கள் அசைவற்று\nநிலைகுத்த, கனவின் மிச்சம் நனவாகிறது\nஉன் பாதி உனை விட்டு ஒற்றைக் கண் வெளி நோக்க\nமறு பாதி உனை விட்டு மறு கண் உள் நோக்க\nஆடித் துண்டுகளாய் ஆயிரமாயிரம் கண்களாய்\nசிதறி வெடிக்கிறாய் சாலையைக் கடக்க\nசவ்வு மிட்டாய் நிற கோபுரப்\nபச்சை வேட்டி பக்தர்களின் பால் குடக் கூட்டம்\nதுருக் காட்டும் கட்டிலின் மேல்\nசிற்றவை சொல் கொண்ட சீராமா\nபற்றி இழுத்த கணம்தான் என\nமலை முகட்டில் ஆடும் ஓற்றைச் சிறகு\nநான் என் முகத்தைத் தயார்செய்ய வேண்டும்\nநான் உறுதி செய்ய வேண்டும்\nகால்களைத் தழுவிச் செல்லும் கடலலைகள்\nஎன் காதலிகளின் கரங்களல்ல எனவே\nகப்பல்களின் தூரம் என் நினைவுகளின்\nகடற் காகங்கள் அலறிப் பறப்பது\nவிரலிடுக்கில் நழுவும் மணற் துகள்கள்\nகவலையின் ரேகைகள் முகத்தை உழுவதற்கு\nபோர்க்குணம் மறைத்த முகமூடி அணிய\nகாலடியில் முட்டும் யாரோ கரைத்த\nஅஸ்தி கலசங்கள் தாயின் கருவறையின்\nசிறு சிறு கிளிஞ்சல்கள் நண்டுகள்\nஅமைதி காண் வானே முகமாக\nஆலம் விழுதுகள் தலை மேல்\nரகு அனந்த கோடி ராம\nமுத்தம்மா - கண்டு உரையாடியவர் க. லல்லி : காலச்சுவட...\nஜார்ஜ் லூயி போர்ஹே - Interview மொழிபெயர்ப்பும் குற...\nபிரமிள் பேட்டி - கால சுப்பிரமணியம் (லயம் 12)\nஅனாதையின் காலம் - எம் டி முத்துக்குமாரசாமி\nமாற்றம் - தல்பத் சௌஹான்\nபாப் டைலான் கவிதைகள் - தமிழாக்கம்: எஸ்.சண்முகம், ...\nமழையின் குரல் தனிமை - பா. வெங்கடேசன்\n‘ஹார்ன்’ இசைப்பவர் - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (மொ.பெ....\nநீண்ட காலைப் பொழுது - ழாக் ப்ரெவெர்\nஇரவில் பாரிஸ், நுண்கலைக்கல்லூரி - ழாக் ப்ரெவெர்...\nசிவப்புக் குதிரை - ழாக் ப்ரெவர்\nமக்குப் பையன், இழந்த நேரம், சிப்பாயின் ஒய்வுநாள், ...\nசுல்தான் - ழாக் ப்ரெவர்\nபிறகு (நாவலிலிருந்து ஒரு பகுதி) - பூமணி, பழையன கழி...\nசொந்த மண்ணிற்கு வருகை, காலைச்சிற்றுண்டி- ழாக் ப்...\nசேன் தெரு - ழாக் ப்ரெவர் (மொ.பெ. V.ஸ்ரீராம்)\nமுறைப் பெண் - அசோகமித்திரன்\nவிலகிய கால்கள் - சி. மோகன்\nதொகுப்ப��: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32344", "date_download": "2018-10-16T08:36:46Z", "digest": "sha1:7KHQDDZXRTEDIRMJNAAM7YW2I2ARRH5Z", "length": 14317, "nlines": 69, "source_domain": "puthithu.com", "title": "தோற்றுப் போகும் பங்கர் போராட்டம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதோற்றுப் போகும் பங்கர் போராட்டம்\n– சுஐப் எம்.காசிம் –\nஉள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய அரசியலில் பகையும், புகையுமாக உள்ள கட்சிகள், உள்ளூராட்சி சபைகளில் கைகோர்த்துள்ளமை அரசியல் கலாசாரத்தின் புதிய பிரசவமாகவுள்ளது. இந்தப் பிரசவ வலிகளை உணர்ந்த கட்சிகள் அரசியல் அதிகாரத்தை உண்மையாகப் பங்கிடுமா என்பதை கட்சிகளின் அணுகுமுறைத் தளத்திலிருந்து பார்க்க வேண்டும். அதிகாரத்தை கையளித்தல், விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு என்ற பதங்களில் இவ்வாறான ஆட்சிப் பரிமாற்றங்கள் உள்ளூராட்சி சபைகளில் நிகழ்கின்றன.\nவரலாறு நெடுகிலும் ஒன்றிணையச் சாத்தியமற்ற பல கட்சிகள் உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டணி அமைத்துள்ளன. எனினும், முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் ஒரு சபையிலும் கூட்டிணையவில்லை.\nதனித்துவ தலைமையின் இமேஜும், மவுஸும் மக்கள் காங்கிரஸின் அதிரடிப் பாய்ச்சலால் பலமிழந்து வருகிறது. இவ்வாறான பாய்ச்சலுக்கு இனியும் இடம் விட்டால், பதுங்கு குழிக்குள் தற்கொலை செய்யும் நிலை தனித்துவத் தலைமைக்கு ஏற்படும். இவ்வாறு தற்கொலைக்குப் போன தலைமைதான், பங்கருக்குள் இருந்தவாறு மாற்று யோசனைகளை மடியில் சுமந்து வந்துள்ளது.\nவடக்கு, கிழக்கில் தமிழ் தேசியத்துக்கு எதிராகவும், தென், மேல் மாகாணங்களில் தேசப்பற்றுக்கு இடையூறாகவும், மக்கள் காங்கிரஸை சித்தரித்து, உருவம் அமைப்பதும் முஸ்லிம் காங்கிரஸின் ‘பங்கர் டிஸ்கஸில்’ உள்ளவையே. இவ்வாறு செய்து மக்கள் காங்கிரஸின் பாய்ச்சலை, பின்னிழுப்பதும் ‘பங்கர் டிஸ்கஸ்’தான்.\n என்பதை விட, ஏதாவது நடந்திருக்கும் என்பதே பொதுவான கருதுகோள். முப்பது வருடங்களாக பராமரிக்கப்படாத வீடுகள், வாசல்களில் காடுகள், புற்கள், புதர்கள், வளர்ந்திருக்கும். இதையாவது துப்புரவு செய்ய முஸ்லிம் காங்கிரஸின் ‘பங்கர் டிஸ்கஸ்’ முன்வரவில்லையே. மாறாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் காணி மீட்புப் போராட்டம் மற்றும் மீள் குடியேற்றங்களுக்கு எதிராக வட மாகாண சபையுடன் இணங்கி, இடையூறு செய்கிறது இந்த தனித்துவத் தலைமை.\nமன்னார், சன்னாரில் முன்னாள் போராளிகளைக் குடியமர்த்த முடியுமென்றால், முப்பது வருடங்களாக இருப்பிடத்தை தொலைத்து, தெருக்களில் அலையும் வடபுல முஸ்லிம்களின் சொந்தக் காணிகளை கையளிக்க, தனித்துவ தலைவருக்கு தடையாகவுள்ளது எது ‘பங்கர் டிஸ்கஸ்’ தடையெனில் மௌனித்திருங்கள்.\nஉதவாவிட்டாலும், உபத்திரம் தரக்கூடாது என்பதே வடபுல முஸ்லிம்களின் ஆதங்கமாகும்.\nமக்கள் காங்கிரஸ் தலைமையின் செயற்பாடுகளைத் தடுத்து, தமிழ்ப் பெரும்பான்மை வாதத்துக்கு முஸ்லிம்களை தாரை வார்க்கக் கூடாது. ‘பங்கர் டிஸ்கஸ்’ஸுக்குள் மறைந்துள்ள சங்கதிகள், மக்கள் காங்கிரஸின் தர்மப்போரில் தகர்க்கப்படும் நாட்கள் நெருங்குகின்றன.\nவடபுல முஸ்லிம்களின் மீட்சிக்கான போராட்டத்தை அரசியலாக நோக்காது, சமூகப்பணியாகப் பார்ப்பதே தனித்துவ தலைமைக்குள்ள தார்மீக அழகாகும். ஆனால், ‘பங்கர் டிஸ்கஸ்’ இந்த தார்மீக உணர்விலிருந்து முஸ்லிம் காங்கிரஸை தூரப்படுத்தியுள்ளது. இந்த ‘பங்கர் டிஸ்கஸ்’ காலப்போக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காலையும் வாரிவிடும்.\nகல்முனை, கந்தளாய், கிண்ணியா, திருமலை, மூதூர், பொத்துவில் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியத்தோடு தனித்துவத் தலைமை கைகோர்த்துள்ளது. ஆட்சி அதிகாரம் கைகூடாத சபைகளில் கைகோர்ப்பது, கைகூடிய சபைகளில் கைவிடுவது இவையே தனித்துவக் கட்சியின் அரசியல் கலையாகும். கல்முனை, கிண்ணியா, கந்தளாய் மற்றும் திருமலை பிரதேச தமிழர்கள் விரைவில் இதை உணர்வர்.\n‘பங்கர் டிஸ்கஸ்’ தமிழரையும் ஏமாற்றும் என்பதால்தான், மக்கள் காங்கிரஸுடன் தமிழர்கள் கைகோர்த்துள்ளனர். கைகோர்த்த தமிழர்களை கைவிடாத மக்கள் காங்கிரஸ், அவர்களை தவிசாளர்களாகஅரியணையேற்றி அழகு பார்த்துள்ளது.\nகல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கான மயிலின் பாய்ச்சல் தருணம் தப்பிய முன்நகர்வாகும். கல்முனை கழுத்தறுப்பு, மக்கள் காங்கிரஸுக்கு படிப்பினையாக அமையட்டும். அரசியலுக்காக மட்டும் தமிழர்களை அரவணைக்கும் கலாசாரத்தையும், போராட்டங்களுக்காக மட்டும் முஸ்லிம்களை பங்காளர்களாக்கும் போக்குகளையும் ‘பங்கர் டிஸ்கஸ்’ கைவிட வேண்டும்.\nவடபுலத்தில் தமிழர்கள் ஆளச்சாத்தியமான சபைகளில், தமிழர்களை அரியணையேற்றியது மக்கள் காங்கிரஸ்தான். ‘பங்கர் டிஸ்கஸ்’ஸில் விரக்தியடைந்த தமிழர்கள், வன்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரட்டி, ஆனந்த சங்கரியை ஆட்சி பீடமேற்றியது ஏன் புலிகளின் பங்கர் சிந்தனைகள் தோல்வியடைந்ததன் வெளிப்பாடா இது\nTAGS: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தமிழர் விடுதலைக் கூட்டணிதமிழ் தேசியக் கூட்டமைப்புமு.காங்கிரஸ்\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமுஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்\nமக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nசம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது\nநாயின் கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=97566", "date_download": "2018-10-16T08:19:41Z", "digest": "sha1:OCEATOQGU6E5IRGFMKJRQUDTH2HGP6WU", "length": 27356, "nlines": 107, "source_domain": "thesamnet.co.uk", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை பாதீட்டுடன் பேரம் பேசலாம்", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடுதலையை பாதீட்டுடன் பேரம் பேசலாம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை என்பதனை சட்டப்பிரச்சனையாக பார்க்காது, அரசியல் பிரச்சனையாக பார்க்கப்பட்டு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும், அதுவரையில் அரசியல் கைதிகளிடம் இருந்து அவர்களின் போராட்டத்���ை நாம் பொறுப்பெடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nஅதன் பிரகாரம் நாளை (13) சனிக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் இந்த வாக்குறுதியை வழங்கி அவர்களின் போராட்டத்தை முடித்து வைப்பதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது.\nயாழ். கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (12) அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுப்பதுக்காக அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇருந்த போதிலும் குறித்த கூட்டத்தில் புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சக்திவேல் உட்பட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகுறித்த கூட்டம் முதலமைச்சர் தலைமையில் காலை 11 மணியளவில் ஆரம்பமானதை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.\nஅதன்போது புளெட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில்,\nஇந்த அரசாங்கம் எதுவும் விரைந்து செய்யாது. எனவே உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த போது கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் வாக்குறுதி தந்தால் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள்.\nஅவர்களிடம் நான் என்ன வாக்குறுதியை வழங்க முடியும். அப்போது பிரதமருடன் பேசி ஒரு முடிவை கூறுகிறேன். பிரதமரை நான் சந்தித்து இது தொடர்பில் பேசும் போது நிச்சயமாக அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும், அல்லது அவருடன் பேச வேண்டும் என கூறுவார் என நான் அவர்களுக்கு கூறினேன்.\nஅதேபோன்றே நான் பிரதமருடன் கலந்துரையாடியபோது, அப்போதும் பிரதமர் சட்டமா அதிபருடன் கலந்துரையாடாது எதுவும் சொல்ல முடியாது என்றே கூறினார். ஆனால் இதுவரை எந்த முடிவும் கிடைக்க வில்லை.\nஅதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை அப்படியே விட முடியாது. சிவில் சமூகம் அவர்��ளின் போராட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம். அவர்களின் போராட்டத்தை முடிவுறுத்துவோம்.\nஅடுத்த மாதம் நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன் போது பாதீட்டுக்கு வாக்களிக்கும் போது அரசியல் கைதிகளின் விடயத்தை பேரம் பேசலாம். அதற்கான அழுத்தத்தை நாம் வழங்கலாம்.\nஅரசாங்கத்துக்கு கூட்டமைப்பு வழங்கும் அழுத்தம் போதாது. அதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெளியில் நடக்கும் போராட்டங்களின் அழுத்தமும் போதாது உள்ளது. அவற்றுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.\nஅதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கையில்,\nஇலங்கையில் அரசியல் கைதிகளை பயங்கரவாதிகள் என கூறுகின்றனர். அவர்கள் தனிப்பட்ட காரணத்துக்காக கொள்ளைக்கு போகவில்லை அரசியல் கொள்கை நோக்கத்துக்காக போராடப் போனாவர்கள்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருடன் பேசுவதாக கூறி அதனை மீண்டும் சட்டப்பிரச்சனையாக்க முயல்கின்றார். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது சட்டபிரச்சனை இல்லை அதொரு அரசியல் பிரச்சனை என கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வர வேண்டும்.\nஅடுத்த மாதம் வரவுள்ள பாதீட்டை வைத்து தென்னிலங்கையில ஆட்சி கவிழ்ப்புக்கு மஹிந்த தலைமையில் திட்டம் தீட்டப்படுகின்றது. அந்நிலையில் நிச்சயமாக தமிழ் பிரதிநிதிகளின் வாக்குகள் செல்வாக்கு செலுத்தும். இந்த நிலையில் பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க போறோம் என அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தலாம்.\nஅதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் செய்ய வேண்டும் என இல்லை. அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் செய்யலாம். அரசியல் கைதிகளின் விடுதலையை பொறுத்தவரைக்கும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம்.\nவடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஅதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலைக்கான ���ேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவிக்கையில்,\nநாங்கள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம். அந்நிலையிலே நாம் தொடர்ந்து அரசியல் கைதிளின் விடுதலைக்கு போராட வேண்டும்.\nதற்போது முன்னெடுக்கப்படும் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகாது விடின், பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.\nகிராம மட்டங்களில் இருந்து விழிப்புணர்வுகளை ஆரம்பித்து அதனூடாக பாரிய மக்கள் சக்தியை நாம் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஅரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு விசேட நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட கோமகன் கருத்து தெரிவிக்கையில்,\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அரசியல் கைதிகளிடம் இருந்தே போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த கால பகுதியில் எம்மை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்தார்.\nஅப்போது கடவுளை நான் நம்புகிறேன். என்னை நம்புங்கள் உங்கள் விடுதலையை சாத்தியமாக்குவோம் என வாக்குறுதி தந்தார். அப்போது நாம் அப்படி எமது விடுதலை சாத்தியமாகா விடின் என்ன செய்வீர்கள் என கேட்டோம். அதற்கு அவர் நாம் வீதிக்கு வருவோம். உங்களுக்காக போராடுவோம் என தெரிவித்தார். ஆனால் இன்னமும் விடுதலைகள் சாத்தியம் ஆகவில்லை. அவர்கள் வீதிக்கு வந்து போராடவும் இல்லை. அழுத்தம் கொடுக்கவில்லை.\nசிறையில் எங்களுடைய ஆயுதம் உயிர் மற்றும் உணவு தான் அவற்றை வைத்தே நாம் போராட முடியும்.\nபோராட்டத்தின் ஊடாகவே நான் விடுதலை அடைந்தேன். இப்போது அவர்களின் போராட்டத்தை எப்படி நிறுத்த போகின்றோம். போராட்டத்தை நிறுத்தி என்ன செய்ய போறோம் போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்தப் போகின்றோம் எனும் கேள்வி எம் முன் உள்ளது. அது தொடர்பில் நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nஅதேவேளை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கையில்,\nஅரசியல் கைதிகளின் விடுதலையை சட்டப்பிரச்சனையாக கையாள வேண்டாம். அரசியல் பிரச்சனையாக கையாள வேண்டும். சட்டப்பிரச்சனையாக பார்த்தால் நாம் மீண்டும் பய��்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கதைக்க வேண்டும்.\nபாதீட்டை கையில் எடுத்து போராட முடியும். அதனை நாம் முன்னெடுப்போம். சிறையில் உள்ளவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதால் அவர்கள் உடல் நலம் மோசமடைகின்றது.\nஅவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் நோயாளியாக சமூகத்தில் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே அவர்களின் போராட்டத்தை வெளியில் உள்ளவர்கள் பொறுப்பெடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஈழப்பிரச்சனை: முல்லைத்தீவு நோக்கி சென்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கைது\n140 தொகுதிகளில் 2வது கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது\n20க்கு 20 உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டித் தொடரின் நேர அட்டவணை\nஅகதிகள் தங்கியுள்ள பாடசாலைகளை இயங்க வைப்பதற்கு மாற்று ஏற்பாடுகள்\n‘அனுமான் வால் போல் நீளும் துரோகப் பட்டியல்’ புலிகளின் புலம்பல்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3595) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33384) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவல��் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/10/blog-post_16.html", "date_download": "2018-10-16T09:06:00Z", "digest": "sha1:7L5E4BJ7SYVRVN6MMKA5FNIXVD3LT2U7", "length": 29093, "nlines": 798, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "நோக்கியாவில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரம்", "raw_content": "\nநோக்கியாவில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரம்\nநோக்கியா ( பெங்களூர் மற்றும் கிரேட்டர் நோய்டாவில் உள்ள பணிவாய்ப்புகள் கீழே..\nஅதிக அளவில் தேவைப்படுகிறார்கள்...(மொபைல் டெஸ்ட் எஞ்சினீயர்கள்)...\nபெங்களூர் நோக்கியாவின் தற்போதைய ஆள் பலம் 250. வரும் ஜனவரிக்குள் 600 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளார்கள்..ஆகவே அறிவுசார் பணிகளுக்கான தேவைப்பாடு மிக அதிகமாக உள்ளது...\nநோக்கியா நிறுவனம் மிக அதிகமாக சம்பளம் அளிக்கும் நிறுவனம். இரண்டு ஆண்டு அனுபவசாலிக்கு 8 லட்சம் வருட சம்பளமாக உள்ளது..\nஅதே நேரம், வேலை இருந்தால் அலுவலகம் செல், அல்லது வீட்டிலேயே நில் என்ற கொள்கையும் உள்ளது மிகவும் சிறப்பானது...(பிளக்ஸி டைமிங்)...\nகீழே உள்ளவை சற்று விரிவாக..\nவிருப்பம் உள்ளவர்கள்ravi.antone@gmail.com என்ற முகவரிக்கு சற்று தெளிவான ஒரு மடலோடு அனுப்பினால் நன்று..\nடெஸ்டிங், டெக்னிகல் ரைட்டிங் : கோடியாக் நெட்வொட்க்...\nஆர் யூ எ பேச்சுலர் \nஐகேட் (IGATE) பிரஷர் ரெக்ரூட்மெண்ட்\nசொனாடா சாப்ட்��ேர்..ஆன்சைட் (ஜெர்மனி) + ஆப்ஷோர்\nMS SQL சூப்பர் சம்பளம் / அருமையான வாய்ப்பு....\nநோக்கியாவில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரம்\nதமிழ் பதிப்புலகில் இரண்டு பணி வாய்ப்புகள்\nzensar புனே : வேலைவாய்ப்பு விவரம்\nகேன்பே (kanbey) புனே/ஹைதராபாத் வேலைவாய்ப்பு விவரம்...\nஉங்க ஆபீஸ்ல வேலை காலி இருக்கா \nகாணவில்லை : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்\nEDS நிறுவன ரெபரல் வேலை வாய்ப்புகள்\nபோர்வை போர்த்தினால் குளிரடங்குமா, தருமடி விழுமா\nசைன் டீட்டா பை டீட்டா = டீட்டா + மரண அடி\n200 ரூபாய் திருடியது யார் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_234.html", "date_download": "2018-10-16T07:53:32Z", "digest": "sha1:2RK2AHXVQXSMTFLQFCZ2PML3LRCXMSL4", "length": 44677, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அம்பாறை காசிம் ஹோட்டலும், தாக்குதல் பின்னனியும்..!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅம்பாறை காசிம் ஹோட்டலும், தாக்குதல் பின்னனியும்..\nஅம்பாறை காசிம் ஹோட்டல் என்றால் அதற்கு நீன்ட வரலாறு உள்ளது.அது போன்று அம்பாறை பள்ளிவாயலுக்கு நீன்ட வரலாறும் உள்ளது. எனக்கும் சிறுவயதில்இருந்து அம்பாறைக்குமான தொடர்பு அதிகம்\nஎனது சகோதரி திருமணம் முடித்த காலப்பகுதியில் அம்பாறையில்தான் வசித்து வந்தார் எனது மச்சானுக்கு சொந்தமான கடைதான் தாக்குதலுக்கு உள்ளான நியூ மஹஜன ஸ்டோர்ஸ்\nசுமார் 35 வருடங்களுக்கு முன்பு இருந்தே அவர்கள் அங்கு வசித்து வருகின்றார்கள் தாக்குதலுக்கு இலக்கான அம்பாறை நியூ மஹஜன ஸ்டோர்ஸ் எனது மச்சானுக்கு சொந்தமானது.\nஅது போன்று அம்பாறை காசிம் ஹோட்டல�� என்ற உணவகம் பெறும்பான்மை இனத்தவருக்கு சொந்தமானது குத்தகை அடிப்படையில் காத்தான்குடியை சேர்ந்த மர்ஹும் காசிம் முதலாளி உணவகத்தை செய்து வந்தார் அவர் பெறும்பான்மை மக்களின் அதிக நன்மதிப்பை பெற்றவர் காசிம் முதலாளி என்றால் அவருக்கு அங்கு தனி மரியாதை அவரை தெரியாதவர்கள் யாருமில்லை காசிம் முதலாளி 2006,12,05 அன்று சுகயீனம் காரணமாக மரணமடைந்தார்.\nஅவரின் ஜனாஸாவிற்கு அம்பாறையில் இருந்து கூடுதலான பெறும்பான்மை இனத்தவர்கள் காத்தான்குடிக்கு வருகை தந்து கலந்துகொண்டார்கள் அம்பாறையில் பெறும்பாலான இனவாதிகள் இருந்தாலும் அங்கு இருந்த முஸ்லிம்களுடன் ஒற்றுமையாகவே கடந்த காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.\nநேற்று இரவு நடந்தது என்ன\nநேற்று இரவு பெறும்பான்மை இனத்தை சேர்ந்த இருவர் காசிம் ஹோட்டல் என்ற உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர். முட்டை ரொட்டியே சாப்பிட்டுள்ளார்கள் முட்டை ரொட்டி சாப்பிடுவற்காக கரி கேட்டுள்ளார்கள்\nகரிக்குள் வெள்ளையாக சிறு பொருள் கிடந்துள்ளது உடனே அவர் அதை எடுத்துக்கொண்டு இது நீங்கள் கரிக்குள் ஏதோ களப்பம் செய்துள்ளீர்கள் என்று சத்தமிட்டுள்ளார் உடனே உணவகத்தில் இருந்தவர்கள் இது அவ்வாரான ஒன்றும் இல்லை கரியை டிக் பன்னுவதற்காக போடப்பட்ட வெறும் மா என்று தெளிவுபடுத்தியுள்ளனர்\nஅதற்கு செவிமடுக்காத பெறும்பான்மை இனத்தை சேர்ந்தவர் ஏனையவர்களுக்கு தொடர்புகொண்டு உணவகத்துக்குள் வரவழைத்துள்ளனர் பின்னர் அது கலவரமாக மாறியுள்ளது சாப்பாட்டுக்குள் மாத்திரையை போட்டுகொடுக்கின்றார்கள்யென செய்தியை பரப்பி மக்களை கூட்டியுள்ளார்கள்\nஇதன்போது முஸ்லிம்களுக்கு எதிரான வார்த்தை பிரயோகம் பாவிக்கப்பட்டு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தாக்குதலில் 3உணவகமும் 1 பேக் கடையும் பள்ளிவாயலும் சேதமாக்கப்பட்டுள்ளது தாக்குதலில் 3உணவகமும் 1 பேக் கடையும் பள்ளிவாயலும் சேதமாக்கப்பட்டுள்ளது\nஇது தொடர்பில் உடனடியாக தகவல்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது உடனடியாக இதுதொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் பள்ளிவாயலை தாக்கிய போது பள்ளிவாயலுக்குள் இருந்த சகோதரர்கள் தாக்குதலை வேண்டிக்கொண்டு ஓடி ஒலிந்துள்ளனர். நிலவரத்தை அவதானித்த நான் எப்படியாவது பள்ளிவாயலுக்குள் எமது சார்பானவர்களை அனுப்ப வேண்டுமென முயற்சித்தேன் பள்ளிவாயலை தாக்கிய போது பள்ளிவாயலுக்குள் இருந்த சகோதரர்கள் தாக்குதலை வேண்டிக்கொண்டு ஓடி ஒலிந்துள்ளனர். நிலவரத்தை அவதானித்த நான் எப்படியாவது பள்ளிவாயலுக்குள் எமது சார்பானவர்களை அனுப்ப வேண்டுமென முயற்சித்தேன் எனது சகோதரர் றிஸ்வான் பள்ளிவாயலுக்கு செல்ல முடியாமல் எல்லையில் நின்றார் யாராவது ஒரு முஸ்லிம் அமைச்சரை அங்கு அனுப்ப வேண்மென முயற்சித்தேன் அப்போது பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அங்கு செல்வதாக அறிந்தேன் உடனே அவரை தொடர்புகொண்டு அவருடன் எனது சகோதரனை அனுப்பினேன் இன்று அதிகாலை 5:00 மணியவில் பள்ளிவாயலுக்குள் சென்றார்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காட்டு பகுதியில் ஒலிந்திருந்த எமது சகோதரர்கள் பள்ளிவாயலுக்குள் வர ஆரம்பித்தார்கள் உடனே பள்ளிவாயல் சேதத்தை எனது சகோதரர் புகைப்படம் எடுத்து அனுப்பினார் அந்த புகைப்பம்களை பதிவிட்டிருந்தேன் அந்த புகைப்படம்களே இன்று அம்பாறை தாக்குதல் தொடர்பான செய்திகளுடன் இணையத்தளம்களில் பகிரப்பட்டுள்ளது. பின்னர் காலை 7:00 மணிக்கு பின்னர் பள்ளிவாயல் முன்றலில் பெறும்பான்மை இனத்தவர்கள் அதிகமாக கூடியுள்ளனர் இதனால் மீண்டும் வாக்குவாதம் ஆரம்பித்துள்ளது அதனை தொடந்து பாதுகாப்பு தரப்பினர் பள்ளிவாயல் துளைவாயல் வீதியை முடியுள்ளனர் அதன்பின் பள்ளிவாயலுக்குள் செல்வதை இதுவரை அனுமதிக்கவில்லை\nஇரவு 9:30 மணியவில் அம்பாறைக்கு சென்றேன் பள்ளிவாயலுக்கு செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளது,சேதமாக்கப்பட்ட கடைகைளுக்கு இராணுவ,பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அம்பாறையின் நகரபாதுகாப்பு வளமை போன்றே இருந்தது பெறும்பான்மை மக்கள் மத்தியில் சாப்பாட்டுக்குள் மாத்திரியை போட்ட கதையே விதைக்கப்பட்டுள்ளது, விதைக்கப்பட்டும் வருகிரது,\nஇது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் நாளை தொடரும்…\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறிய��ற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஜனாதிபதி பற்றிய முக்கிய, தகவல்கள் கசிந்தன - துரித விசாரணைக்கு உத்தரவு\nஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றத��� ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rajini-kaala-movie-in-struggle/", "date_download": "2018-10-16T07:24:29Z", "digest": "sha1:334WBMMCKLMWNKR6D54OAT4LGHM2AMTG", "length": 9317, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காலா படத்திற்கு தடையா..? தொடங்கியது ஆட்டம்..! படம் ரிலீஸ் ஆகுமா..? கவலையில் படக்குழு - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் காலா படத்திற்கு தடையா.. தொடங்கியது ஆட்டம்..\nஇயக்குனர் பா.ரஞ்சித் மற்றும�� சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக இணையும் “காலா”படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த சந்தோசத்தை அனுபிக்கும் முன்பாகவே காலா படக்குழு ஒரு புதிய பிரச்சனையை சந்தித்துள்ளது.\nஒரு படம் எந்த அளவிற்கு பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது அந்த அளவிற்கு அந்த படம் சில பிரச்சனைகளை சந்திக்கும் என்பதர்க்கு மற்றும் ஒரு உதாரணம் தான் “காலா” அதுவும் இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல்வேறு விமர்சங்களை பெற்று வருகிறது.\nஇந்நிலையில் “காலா” படத்தில் ரஜினியின் பெயரான கரிகாலன் என்ற பெயரை நீக்குமாறு சென்னை, போரூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பற்றி அவர் தரப்பில் தெரிவிக்கையில் காலா படத்தின் கதையும் இந்த படத்தின் தலைப்பும் தன்னுடையது என்றும், இந்த கதையை பற்றி நடிகர் ரஜினியிடமும் தான் ஏற்கனவே கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், இந்த படத்தின் தலைப்பை நான் 1996 ஆம் ஆண்டே கரிகாலன் என்ற பெயரில் பதிவு செய்துவிட்டதாகவும் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இதனால் “காலா” படத்தில் இருந்து “கரிகாலன்” என்ற பெயரை நீக்குமாறு தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கிற்கு வரும் ஜூன் 14 ஆம் தேதிக்குள் ரஜினி ,ரஞ்சித், தனுஷ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nPrevious articleஇந்த கவர்ச்சி உடையில் இருப்பது நான் இல்லை.. கோபத்தில் நிவேதா பெத்துராஜ்.\nNext articleஇது ஒரு ட்ரெஸ்சா.. தொகுப்பாளினி பாவனாவின் உடையை கிண்டல் செய்த நெட்டிசன் – புகைப்படம் உள்ளே..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகுடிபோதையில் பாம்பை விழுங்கிய ஆசாமி..\n 21வது பிறந்தநாள் என்று பொய் சொன்ன நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/samuthirakani-family-photo/", "date_download": "2018-10-16T07:25:10Z", "digest": "sha1:K5AW2UR4GMURZ6JQCGCP7JKKPH3TJFZM", "length": 8418, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் 'சமுத்திரக்கனி' மனைவி மற்றும் பிள்ளைகள் ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் ‘சமுத்திரக்கனி’ மனைவி மற்றும் பிள்ளைகள் \nநடிகர் ‘சமுத்திரக்கனி’ மனைவி மற்றும் பிள்ளைகள் \nதமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுத்து வருபவர் சமுத்திரகனி. இவரது படங்கள் எப்போதும் ஒரு நல்ல அருமையான சமூக கருத்துடன்தான் வரும்.\nதற்போது 44 வயதாகும் இவர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர். 1998ல் இருந்து சினிமாவில் இருந்து வருகிறார். சமுத்திரகனி ஜாம்பவான் இயக்குனர் கே. பாலச்சந்தரின் துணை இயக்குநர் ஆவார்.\nஇவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் இருக்கிறது. இவருடைய மனைவியின் பெயர் ஜெயலட்சுமி ஆகும். இவர் கிட்டத்தட்ட 10 படங்களை இயக்கியுள்ளார்.\nமேலும், 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விசாரணை படத்திற்காக பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டருக்கான தேசிய விருதை பெற்றார். அதனுடன் சேர்த்து பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் விஜய் அவார்ட்ஸ், பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் பிலிம் பேர் அவார்ட், பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் சைமா அவார்ட் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார் சமுத்திரகனி.\nமூத்த மகன் ஹரி விக்னேஸ்வரன்:\nசமுத்திரகனியின் தாய் மற்றும் தந்தையர்:\nசமுத்திரகனியின் மாமனார் நீரவி பாண்டியன் மற்றும் மாமியார்:\nPrevious article14 வயதில் 1000 ரூபாய் பணத்திற்காக நடிகை ‘சமந்தா’ செய்த வேலை \nNext articleநீங்கள் அறிந்திடாத சந்தானத்தின் மறுபக்கம் \nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎன்னது ரக்ஷன் படத்துல நடிக்கிறாரா எந்த படம் ,யார் ஹீரோ தெரியமா எந்த படம் ,யார் ஹீரோ தெரியமா \nவயசான காலத்துல இவ்ளோ கவர்ச்சி தேவையா. உச்சகட்ட கோபத்தில் திட்டிய ரசிகர்கள். உச்சகட்ட கோபத்தில் திட்டிய ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/top-bike-riding-destinations-india-tamil-001547.html", "date_download": "2018-10-16T07:30:39Z", "digest": "sha1:GBPCYH5BOEBG6NQSKWE5I7YBFJIGANLD", "length": 18158, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Top bike riding destinations in india in tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»லடாக் மட்டுமல்ல இந்தியாவில் இன்னும் பல இடங்கள் இருக்கு.. உங்க பைக் ரைடிங் விருப்பத்துக்கேற்ப\nலடாக் மட்டுமல்ல இந்தியாவில் இன்னும் பல இடங்கள் இருக்கு.. உங்க பைக் ரைடிங் விருப்பத்துக்கேற்ப\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒ��ு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nபைக் ரைடிங் என்றாலே அலாதி ஆவல் கொள்பவரா நீங்கள். அப்போ இது உங்களுக்கான கட்டுரைதான்.\nஇந்தியாவில் எங்கெல்லாம் டாப் கியரில் பைக் ரைடிங்க் போகலாம்னு நீங்க தெரிஞ்சி வச்சிருக்கீங்களா\nகொல்லிமலை, தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இவ்வழகிய மலைத்தொடரை காணவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.\nகலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த 'ஓரி திருவிழா' நிறைய மக்களை இப்பகுதிக்கு வரவழைக்கிறது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அரசால் மலை காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாசிலா அருவியும், சுவாமி பிரவானந்தா ஆசிரமமும் இங்கு அமைந்திருக்கும் மேலும் இரண்டு சுற்றுலா இடங்களாகும்.\nகொல்லிமலைக்கு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு. கொல்லிமலையில் கோடைகாலங்களிலும் ரம்மியமான தட்பவெட்ப நிலையே நிலவுகிறது. குளிர்காலங்களில் பனி மிக அதிகமாக இருப்பதால் குளிர் மற்றும் மழைக்காலங்களில் கொல்லிமலைக்கு பயணிப்பதை தவிர்ப்பது நல்லது.\nதமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வால்ப்பாறை, கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் ஆணைமலை மலைத்தொடரின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.\nசுற்றி இருக்கும் சுற்றுலா தளங்கள்\nவால்பாறையின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, நீரார் அணை, கணபதி கோவில், அன்னை வேளாங்கன்னி ஆலயம், சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் இன்னும் சுற்றுலாப் பயணிகளால் அணுக முடியாத இடத்தில் இருக்கின்றன.\nசாலைவழியாகவும், தொடர்வண்டி வழியாகவும் வால்ப்பாறை நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. வால்ப்பாறைக்கு நெருக்கமான விமானநிலையம், 120 கி.மீ. தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் விமானநிலையம்.\nசாலை வழியாக வால்ப்பாறைக்கு செல்வது மிகவும் ���ுலபம். கோயம்புத்தூரில் இருந்து சொகுசு வாகனங்கள் ஏற்கக்கூடிய கட்டணத்தில் உங்களை வால்ப்பாறைக்கு அழைத்துச் செல்லும்.\nதேசிய நெடுஞ்சாலை எண் 17 வழியாக செல்வதென்பது பலருக்கு அலாதியான பிரியம். அதிலும் பைக் ரைடிங் மிகவும் திரில்லாக அமையும். இந்த சாலை மும்பையிலிருந்து கோவா வரைமட்டுமல்ல, கேரளா வரை நீள்கிறது.\nஅக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் இந்த பைக் ரைடிங்க்கு ஏற்ற காலமாகும்\nஇந்த இரு எல்லைகளுக்கிடைப்பட்ட தொலைவு 591கிமீ ஆகும். இதனால் உங்களுக்கு மிகச் சிறந்த பயண அனுபவம் கிடைக்கும்.\nநெடுந்தூரம் பைக் ரைடிங் செல்ல மற்றுமொரு சிறந்த சாலை டார்ஜிலிங்கிலிருந்து சிக்கிம் செல்லும் பாதையாகும். இயற்கை அழகையும், குளுமையையும் அனுபவித்தவாறே இந்த பாதையில் செல்லலாம்.\nபொதுவான பைக் ரைடர்களுக்கு லடாக் என்பது சிறந்த பாதை என்பது தெரியும். நீங்கள் புதியவர் என்றால் சென்று பாருங்கள் அதன் அருமை புரியும்\nவானிலையும், ஈரப்பதமும் முன்கூட்டியே கணிக்கமுடியாத அளவு இருக்கும். எனினும் உங்களுக்கு தேவையான உபகரணங்களுடன் ஜாலியா ஊர் சுற்றுலாம்.\nஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் உள்ள இந்த ஸ்பிதி எனும் சுற்றுலாத்தலம் நிலப்பகுதியிலிருந்து வெகுதொலைவில் வீற்றிருக்கும் மலைப்பள்ளத்தாக்குப் பகுதியாகும். ஸ்பிதி எனும் பெயருக்கு ‘இடைப்பட்ட நிலப்பகுதி' என்பது பொருளாகும். திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே அமைந்துள்ளதால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது.\nஉயர்ந்தோங்கி நிற்கும் மலைகளுக்கு மத்தியின் புராதனத்தின் எழில் வடிவமாக காட்சியளிக்கும் இந்த மடாலய ஸ்தலத்தில் கால் பதிக்கும் நாம் மீண்டும் பிறந்தவர்களாவோம்.\nஇந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.\nஜெயப்பூரிலிருந்து 614 கிமீ தொலைவில் உள்ளது ஜெய்சல்மர்.\nஅக்டோபர் முதல் பிப்ரவரி வரையில் உள்ள காலங்கள் பயணத்துக்கு சிறந்ததாகும்.\nஇரண்டு வகையான கலாச்சாரங்களை காணும் வகையில் அமைந்துள்ளது இந்த பயணம்.\nராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இயற்கை எழில்நிறைந்த கண்கவர் சுற்றுலாத் தலமான ரணதம்போ���், ரத்தம்போர் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இது சவாய் மாதோபூர் நகரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது. ‘ரண்' மற்றும் ‘தம்போர்' எனும் இரண்டு மலைகளுக்கிடையே அமைந்திருப்பதால் இந்த இடத்துக்கு ரணதம்போர் எனும் பெயர் வந்துள்ளது.\nடெல்லியிலிருந்து 385 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ரந்தாம்பூர். நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலம் பயணத்துக்கு ஏற்ற காலமாகும்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-need-apologizes-vairamuthu-says-seeman-308177.html", "date_download": "2018-10-16T07:46:25Z", "digest": "sha1:TDZJWIB3GLLXWR6SLIMIVUSKUWY6OURX", "length": 16121, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைரமுத்துவை விமர்சித்த எச்.ராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீமான் | H Raja need to apologizes to Vairamuthu says Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வைரமுத்துவை விமர்சித்த எச்.ராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீமான்\nவைரமுத்துவை விமர்சித்த எச்.ராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீமான்\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசென்னை : வைரமுத்துவை தரம் தாழ்ந்த சொற்களால் விமர்சிக்க பாஜக தேசிய செயலாளர் ச்.ராஜாவிற்கு என்ன உரிமை இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.\nகவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் தொடர்பான கட்டுரை சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதில் ஆண்டாள் குறித்த தவறான கருத்துகளை தெரிவித்து இருப்பதாக வைரமுத்து மீது விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மன்னிப்பு கோரி உள்ளார்.\nஇருப்பினும் பா.ஜ.க தேசிய செயலாளரான எச்.ராஜா தொடர்ந்து வைரமுத்துவை விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில்,\nமன்னிப்பு கேட்ட பிறகும் விமர்சனம்\nதமிழின் ஆண்டாள் என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன் வைத்து எச்.ராஜா தரம் தாழ்ந்த சொற்களால் கவிஞர் வைரமுத்துவைத் தாக்கிப் பேசியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும். ஆண்டாளை இழிவுப்படுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி எவரையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல யாரேனும் புண்பட்டிருந்தால் வருந்துவதாக அவர் கூறிய பின்னரும் பாரதிய ஜனதா கட்சியினர் அவரை இழிவாகப் பேசுவதையும் மிரட்டுவதையும் அக்கட்சியின் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் எவ்வகையில் ஏற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.\nகவிஞர் வைரமுத்து இவ்வினத்தின் பெருமை மிக்க இலக்கிய அடையாளங்களில் ஒருவர். அவரின் தமிழ் காலம் தாண்டி நிற்கக்கூடியவை. சாகித்ய அகாடமி விருது பெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் ஆகிய அவரது படைப்புகள் தமிழர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. தனது எழுத்துக்களால் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் தமிழினத்தின் பெருங்கவி ஒருவரை இவ்வாறு தடித்த வார்த்தைகளால் மிரட்டுவதையும், இழித்துரைப்பதையும் எந்த உணர்வுமிக்கத் தமிழனும் ஏற்க மாட்டான். வைரமுத்து என்ற ஒருவரை பழிப்பது, அவரது பிறப்பை பழிப்பது போன்றவை அவர் ஒருவருக்கான இழுக்கல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கான இழுக்கு.\nஆண்டாள் பாடல்களில் ஒருவரி கூட சமஸ்கிருதச் சொல்லாடல்களை எங்கும் காண இயலாது. அவ்வாறு இருக்கையில் சமஸ்கிருதமே இந்தியாவின் தாய் மொழி என கூறும் எச்.ராஜா போன்றோருக்கு ஆண்டாள் பற்றிப் பேச எவ்விதத் தார்மீக உரிமையும் கிடையாது. வரலாற்றில் தமிழர்கள் ஒருபோதும் இந்துக்களாக அடையாளப்படுத்தப்படவில்லை; அவர்கள் சைவர்களாக, வைணவர்களாகத்தான் வா���்ந்திருக்கிறார்கள். பல்வேறு இறை நம்பிக்கைகளை இந்து எனும் ஒற்றை அடையாளத்திற்குள் அடக்க நினைக்கும் பா.ஜ.க.வின் பாசிசப் போக்கினை தமிழர்களால் ஏற்க இயலாது.\nஎதிர் விளைவுகளை சந்திக்க தயாரா \nதமிழினத்திற்கும், தமிழ் மொழிக்கும் எவ்விதத் தொடர்புமற்ற எச்.ராஜா, தமிழினத்தின் பெருங்கவியான கவிப்பேரரசு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை மோசமான சொற்களால் இழிவுப்படுத்தி பேசியதற்காகவும், மிரட்டல் விடுத்ததற்காகவும் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையேல், அதற்கான கடும் எதிர் வினைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்று அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnaam tamilar seeman vairamuthu andal regret h raja நாம் தமிழர் சீமான் அறிக்கை வைரமுத்து கண்டனம் ஆண்டாள் ஹெச் ராஜா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11005352/Loom-workers-ProcessionRequesting-to-pay-60-percent.vpf", "date_download": "2018-10-16T08:40:30Z", "digest": "sha1:IWLUGHSTORJUA5QVTFQ3ETNCYH7PKSYS", "length": 13740, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Loom workers Procession Requesting to pay 60 percent wage hike || சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலம் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலம் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க கோரிக்கை + \"||\" + Loom workers Procession Requesting to pay 60 percent wage hike\nசங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலம் 60 சதவீதம் கூலி உயர்வு வழங்க கோரிக்கை\nசங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு கேட்டு ஊர்வலமாக சென்றனர்.\nசங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீத கூலி உயர்வு கேட்டு ஊர்வலமாக சென்றனர்.\n60 சதவீத கூலி உயர்வு\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் முக்கிய தொழில் விசைத்தறி தொழிலாகும். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.300 வழங்கக்கோரி கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர். நேற்று 11-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ.5 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து காவல்துறையினர், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து சமாதான கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று கூறியதன் பேரில் நேற்று காலை நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலம் நடைபெற்றது. மாநில தலைவர் கோபி குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார செயலாளர் அசோக்ராஜ், புளியங்குடி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலு, செயலாளர் பழனி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், சிந்தாமணி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் அங்கப்பன் உள்பட விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஊர்வலம் லட்சுமியாபுரம் 4-ம் தெருவில் இருந்து தொடங்கி திருவேங்கடம் சாலை வழியாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. பின்னர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி முகம்மது அப்துல்காதர் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடித��் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?sid=a603c2164a2c7260c0e5187905647c4f", "date_download": "2018-10-16T09:00:46Z", "digest": "sha1:HNNDVYXG6EMXQLBTBB5TSSUS7HFBAQBC", "length": 24725, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்க��் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோப��ா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:02:46Z", "digest": "sha1:YCR3TIO5ZXA3BT7IMYI6MPICOGEZGXJ6", "length": 16663, "nlines": 81, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஊடகவியலாளர்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக சந்திப்பிலிருந்து, தர்மேந்திரா வெளியேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கண்டனம்\n– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை பிரதியமைச்சர் ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தர்மேந்திரா எனும் ஊடவியலாளரே, இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார். குறித்த\nஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு\n– அஹமட் – ஊடகவியலாளரும் சட்டமாணியுமான எஸ்.எம்.எம். முஷர்ரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் – மாந்தை மேற்கு பிரசேத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து வழங்கினார். யார் இந்த முஷர்ரப் தற்போது வசந்தம் தொலைக்காட்சியில்\nஊடகவியலாளர் கீத�� நொயார், கடத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அம்பலம்\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன், அந்த இடம் தொம்பே பதுவத்த வலவ்வ என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லலித் அலஹகோன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்பை மேற்கொள்ள\nமறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள்\n– ஏ.கே.எம். நியாஸ் – (அலிக்கானின் ஏழாவது நினைவு தினம் இன்றாகும். ஓர் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் எழுத்துத் துறையில் அலிக்கான் அறியப்பட்டவர். அந்த வகையில், அலிக்கானின் இலக்கியச் செயற்பாடுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) தமிழ் கவிதைப் பரப்பில் ஏ.எம். அலிக்கான் நன்கு அறிமுகமானவர். கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர். தினகரன் பத்திரிகையில்\nஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்\n– பாறூக் ஷிஹான் –தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, ஊடகவியலாளர் எஸ். அறூஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை மாலை, இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.இதேவேளை, இவ்வாறான அச்சுறுத்தல் மூலம் நியாயமான கருத்துக்களை நசுக்குவதற்கு சிலர் முற்படுவதாக, அறூஸ் தெரிவித்துள்ளார்.சில அரசியல்வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் மேற்கொள்ளும் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளினால்,\nபிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்\nபிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக\nஆப்கானில் இரட்டை குண���டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வந்த தாக்குதல்தாரி இரண்டாவது குண்டினை வெடிக்கச் செய்திருந்தார். இதில், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.\nபெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டிய ஆளுநர்; கண்டனங்களை அடுத்து, மன்னிப்புக் கோரினார்\nபெண் ஊடகவியலாளர் ஒருவரின் கன்னத்தை தட்டியமைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்புக் கோருவதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – நேற்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அந்த சந்திப்பின் முடிவில்ஆளுநர் எழுந்து சென்றுகொண்டிருக்கும்போது, ‘தி வீக்’ இதழின் பத்திரிகையாளரான லக்ஷ்மி சுப்ரமணியம், “பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் உங்களுக்குத் திருப்தி\nஅறூஸ் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்; ஆப்தீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை\nஅட்டாளைச்சேனை பிரதேச ஊடகவியலாளர் எஸ்.எம். அறூஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து, அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, குறித்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச\nமோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்\n– எம்.எஸ்.எம். நூர்தீன் – புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி றஹ்மதுல்லா என அழைக்கப்படும் எம்.ஐ. றஹமதுல்லா முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ���டகவியலாளரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான றஹ்மத்துல்லாஹ் இந்த\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமுஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்\nமக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nசம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது\nநாயின் கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/61/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-16T09:06:11Z", "digest": "sha1:7M7JJ7UXFEVW34SCL5ZGTZ2GHPN4CE6W", "length": 11043, "nlines": 199, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam பலகாய்க்", "raw_content": "\nசமையல் / குழம்பு வகை\nமொச்சக்கொட்டை - 200 கிராம்\nபறங்கிக்காய் - 250 கிராம்\nகத்தரிக்காய் - 200 கிராம்\nஅவரைக்காய் - 200 கிராம்\nதட்டப்பயத்தங்காய் - 200 கிராம்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு - 200 கிராம்\nஉருளைக்கிழங்கு - 200 கிராம்\nதக்காளி - 100 கிராம்\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nபாசிப்பருப்பு - 200 கிராம்\nமஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்\nஎண்ணெய் (அ) வெண்ணைய் (தேவைக்கு)\nகறிவேப்பில்லை , கொத்தமல்லி - சிறிது\nகாய்கள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கிகொள்ளவும்.\n1. ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு பருப்பு முழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு அடுப்பில் வைக்கவும்.\nபருப்பு ஒரு கொதி வந்ததும் அதில் அனைத்து காய்களையும் போட்டு வேக விடவும். (காய்கள் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் இருக்க வேண்டும்)\n2. காய்களை போட்ட சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய், கறிவேப்பில்லை, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.\n3. அனைத்து காய்களும் (குழம்பு கொஞ்சம் திக்கா இருக்கட்டும்) ஒரு சேர வெந்ததும் வெண்ணையை (எண்ணெய்) ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் மிகவும் சுவையான பலகாய்குழம்பு தயார்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\n200 கிராம் சர்க்கரை பறங்கிக்காய்250 அவரைக்காய்200 200 தட்டப்பயத்தங்காய் தக்காளி பலகாய்க் கிராம் வள்ளிக்கிழங்கு200 உருளைக்கிழங்கு கத்தரிக்காய் கிராம் குழம்பு கிராம் பொருட்கள்மொச்சக்கொட்டை கிராம் தேவையான 200 200 கிராம் கிராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hollande.einnews.com/pr_news/421339780/1-705", "date_download": "2018-10-16T08:34:43Z", "digest": "sha1:7A3SIBWUO32AMHWBDQE2KYG5SD2F6MPR", "length": 21317, "nlines": 184, "source_domain": "hollande.einnews.com", "title": "சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - Francois Hollande News Today - EIN News", "raw_content": "\nசிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு \nபுதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் 'பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு' என்ற சொல்லாட்சியையும், முறையீடு எடுத்துக்காட்டுகிறது.\nசிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவியரீதியில் ஒருங்கிணைந்��� 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த டிசெம்பர் 8ம் நாளன்று ஐ.நாவில் தாக்கல் செய்துள்ளனர்.\nஇது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசிறிலங்காவின் அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக உடன்படிக்கையின் 18, 19, 1 ஆகிய உறுப்புகளில் உறுதியளிக்கப்பெற்ற பேச்சுரிமையையும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மீறுவதாகும் என்று இம்முறையீடு எடுத்துரைக்கின்றது.\nஅமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க், இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியர் கே. பி. சிவசுப்ரமணியம், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் இம்முறையீட்டைத் தாக்கல் செய்தனர்.\nஅமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்சு, சுவிட்சர்லாந்து, இந்தியா (தமிழ்நாடு, மகாராட்டிரம், கர்நாடகம், புது தில்லி) தென் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்குரைஞர் மன்றத் தலைவர்கள், சட்டப் பேராசிரியர்கள், ஒய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட உலகளாவிய 1,705 சட்டத்தரணிகள் இம்முறையீட்டுக்குச் சட்டப் பிரதித்துவம் வழங்கியுள்ளனர்.\nஇந்தச் சட்டப் பிரதிநிதித்துவம் சிறிலங்காவில் புகழ் பெற்ற நிறைமன்ற விசாரணையின் போது, நினைவில் வாழும் பெருமக்கள் சா.ஜே,வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம், எம். திருச்செல்வம் உள்ளிட்ட 67 சட்டத்தரணிகள் வழங்கிய சட்டப் பிரதிநிதித்துவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. அந்த விசாரணையில்தான் சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தமிழர்கள் மீது இறைமை கிடையாது என்று தமிழ்த் தலைவர்கள் வாதுரைத்தார்கள்.\nஅனைத்துலக வழக்காற்றுச் சட்டமாக மதிக்கப்படும் ஐநா பொதுப் பேரவைத் தீர்மானம் எண் 2625 (1970) என்பதற்கிணங்க சுதந்திர அரசு என்ற வடிவில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த இயலும் என்றாலும், சிறிலங்காவின் அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் இதனைக் குற்றச் செயலாக்குவதாக உள்ளது.\nடான் சந்திரசோமா – எதிர் – மாவை எஸ். சேனாதிராஜா, செயலாளர், இலங்கைத் தமிழரசுக் கட்சி (உ.நீ. தனி ஜளுஊ ளுPடுஸ 03ஃ2014) என்ற வழக்கில் 2017 ஏப்ரல் 8ஆம் நாள் வெளியி���ப்பட்ட சிறிலங்க உச்ச நீதிமன்ற முடிவும் இப்போதைய முறையீட்டில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சுதந்திர அரசு வேண்டுமென அமைதியான முறையில் எடுத்துரைப்பதும் கூட அரசமைப்புச் சட்ட ஆறாம் திருத்தத்தின் உறுப்பு 4 ஜ157யு (4)ஸ, உறுப்பு 5 ஜ157யு (5)ஸ ஆகியவற்றின் வழிவகைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்பதை மேற்சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காட்டுவதாக இம்முறையீடு வாதுரைக்கிறது.\nசிறிலங்க அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் சுதந்திர அரசு வேண்டுமென அமைதியான முறையில் எடுத்துரைப்பதையே குற்றச் செயலாக்குகிறது என்றும், இது குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பெறும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் பேச்சுரிமையையும் மீறுவதாகும் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக அளவில் நன்கறியப்பட்ட பல வழக்குகளையும் எடுத்துக்காட்டி வாதுரைத்து வருகிறது.\nமேலும், புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் 'பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு', 'ஐக்கியராஜ்யா', 'ஒருமித்த நாடு' என்ற சொல்லாட்சியையும், அந்த அறிக்கையின் உறுப்பு 2.2.இல் காணப்படும் பிரிவினைக்கு எதிரான காப்புக் கூறுகளையும் சட்டத் தரணிகளின் முறையீடு எடுத்துக்காட்டுகிறது.\n1) ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒக்சுவோக்லு – எதிர் – துருக்கி, அர்ஸ்லான் – எதிர் – துருக்கி 1999 யூலை 8 ஆகிய வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளில் கூறியுள்ள படி, பிரிவினைப் பரப்புரைக்கான குற்றத் தீர்ப்புகள் ஐரோப்பிய மனிதவுரிமை ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பெற்ற கருத்து வெளியீட்டுரிமையை மீறுவன ஆகும்.\n2) அந்நீதிமன்றம் இர்தோக்டு மற்றும் இன்செவ் – எதிர் – துருக்கி என்ற வழக்கில் (இதுவும் 1999 யூலை 8) வழங்கிய தீர்ப்பின் படியும் நாட்டின் பிரிக்கவொண்ணாமைக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியதற்கான குற்றத் தீர்ப்புகள் ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பெற்ற கருத்து வெளியீட்டுரிமையை மீறுவன ஆகும்.\n3) அந்நீதிமன்றம் எகின் சங்கம் – எதிர் – பிரான்சு வழக்கில் 2001 யூலை 17ஆம் நாள் வழங்கிய தீர்ப்பின் படி, பாஸ்க் பிரிவினைக் கொள்கையை வலிந்துரைக்கும் நூலொன்றைத் தடை செய்வது ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பெற்ற கரு��்து வெளியீட்டுரிமையை மீறுவது ஆகும்.\n4) அந்நீதிமன்றம் இசாக்திபே - எதிர் – துருக்கி வழக்கில் 2008 அக்டோபர் 21ஆம் நாள் வழங்கிய தீர்ப்பின் படி, பிரிவினைக் கருத்துப் பரப்பலுக்குக் குற்றத் தீர்ப்பில்லாத குற்றச்சாட்டு என்பது ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பெற்ற கருத்து வெளியீட்டுரிமையை மீறுவதாகும்.\nமுறையீடு தாக்கலானவுடனே, ஐநா மனித உரிமைக் குழு சிறிலங்கா அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கும்.\nஇந்த முன்முயற்சி சனநாயகத்தை வலுப்பெறச் செய்யும் உலகுதழுவிய முயற்சியின் ஒரு பகுதியாக மதிக்கப்படுகிறது.\nசிறிலங்காவுக்குப் புதிய அரசமைப்புச் சட்டம் வரைதல்:\nசிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளர்கள் புதிய அரசமைப்பை வரையவும் பொது வாக்கெடுப்பு கோரவும் செய்து வரும் ஏமாற்று முயற்சியைக் கருதிப் பார்க்கையில், ஐநாவுக்கான இம்முறையீடு காலத்தே செய்யப்படுவதாகும். சிறிலங்க அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் தமிழர்கள் தமது அரசியல் வேணவாக்களை விரும்பியவாறு வெளிப்படுத்துவதைத் தடை செய்கிறது.\nபொதுவாக்கெடுப்பு நடத்துவதானால், தங்குதடையற்ற திறந்த அரசியல் வெளியில் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் அடங்கிய தமிழ்த் தேசத்தினிடையே நடத்த வேண்டும்.\nஉண்மையில் ஆறாம் திருத்தத்தின் தொடக்கப் புள்ளி என்பது ஒன்றுபட்ட தமிழ்த் தலைமையின் நன்கறியப்பட்ட 1976 வட்டுக்கோட்டை தீர்மானம்தான். அது (முதல் முறையாக) இலங்கைத் தீவில் இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழ அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுத்தது.\nஉண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே வட்டுக்கோட்டைத் தீர்மானம் பறைசாற்றப்பட்டது.\nஅடுத்து 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அக்காலத்திய தமிழ்த் தலைமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மக்களிடம் முன்வைத்துக் கட்டளை கேட்டது. வடக்குகிழக்கில் தமிழர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு அமோக ஆதரவு தெரிவித்து, ஓங்கிய கட்டளை வழங்கினார்கள்.\nஅந்த 1977 தேர்தலுக்குப் பிறகான எல்லாத் தேர்தல்களும் ஆறாம் திருத்தம் திணித்த வரையறைகளுக்கு உட்பட்டே நடைபெற்றன. கடைசியாகத் திறந்த அரசியல் வெளியில் நடைபெற்ற தேர்தலாகிய 1977 பொதுத் தேர்தலில் மக்கள் தந்ததுதான் ���ெல்லத்தக்க ஒரே கட்டளையாக இருந்து வருகிறது என்பதே இதன் பொருள்.\nஇவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றிய மேலதிக விபர்களுக்கு : r.thave@tgte.org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/priya-prakash-variyar/", "date_download": "2018-10-16T07:24:25Z", "digest": "sha1:7OKOCHNO5V4IQHNDXBYJOW7MMQBLR53P", "length": 5089, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "priya prakash variyar Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nபட வாய்ப்புக்காக ப்ரியா இதைத்தான் செய்தாராம் \nகடந்த 4 நாட்களாக சோசியல் மீடியில் ட்ரெண்டாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அவர்தான் கேரளத்து தங்கசிலை ப்ரியா பிரகாஷ். ஒரு சில நொடிகளில் அசார் விளையாடிய புருவ விளையாட்டுக்கள் அவரை இந்தியா முழுவதும்...\nவைரலாகும் ப்ரியா பிரகாஷ் மெர்சல் ரோஸ்மில்க் டப்ஸ்மாஷ் – வீடியோ உள்ளே \nஒரே ஒரு கண்ணசைவின் மூலம் ஒரே இரவுவில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் ப்ரியா பிரகாஷ் வரியர். இந்திய இளைஞர்களின் லெட்டஸ்ட் நாயகியே இவர் தான். ட்விட்டர், பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் என்...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/10-scary-toxins-found-in-cookware-you-didn-t-know-020260.html", "date_download": "2018-10-16T09:05:15Z", "digest": "sha1:AGDMJWSFI37L3Y34BO4B5RWENFZP36KS", "length": 27236, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க வீட்ல இந்த பாத்திரத்தில தான் சமைக்கிறீங்களா?... உடனே தூக்கி வெளிய வீசுங்க... | 10 Scary Toxins Found In Cookware You Didn't Know - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க வீட்ல இந்த பாத்திரத்தில தான் சமைக்கிறீங்களா... உடனே தூக்கி வெளிய வீசுங்க...\nஉங்க வீட்ல இந்த பாத்திரத்தில தான் சமைக்கிறீங்களா... உடனே தூக்கி வெளிய வீசுங்க...\nஇன்றைய காலகட்டத்தில் விற்பனை நோக்கில் விதவிதமாகவும் பார்த்ததும் வாங்கத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்படும் சமையலறைப் பொருள்களை கடைகளில் வைத்திருக்கும்போது, நமக்கு அது தேவையே இல்லையென்றாலும் நம்முடைய கைகளும் கண்களும்அதை அவ்வளவு எளிதாக கடந்து போகாது என்பது நமக்குத் தெரியும்.\nஇத்தகைய கவர்ச்சி மனநிலை தான் மீண்டும் மீண்டும் இதுபோன்ற ஆரோக்கிய கேட்டை உண்டாக்கக்கூடிய பொருள்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்துகின்றன. ஆனால் அவற்றில் உள்ள கேடுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்இனி அதை வாங்கவு மாட்டீர்கள். நம்முடைய வீட்டில் உள்ள என்னென்ன பாத்திரங்கள் என்ன மாதிரியான ஆரோக்கியக் கேட்டை உண்டாக்குகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுற்றிலும் இயற்கையாக விளைந்த (ஆர்கானிக்) பொருட்களை சமையலுக்கு தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கும் இக்காலகட்டத்தில் நாம் அதை சமைக்கும் பாத்திரம் எவ்வித நன்மை தீமைகளைத் தருகிறது என்பதை கவனிக்க அல்லது தெரிந்துகொள்ள தவறி விட்டோம். நீங்கள் எவ்விதத்தில் சமைக்கிறீர்கள் மற்றும் அதை எவ்வாறு சேமித்துவைத்து உபயோகிக்கிறீர்கள் என்பது உங்கள் உடல் நளப்பேணலில் மிக முக்கியப் பங்காற்றுகிறது.\nஉங்கள் மனத்தைக் கொள்ளை கொண்ட அழகான சமையலறைப் பாத்திரங்கள் பலவற்றில் பல கொடிய நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் கலந்துள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் மிகவும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைவீர்கள். அவைகள் யாவும் நாம் உண்ணும் உணவுடன் கலந்து உள்ளே சென்று உடலில் தங்கி பல வியாதிகளையும் தொந்தரவையும் அளிக்க வல்லவை.\nஇன்றைய காலகட்டத்தில் பெருகிவரும் குழந்தையின்மை , உடல் பருமன் மற்றும் பார்க்கின்சன் எனும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு வழிவகை செய்யும் பல கெமிக்கல் கலவைகள் இந்த கண்ணைக்கவரும் பாத்திரங்களின் வழியே உடலில் நம் அறியாமையினால் எளிதாகக் கலக்கின்றன.\nபலவகை அபாயகரான பாத்திரங்களை/சமையல் உபகரணங்களை நம் நவீன கால அடுக்களையில் அதன் விளைவுகள் தெரியாமலேயே எவரோ ஒரு நடிகர், நடிகை சில நொடிகள் விளம்பரத்தில் தோன்றி வாங்கச் சொல்வதால் ,வாங்கிக் குவிக்கிறோம். நீங்கள் இப்பொழுது செய்யவேண்டியதெல்லாம், நான்-ஸ்டிக் தாவா போன்ற இரண்டாம் தரப் பாத்திரங்களைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் வீசி விட்டு உடல்நலனுக்குப் பாதுகாப்பான பாத்திரங்களை அல்லது உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குவதே.\nமனித உடலுக்கு நச்சுத்தன்மையை அளிக்கும் சமையலறைப் பொருட்கள் மற்றும் அதற்கான சிறந்த மாற்றுப்பொருட்களைப் பற்றிக் கிழே காணலாம் வாருங்கள்,\nஇப்பொழுது மிக இலேசான அலுமினியத் தகடை (foil) பெரும்பாலான மக்கள் தங்கள் மீன்/மாமிசம் அல்லது காய்கறிகளை வறுக்கப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சிலர் மாவை அவனில் பேக்கிங் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் இந்த மாதிரியான ஃபாயில்கள் மற்றும் அலுமினியத்தாலான பாண்டங்களைத் தூக்கி எரியும் நேரம் இது. இதைப் படித்த பிறகு மீண்டும் இந்த உலோகத்தைப் பயன்படுத்துவது பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.அல்ஜீமர்'ஸ் நோயைப்பற்றிய ஒரு பத்திரிக்கையின் கட்டுரையில், இந்த மாதிரியான அலுமினியப்பயன்பாடுதான் கொடிய அல்சைமர் மற்றும் பிற நரம்பியல் நோய்களுக்கான காரணிகளாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது . ஆக்ஸிஜனேற்றப்பட்ட பெரும்பாலான அலுமினிய குக்வேர்கள் பயன்படுத்தப்படுவது பாதுகாப்பானது என்றாலும், சிலவகைகள் ஆக்ஸிஜனேற்றமடையாதது, எனவே இதை சமையலுக்குப்பயன்படுத்துவது ஆபத்து விளைவிக்கும் ஒன்றாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.\nஇதற்கான சிறந்த மாற்று தூய்மையான காகிதத்தாள், கண்ணாடி பொருட்கள் அல்லது பீங்கான்.\nஅதிக விழுக்காடு நான்-ஸ்டிக் பாத்திரங்களில் இந்த அமிலக்கலவை காணப்படுகிறது. பெரும்பாலான நான்-ஸ்டிக் பாத்திரங்களின் மேற்ப்பூச்சானது டெஃப்ளான் கொண்டு அமைக்கப்படுகிறது. இந்த டெஃப்ளானை பாத்திரங்களில் நிரந்தரமாக பூச இந்த பெர்ஃப்ளூரோக்டோனிக் அமிலம் பயன்படுகிறது. கருவுறாமை, கற்றல் பலவீனம் மற்றும் எடை அதிகரிப்புக்கு இந்த இரசாயனம் காரணமாகிறது.புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் மனிதர்களின் புற்றுநோய்க்கு காரணியாக இந்த அமிலத்தை வகைப்படுத்தியுள்ளது. இதற்கான சிறந்த மாற்று இரும்பு, கண்ணாடி அல்லது த���ருப்பிடிக்காத எஃகுப் பாத்திரங்கள்.\nசில நீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் ஸ்டோரச் கன்டைனர்ஸ், பிளாஸ்டிக் வடிகட்டிகள் , பிளாஸ்டிக்கிலான வெட்டும் பலகைகள் மற்றும் பிளாஸ்டிக்கிலான பல சமையளுக்குதவும் பொருட்களில் பிஸ்பெனொல் ஏ காணப்படுகின்றது. பிஸ்பெனோல் ஏ என்பது தண்ணீர் மற்றும் சோடா பாட்டில்களில் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் மிமிக் அமிலம் ஆகும். புற்றுநோய், மூளைவளர்ச்சி குறைப்பு , இதய பாதிப்பு மற்றும் கருவுறாமை போன்றவற்றுக்குக் காரணமாக இது அமைகிறது. பெரும்பாலான சமையல் பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் உணவுக் கொள்கலன்கள் இந்த இரசாயனத்துடன் தயாரிக்கப்படுகின்றன. அமில உணவு மற்றும் உப்பு உணவுகளை இதனாலான பாண்டங்களில் சமைக்கவோ அல்லது ஸ்டோர் செய்யவோ உபயோகப்படுத்துவது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.\n4. வினைல் குளோரைடு & பாலிவினைல் குளோரைடு\nஇது பொதுவாக கேன்கள் , ஸ்டோரேச் கன்டைனர்கள், உணவு சேமிப்பு பாக்கிங் பௌச்கள், சுருங்கக்கூடிய பிளாஸ்டிக்( ஸ்ரின்க் ராப்) போன்றவற்றில் காணப்படுகிறது. வினைல் குளோரைடு என்ற பொருளிலிருந்து தயாரிக்கப்படும் பாலிவினைல் குளோரைடு அல்லது பிளாஸ்டிக் ,மனிதர்களுக்கு உருவாகும் புற்றுநோய்க்கு காரணியாக அமெரிக்காவின் தேசிய நல நிறுவனத்தால்.அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கான சிறந்த மாற்று கண்ணாடி ஸ்டோரேச் பொருட்கள் மற்றும் சிலிகான் ஸ்டோரேச் பைகள்.\nபாலித்திலீன் டெரெப்தலேட் பெரும்பாலும் உணவு சேமிப்பு கொள்கலன்களில்(கன்டைனர்ஸ்) காணப்படுகிறது. கடுகு பாட்டில்கள் மற்றும் சோடா பாட்டில்களில் இந்த வகை ரசாயனம் உள்ளது. இந்த இரசாயனமானது உங்கள் உடலில் இந்தவகை உணவுகளை உண்ணும்போது எளிதாக ஊடுருவுகிறது. இந்த ரசாயனம் உடலில் வீக்கம் உருவாதல் தொடர்பான வளர்சிதைமாற்ற நோய்க்குக் காரணியாக அமைகிறது. இதற்கான சிறந்த மாற்று கண்ணாடி மற்றும் பாதுகாப்பான பிளாஸ்டிக் பொருட்கள் ஆகும்.\nஒளிபுகும் பிளாஸ்டிக் சமையல் கருவிகள் மற்றும் ஸ்டைரோ போமிலான பொருட்கள், கப் மற்றும் கிண்ணங்களில் பாலிஸ்டிரீனே காணப்படுகிறது. ஸ்டைரோ போமிலான பொருட்களை பயன்படுத்துவதற்கு முன் இனிமேல் நன்றாக யோசியுங்கள். ஏனெனில் , மனிதர்களுக்கு வரும் உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு இதுவும் ஒரு காரணியாகும். இத��� உணவு மற்றும் குடி பானங்களின் வழியே எளிதாக உங்களுடலில் ஊடுருவுகிறது . இதில் அதிர்ச்க்குரிய விஷயம் என்னவெனில் , பெரும்பாலான உணவகங்கள் இதையே அதிக அளவில் பயன்படுத்துகின்றன.இதற்கான சிறந்த மாற்று மக்கக்கூடிய டேக்அவுட் பெட்டிகள்.\n7. ப்ரோமினேட்டடு ஃப்ளேம் ரிடர்டன்ஸ்\nபிளாஸ்டிக் சமையல் கருவிகள் மற்றும் சமையல் பாத்திரங்களில் இந்த ப்ரோமினேட்டடு ஃப்ளேம் ரிடர்டன்ஸ் காணப்படுகிறது. பிளாஸ்டிக்கிளான திருப்பிக்கரண்டி மற்றும் ஸ்லாட்டடு கரண்டி போன்றவற்றில் புரோமைன் என்ற இந்த இரசாயனமிருக்கிறது. ஆய்வுகள் படி, கருவுற்ற தாய்மார்களுக்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தி குழந்தைகளின் எடைக்குறைப்பு மற்றும் குறைவான வளர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.\nஇதற்கான சிறந்த மாற்று ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள்\n8. பாலி ப்லோரினேட்டட் கெமிக்கல்ஸ்\nஇந்த வகை ரசாயனங்கள் துரித உணவு சங்கிலி நிறுவனங்களின் உணவு பேகிங் ராப்பர்ஸ், பைகள் மற்றும் பாக்ஸ்களில் காணப்படுகிறது. அரசின் பல கட்டுப்பாடுகளையும் மீறி ஃபாஸ்ட் புட் உணவு நிலையங்கள் அதிக ஃப்ளூரைன் கெமிக்கல் பூசப்பட்ட பைகளையே இன்னும் தங்கள் உணவைப் பேக் செய்யப் பயன்படுத்துகின்றன. இந்தக் கெமிக்களினால் புற்றுநோய், வளர்ச்சிக்குறைவு , கருவுறுதல் குறை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பிரச்சனைகள் உருவாகிறது.\nஇதற்கான சிறந்த மாற்று ,வீட்டில் சமைப்பதே.\nசோடா பாட்டில்கள் மற்றும் மலிவான ஸ்ட்ராவில் இந்த Phthalates காணப்படுகிறது. இந்த பாட்டில்களை ஒருமுறைக்கு மேல் உபயோகப்படுத்துவது உங்களுக்கு நீங்களே குழி பறிப்பது போலாகும். இது உங்கள் குடி பானத்தில் பத்தலேட்ஸ் நச்சு இரசாயனத்தை எளிதாக ஊடுருவச்செய்யும். இது குழந்தைகளில் சுவாச பிரச்சனைகள், பலவீனமான கற்றல் மற்றும் வளர்ச்சி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இதற்கான சிறந்த மாற்று , கண்ணாடி மற்றும் உயர் அடர்த்தி பிளாஸ்டிக்கிலான பொருட்கள்.\nஇந்த நச்சு இரசாயனம் உங்கள் சமையலறையில் பெரும்பாலான நான்-ஸ்டிக் பாத்திரங்களில் மறைந்துள்ளது. ஆய்வுகளின்படி, டெஃப்ளானை சூடுபடுத்தும் பொழுது புற்றுநோயை உண்டாக்கும் குறைந்தபட்சம் ஆறு நச்சு வாயுக்களைக் அது வெளிவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பிணி பெண்களின் உடலில் இரும்புச்சத்தினை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nகர்ப்பிணி பெண்கள் அறிய வேண்டிய முக்கிய மாத்திரைகள்\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2012/01/blog-post_01.html", "date_download": "2018-10-16T07:37:32Z", "digest": "sha1:GHF4KNHAN6HYHIXGTK5CUWW2XUPAVE5H", "length": 66822, "nlines": 510, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: நான் ரசித்த பதிவுகளுக்கு நாஞ்சில்மனோ அவார்ட்......!!!", "raw_content": "\nநான் ரசித்த பதிவுகளுக்கு நாஞ்சில்மனோ அவார்ட்......\nபதிவுலகின் \"சூப்பர்ஸ்டார்\" பட்டம் ஏற்கனவே நான் கொடுத்திருந்தாலும், அவார்டும் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் நான், நெல்லை பதிவர் சந்திப்புக்கு பின் கில்மா படங்களை போடுவதை முற்றும் தவிர்த்து விட்டான், காப்பி பேஸ்ட் அறவே நிறுத்திவிட்டான், இவனுடைய பதிவுகளில் வரும் டுவிட்ஸ்களுக்கு நான் தீவிர ரசிகன்.\nசினிமா விமர்சனங்களை நடுநிலையாக சொல்லி சினிமா தயாரிப்பாளர்களை கிலி பிடிக்க வைப்பவன், இப்பொல்லாம் எந்த சினிமாவையும் பாருங்கள் இணையதளங்களுக்கு நன்றி என்று போர்ட் போடும் அளவுக்கு வந்துருக்குன்னா அதில் சிபி'யின் பங்களிப்பும் கூடுதல் உண்டு என்றே சொல்வேன்.\nஆபீசர் சங்கரலிங்கம், இவரும் சரி இவர் எழுத்தும் சரி ஒரு நேர்மையான நேர் கோட்டில் செல்வதை அவதானிக்க முடியும், இவருடைய பதிவுகள் எல்லாம் விழிப்புணர்வும், உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை காணலாம்.\nமற்றும் அல்லாது ��வருடைய அதிரடி நடவடிக்கைகளையும் சொல்லி, கலப்படம் செய்யப்பட்ட உணவை பாதுகாப்பாக எப்பிடி உண்ணவேண்டும் என்பதையும் விளக்கமாக சொல்லித்தருகிறார். நாமெல்லாம் சும்மா எழுதுவதோடு சரி ஆனால் ஆபீசர் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம்...\nஅதுவுமல்லாமல் அநாதை குழந்தைகளுக்கு உதவிகள் இப்படி வெளியே தெரியாத உதவிகளை செய்து வருகிறார் ஆபீசர், சல்யூட் ஆபீசர்...[[இதில் பதிவர்கள் பங்களிப்பும் உண்டு என்பது சந்தோஷமான விஷயம்...\nவிக்கி, இவன் அமெரிக்கன் டாலர் சம்பளம் வாங்கிகிட்டே டாலர் நாட்டுக்காரனை போட்டு தாக்குறவன், எல்லாவிதமான உள்குத்து ஊமைகுத்து உண்டோ எல்லாம் இவனிடம் ஸ்டாக் உண்டு, இவனிடமிருந்து சிபி அடிவாங்காத நாளே கிடையாது.\nஇவன் எழுத்துக்கள் சமூக ஆர்வத்தினால் பயங்கர கோபமாக இருக்கும், அனுபவங்களையும் சேர்த்து எழுதி அசத்துவான், இவன் பதிவுகளில் வியட்னாம் வரலாறை தெரிந்து கொள்ளலாம்..\nகிச்சிளிக்காஸ் அப்பிடின்னு வீடியோ கிளிப்புகளை போட்டு சிரிக்க வைப்பதும் உண்டு, இவனுக்கு சண்டைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்...\nஎனக்கு பிடித்தவை உங்களுக்கும் பிடிக்கும்\nஇது என் இன்னொரு தங்கச்சி, பெயர் தேன்மொழி, அம்மா சமையல் அப்பிடின்னு சமையல் பற்றி புதுசா சொல்றாங்க, அடுத்து காதல் அன்பு பற்றியும் சொல்லிட்டு இருக்காங்க இவங்க எழுத்து நடை எனக்கு நல்லா பிடிக்கும் அல்லாது புதுசா வந்து என் மனசில் இடம் பிடிச்சிருக்காங்க வாழ்த்துக்கள் தங்கச்சி...\nபாசமாக என்னை அண்ணே என்று அழைக்கும் தங்கச்சி ராஜி, இவர் கோவில் ஸ்தலங்கள் பற்றியும், இன்னும் நமக்கு தேவையான சில டிப்ஸ்களும் தருகிறார், திருவள்ளுவர் + வாசுகி பற்றி இவர் எழுதியிருக்கும் கதை இன்றைய தலைமுறை பிள்ளைங்களுக்கு அதிகம் தெரியாதென்றே தோன்றுகிறது....\nஅநியாயம் கண்டால் பொங்குகிற, என்னைப்போலவே அருவாள் தூக்கும் தங்கச்சி....\nமும்பைக்கு எனக்கு தெரியாமல் வந்து ஓடிப்போன நண்பன் சிவகுமார், குடி குடியை கெடுக்கும் என்ற சொந்த வாழ்க்கை பதிவை தொடராக தருபவர், அதை படிப்பவர்கள் கண்டிப்பாக கொஞ்சமேனும் குடியை நிறுத்தி இருப்பார்கள் என்பது என் கருத்து[[விக்கி நிறுத்திட்டான்]]\nஅல்லாமலும் பிரயாணம் அனுபவங்களை சுவைபட எழுதுவதில் கில்லாடி, தப்பு என்றால் உடனே ஸ்பாட்டில் சுண்டி காட���டும் வீரன், எனக்கு அந்த தைரியம் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் மக்கா...\n[[சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் இனி செல்போன்ல உனக்கு போன் பண்ணமாட்டேம்டா ராஸ்கல், நேற்றைக்கு நான் வாங்கி கட்டினது போதும் ராஸ்கல்]]\nசென்னை பித்தன், செல்லமாக இவரை தல என்றுதான் அழைப்பேன், இவரின் எழுத்துக்கள் ஊனை உருக்கி குடைந்தெடுக்கும் எழுத்துக்கள், நகைச்சுவை மேம்பட அவர் எழுத்துக்கு தீவிர ரசிகன் நான்.\nசிறுகதை மன்னன், சென்டிமேன்றாக எழுத ஆரம்பிச்சிட்டார்னா கண்ணில் கண்ணீர் பொங்கும் அளவுக்கு எழுதி உணர்ச்சி வசப்படுத்துவார், அதே வேளையில் காமெடின்னா சொல்லவே வேண்டாம் மனுஷன் புகுந்து விளையாடுவார்...\nதம்பி பிரகாஷ், என்னை மக்கா மக்கா என்றே அன்புடன் அழைப்பவர், இவர் மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கு உபயோகமான பதிவுகளை மன நிறைவுடன் எழுதி வருகிறார்.\nஇடையிடையே அனுபவ பதிவுகள் போட்டு அசத்துகிறார், வலைச்சரம்'ம்மில் நிர்வாகியாக இருக்கிறார், அரசியல்வியாதிகளை சவுக்கடி கொடுத்து பெண்டேடுபபதில் வல்லவர், கேப்டன் இவர்கிட்டே மாட்டிட்டு படும் பாடு சொல்லி மாளாது...\nமேனகா மேடம், பஹ்ரைனில் பேச்சுலராக இருப்பதால், சமையல் என்பது எனக்கு தெரியவே தெரியாது செஞ்சாலும் வாயில் வைக்கமுடியாது, அப்படி இருக்கும் வேளையில்தான் மேனகா'வின் சமையல் செய்யும் பதிவுகளை பார்த்து நாக்கில் சப்பு கொட்டுவேன்...\nகடைசியா ஊர் போனபோது என் வீட்டம்மாவுக்கு மேனகா'வின் சமையல் குறிப்புகளை காட்டி, எனக்கு இதே போல செய்து தா, அதே மாதிரி செய்து தாம்மா என சொல்லி, நானும் பிள்ளைகளும் அட்டகாசமாக சாப்பிட்டோம்.\nஎன் மனைவி இப்போதும் மேனகா'வின் சமையல் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு குழந்தைகளுக்கு சமைத்து கொடுப்பது உண்டு, அம்புட்டு ருசி...\nநண்பன் சௌந்திரபாண்டியன், கவிஞன், புலவன் என பண்முகம் கொண்டவர், இவர் கவிதைகளுக்கு நான் அடிமை, திடீர்னு கோபம் வந்து சமுதாயத்தை சாடுவார், அரசியல்வாதிகளையும் விடமாட்டார்..\nபுரட்சிகாரன்னு ஒருத்தனை வலை வீசி தேடிட்டு இருக்கார், அம்புட்டானாய்யா...\nகம்பியூட்டர் டிசைனர், என் கையில் அருவாள் கொடுத்து[[மாமூல் ஹி ஹி]] நண்பர் ஆனவர், இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் அவார்டை டிசைன் பண்ணினது இவர்தான், சிறுகதை ஒன்று எழுதி இருக்கிறார் அருமையாக இருந்தது..\nஅல்லாமலும் பல்சுவையாக பல பதிவுகள் எழுதி பாராட்டுகளை பெற்றவர், இந்த ஆண்டின் சிறந்த தமிழ் சினிமா பற்றி விரிவாக எழுதி இருக்கிறார், மிக்க நன்றி மக்கா அவார்ட் டிசைனுக்கு...\nடெக்னிக்கல் பதிவர், நம் தமிழ் வலைத்தள பதிவர்களின் பொக்கிஷம் இவர் என்று சொன்னால் மிகையாகாது, வலைத்தளம், பேஸ்புக், கூகுள் பிளஸ் என்ன புதுசா என்ன அறிமுகமானாலும் வஞ்சனை இல்லாமல் நமக்கு உடனே செய்தி சொல்லி விளக்கி விடுவதில் கில்லாடி...\nஎன் பிளாக்கில் கர்சரில் இருந்து அழகாக பறவைகள் பறக்கிறதே அது இவர் பதிவில் சொல்லி தந்ததுதான்... இவர் பிளாக்கை படித்துதான் அநேக பதிவர்கள் தங்கள் தளங்களை அலங்கரித்து வைத்து உள்ளார்கள் என்றே நினைக்கிறேன் நன்றி மக்கா...\nரூபினா மேடம், பெண் பதிவர்கள் என்றாலே நாலடி தள்ளிதான் நிற்பேன், தங்கச்சி கல்பனா ராஜேந்திரன், ராஜி, கோமதி அக்காள், என் மனவானில்'செல்வி, மேனகா இவர்களுக்கு அடுத்து உரிமையாக பேசுவது, கமெண்ட்ஸ் போடுவது ரூபினா மேடம் கூடத்தான்...\nசென்னை பயணம் பற்றியும், தேனம்மை லட்சுமணன் அவர்களை சந்தித்தது பற்றியும் சும்மா கலகல பதிவு போட்டு அசத்தி இருந்தார், இன்னும் சமூக அக்கறையுள்ள பல பதிவுகள், ஆபீசர் மகள் பிருந்தா நிச்சயதார்த்தம் பற்றியும் எழுதி நமக்கு விபரங்களை சுடசுட தந்தவர் வாழ்த்துக்கள் மேடம்...\nபுலவன், கவிஞன் நண்பன் மகேந்திரன், நாட்டுப்புறப்பாடல்களை புதுமையாக தருபவர், அதே நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அவலங்களை கேலிபேசி [[பாடி]] சிரிப்பாக பகிரங்கமாக கடப்பாரையை நெஞ்சினில் ஏற்றும் நவீன பாரதி....\nஇவர் பாடல்களை ஊர் போனால் கேசியோ இசைத்து பாட ஆசையாக இருக்கிறேன், சும்மாவே அவர் நாட்டுப்புற பாடல்களை பாடி டேபிளில் தாளம் தட்டி நான் பாடுவது உண்டு, இவருக்கு சினிமாவில் சிறப்பான எதிகாலம் இருக்கு என பட்சி சொல்லுது வாழ்த்துக்கள் மக்கா...\nஆமீனா மேடம், நான் ரசித்து வாசிக்கும் பெண் பதிவர்களில் ஒருவர், பரமக்குடி கலவரத்தை லைவ் ரிப்போர்ட்டாக தந்தவர், பத்திரிக்கையில் வெளி வராத செய்தியெல்லாம் இவர் பதிவில் போட்டு பத்திரிக்கைக்கே குட்டு வைத்தவர்...\nஇவர் பிளாக் ஒரு பல்கலைகழகம்'ன்னு சொல்லலாம், எல்லாம் கொட்டி கிடக்கிறது, பயணம், மருத்துவம், சமையல், கோபம், வருத்தம், இயலாமை, சந்தோசம், காமெடி என்று படிக்க படிக்க சுவாரஸ்யமா ���ருக்கிறது வாழ்த்துக்கள் மேடம்...\nடிஸ்கி : நண்பன் : எந்த அடிப்படையில் இந்த அவார்டை நீ குடுக்குற சொல்லு [[சத்தியமா பக்கி இல்லை]] \nநான் : நான் வாசித்து ரசித்த பதிவுகள், பதிவர்கள் என் பார்வையில் மட்டும், போதுமாடா அண்ணே, ஒன்னுமட்டும் நிச்சயம் சொல்வேன் இந்த நாஞ்சில்மனோ அவார்ட் வாங்குகிறவர்கள் எழுதி வச்சுக்கோங்க, இன்னும் ஐந்து வருஷத்தில் தமிழ் கூறும் நல்லுலகில், நீங்கா இடம் பெறுவீர்கள் என்பது பட்சி சொல்லும் உண்மை......\nடஸ்கி [[டிஸ்கி]] : அவார்ட் தொடரும்..............\nநன்றி : அவார்ட் வடிவமைத்து கொடுத்த நண்பன் \"வீடு\" சுரேஷ்குமாருக்கு....\nசெய்தி : நெல்லையில் நடந்த சம்பவம், நெல்லை கிரைம் பிராஞ் போலீசின் ஒரு அதிரடி நடவடிக்கை, என் உயிர் நண்ப\"ரி\"ன் வேண்டுகோளுக்கு இணங்க ஜஸ்ட் ஸ்டாப் செய்யப்பட்டு [[தொடரலாம்]] இருக்கிறது... [[யப்பா நம்ம கையில ஒன்னுமே இல்லை]]]\nமனோ விருதை வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆமா..இந்த லோகோ டிசைனை செய்யற குழுவை எங்க புடுச்சீங்க. கலக்கறாங்க.\n//சிபி கண்ணாடி மேல சத்தியமா நான் இனி செல்போன்ல உனக்கு போன் பண்ணமாட்டேம்டா ராஸ்கல், நேற்றைக்கு நான் வாங்கி கட்டினது போதும் ராஸ்கல்//\nஒரு தொழில் அதிபரின் பினாமி இப்படியெல்லாம் பேசப்படாது..\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..\nஉங்களைப் போலவே உங்களது கற்பனையும் எல்லை தாண்டி அல்லவா செல்கிறது..சுவை..\nவீடு சுரேஷ் மாதிரி இதுக்கு முன்ன டிசைன் செஞ்சி தந்த நல்லவங்க யாருனா இருந்தா அவங்க பேரையும் போடுங்க..\nநல்ல அலசல் - எழுத்துகளை புரிந்து உணர்வு.\nநாஞ்சில் மனோவின் (பதிவுலக நாஞ்சிலார்)பார்வையில்:\nவிருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n// கவிஞன், புலவன் என பண்முகம் கொண்டவர் //\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nமனோ உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவாடு கொடுத்துவிடுங்கள் இல்லையெனில் அவர்களும் உங்களை மாதிரி அருவாளை தீட்ட ஆரம்பிடிச்சுடுவாங்க ....\nஉங்கள் முந்தைய புத்தாண்டு பதிவு வித்தியாசமாக இருந்தது. எனக்கு தெரிந்தவரையில் ஒரே ஒரு குறைதான் உங்கள் நண்பர்கள் பெயரை போட்டு இருக்கிரிர்கள் அதன் மேலேயே அவர்களின் வலைத்தளத்திற்கு லிங்க் கொடுத்து இருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து\nமக்கா தலைப்பு - நாஞ்சிமனோ அவார்டா\nமனோ உங்க��் நண்பர்கள் அனைவருக்கும் அவாடு கொடுத்துவிடுங்கள் இல்லையெனில் அவர்களும் உங்களை மாதிரி அருவாளை தீட்ட ஆரம்பிடிச்சுடுவாங்க ....\nஉங்கள் முந்தைய புத்தாண்டு பதிவு வித்தியாசமாக இருந்தது. எனக்கு தெரிந்தவரையில் ஒரே ஒரு குறைதான் உங்கள் நண்பர்கள் பெயரை போட்டு இருக்கிரிர்கள் அதன் மேலேயே அவர்களின் வலைத்தளத்திற்கு லிங்க் கொடுத்து இருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து//\nசரியா சொன்னீங்க மக்கா, ஆனால் அதற்க்கு ஆகும் நேரம் மிக கூடுதல்ய்யா முடியல, நண்பர்களுக்கு என் உணர்வு கண்டிப்பா புரியும் என பெயர் மட்டும் போட்டேன்......\nவரும் காலத்தில் கண்டிப்பாக நீங்கள் சுண்டி காட்டியதை நிறைவேற்றுவேன் நன்றி மக்கா...\nலோகோ சூப்பரா இருக்கு பாஸ்\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nஅவார்ட் வாங்குன அத்துனை நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n>>>>செய்தி : நெல்லையில் நடந்த சம்பவம், நெல்லை கிரைம் பிராஞ் போலீசின் ஒரு அதிரடி நடவடிக்கை, என் உயிர் நண்ப\"ரி\"ன் வேண்டுகோளுக்கு இணங்க ஜஸ்ட் ஸ்டாப் செய்யப்பட்டு [[தொடரலாம்]] இருக்கிறது... [[யப்பா நம்ம கையில ஒன்னுமே இல்லை]]]\n//இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nவிருதிற்கும் தங்கள் அன்பிற்கும் முதலில் நன்றி, மனோ.\nவிருது பெற்ற ஏனைய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.\n//அநாதை குழந்தைகளுக்கு உதவிகள் இப்படி வெளியே தெரியாத உதவிகளை செய்து வருகிறார்//\nஇதில் பதிவர்கள் அனைவர் பங்கும் இருக்கிறதென்பதை சொல்ல மறந்து வி���்டீர்கள்.\n//நெல்லை பதிவர் சந்திப்புக்கு பின் கில்மா படங்களை போடுவதை முற்றும் தவிர்த்து விட்டார்//\nநல்ல விஷாம்தான். பாராட்டுக்கள் சிபி.\n//சினிமா விமர்சனங்களை நடுநிலையாக சொல்லி சினிமா தயாரிப்பாளர்களை கிலி பிடிக்க வைப்பவன், //\nஎன்னாது சிபி எலி புடிக்கிறாரா\n//அநாதை குழந்தைகளுக்கு உதவிகள் இப்படி வெளியே தெரியாத உதவிகளை செய்து வருகிறார்//\nஇதில் பதிவர்கள் அனைவர் பங்கும் இருக்கிறதென்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்.///\nஒ ஸாரி ஆபீசர், கண்டிப்பா பதிவர்களின் பங்களிப்பும் நிறைய உண்டு என்பதும் உண்மையே....\n//அனுபவங்களையும் சேர்த்து எழுதி அசத்துவான்,//\nவிக்கியின் அனுபவங்கள் வீர சாகசங்கள். வாழ்த்துக்கள் விக்கி.\n//இவனுக்கு சண்டைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்...\nநாட்டைக்காத்த நல்ல வீரர். சல்யூட்.\n//குடி குடியை கெடுக்கும் என்ற சொந்த வாழ்க்கை பதிவை தொடராக தருபவர்//\nஆனாலும் இப்படி உண்மையைப்போட்டு உடைச்சிட்டீங்களே.\n// நகைச்சுவை மேம்பட அவர் எழுத்துக்கு தீவிர ரசிகன் நான்.//\n//புரட்சிகாரன்னு ஒருத்தனை வலை வீசி தேடிட்டு இருக்கார்,//\nஎன் பதிவுலக குரு சிபியுடன் இந்த சின்னபையனுக்கும்விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றிவிருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி(நானே லோகோ வரைஞ்சு எனக்கே விருதா...(நானே லோகோ வரைஞ்சு எனக்கே விருதா...வேண்டாம் அண்ணாச்சி...பதிவுகில என்னைவிட திறமையானவர்கள் நிறையஇருக்கிறார்கள்....என்று மன்றாடினேன் எலேய்...வேண்டாம் அண்ணாச்சி...பதிவுகில என்னைவிட திறமையானவர்கள் நிறையஇருக்கிறார்கள்....என்று மன்றாடினேன் எலேய்...திறமை இருப்பதால்தான் தருகிறேன்....என்று என்னை அன்பாக குட்டி எனக்கு விருது..பதிவுலகில் முதன்முதலாக கொடுத்த மனோவுக்கு....நன்றிதிறமை இருப்பதால்தான் தருகிறேன்....என்று என்னை அன்பாக குட்டி எனக்கு விருது..பதிவுலகில் முதன்முதலாக கொடுத்த மனோவுக்கு....நன்றிநன்றி\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்........\nஅவார்டுக்கு என் முதற்கண் நன்றி\nபிளாக்ல இருக்குற மாதிரி கோல்ட் மெடல் எப்போ தருவீங்களா- இப்படிக்கு காரியத்தில் கண்ணாயிருப்போர் சங்கம்\noOoமனோ விருதை வென்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆமா..இந்த லோகோ டிசைனை செய்யற குழுவை எங்க புடுச்சீங்க. கலக்கறாங்க.oOo\n என்னை நானே கிள்ளி பார்க்கறேன். எனக்கும் அவார்ட் டா\nஉண்மையிலேயே உங்க அவார்ட் கரெக்ட் தான் சொல்றமாதிரி கண்டிப்பா இந்த வருடம் நிறைய எழுதுறேன்.. உங்க அவார்ட் க்கு மரியாதையை செய்வேன்... உங்க அன்பும் ஆதரவும் இந்த தங்கைக்கு என்றும் வேண்டும்..\nமீண்டும் மீண்டும் நன்றி அண்ணே.. சத்தியமா நினைக்கல என் பெயர் வரும்னு...\nஎன்னை நானும் கிள்ளிப்பார்த்தேன் அண்ணாச்சி\nபெரிய பெரிய ஜாம்பவான்கள் மத்தியில்\nவிருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.\nமனோ”சார்” விருதை பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கும் வாழ்த்துகள்.\nஇது போன்ற விருதுகள் உற்சாகம் கொள்ள வைக்கும்.\nபதிவுலகம் வந்த புதிதில் எங்கும் விருதுகள் கொடுப்பதும் பெறுவதும் அணிவகுத்து இருக்கும்...இப்போது அவை குறைந்துவிட்டதா இல்லை முற்றிலும் நின்றுவிட்டதா என தெரியவில்லை.\nஉங்களின் இந்த விருது பலருக்கும் நிச்சயம் மகிழ்வை கொடுக்கும்.\nவிருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள். கொடுத்த உங்களுக்கு என் பாராட்டுகள்.\nஎழுத்தாளர்களுக்கு காசு/பணத்தை விட கௌரவமும், அங்கீகாரமும் தான் பெருசு அன்புடன் சேர்த்து வழங்கப்படும் போது மதிப்பு மிக்கதாகிறது\nவிருது வழங்கிய அண்ணனுக்கும் , விருதை பெற்ற தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்\nஇந்த மனோ புதுசு புதுசா கலக்குறாரே....\nஅப்புறம் அந்த அவார்டு படத்துல தொப்பி போட்டுகிட்டு இருக்கிறது யார்ன்னு சொல்ல முடியுமா...\nஎன்பதிவுகலையும் மதிச்சி கௌவரவித்ததுக்கு நன்றி மக்கா...\nபன்னிக்குட்டி ராம்சாமி January 2, 2012 at 4:44 AM\n//// நெல்லை பதிவர் சந்திப்புக்கு பின் கில்மா படங்களை போடுவதை முற்றும் தவிர்த்து விட்டான், ///\nபன்னிக்குட்டி ராம்சாமி January 2, 2012 at 4:51 AM\nதமிழ்ப் பதிவுலகத்துலேயே அதிகமான பதிவுகளை வழமையா படிச்சிட்டு வர்ரது நீங்கதான்னு நினைக்கிறேன், அந்த விதத்துல நீங்க கொடுக்கும் விருதுகள் ரொம்பச் சரி......\nதங்கள் அன்புக்கும், அவார்டுக்கும் நன்றி மக்கா.....\nஅவார்டு வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅவார்டு லோகோ டிசைன் செய்த வீடு சுரேஷ்க்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி....\nவிருது வழங்கனும்னு உங்கள் ஐடியா சுப்பர்ப்...\nநீங்க அவார்ட் கொடுத்தவர்களின் வலைப்பூ போய் பார்க்கிறேன்பா..\nவிரு(ந்)து பெற்ற அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்....\nஆமினாவின் பிளாக் நானும் பார்த்திருக்கிறேன்... உண்மையே நீங்கள் ச���ன்னது... அருமையான வலைப்பூ....அன்பு வாழ்த்துகள் ஆமினா...\nவசந்தமண்டபம் மகி நீங்கள் சொன்னது போலவே சிறப்பான நாட்டுப்பாடல் இசையின் வடிவில் வரிகள் அமைத்து அதில் சமூகத்தில் நடக்கும் தீமைகளை சாடி அதே சமயம் நாம் எல்லோரும் ரசிக்கும் விதமாகவும் அமைத்திருப்பார்...\nஅவார்டு வாங்கிய அனைத்து பதிவுலக நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்\nஅவார்டு குடுத்த நண்பருக்கும் அவர்கள் சார்பில் நன்றிகள் பல\nசிபி அண்ணனின் கில்மாகளை நிறுத்திய உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்...ஹி ஹி..\nவிருது பெரும் மக்கா அனைவரும் இனிமே பதிவர் சந்திப்புக்கு வரும்போது கைல கொஞ்சம் நெறையா காசு எடுத்துட்டு வாங்க...ட்ரீட் க்கு தான்..\nநீங்கள் எழுதியதைப் படித்து உணர்ச்சி வசப்பட்டேன்.நன்றி மனோ.\nநீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.\nபுத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.\nஅவார்ட் வாங்கிய நண்பர்களுக்கும் அதை வழங்கிய மக்கா மனோ அவர்களுக்கும் வாழ்த்துகள்....\nமிகச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து\nமனோ விருதை வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nவிருதினைப் பெற்றுக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்\nவிருதினை வழங்கிக் கௌரவித்த உங்களுக்கு நன்றிகள்\nஇவ் விருதுகளைக் கலக்கலாக டிசைன் பண்ணிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ தங்கள் அன்புக்கு மிக்க நன்றி,சந்தோஷமாவும் இருக்கு நீங்க என் சமையலை செய்து பார்த்து பாராட்டுவது..தங்கள் வீட்டம்மாவுக்கும் என் அன்பு சகோ தங்கள் அன்புக்கு மிக்க நன்றி,சந்தோஷமாவும் இருக்கு நீங்க என் சமையலை செய்து பார்த்து பாராட்டுவது..தங்கள் வீட்டம்மாவுக்கும் என் அன்பு அப்புறம் மேடம்லாம் வேணாமே,தங்கள் தங்கச்சியை எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே பெயர் சொல்லி கூப்பிடுங்க..மீண்டும் உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்\nஆமா நீங்க பாலுமகேந்திரா தம்பியா\nவிருது குடுத்த மனோ...உங்க ரசனைக்கும் வாங்கியவங்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் \n அதிக பதிவுகளை மேய்பவர் என்றபடியால் உங்கள் விருதுகள் நம்பகத்தன்மை பெறுகிறது.. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nஅசத்தல் விருதுகள். எனக்கு கிடைக்கவில்லையே ��ன்று கவலையாக இருந்தாலும்... நான் இன்னும் வளரனும் என்ற உண்மையும் உறைக்குது.. ஹா ஹா....விருது வாங்கியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஇதில் விருது பெற்ற பெரும்பாலான பதிவர்களின் பதிவுகளை நானும் வாசித்து இருக்கின்றேன் பொருத்தமான விருதுகள்\nஇப்படி ஒரு முயற்சியை எடுத்த உங்களுக்கும் பாராட்டுக்கள்\nவிருது பெற்ற அனைவரும் அதற்க்கு மிகவும் பொருத்தமானவர்கள்\nசிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .\nஉங்களுக்கு எருது மன்னன் சாரி விருது மன்னன் என்ற பட்டம் வழங்குகின்றேன்\nஎன்னைப்போல அவார்ட் வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nகல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nநம்பர் ஒன் பதிவர்களின் பிறந்தநாள் பார்ட்டி காமெடி கும்மி....\nசிபி'யின் பிறந்தநாளுக்கு பதிவர்களுக்கு நைட் பார்ட்டிக்கு அழைப்பு வைக்கிறான் அவன் ஊராகிய சென்னிமலையில். வரவேற்பாளர் விக்கி என்ற தக்காளி.....\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கி���ாந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\nfref=ts முனைவ்வ்வ்ர் பட்டாப்பட்டி ...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nதீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nதீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் ...\nநான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன...\nகுளியலும் நாட்டு நடப்பும், எனது கோபமும்....\nநாஞ்சில்மனோ'வின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்....\nஅநியாயத்துக்கு மேல் அநியாயம் செய்யும் மருத்துவமனைக...\nமறுபடியும் பேயின் குத்தாட்டம் எங்கள் ஹோட்டலில்.......\nமக்களின் நியாபக மறதிக்கு நாம் கொடுக்கும் விலை...\nஉணவுஉலகம்: விசாலினி இந்தியாவின் விடிவெள்ளி\nநான் ரசித்த பதிவுகளுக்கு நாஞ்சில்மனோ அவார்ட்.........\nநலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பி���் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2009/01/toronto-sun.html", "date_download": "2018-10-16T08:34:58Z", "digest": "sha1:PY5PK7SWGVBFPGTURIUHG7QNEHP5OVUK", "length": 9906, "nlines": 184, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: Toronto Sun முன்பாக, ஈழத்தில் நடைபெறும் படுகொலைகளுக்காய்...", "raw_content": "\nToronto Sun முன்பாக, ஈழத்தில் நடைபெறும் படுகொலைகளுக்காய்...\nஈழத்தில் நடைபெறும் படுகொலைகள் குறித்துப் பாரா முகமாய் இருக்கும் கனேடிய ஊடகங்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவற்கு நிகழ்த்தப்படுகின்ற தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களில் ஒன்றாக ரொரண்டோ சன் பத்திரிகை அலுவலத்திற்கு முன்பு இன்று (Wed Jan 28, 2009) .\nநிகழ்வை நடத்த மதியம் 12.00-2.00 அனுமதி தரப்பட்டிருந்தது\nஇன்று ரொரண்டோவில் Snow Storm ஆக இருந்தும் கிட்டத்தட்ட 300-400 வரையான மக்கள் பெரும்பனியையும் தாண்டி கூடியிருந்தனர்.\nநேற்று அதிரடியாக கனேடியப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் ரொரண்டோவிலிருந்த இலங்கை உப தூதரகத்தில் நுழைந்து தமது எதிர்ப்பை 25 மாண��ர்கள் உள்ளேயேயும், மிகுதியானவர்கள் வெளியேயும் தமிழர்களின் மீதான படுகொலைகளுக்கான எதிர்ப்பைக் காட்டியிருந்தனர். வழமைபோல தூதரகத்தின் அதிகாரியொருவர் 'நீங்கள் தீவிரவாதிகள், உங்களுக்கு பதில் எதுவும் சொல்லத் தேவையில்லை'யென திருவாய் மலர்ந்தருளியிருந்தார். தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் தூதரலாயத்தின் முன் கூடப்போகின்றார்களென அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் கூறினார். 'மாணவர்களை மாணவர்களாக மட்டுமே விடுங்கள், நிறையச் சாதிப்போம்' என்று எப்போதே கேட்டு கேட்டு கடைசியில் அலுத்தது ஒருபுறம் இருந்தாலும் -காலம் கடந்ததாயினும்- மீண்டும் மாணவர்களின் எழுச்சியானது அவசியமானது; பிறர் தம் அரசியலை இம்மாணவர்கள் மீது திணிக்காதிருக்க கடவ.\nToronto Sun முன்பாக, ஈழத்தில் நடைபெறும் படுகொலைகளு...\nஅதிகார‌த்தின் முன் உண்மைக‌ளைப்பேசிய‌ ஒரு சிங்க‌ள‌ ...\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=88290", "date_download": "2018-10-16T09:14:58Z", "digest": "sha1:6IATURF2VDZKZA6Q5E2TUJXTSCXT5AOY", "length": 7409, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅனந்த்நாக் இடைத்தேர்தல்: காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nஅனந்த்நாக் இடைத்தேர்தல்: காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி\nகாஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி பெற்றுள்ளார்.\nகாங்கிரஸ் வேட்பாளர் ஹிலால் அகமது ஷாவை விட 12 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அனந்த்நாக் தொகுதி இடைத் தேர்தலில் முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனந்த்நாக் தொகுதி உறுப்பினரும், முதல்வருமாக இருந்தவருமான முஃப்தி முகமது சயீத் உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததை அடுத்து, அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅனந்த்நாக் இடைத்தேர்தல் காஷ்மீர் வெற்றி 2016-06-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க தோல்வி படுதோல்வி; மூன்று மக்களவை தொகுதிகளிலும் – சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி கட்சிகள் வெற்றி\nஇந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை போர்க்களமாக மாற்றிவிட்டது;காஸ்மீர் முதல்வர்\nஇடைத்தேர்தலில் நடிகர் விஷால்;கமலின் ஒத்திகை களமாகிறது ஆர்.கே.நகர் தொகுதி\nடிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nவெற்றியை கொண்டாடும் ‘மெர்சல்’ படக்குழு\nஇதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2018-10-16T09:02:13Z", "digest": "sha1:P54U653TGDTM75SYK4EH62QSQWRLBZXG", "length": 10078, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "அகிலேஷ் யாதவ் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஉ.பி.,யில், 105 அரசியல் வாதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு ரத்து\nஉ.பி.,யில், 105 அரசியல் வாதிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ்பாதுகாப்பை நீக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டு உள்ளது. அதேநேரத்தில், முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யா��வ், முலாயம்சிங், மாயாவதி ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பில், எந்தமாற்றமும் செய்யப்படவில்லை. உ.பி.,யில், ......[Read More…]\nApril,24,17, — — அகிலேஷ் யாதவ், முலாயம் சிங்\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமாக இருக்கும்\n403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப் படுகிறது. இது வரை 3 கட்டதேர்தல் முடிந்துவிட்டது. 4-வது கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதில் உத்தரபிரதேச மக்கள் ஆர்வமுடன் ......[Read More…]\nFebruary,23,17, — — அகிலேஷ் யாதவ், கழுதை\nமோடியை உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தித்தார்\nபிரதமர் நரேந்திர மோடியை உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தித்தார். உத்தரப்பிரதேச மாநில சட்டம், ஒழுங்கு நிலைபற்றி பிரதமரிடம் அகிலேஷ் யாதவ், இந்த சந்திப்பின் போது விவரித்ததாக கூறப்படுகிறது. ...[Read More…]\nJune,13,14, — — அகிலேஷ் யாதவ்\nஅகிலேஷ்யாதவ் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது\nஉ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியபோது, ...[Read More…]\nமத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவு விரைவில் வாபஸ்\nமத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை விரைவில் வாபஸ் பெற போவதாக உபி. முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.காங்கிரசைவிட பாஜக எவ்வளவோ மேல் என்ற நிலைபாட்டுக்கு அந்த ......[Read More…]\nMarch,26,13, — — அகிலேஷ் யாதவ், பாஜக\nஉ. பி,. முதல்வராக அகிலேஷ் யாதவ் இன்று பதவியேற்கிறார்\nஉ. பி,. முதல்வராக சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார் . இந்த பதவியேற்பு விழா லக்னெüவில் நடைபெறுகிறது . இதற்க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று ......[Read More…]\nMarch,15,12, — — அகிலேஷ் யாதவ், சமாஜவாதி கட்சி, தலைவர், மகன், முலாயம் சிங்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nகழுதைகள் தங்கள் எஜமானருக்கு விசுவா���மா ...\nமோடியை உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்� ...\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி� ...\nமுலாயம் மகன், மனைவி மீது மீண்டும் சொத்� ...\nஅகிலேஷ்யாதவ் ஆட்சியில் மாநிலத்தில் சட ...\nகாங்கிரஸ் விரிக்கும் மாயவலையில் சிக்க ...\nமத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவு விர� ...\nமுலாயம் சிங்கின் வாக்கு செல்லாது; தேர் ...\nஉ. பி,. முதல்வராக அகிலேஷ் யாதவ் இன்று பதவ ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.funnyhalftime.com/ta-in/", "date_download": "2018-10-16T08:28:13Z", "digest": "sha1:KYHI3HFVRTEF6A2G2DP4QBZTVTDUY5DN", "length": 28163, "nlines": 339, "source_domain": "www.funnyhalftime.com", "title": "கால்பந்து விளையாட்டு", "raw_content": "\nகால்பந்து விளையாட்டு ரசிகர்கள் உண்மையில் FunnyHalfTime அனுபவிக்கும். ஏமாற்று வித்தை விளையாட்டுகள் நூற்றுக்கணக்கான, விளையாட்டு, ஃப்ரீ கிக், பெனால்டி கிக் சேர ... பதிவிறக்கும் இல்லாமல் இலவசமாக அனைத்து.\nகால்ப் - கால்பந்து விளையாட\nடர்ஃப் மீது அபராதம் விளையாட\nசீன படப்பிடிப்பு விளையாட்டு நோக்கம்\nஒரு வால் கொண்ட இலவச கிக் விளையாட\nபறக்கும் தலைவர்களுக்கான கொண்ட கால்பந்து விளையாட\nஒரு கால்பந்து களத்தில் கால்ப் விளையாட்டு\nஒரு கேனான் கால்பந்து விளையாட்டு\nஒரு கால்ப் Fooball அன்று ஜோம்பிஸ் கொண்ட கால்பந்து விளையாட\nஉலக கோப்பை இலவச கிக் விளையாட\nவெற்று கூண்டுகள் கொண்ட கால்பந்து விளையாட\nSnowmen கொண்ட கால்பந்து விளையாட\nபீச்சில் ஏமாற்று வித்தை விளையாட\nப்ரீ கிக் (Freekick கருத்துக்களம்) விளையாட\nகடற்கரையில் ராவுல் இலவச கிக் விளையாட்டு\nகால் மிகவும் வேடிக்கை விளையாட்டு\nCRO-Magnon கொண்ட ஆண்கள் மணிக்கு விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nகால்பந்து சட்டைகளை உடன் நினைவக விளையாட்டு\nஒரு வால் (சூப்பர் ஃப்ரீ) இலவச கிக் விளையாட\nபந்தயம் விளையாட்டு கொண்ட கால்பந்து விளையாட\nயதார்த்தமான விளையாட்டு இலவச கிக்\nஇடையூறுகள் இலவச கிக் விளையாட்டு\nகுழந்தைகள் இலவச கிக் விளையாட்டு\nஒரு கால்பந்து வீரர் புதிர் விளையாட்டு\nஅர்ஜென்டீனா உள்ள அபராதம் விளையாட\nஒரு சுவர் மூன்று பாதுகாவலர்களாக இலவச கிக் விளையாட\nஜானி பிராவோ கால்பந்து விளையாட்டு\nஒரு நடுவர் கால்பந்து விளையாட்டு\nஒரு அமர்வு கோல் காட்சிகளின்\nஃப்ரீஸ்டைல் ​​மணிக்கு விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nகால்பந்து வினா விடை மூலம் தேர்வு\nBonhomme உடன் படப்பிடிப்பு விளையாட்டு மணிக்கு நோக்கம்\nதுல்லியமான இலவச கிக் விளையாட்டு\nகாலணி மற்றும் ஜம்ப் அமைக்கவும்\nஜெர்மன் விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nவினாடி வினா கால்பந்து - உலக கோப்பை கால்பந்து வினாடி வினா\nஒரு மையத்தில் விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nபாதுகாவலர்களாக இலவச கிக் விளையாட்டு\nபிளாக்ஸ் (இயற்பியல் கோப்பை) உடன் கால்பந்து விளையாட\nதென் ஆப்ரிக்கா 2010 - படப்பிடிப்பு விளையாட்டு சானலில்\nRennes உடன் மேசை கால்பந்து விளையாட்டு\nபிரிமியர் லீக் அணிகள் கால்பந்து விளையாட்டு\nபடப்பிடிப்பு விளையாட்டு மற்றும் துல்லியம்\nநான்கு பாதுகாவலர்களாக இலவச கிக் விளையாட்டு\nகிளப் விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nபெரிய விளைவுகள் இலவச கிக் விளையாட்டு\nஒத்திசைவற்ற கைப்பாவை குறிக்கோளை விளையாட்டு\nமவுஸ் விளையாட்டு ஏமாற்று வித்தைகள் செய்\nஇலவச கிக் இலவச விளையாட\nகோல் உலக சாம்பியன்ஷிப் படப்பிடிப்பு\nவானளாவிய (ஸ்கைலைன் சாக்கர்) கடவு விளையாட\nகோகோ உடன் படப்பிடிப்பு விளையாட்டு சானலில்\nஒரு ஆக்டோபஸிடமிருந்து உடன் படப்பிடிப்பு விளையாட்டு சானலில்\nமறைமுக இலவச கிக் விளையாட்டு\nஇலவச கிக் கிளாசிக் விளையாட\n3D உள்ள மேசை கால்பந்து விளையாட்டு\nஒரு கால்பந்து மைதானம் விளையாட்டு ஏமாற்று வித்தைகள் செய்\nவிளைவுகள் உடன் Coups ஃப்ராங்க்கும் விளையாட்டு\nவிளைவுகள் இலவச கிக் விளையாட்டு\nஒரு லிட்டில் கேர்ள் உடன் தண்டனை விளையாட்டு\nகாலணி மற்றும் துல்லியம் அமை\nஅலுவலகம் ஒரு விளையாட்டில் கால்\nகால்பந்து விளையாட்டில் 2 Vs 2\nடேபிள் சாக்கர் மல்டிபிளேயர் விளையாட்டு\nஇலக்குகளுடன் இலவச கிக் விளையாட்டு\nஎளிமையான இந்த விளையாட்டை நோக்கம் படப்பிடிப்பு\nசர்வதேச தேர்வுகள் உடன் படப்பிடிப்பு விளையாட்டு ��ணிக்கு நோக்கம்\nகால்பந்து மற்றும் காம்பாட் விளையாட\nPaf Le செயின் கொண்ட கால்பந்து விளையாட\nவிலங்குகள் கொண்ட கால்பந்து விளையாட\nஆசிய இலவச கிக் விளையாட்டு\nஇலவச கிக் விளையாட்டு ஆன்லைன்\nகால்பந்து வினா விடை மூலம் தேர்வு (2)\nடிவார்வெஸ் கொண்ட கால்பந்து விளையாட\nமெதுவாக இயக்கத்தில் கால்பந்து போட்டி\nகொரிய மணிக்கு விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nபெரிய கம்பெனி ஒரு அலுவலகம் உள்ள கால்பந்து விளையாட\nகால்பந்து வீரர்கள் வேறுபாடுகளை விளையாட\nடன் வித் பூஸ்பால் விளையாட்டு\nபிக் ஃபூட் மற்றும் ஹேங்மேன் விளையாட\nகுழந்தைகள் உடன் தண்டனை விளையாட்டு\nகால்பந்து 3 Vs 3 பொருந்தவில்லை\nகால்பந்து விளையாட்டில் 3 Vs 3\nகால்பந்துகள் உடன் குமிழி விளையாட்டு\nவைக்கிங் கால்பந்து விளையாட்டு - தலைப்பான்கள் n 'சாக்கர் வாலேஸ்\nஅணி பிரான்ஸ் கூட்டுறவு பிரான்க் விளையாட்டு\nகோல் விளையாட்டு கிளாசிக் படமாக்கப்பட்டது\nகால்பந்து வீரர்களின் வேறுபாடுகள் விளையாட\nமஞ்சள் அட்டைகள் கால்பந்து விளையாட\nயதார்த்தமான விளையாட்டு ஏமாற்று வித்தை\n4 எதிராக கால்பந்து விளையாட்டு 4\nபடப்பிடிப்பு விளையாட்டு மணிக்கு நோக்கம் நேரம் முடிந்தது\nஒரு சாக்கர் பந்து ஏமாற்று வித்தை விளையாட்டு\nபயர் பால் ஏமாற்று வித்தை விளையாட\nஒரு பாத பாதுகாப்பு படையின் விளையாட்டு\nகால்பந்து போட்டி ஃப்ளாஷ் விளையாட்டு\nஃப்ளாஷ் விளையாட்டு சதி ஃப்ராங்க்\n1 எதிராக கால்பந்து விளையாட்டு 1\nMagnetised வீரர்கள் கொண்ட அட்டவணை கால்பந்து விளையாட்டு\nபயிற்சியாளர் படப்பிடிப்பு விளையாட்டு மணிக்கு நோக்கம்\nஉலக கோப்பை கால்பந்து விளையாட்டு\nStickman கொண்ட கால்பந்து விளையாட\nஒரு திட உடன் தி கார்டியன் படப்பிடிப்பு விளையாட்டு நோக்கம்\nகலப்பில் விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nஒரு கோல்ஃ ​​அன்று கால்பந்து விளையாட்டு\nஏமாற்று வித்தை (2) விளையாட\nஒரு வ்யூஃபைண்டர் உடன் தண்டனை விளையாட்டு\nஒரு லிட்டில் பந்து படப்பிடிப்பு விளையாட்டு சானலில்\nகாலணி மற்றும் படுகொலை தொகுப்பு\nஒரு பூதம் கொண்டு தண்டனையை விளையாட்டு\nரோபோ படப்பிடிப்பு விளையாட்டு மணிக்கு நோக்கம்\nபல நிலைகளை கொண்ட இலவச கிக் விளையாட்டு\nமவுஸ் மூலம் கோல் கோல் விளையாட\nமிக துல்லியமான அபராதம் விளையாட\n3 இலவச கிக் இலக்குகள் விளை���ாட\nசர்வதேச வீரர்கள் கொண்ட தண்டனை விளையாட்டு\nஒரு சுவரில் படப்பிடிப்பு விளையாட்டு நோக்கம் குத்தினார்\nCRO-Magnon ஆண்கள் அட்டவணை கால்பந்து விளையாட்டு\nஅடிடாஸ் கால்பந்து விளையாட்டை ஏமாற்று வித்தை\nசர்வதேச தேர்வுகள் (2) உடன் படப்பிடிப்பு விளையாட்டு மணிக்கு நோக்கம்\nஒரு போட்டி தொடரில் அட்டவணை கால்பந்து விளையாட்டு\nஜோம்பிஸ் கொண்ட கால்பந்து விளையாட\nஒரு நாய் மற்றும் ஆடு கால்பந்து விளையாட்டு\nஒரு அரை களத்தில் கால்பந்து போட்டி\n1 எதிராக ஒரு விளையாட்டில் கால்\nஒரு கால்பந்து களத்தில் மோட்டார்சைக்கிள் பந்தய விளையாட்டு\nபள்ளி கொண்ட கால்பந்து விளையாட\nகால்பந்து விளையாட்டு மற்றும் ஏமாற்று\nஒரு கால்பந்து உடன் சாதனை விளையாட்டு\nஒரு கால் Fottante விளையாட்டை ஏமாற்று வித்தை\nலியோனல் மெஸ்ஸி கால்பந்து விளையாட்டு\nபயிற்சி கால்பந்து வீரர்கள் இலவச கிக் விளையாட்டு\nCRS மற்றும் பொறுக்கிகள் கொண்ட கால்பந்து விளையாட\nஒரு விளையாட்டு பந்து சுவர்\nஒரு கால்பந்து இணைந்து (2) விளையாட்டு ஏமாற்று வித்தை\n2010 உலக கோப்பை விளையாட்டு பந்து ஏமாற்று வித்தை\nமல்டி பிளேயர் 1vs1 விளையாட்டு பாத\nElastics கொண்ட கால்பந்து வீரர்கள் விளையாட\nசிறு சிறு துளிகளாக விடு மற்றும் ஆன் தி கோல் ஷாட் விளையாட\nவிளையாட்டு கால்பந்து சட்டைகளை முரண்பாடு\nகால்பந்து விளையாட்டு 5 Vs 5\nகவர்ச்சியான பெண் (என் சாக்கர்) படப்பிடிப்பில் விளையாட்டு மணிக்கு நோக்கம்\nபென்குவின் விளையாட்டை ஏமாற்று வித்தை\nஒரு ரோபோ கால்பந்து விளையாட்டு\nகோஸ்ட்ஸ் கொண்ட கால்பந்து விளையாட\nஒரு கால்பந்து வீரர் படப்பிடிப்பு விளையாட்டு\nரொனால்டோ ஆகியோருடன் இணைந்து கால்பந்து விளையாட்டு\nஒரு கால்பந்து உடன் ஸ்குவாஷ் விளையாட்டு\nமிக்கி மற்றும் டொனால்ட் விளையாட்டை ஏமாற்று வித்தை\nஒரு விளையாட்டு பந்து தொடங்கும்\n3 நிமிடங்கள் உள்ள Coups ஃப்ராங்க்கும் விளையாட்டு\nபலூன்கள் ஒரு அரங்கத்தில், வில்வித்தை விளையாட\nஐரோப்பாவில் அபராதம் கோப்பை விளையாட\nகால்பந்து வீரர்கள் படப்பிடிப்பு விளையாட்டு\nகோல் (சாக்கர் கோலி) விளையாட\nகால்களை ஏமாற்று வித்தை விளையாட\nமவுஸ் கால்பந்து விளையாட்டு போட்டி\nரொனால்டோ முதல் கோல் படப்பிடிப்பு விளையாட்டு\nகால்பந்து இரண்டு ஒரு விளையாட\nகூண்டுகள் உடன் பட���்பிடிப்பு விளையாட்டு தொலைபேசிகள் நோக்கமுள்ளவை\nஒரு விளையாட்டு பந்தை காலால் தொடங்கும்\nஒரு அரங்கத்தில், ஏமாற்று வித்தை\nசர்வதேச தேர்வுகள் விளையாட்டை ஏமாற்று வித்தை\nபெண்களுடன் இணைந்து படப்பிடிப்பு விளையாட்டு சானலில்\nஒரு juggled பந்து (2) கொண்ட விளையாட்டுகள்\nஒரு ஸ்லைடர் கொண்ட படப்பிடிப்பு விளையாட்டு சானலில்\nபேபி அடி ஆங்கிலம் விளையாட\nஒரு பெனால்டி கோல் கீப்பர் விளையாட்டு\nசிலைகள் உள்ள கால்பந்து விளையாட்டு\nஒரு juggled பந்து விளையாட்டு\nதரை மீது விளையாட்டு ஏமாற்று வித்தைகள் செய்\nஒரு விளையாட்டில் கார்டன் ஏமாற்று வித்தைகள் செய்\nஏமாற்று வித்தை விளையாட்டு - சாக்கர் சிறு சிறு துளிகளாக விடு\nஒரு முன்னால் விளையாட்டு பித்து பிடித்த கும்பல் ஏமாற்று வித்தைகள் செய்\nமிகவும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக படப்பிடிப்பு விளையாட்டு\nபைவட் படமாக்கப்பட்டு விளையாட்டு மணிக்கு நோக்கம்\nFiile உடன் பிட் மணிக்கு விளையாட்டு படப்பிடிப்பு\nமரியோ விளையாட்டை ஏமாற்று வித்தை\nமையம் விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nவிளையாட்டு சவால் மற்றும் அபராதம்\nஸ்கூபி டூ விளையாட்டை ஏமாற்று வித்தை\nப்ளீச்சர்ஸ் உள்ள படப்பிடிப்பு விளையாட்டு\nஅவரது தலை விளையாட்டு ஏமாற்று வித்தை\nகுண்டுகள் மூலம் கால்பந்து விளையாட்டு\nஒரு கால்பந்து விளையாட்டை ஏமாற்று வித்தை\nகாக் உடன் படப்பிடிப்பு விளையாட்டு சானலில்\nஏமாற்று வித்தை விளையாட்டு - உலக கோப்பை ஃபீவர்\nஒரு விளையாட்டு பந்து தடைகள்\nபடப்பிடிப்பு விளையாட்டு சிம்பிள் மணிக்கு நோக்கம்\nகுரங்கு விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\n1 எதிரான 1 வேதனை\nகிளாசிக் ஏமாற்று வித்தை விளையாட்டு\nஆரோக்கியமான உள்ள கோல் கீப்பர் படப்பிடிப்பில் விளையாட்டு\nஒரு ரோக்ஸ் விளையாட்டை ஏமாற்று வித்தை\nபடப்பிடிப்பு விளையாட்டு சானலில் - அபராதம் ஷாட் சவால்\nபாங் மணிக்கு விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nகிளாசிக் ஏமாற்று வித்தை விளையாட்டு (3)\nகிளாசிக் ஏமாற்று வித்தை விளையாட்டு (2)\nகடல் விளிம்பில் விளையாட்டு ஏமாற்று வித்தைகள் செய்\nநுரை ஒரு பந்து விளையாட்டு ஏமாற்று வித்தை\nமிகவும் வேகமாக மணிக்கு விளையாட்டு நோக்கம் படப்பிடிப்பு\nஏமாற்று வித்தை விளையாட்டு - சாக்கர் NetCup 2005\nநேரமிட்டது விளையாட்டு ஏமாற்று வித்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/122389-environmentalist-nithyanand-jayaraman-lauds-karthik-subbaraj-for-mercury.html", "date_download": "2018-10-16T08:16:49Z", "digest": "sha1:D4RX72PV36NCJMVPOIJ76JHTUDXBA2B3", "length": 26182, "nlines": 383, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’ மெர்க்குரி’, ஒரு கார்ப்பரேட் கிரைம் திரைப்படம்..!’’ - சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன் | environmentalist nithyanand jayaraman lauds karthik subbaraj for mercury", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:19 (16/04/2018)\n’’ மெர்க்குரி’, ஒரு கார்ப்பரேட் கிரைம் திரைப்படம்..’’ - சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்\nகொடைக்கானல் யூனிலிவெர் நிறுவனத்தின் பாதரச கலப்படத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மெர்க்குரி ஒரு கார்ப்பரேட் கிரைம் பற்றிய திரைப்படமென சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன் பாராட்டியுள்ளார்...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சினிமா ஸ்டிரைக்கின் ஒரு பகுதியாக புதுப்படங்களை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ளது. இதன் காரணமாக 'மெர்க்குரி' தமிழ்நாட்டை விடுத்து உலகமெங்கும் சென்றவாரம் ரிலீஸ் ஆனது.\nஇந்நிலையில் நேற்று நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு சென்னையிலுள்ள தாகூர் திரையரங்கில் 'மெர்க்குரி' திரையிடப்பட்டது. சிறப்பு காட்சியில் பங்கேற்ற சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன், \"கொடைகானல் யூனிலிவெர் நிறுவனத்தின் பாதரச கலப்படத்தை அடிப்படையாய்க் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கார்ப்பரேட் கிரைம் திரைப்படம்’’ என முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.\nபடத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையே, படம் எப்படி இருக்கு என்று கேட்டு தெரிந்து கொள்வோம் என போன் செய்தேன். 'மெர்க்குரி' குறித்து பேசிய அவர், \"இது வெறும் கொடைக்கானல் பாதரச கலப்பட விவகாரத்தை மட்டும் வைத்து எடுத்த படம் அல்ல. எண்ணூர் துறைமுக பிரச்னை, ஓ.என்.ஜி.சி மீத்தேன் பிரச்னை , தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை என எல்லா பிரச்னைகளிலும் ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் அரசியல் பற்றியும், ஆதிக்கத்தைப் பற்றியும், மக்கள் அவலத்தை பற்றியும் கூற முற்பட்டிருக்கிறார். வழக்கமாகச் சினிமாவில் யாரும் எடுத்திராத மௌனப் படத்தின் மூலமாகக் கூறும் முயற்சியை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எடுத்திருக்கிறார். இத்தகைய படைப்பாளிகளை ஊக்கப்படுத்��� வேண்டும். இந்த மாதிரி தொழிற்சாலை விவகாரங்களில் நாம் மேம்போக்காக நமக்குள் சண்டையிட்டு கொள்கிறோம். நம் மீது ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் காரர்களை நாம் விட்டுவிடுகிறோம்’’ என்றவரிடம், ’ஊடகம் மற்றும் கலைத்துறை இத்தகைய சூழலியல் விஷயங்களில் எப்படி செயல் படுகிறது’ என்று கேட்டேன்.\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n\"எண்ணூர் காமராஜர் துறைமுக பிரச்னை, ஓ.என்.ஜி.சி மீத்தேன் பிரச்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை என பிரச்னைகள் எழும்போது மட்டும் அதை மூட வேண்டும் எனக் கூட்டமாக முழங்குகிறோம். இதை இன்னும் வலிமை மிக்க ஒரு குரலாய் ஒலிக்கச் செய்ய நாம் இந்த பிரச்னைகளில் இருக்கும் கார்ப்பரேட் விஷயங்களை பகுத்தாய வேண்டும். இங்குள்ள மக்களாட்சி யாருக்காக இருக்கு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் இந்த அரசு தூத்துக்குடி மக்கள் பக்கமா, இல்லை அந்த முதலாளிகளின் பக்கமா மீத்தேன் விவகாரத்தில் விவசாயிகளின் பக்கமா, இல்லை அந்த ஓ.என்.ஜி.சி பக்கமா மீத்தேன் விவகாரத்தில் விவசாயிகளின் பக்கமா, இல்லை அந்த ஓ.என்.ஜி.சி பக்கமா என கார்ப்பரேட் பின்னணிகளைக் குறித்து ஆராய வேண்டும்\" என்றார்\n’மெர்க்குரி' படம் தமிழகத்தில் வெளியாகாததைக் குறித்து 'மெர்க்குரி' படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ‘’இன்று தமிழகத்தில் நடந்து வரும் பிர்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட ஒரு சமுதாயக் கருத்தைக் கொண்டுள்ள படம். வெளியிட்ட அனைத்து தென் மாநிலங்களிலும் ரசிகர்களால் இதை கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படத்தை இந்தச் சூழலில் காட்ட இயலவில்லை என்பது வருத்தமாக இருந்தாலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாங்கள் படத்தை வெளியிடவில்லை. நாளை அரசு நடத்தும் பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும், படம் தமிழகத்தில் ரிலீசாகும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். இயக்குநர் கார்த்திக் சுப்புரா���் மற்றும் பிரபுதேவா கேட்டுக் கொண்டதின்படி ரசிகர்கள் பைரஸி தளங்களில் படம் பார்க்காமல் இருக்க வேண்டும்\" என்றார்.\n30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படம், ’மெர்க்குரி’ என்பது குறிப்பிடத்தக்கது.\n'மெர்க்குரி' படம் ரிலிஸாகாததற்கு வருந்துகிறேன் - கார்த்திக் சுப்புராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankabbc.com/on-the-face-in-the-body-to-keep-the-disappearance/", "date_download": "2018-10-16T09:07:48Z", "digest": "sha1:GAEWC3XLKTUCGCAK43VKRBJO5ALLTS75", "length": 15693, "nlines": 229, "source_domain": "lankabbc.com", "title": "முகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..!! - Lanka BBC", "raw_content": "\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nபெரும்பாலான பெண்கள் தங்கள் முகத்தில், மற்றும் உடலில் உள்ள தழும்புகளை மறைய வைக்க மிகவும் சிரமப்படுகின்றனர். வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை உபயோகப்படுத்தி எளிய முறையில் தழும்புகளை நீக்கலாம். தழும்புகளை நீக்கும் எளிய முறையைப் பற்றி இப்பதிப்பில் அறியலாம், வாருங்கள் பெண்களே\nஉருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்து நன்றாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மேசைக்கரண்டி உருளைக்கிழங்கு சாறும் 2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 2 மேசைக்கரண்டி முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்வதால் தழும்புகள் மறைந்திடும்.\nஉருளைக்கிழங்கை வேகவைத்து அதனை பேஸ்ட்டாக நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்ச�� சாறு கலந்து பூசினால் இயற்கை முகப்பூச்சு தயார். இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்களில் கழுவிவிடலாம்.\nபரு அல்லது பருத் தழும்புகள் மறைய\nமுகத்தில் தோன்றும் பரு அல்லது பருத் தழும்புகள் இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கை அப்படியே முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். தொடர்ந்து இப்படி ஒரு மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.\nநிற மாற்றத்தை சரி செய்ய..\nஉருளைக்கிழங்கை தோல் சீவி முகத்தில் அரைத்து முகத்தில் பூசினால் சூரிய ஒளியால் ஏற்படம் நிற மாற்றத்தை சரி செய்திடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம்.\nமுகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க, உருளைக்கிழங்கு பேஸ் ஒரு மேசைக்கரண்டி, தயிர் ஒரு மேசைக்கரண்டி மற்றும் ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்திடுங்கள் பின்னர் அதனை முகத்தில் பூசி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.\nகண்களைச் சுற்றி வரும் கருவளையத்தை போக்க, உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு மேசைக்கரண்டி தேன் கலந்து கண்களைச் சுற்றி தடவி, அது காய்ந்ததும் கழுவி விடலாம். இவை கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.\nஉருளைக்கிழங்கு அத்துடன் வெள்ளரி இரண்டு சேர்த்து அரைத்து முகத்தில் பூசினால் இயற்கை டோனர் போல செயல்படும். இதை வாரம் இரண்டு முறை செய்திடலாம். சரும பொலிவிற்கும் இது வழி வகுக்கும்.\nஉருளைக்கிழங்கின் தோலை தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும், பின்னர் அந்த தோலை எடுத்து விட்டு அந்த நீரைக்கொண்டு தலைமுடியை அலசினால் தலைமுடி மிருதுவாக இருக்கும்\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nஇந்தியாவுக்கு 11ஆவது தங்கப் பதக்கம்\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\nபெண் உடலுறவு ஹோர்மோன்களை தூண்டும் 7 உணவுகள்…\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூ��ித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/antyodaya-express-to-be-run-between-thambaram-and-nellai-from-tomorrow/", "date_download": "2018-10-16T09:08:50Z", "digest": "sha1:BU2TQKLGSKWZUFMHM4W25Y2SQFNFDTPY", "length": 13644, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தாம்பரம் டூ நெல்லை சிறப்பு அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்! - antyodaya-express-to-be-run-between-thambaram-and-nellai-from-tomorrow", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nதாம்பரம் டூ நெல்லை சிறப்பு அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்\nதாம்பரம் டூ நெல்லை சிறப்பு அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்\nவிழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, இன்று(8.6.18) முதல் சென்னையிலிருந்து நெல்லைக்கு அறிமுகமாகியது.\nதாம்பரம் – திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து இன்று முதல் துவங்கியது. முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு, இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.\n16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுவதும் முன்பதிவு இல்லாத ரயிலாக உள்ளது. இந்த ரயில் பாமர, நடு��்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ரயில்வே இணை அமைச்சர், ராஜென் கோஹைய்ன், அந்யோதயா ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த ரயில், 16191 என்ற எண்ணில் இயங்க உள்ளது.\nஅந்த்யோதயா எக்ஸ்பிரஸ் சேவையை விரைவாக இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்திவந்தனர். இந்தச் சூழலில், அந்த்யோதயா ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளக்து. இந்த ரயில் விருதுநகா், மதுரை, திண்டுகல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nபகலில் புதிய பொறுப்பு, இரவில் பதவி பறிப்பு: டி.கே.எஸ்.இளங்கோவன் பந்தாடப்பட்ட பின்னணி\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் : திலகவதி\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\nசின்மயியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… சூசகமாக பேசிய சரத்குமார்\nசர்க்கரை நோயின் அறிகுறிகள் உங்களுக்கு தெரியுமா\nகுற்றாலம் அருவிகளில் வெள்ளம்: தொடர் சாரல், குளிக்க தடை\nமக்களுக்கு நல்லது செய்ய விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு.. வெடியை கொளுத்தி போட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்\nதமிழ் ரசிகர்களால் வளர்ந்தவர் விஜய். அந்தத் தமிழர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும்\nஇதோ வந்துடுச்சுல சர்கார் டீசர் ரிலீஸ் தேதி… வி ஆர் வெயிடிங் \nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் டீசர் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கத்தி திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பி���்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது. சர்கார் டீசர் தேதி அறிவிப்பு : ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் மெர்சல் காட்டிய நடிகர் விஜய்யின் பேச்சில் இருந்து இன்னும் […]\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/cm-edappadi-palanisamy-pressmeet-289451.html", "date_download": "2018-10-16T08:47:40Z", "digest": "sha1:MFCYPD6CJW2QCKOD2APSXWIYNPWVFOB6", "length": 14443, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் வைக்கும் செக் என்ன தெரியுமா?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nமுதல்வர் வைக்கும் செக் என்ன தெரியுமா\nமுதல்வரை பகைத்துக் கொண்ட சசிகலா குடும்பத்தின் மிடாஸ் நிறுவனத்திடம் டாஸ்மாக்கிற்கு மதுபானங்கள் கொள்முதல் ஏற்கனவே குறைந்த நிலையில் தற்போது ரெய்டு காரணமாக மிடாஸ் உடனான உறவை முழுவதும் முறித்துக் கொள்ள அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் சசிகலா குடும்பத்தினரை தாக்கி வரும் வருமான வரி புயலானது தொடர்ந்து 100க்கும் மேற்கட்ட இடங்களில் நீடித்து வருகிறது. சசிகலாவின் உறவினர்கள், உறவினர்களின் உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜோசியர்கள் என்ற ஸ்கெட்ச் போட்டு களமிறங்கி இருக்கும அதிகாரிகள் சென்னை படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.அதிமுக ஆட்சிக் காலத்தில் மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் இதற்குக் காரணம் டாஸ்மாக்கிற்கு வந்து இறங்கும் பீர் மற்றும் மதுவகைகள் இங்கிருந்து தான் கொள்முதல் செய்யப்படும். ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்னர் நிலைமை தலைகீழாகிவிட்டது.முதல்வர் பழனிசாமி சசிகலா குடும்பத்தை கட்சி, ஆட்சியில் இருந்து விலக்கி வைக்கத் தொடங்கியதில் இருந்தே டாஸ்மாக்கிற்கு மிடாஸில் இருந்து கொள்முதல் செய்யும் சரக்கு பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். மாதத்திற்கு சராசரியாக 48 லட்சம் சரக்கு பெட்டிகள் 11 நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன.\nமுதல்வர் வைக்கும் செக் என்ன தெரியுமா\nபிரச்சினையை தட்டிக்கேட்ட லஷ்மி ராமகிருஷ்ணனை ஆபாசமாக பேசிவர்கள் மீது புகார்-வீடியோ\nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nதூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை போட்ட அபராதம்-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி கூறும் யோசனை-வீடியோ\nபிரச்சினையை தட்டிக்கேட்ட லஷ்மி ராமகிருஷ்ணனை ஆபாசமாக பேசிவர்கள் மீது ப���கார்-வீடியோ\nஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட கதிரவன் உயிரிழந்தார்-வீடியோ\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்-வீடியோ\nஇளம்பெண் மீது ஆசிட் வீச்சு \nசென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு-வீடியோ\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/halfyearly-exams-begins-today-07122017/", "date_download": "2018-10-16T08:56:35Z", "digest": "sha1:ULNTBZJLFS5ABCXW2JP25WCOIJT7ZOYZ", "length": 8397, "nlines": 103, "source_domain": "ekuruvi.com", "title": "பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது\nபிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.\nஇதனையடுத்து இறுதி தேர்வுக்கான கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டது. அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது.\nஅதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அனைத்து அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது.\nஅரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் 23-ந்தேதி முடிவடையும். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு வருகிற 11-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடையும்.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வருகிற 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அன்றைய தி��ம் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பள்ளிகள் இயங்காது.\nஎனவே அன்று நடைபெற வேண்டிய தேர்வு 23-ந்தேதிக்கு பின்னர் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.\nமேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nசெய்தியாளர் பிரியா ரமணிக்கு எதிராக மத்திய அமைச்சர் கிரிமினல் அவதூறு வழக்கு\nகேரள பலாத்கார பிஷப்பிற்கு ஜாமின்\nகேரளாவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட போராட்டம்\nஅரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nமுதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்\nபோலாந்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி\nநாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்\n17–ந் தேதி ராமாவரம் தோட்டத்தில் சசிகலா அ.தி.மு.க. கொடியை ஏற்றுகிறார்\nதிருகோணமலை துறைமுகப் பகுதி இந்தியாவின் முதலீட்டுக்கு அனுமதிக்கப்படமாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2017/08/blog-post_16.html", "date_download": "2018-10-16T08:45:22Z", "digest": "sha1:GG7BIZZXSZ5ENJJ64Q3KT6YLOOISO7OV", "length": 5537, "nlines": 228, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "இரண்டு மூன்று நாட்கள்......", "raw_content": "\nஇரண்டு மூன்று நாட்கள் சென்னையை விட்டு மயிலாடுதுறைக்குச் சென்று விட்டேன். அதனால் முகநூல் பக்கம் வரவில்லை. வரும் சனிக்கிழமை அதாவது 19ஆம் தேதி ஏ கே செட்டியார் படைப்புகளைப் பற்றி கடற்கரை அவர்கள் உரை நிகழ்த்துகிறார். தவறாமல் கலந்துகொண்டு கூட்டத்தை மேன்மை படுத்துங்கள். 6 மணிக்கு ஆரம்பித்து 7.30 மணிக்குள் கூட்டம் முடிந்துவிடும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை இதுமாதிரியான கூட்டத்தை நடத்த உத்தேசம். உங்கள் அறிவுரையை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இக் கூட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஎல்லோரிடமும் ஒரு நிமிடம்தான் பேச முடிகிறது\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 76\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 75\nஏ கே செட்டியாரைப் பற்றி கடற்கரையின் நெகிழ்வான பேச்...\n40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அசோகமித்திரனின் கரைந...\nவிருட்சத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் - ...\nவிருட்சத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nஏ கே செட்டியாரைப் பற்றி நெகிழ்வான பேச்சு\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 28\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம்\nபுத்தகங்களைப் படிக்காமல பார்த்துக் கொண்டிருக்கிறேன...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 74\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 73\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....10 பாவண்ணன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=100315", "date_download": "2018-10-16T08:40:18Z", "digest": "sha1:PIQSJ7JG4AXJYWWRWGLBAC2MUEAPZNJ2", "length": 3752, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "குளவி தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில் (படங்கள்)", "raw_content": "\nகுளவி தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில் (படங்கள்)\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.\nஇந்த சம்பவம் இன்று (28) காலை 10 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.\nஇதில் 08 பெண் தொழிலாளர்களும் 02 ஆண் தொழிலாளர்களும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎல்பட 15 ஏ மலையில் இருந்த குளவி கூடு கலைந்தன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்���டையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/46478-kaala-in-karnataka-not-all-pro-kannada-outfits-in-favour-of-ban.html", "date_download": "2018-10-16T07:47:47Z", "digest": "sha1:7INTXSNZADOSRTGCUAVUHW7AILPWIDQC", "length": 16184, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘காலா’வை எல்லா கன்னட அமைப்புகளும் எதிர்க்கின்றனவா? - கள நிலவரம் என்ன? | Kaala in Karnataka Not all pro-Kannada outfits in favour of ban", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\n‘காலா’வை எல்லா கன்னட அமைப்புகளும் எதிர்க்கின்றனவா - கள நிலவரம் என்ன\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் சில கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த கர்நாடக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசியதாக கூறி, ‘காலா’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்கின்றனர்.\nஆனால், கர்நாடகாவில் காலாவுக்கு எல்லா கன்னட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றே கள நிலவரம் தெரிவிக்கின்றது. ‘காலா’ படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர உள்ளது. வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளி வாட்டாள் பக்‌ஷா, கர்நாடகா ரக்‌ஷானா வேதிகா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் ‘காலா’ படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து முறையிட்டது. ‘காலா’ தடைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n“காலா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. வர்த்தக சங்கம்தான் இந்த முடிவை எடுத்தது” என்று கர்நாடக திரைப்பட விநியோகஸ்தர்கள் அசோஷியேஷன் கூறுகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் குமார் கூறுகையில், “முறையான காரணம் இல்லாமல் எந்தப் படத்திற்கும் நாங்கள் தடை கோருவதில்லை. இந்தப் படத்திற்கு யார் எதற்காக தடை கோருகிறார்கள் என்று புரியவில்லை. விநியோகஸ்தர்களை சிலர் மிரட்டி இருக்கலாம். முக்கியமான விஷயங்களை தவிர இதுபோன்ற பெரிய முடிவுகளை எந்த விநியோகஸ்தர்களும் எடுக்கமாட்டார்கள்” என்றார்.\n‘காலா’படத்திற்கான விநியோகஸ்தரும், கோல்டி பில்ம்ஸ் உறுப்பினருமான ஒருவர் கூறுகையில், “காலா படத்தை வெளியிட வேண்டாம் என சில கன்னட அமைப்புகள் வற்புறுத்துகின்றனர். மீறி திரையிட்டால் திரையரங்குகளை அடித்து நொறுக்குவோம் என்று மிரட்டுகிறார்கள். நாங்கள் ஏன் பிரச்னையை எங்கள் தலைமேல் போட்டுக் கொள்ள வேண்டும். அதனால் எங்களுக்கு தான் வணிகம் பாதிக்கப்படும். பணம் சம்பாதிக்கவே இந்தத் தொழிலை செய்கிறோம். சுமூகமான தீர்வு எட்டப்படும் வரை எதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டும். நாங்கள் எந்தவொரு தடையையும் கேட்கவில்லை” என்றார்.\n‘காலா’தடைக்கு கர்நாடக கிரஹகாரா கூடா அமைப்பின் உறுப்பினரும், கன்னட ஆதரவாளருமான கணேஷ் சேட்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘காலா’விவகாரம் குறித்து அவர் பேசுகையில், “தடை விதிக்க வாட்டாள் நாகராஜ் யார் அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது இந்த முடிவை எடுப்பதற்கு அரசின் எந்த அமைப்பிலாவது அவர்கள் இருக்கிறார்களா இந்த முடிவை எடுப்பதற்கு அரசின் எந்த அமைப்பிலாவது அவர்கள் இருக்கிறார்களா எதுவுமே இல்லை. அப்படி இரு���்கையில் அவர்கள் எப்படி படத்திற்கு தடை விதிக்க முடியும் எதுவுமே இல்லை. அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி படத்திற்கு தடை விதிக்க முடியும் காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு எதிராக யாரும் செயல்பட முடியாது. அப்படி இருக்கையில், இந்தப் போராட்டத்திற்கு அர்த்தமே இல்லை. ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் தடையை ஆதரிக்கவில்லை” என்றார்.\n‘காலா’ படத்திற்கு எதிராக எவ்வித போராட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும் அதனால் காவிரி பிரச்னையில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் கர்நாடகா ரக்‌ஷானா வேதிகா அமைப்பின் தலைவர் நாராயண கௌடா நேற்று கூறினார். ஆனால், கர்நாடகா ரக்‌ஷானா வேதிகா அமைப்பைச் சேர்ந்த சிலர் இன்று ‘காலா’படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி தனது கருத்தினை வாபஸ் பெற்றால் போராட்டங்களை நிறுத்துவதை குறித்து ஆலோசிக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.\n‘காலா’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு அரசுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று\nஅம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், யாரையும் படத்தை வெளியிடுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு இதுவரை வெளிப்படையாக எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nநடு ராத்திரியில் ‘தனி ஒருவனாக’ மாறிய விஜய்\nவேலூரில் வடமாநில பெண்கள் உட்பட 4 கொத்தடிமைகள் மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nகர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்\nரஜினியுடன் பேட்டயில் இணைந்த முள்ளும் மலரும் இயக்குநர் \nரஜினி மக்கள் மன்றத்தில் 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்பு\nகுடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ\nஅரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா\nபயணிகள் பேருந்தை ஓட்டிய குரங்கு: டிரைவர் சஸ்பென்ட்\nரஜினியின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார்\nகெடா மீசை, வெள்ளை வேட்டியில் ரஜினி - கலக்கும் ‘பேட்ட’ நியு லுக்\nபகத்சிங�� பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடு ராத்திரியில் ‘தனி ஒருவனாக’ மாறிய விஜய்\nவேலூரில் வடமாநில பெண்கள் உட்பட 4 கொத்தடிமைகள் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-16T08:29:28Z", "digest": "sha1:47DVSSCQKSHBI64SPBRQ4RIZ7XNQGB6E", "length": 8458, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "மழை காரணமாக பாதிக்கப்படும் மரக்கறி உற்பத்திகள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nமழை காரணமாக பாதிக்கப்படும் மரக்கறி உற்பத்திகள்\nமழை காரணமாக பாதிக்கப்படும் மரக்கறி உற்பத்திகள்\nமத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.\nதற்போது மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாக அப்பகுதி விவசாய மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் குறித்த நிலை தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலை குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது. தொடர்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் ��ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nவவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் ஆழ்துளைக்கிணறு அமைத்து அளவுக்கதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால\nமுல்லைத்தீவில் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளமை காரணமாக குளத்தினை நம்பி நன்நீர் மீன்பிட\nபிரெக்சிற்றுக்கு ஆதரவளித்தவர்களுக்கு பிரெக்சிற்றினால் ஆபத்து\nபிரெக்சிற்றின் பின்னரான வர்த்தக தடைகள் காரணமாக குறைந்த கல்வித் தகைமைகளை கொண்ட சாதாரண தொழிலாளர்கள் பெ\nமுத்துராஜவெல எண்ணெய் கசிவால் மக்கள் பாதிப்பு\nமுத்துராஜவெல, பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக அதனை அண்மித்த கடற்\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை காரணமாக அந்த வீதியி\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity-interviews/69395/cinema/If-Rajini-is-doing-good,-I-will-campaign-for-him-!:-Iswari-Rao.htm", "date_download": "2018-10-16T07:32:41Z", "digest": "sha1:4XUL7P4F7AN7LAOSLX27QUCCZRH434YT", "length": 16915, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினி நல்லது செய்தால் அவருக்காக பிரசாரம் செய்வேன்!: ஈஸ்வரி ராவ் - If Rajini is doing good, I will campaign for him !: Iswari Rao", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார் | பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு | அமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ | வைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு | இந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »\nரஜினி நல்லது செய்தால் அவருக்காக பிரசாரம் செய்வேன்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலு மகேந்திராவால் அறிமுகமான, ஈஸ்வரி ராவ், குணசித்திர வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்தார். சற்று இடைவேளைக்கு பின், தற்போது, காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். காலா பட அனுபவங்கள் குறித்து, நம்முடன் அவர் பேசியதிலிருந்து...\n* காலா பட வாய்ப்பு எப்படி கிடைத்தது\nகடவுளுக்கு தான் தெரியும். திடீரென ஒரு நாள் போன் வந்தது. ரஜினி கூட நடிக்க வேண்டும் என கேட்டனர். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.\n* ரஜினிக்கு மனைவியாக நடித்தது பற்றி\nமுதல் நாள், புதுமுகம் போல் கை, கால் எல்லாம் நடுங்கியது. போகப்போக தைரியம் வந்து விட்டது. எனக்கு தெலுங்கு சரளமாக பேச வரும். ரஜினி சாரும் தெலுங்கு நன்றாக பேசுவார். படப்பிடிப்பில் எனக்கு ரொம்பவே ஊக்கமாக இருந்தார். மனம் திறந்து அனைவரையும் பாராட்டுவார். அவரிடம் எனக்கு பிடித்த குணமே, இது தான். எங்க இரண்டு பேர், கெமிஸ்ட்ரியை பற்றி ரசிகர்கள் தான் கூற வேண்டும்.\n* தங்கச்சிலை... உங்களுக்காகவே எழுதப்பட்ட பாடலா\nஇதற்கு, அந்த பாடல் ஆசிரியருக்கு தான், நன்றி சொல்ல வேண்டும். ரஜினி சார் வாயால், என்னை தங்கச்சிலையே என கூப்பிடும் போது, பயங்கர மகிழ்ச்சியாக இருந்தது. டான்ஸ் மாஸ்டர் பிருந்தா தான், நடனம் ஆட சொல்லிக் கொடுத்தார். ரஜினி சார், இளம் நடிகர்களைப் போல், உற்சாகமாக பயிற்சி எடுத்து ஆடினார்.\n* ரஜினியுடன் நடிக்கும் போது கற்ற விஷயங்கள்\nபடப்பிடிப்புக்கு, புதுமுக நடிகர் போலவே வருவார். அவருக்கு உள்ள அனுபவத்திற்கு, இப்போதும் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றே நினைப்பார். தனக்க��� எல்லாம் தெரியும் என, ஒரு நாளும் அவர் நினைத்தது இல்லை. அவரை பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளேன்.\n* காலா படத்தை பற்றி\nஇது அரசியல் படம் இல்லை. படத்தில் வரும் ஒவ்வொரு வசனத்தையும், மக்கள் கண்டிப்பாக ரசிப்பர். சமூக அக்கறையுடன், மக்கள் நலன் பேசும் படமே காலா. சினிமாவுக்கு வந்து, 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை சினிமாவை நான் சீரியசாக பார்க்கவில்லை. ஆனால் காலா தான், என்னை மாற்றியுள்ளது.\n* இனி அடுத்தடுத்து படங்களில் நடிப்பீர்களா\nஎனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரும் ஊடகத்துறையில் தான் இருக்கிறார். காலாவுக்கு பின், பட வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.\n* ரஜினி ஆதரவாக தங்கச்சிலை பிரசாரம் செய்யுமா\nசமுதாயத்திற்கு யார் நல்லது செய்ய வந்தாலும், என் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். என்னால் பணம் செலவு செய்ய முடியாது. நல்ல விஷயத்திற்கு என் ஆதரவு உண்டு. முதலில் பெண்களை, மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். தாய், மனைவி, தங்கை என அனைவரும் குடும்பமாக பார்க்கும் சூழலை, இங்கே உருவாக்க வேண்டும்.\n* நன்றி சொல்ல விரும்பும் நபர் யார்\nஎனக்கு தமிழ் சினிமாவில், விசிட்டிங் கார்டு கொடுத்த பாலு மகேந்திரா சாரை இன்றும் நினைத்து பார்க்கிறேன். அவருக்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன்.\n* தயாரிப்பாளர் தனுஷ் பற்றி\nசெட்டில் ஒரு முறை பார்த்தேன். பேசினேன். சுள்ளான் படத்தில் தனுஷ் எனக்கு தம்பியாக நடித்தார் .இப்போதும் அதே தம்பியாக பார்க்கிறேன். எந்த மாற்றமும் அவரிடம் இல்லை. அவ்வளவு இயல்பானவர் .தமிழ் சினிமாவே கௌரவப்படும் அளவு அவர் வளர்ச்சி இருக்கிறது..பெருமையும் கூட.\n*காலாவில் நிறைய நட்சத்திர கூட்டம் இருக்கிறதே\nபடப்பிடிப்பு தளமே கல கல என்று இருக்கும்..கூட்டம் கூட்டமாக படப்பிடிப்பு நடக்கும் . படப்பிடிப்பு முன்பே ஒருவருக்கு ஒருவர் பழக வேண்டும் என்பதால் ஒர்க்ஷாப் வைத்து 15 நாட்கள் நடிப்பு பயிற்சி கொடுத்தனர். எல்லோரும் நன்கு பழகினோம். படப்பிடிப்பு முடிந்ததும் ஒருவித கஷ்டமான சூழல் வந்தது. அந்த அளவு மொத்த படக்குழுவும் ஒற்றுமை.\nரஜினி பிரசாரம் செய்வேன் ஈஸ்வரி ராவ்\nசாதாரண பெண்ணாக என்னால் இருக்க ... சென்னை மக்கள் அன்பானவர்கள் : ஷாலினி ...\nகாலா படம் ஓடல்லைன்னா தியேட்டர் வாசலில் கூவி கூவி டிக்கெட் விப்பீங்களா\nஎல்லா நல்ல ம��்களும் ரஜனியின் பின்னே அவர் வருகைக்கு காத்திருக்கிறோம். அடுத்த முதல்வர் தலைவர் ரஜனி தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nமேலும் நட்சத்திரங்களின் பேட்டி »\nஎன் வெற்றிக்கு காரணம் இயக்குனர்கள்: விதார்த்\nநான் தல ரசிகை; ஆனால், விஜயுடன் நடிக்க ஆசை: அதிதி மேனன்\n'பிக்பாஸ்' அழைப்பை நிராகரித்து விட்டேன் : ஆஷா பர்த்லம்\nதிருமணத்துக்கு பின் நடிப்பதில் என்ன தவறு\nஎனக்கு ஏற்ற நபரை இன்னும் சந்திக்கவில்லை\n« நட்சத்திரங்களின் பேட்டி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினியின் அண்ணன் மனைவி காலமானார்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/159", "date_download": "2018-10-16T08:46:12Z", "digest": "sha1:PNEMRORS2DS5YU3WFKP2M6KZNWBJTSDO", "length": 12208, "nlines": 89, "source_domain": "globalrecordings.net", "title": "Swati மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: ssw\nGRN மொழியின் எண்: 159\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A16740).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A82254).\nஇயேசுவின் கதை 1 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (C37550).\nஇயேசுவின் கதை 2 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (C37551).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C10811).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17971).\nஉயிருள்ள வார்த்தைகள் for Children\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17970).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSwati க்கான மாற்றுப் பெயர்கள்\nSwati க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Swati\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2018/07/1966.html", "date_download": "2018-10-16T09:01:21Z", "digest": "sha1:P2OO5NUIWION7X47HLMCKDP3J2QNLU3Y", "length": 57150, "nlines": 272, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: மரப்பாவைகள் - காரூர் நீலகண்ட பிள்ளை :: : எழுத்து பிப்ரவரி 1966", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும���, பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nமரப்பாவைகள் - காரூர் நீலகண்ட பிள்ளை :: : எழுத்து பிப்ரவரி 1966\nவீட்டின் கதவு நம்பரை சரிபார்த்துக் கொண்டே கணக்கு எடுப்பவன் தனக்குள் சொல்லிக் கொண்டான் ; 312 ஆசாரி பரம்பில்'. ஒரு கூரைக் குடிசை சுவர்கள் கூட தென்னங் கீற்று களால் ஆனது. முகப்புக் கதவுக்கு அவன் வந்தான்.\n' அவன் பலக்க கேட்டான்.\n'ஒரு பெண் குடிசைக்குள் இருந்து வெளியே வந்தாள்.\n' என்று கேட்டான் கணக்கெடுப்பவன் தன் கையில் இருந்த காகிதங் களை பார்த்துக்கொண்டே\nஅந்த இளம் பெண்ணின் அகலவிரிந்த பெரிய கண்கள் இன்னும் விரிந்தன. அவள் பீதி அடைந்தாள். கேசு, போலீசு ஏதாவது இருக்குமோ\nநான் ஆட்களை கணக்கெடுக்கிறேன். சென்ஸஸ். இங்கே யாரெல்லாம் இருக்கிறார்கள்\n'இப்போதைக்கு நான் மட்டும். அம்மா துறையின் மறுபக்கத்துக்கு நாணல் வெட்டி வரப் போயிருக்கிறாள். தம்பி வேலைக்குப் போயிருக்கிறான்.\nஎன் அம்மா .' 'சரி, உம்மிணி', என்று எழுதிக்கொண்டே கேட்டான் 'ஆணா பெண்ணா\nஇதைக் கேட்டு அவள் லேசாக சிரித்தாள். எளப்பமாக இருந்தாலும் என்ன வசீகரமான புன்னகை\n'அம்மாவும் நானும் பெண்கள், என் தம்பி ஆண்.'\n'அப்போது, உம்மிணி விதவை இல்லையா\nஅவள் சேர்த்தாள். 'சென்ஸஸ் எடுக்கிற போது குடையை விரிக்க அனுமதி கிடையாது என்கிற மாதிரி படுகிறது. இந்த எரிக்கிற வெய்யிலில் நீங்கள் மனிதர்களை கணக்கெடுத்துக் கொண்டே போனால் சீக்கிரமே கணக்கெடுப்பிலே ஒரு ஆளை குறைத்துக்கொள்ளவேண்டி இருக்கும். இந்த பெஞ்சிமேலே நீங்கள் உட்கார்ந்துக்கலாம்.'\nகணக்கெடுப்பவன் தாழ்வாரத்தில் ஏறி பெஞ்சிமேலே உட்கார்ந்து கொண்டான். தாழ்வாரம் ஒடுக்கமாக இருந்தாலும் சாணியாலே வழவழப்பாக மெழுகி கண்ணாடி போலே பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.\nஉம்மிணியை பற்றிய எல்லா தகவல்களையும் கேட்டு குறித்துக்கொண்டான் அவன்.\nநளினி', கொஞ்சம் வெட்கத்தோடு சொன்னாள். .\nஎன்னைப் பார்த்து யூகிக்க முடியுமோ உங்களாலே\nஅவள் லேசாக சிரித்தாள் .... -\nஅப்போது, கணவனும் இருக்கிறார், இல் லையா\nஇப்போது, இங்கே இல்லை பதிமூன்றாவது மைலில் உள்ளவர்களை நீங்கள் கணக்கெடுத்தாச்சா\n'அதை வேறே யாராவது செய்வார்கள். ஆக, கணவன் இருக்கிறார். இல்லையா\n- ஆமாம், இல்லை ஏதாவது எழுதிக் கொள்ளுங்கள், உங்கள் இஷ்டப்படி ', என்றாள் அவள் அதைப் பற்றி கவலையே படாதவள் போல\nஆனால் ஆமாமுக்கும், இல்லைக்கும் ஒரே அர்த்தம் இல்லை, உனக்குத் தெரியுமோ\n'அப்போது, ஆமாம் என்று எழுதிக்கொள்ளுங்கள். ஆனால் தெளிவாக இல்லாமல் இருக்கட்டும்.'\nஒரு வேளை கல்யாணம் இப்போதுதான் நிச்சயமாகி இருக்கிறதோ அப்படியானால் மணம் ஆகிவிட்டது' என்று எழுதமாட்டேன். 'மண மாகவில்லை என்று.\nஅப்படி இல்லை. எனக்கு மணம் ஆகி விட்டது.'\nஅவள் தன் பின் தலையை சொரிந்து கொண்டாள். அப்போது அவளுடைய செழிப்பான கூந்தல் அழிந்து விழுந்தது, அவளுடைய வசீகரமான உருவத்துக்கு ஒரு நேர்த்தியான பின் திரையாக அமைந்தது. -\n'ஆமாம், இல்லை . .\n' 'அப்படியானால் கணவன் இல்லை.'\nஅந்த வார்த்தை வேடிக்கையாக இருக்கு, நீங்க அதை எழுதிக்கலாம்னு தான் நான் நினைக்கிறேன். என்ன சொன்னீர்கள் இன்னொரு தரம் கேட்கிறேன். கணவன் இல்லாதவள். ஆமாம், ஏன் நிலைமை கொஞ்சம் குழம்பித்தான் இருக்கு. ஆனால் அவர் என்னை விலக்கவில்லை. அதுதான் அவர் செய்ததாக இருந்தால், வாராவாரம் அவர் ஏன் மத்தியஸ்தர்களை அனுப்புகிறார்\n'நீ அவரை விட்டுட்டதாக இருக்கலாம்\nசொல்லப்போனால் நான் அவர் பின்னாலே ஒருபோதும் போனதே இல்லை. பின்னாடி நான் அவரைவிட்டு விலகினேன் என்கிறதும் இல்லை. எது முறையானதோ அதை நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள், நீங்கள் எல்லாம் தெரிந்தவர் இல்லையா\n'உன் கணவனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே. நீ சொல்கிறதை நான் அப்படியே எழுதிக்கிறேன். உனக்கு கணவன் இருக்கிறதாக.'\n'எது தேவலை, எது மோசம் என்கிறதை குறித்துக்கொள்ள இல்லை இந்த புஸ்தகம். இருக்கிறதை அப்படியே எழுதிக்கிறது.\n'நான் இருக்கிறதைத்தானே சொன்னேன், என்று சொல்லிக்கொண்டே அவள் கூந்தலை முடிந்து கொண்டாள். அவசியம் இல்லாமல் அவன் அவளை கவனித்துக்கொண்டிருந்தான்.\n'இல்லை, ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை\n எங்களுக்கு மண மாகி ஆறு மாதம் கூட முடியவில்லை ஆரம்பமாகி விட்டது. அதிலே இருந்து எங்களுக்குள்ளே ஒரு தகராறோ சண்டையோ இல்லாமல் ஒருநாள் கூட போனதில்லை.'\n'ஆமாம், அதனாலேதான் நான் இங்கே திரும்பி வந்துவிட்டேன்.'\n'இது ரொம்ப மோசம். நான் கர்ப்பச் சிதைவு என்று சொன்னேன். அதாவது குறைப் பிரசவம் என்று அர்த்தம் இது ஏதாவது இருந்ததா\n'நீங்கள் என்ன அசிங்கமான கேள்வி எல்லாம் கேட்கிறீர்கள் நல்லவேளை என் கூடப் பிறந்தவன் இப்போதைக்கு இங்கே இல்லாமல் போனது.'\nஇதைக் கேட்டு அவனுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது\n'உன் கூடப் பிறந்தவன் இருந்தால் மட்டும் என்ன உன் சிற்றப்பாவுக்கு பாட்டனார் இருந்திருந்தால் கூட நான் இந்த கேள்வி எல்லாம் கேட்டே இருப்பேன். நீ எல்லாத்துக்கும் சரியாக பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீ சொல்லாவிட்டால் அது குற்றம் ஆகும். நீ சொல்கிற எதுவும் ரகசியமாகத்தான் வைத்துக்கொள்ளப்படும்.\n'உங்களுக்கு ரொம்ப வெப்பமாக இருந்தால் நீங்கள் இதாலே விசிறிக்கலாம்' என்று நளினி பெஞ்சியின் ஒரு ஓரத்தில் ஒரு பனை விசிறியை வைத்தாள். 'இந்த கேள்விகளை என் சகோதரன் முன்னால் கேட்டிருந்தால் வெட்கப்பட்டிருப்பேன் என்ற அர்த்தத்திலாக்கும் சொன்னேன்.\n பதில் சொல்ல மாட்டாய், அப்படித்தானே\n'இல்லை, இல்லை, இல்லை. கர்ப்பச் சிதைவு பற்றி நீங்கள் கேட்டீர்கள் இல்லையா அதுக்கு எழுபதில் தான் இல்லை.\n'உன் மாச வரும்படி எல்வளவு\n'என் சகோதரனுக்கு ஒருநாள் வேலைக்கு மூணு ரூபாய் கிடைக்கிறது.'\n'உன் சகோதரனைப் பற்றி நான் கேட்கவர வில்லை. உன் வரும்படி - '\n'நான் எந்த வேலைக்கும் போகிறதில்லை.'\n'ஆக உனக்கு வருமானம் இல்லை. ஒருவர் ஆதரவில் இருப்பவரை ..........\n யார் சொன்னது உனக்கு இதை அந்த கதா இருக்காளே, தோணித்துறை பக்கத்தில் இருப்பவள், இதை எல்லாம் உன்னிடம் சொல்லி இருக்கணும். அவளைப்பற்றியும் எனக்கு கொஞ்சம் சொல்லத் தெரியும்.'\nஅவன் இந்த தமாஷை அனுபவித்தான்.\n அவள் சொன்னாளா. என்ன சொல்கிறே நீ நான் சொன்னதை நீ சரியாக புரிந்துக்கவில்லை. ஒருவருக்கு வரும்படி இல்லையானால் அவனோ அவளோ சாப்பாட்டுக்கு இன்னொருவர் ஆதரவிலேதான் இருக்கவேண்டி இருக்கும். உனக்கோ வரும்படி இல்லை. இருந்தாலும் சாப்பாட்டுக்கும் உடைக்கும் மற்ற செலவுகளுக்கும் உனக்கு பணம் தேவை. இதெல்லாம் யார் உனக்கு தருகிறார்களோ, உன் அம்மாவானாலும் சரி, சகோதரன் ஆனாலும் சரி அவர்கள் ஆதரவில் தான் நீ இருக்கிறாய். நான் சொல்கிறது சரி தானே\n'கோர்ட்டில் அவர்கள் கேட்கிற கேள்வி மாதிரி இருக்கிறது\nகோர்ட்டிலே உன்னை கேள்வி கேட்கிறார்களா\n'ஆமாம், அந்த சைத்தான் என்னை கோர்ட் டுக்கும் இழுத்தது\n எனக்கு புருஷனே இல்லை என்று தயவு செய்து எழுதிக்கொள்ளுங் ���ள். அதுக்காக உங்களுக்கு ஏதாவது கொஞ்சம் கொடுக்கத் தயாராக இருக்கேன்.'\n'அது இருக்கட்டும். உனக்கு வரும்படியே இல்லை, இல்லையா\n'கொஞ்சம் வரும்படி வருது. நான் யாரையும் நம்பி இல்லை. குறைந்தது மாதம் பதினைந்து ரூபாய் சம்பாதிக்கிறேன்.'\n'சரி, உன் தொழில் என்ன\nஇந்த சிர்கார் என்னெல்லாம் தெரிந்துக்க விரும்புகிறார் எனக்கு ஒரு வேலை மட்டும் இல்லை, பல வேலை.'\n'எல்லாத்தையும் நீ சொல்லலாம். இந்த கடுதாசியிலே போதுமான இடம் இருக்கு.'\n'இந்த வீட்டிலே சமைக்கிறது நான் தான். தாழ்வாழத்தை மெழுகுவதும் நானேதான்.'\n'என்ன பிரமாதமாக மெழுகி இருக்கு. கண்ணாடி மாதிரி பளிச்சென இருக்கே.'\nஎன் பணிக்கன் -- அவன் எனக்கு ஒன்றுமே இல்லை இப்போது - ஒரு காலத்தில் என் கன்னங் கள் கண்ணாடி மாதிரி இருக்கு என்று சொல்வதுண்டு. அது மாதிரி இந்த தாழ்வாரம் என் கன்னம் மாதிரி இருக்கும். தமாஷுக்கு அவள் சிரித்தாள்.\nஅவனும் சிரித்தான். இதன் நடுவே பக்கத்து வீட்டு சிறுமி ஒருத்தி முற்றத்தில் வந்து நின்று கணக்கெடுப்பவரையே உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\n'இந்த பெண்ணுக்கு வயது பத்துதான் ஆகிறது. அவள் உறுத்துப் பார்க்கிறதை பாருங்கள். இன்னும் இரண்டு வருஷம் போகட்டும். ஆண் பிள்ளைகள் இந்தப் பக்கமே நடமாடத் துணிய மாட்டார்கள்.'\nசிறுமிக்கு கோபம் பெரிசாக வந்துவிட்டது. 'ஆமாம், நான் பார்த்துவிட்டால் இந்த பணிக்காத்திக்கு என்ன நஷ்டமாகப் போயிடுத்தாம். கடவுளே, நான் என் பாட்டுக்குப் போறேன்.' தனக்குள் ஏதோ முனகிக்கொண்டு அவள் விருட்டென்று போய்விட்டாள்'\nநளினி சொன்னாள். 'பொங்கி, அலட்டிக் கொண்டு போகட்டுமே அவள். இப்படித்தான் யாராவது ஒருவர் வந்தால் போதும், முற்றத்துக்கு வந்து தலையை காட்டிவிடுவாள்.\nகணக்கெடுப்பவனுக்கு அங்கே உட்கார்ந்திருப்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தது.\n'ஆமாம், உன் தொழில் என்ன என்கிறதை நீ சொல்லவே இல்லையே.\n ஒரு வீட்டில் என்னெல்லாம் வேலை இருக்கோ அத்தனையையும் நான் செய்கிறேன்.'\n'நான் தெரிந்துக்க விரும்புகிறது உனக்கு வரும்படி வரக்கூடிய வேலை என்ன என்கிறதைத் தான்.'\n'வரும்படி வரக்கூடிய வேலை எதுவும் எனக்கு இல்லையானால் எனக்கு ஏதாவது வேலை நீங்கள் கொடுப்பீர்களா\n'நீ என்னிடம் இதை கேட்டாயானால் - '\n'கேட்டால் போதும் கொடுத்து விடுவீர்கள் இல்லையா\nஅவன் கொஞ்சம் குழப்பமடைந்து ���ுற்றி விழித்தான்.\nஅவள் சொன்னாள்: 'ஒரு வீட்டுக்கு யாராவது வந்தால் அவர்களுக்கு மரியாதை ..'\nஅவன் சடக்கென கேட்டான். நான் ஏதாவது மரியாதைக் குறைவாக சொல்லிவிட்டேனா\n'நீங்கள் சொல்லவில்லை. நான் தான் மரியாதை காட்டவில்லை. நீங்கள் வெற்றிலை போட்டுக் கொள்வீர்கள் இல்லையா ' அவள் உள்ளே சென்றாள். உள்ளே அவள் எதையோ தேடுவதை அவன் கவனித்தான்.\nகொஞ்ச நேரத்தில் அவள் வெற்றிலையையும் மற்ற உபகரணங்களையும் கொணர்ந்தாள். அவன் தன் கவனத்தை அவை மீது திருப்பினான். இன்னொருதரம் அவள் உள்ளே சென்று மூன்று மரப் பொம்மைகளுடன் வந்தாள். அவள் சொன்னாள்: -\n'இதுதான் என் தொழில் ஒரு பொம்மை செய்ய ஒரு நாளுக்கு மேல் ஆகாது\nஅவைகளை கையில் எடுத்துப் பார்த்தான் 'அவன். எல்லாம் பெண் உருவங்கள். ஆறு ஏழு அங்குல உயரம் இருக்கும் ரொம்ப நேர்த்தியாக செதுக்கப்பட்டவை. பளிச்சிடும் வர்ணம் தீட்டப் பட்டிருந்தது. வழவழப்பாயும் உருண்டு திரண்டும், அழகான அங்கங்கள், நல்ல வளைவுகள். அங்கப்பொருத்தமானவை. நிறைய தலைமயிர். வசீகரமான புன்சிரிப்பு. மொத்தத்தில் ரொம்ப கவரக்கூடிய, அழகிய கலைப்படைப்புகள். அவன் அவைகளை கூர்ந்து உற்றுப்பார்த்தான். அவன் அவளையும் பார்த்தான்.\n'இந்த நாலும் எவ்வளவு ஒரே மாதிரியாக இருக்கு என்ன அதிசயம் \nஇதிலே நிஜமான அதிசயம், மூன்று பொம்மைகளை பார்த்துவிட்டு ஒருவர் நாலு என்று எண்ணுவதுதான் என்றாள் அவள்.\nஅவன் பதில் எதுவும் சொல்லவில்லை. 'இதெல்லாம் அச்சில் வார்த்ததா' 'நாங்கள் வெண்கல - வேலைக்காரர்கள் இல்லை.'\n'கடைசல் பட்டறையில் செய்யப்பட்டதாக இருக்கலாம். பாற்கடலை அவர்கள் கடைந்தபோது கிடைத்த லஷ்மி மாதிரி இருக்கு.'\n'அவர்கள் பாற்கடலை கடைந்தபோது நான் அவர்களோடு கூடச் சேரவில்லை. அதனாலே நான் லஷ்மியையும் பார்த்ததில்லை. என் தொழில் என்ன என்கிறதை உங்களுக்குக் காட்டினேன். அவ்வளவுதான் நல்லது. எப்படி நாலு என்கிறீர்கள்\n'உயிர் இல்லாத இந்த மூன்றையும் இவைகளை செய்யும் உயிருள்ள ஒருவரையும் சேர்த்து குறிப்பிட்டேன் இவை எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது தான் ரொம்ப அதிசயம்\n'வேறுவிதமாக சொல்லப்போனால் உயிர் உள்ள ஒன்று இந்த உயிர் இல்லாதவைகள் மாதிரி இருக்கு, அதானே அதிசயம் இதில் அதிசயப்பட எதுவும் இல்லை. அது என் தலைவிதி.'\nஅவள் கண்கள் பளீரிட்டன். அவள் மறுபடியும் உள்ளே சென்று திரும்பியபோது அவள் கன்னங்கள் செவந்திருந்தன. அவள் கையில் இன்னொரு சிறு சிலை இருந்தது. அதை அவன் பக்கத்தில் வைத்தாள். அவன் தன் கைகளில் அதை எடுத்தான்.\n அல்லது கிருஷ்ணன் மாதிரி உடை அணிவிக்கப்பட்ட கொள்ளைக்காரனா இதுமட்டும் இதைவிட பெரிதாக இருக்குமானால் காய்கறித் தோட்டத்தில் சோளக்கொல்லை பொம்மையாக வைக்க உபயோகப்படும். இல்லை. இன்னும் சின்னதாக இருந்தால்....'\nஅவள் அவனை இடைமறித்தாள். 'இப்படித் தான் ஆச்சு. சுமார் ஐம்பது பொம்மைகள் நான் செய்தபிறகு இதேமாதிரியே வந்தது. முதலில் கிருஷ்ணன் உருவம் செய்தேன். பார்த்தவர்கள் எல்லாம் அவைகளையும் வாங்கினார்கள். ஒவ்வொன்றுக்கும் மூணு, நாலணா கிடைக்கும். போகப் போக உடுப்புகள் தான் கிருஷ்ணனுடைய தாக இருந்ததே தவிர உருவம் வேறு ஒரு கிருஷ்ணனாக ஆகிவிட்டது. அந்த வேறொரு கிருஷ்ணன், உங்களுக்குத் தெரியுமே, நான் ஒரு காலத்தில் கிருஷ்ணனாக கருதி இருந்த அதே ஆள்தான். அவனைப்பற்றி நினைக்கிறபோதெல்லாம் எனக்கு ஏகக் கோபம் வரும். நான் செய்கிற உருவம், என் கோபம் அதன் முகத்தில் பிரதிபலிக்க, அவனைப்போலவே தோன்ற ஆரம்பித்தது. போகப் போக ஜனங்கள் இந்த பொம்மைகளை வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். ஆண் உருவங்கள் செய்கிறதையே நான் நிறுத்திவிட்டேன். ஸ்ரீ பார்வதி உருவம் செய்ய ஆரம்பித்தேன். அதாவது பெண் உருவம் செய்து அதை ஸ்ரீபார்வதி என்று பெயர் வைத்தேன். நான் ஸ்ரீ பார்வதியை பார்த்ததே இல்லையே, பார்த்திருக்கேனா என்ன.. ஸ்ரீ பார்வதி சிவபெருமானுடன் ஆடினது மற்ற விஷயங்கள் எல்லாம் நான் கேள்விப்பட்டிருக் கேன். அதை சினிமாவிலேயும் பார்த்திருக்கேன். பார்வதியும் பரமேஸ்வரரும் சில சமயம் தங்களுக்குள்ளே சண்டைப்பிடித்துக் கொள்வதுண்டு என்கிறதும் தெரிந்தது. இதையெல்லாம் மனதில் கொண்டு நான் பார்வதி உருவம் செய்ய ஆரம்பித்தேன். என்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு பார்வதியின் முகபாவங்களை என் முகத்தில் தோன்றச் செய்து பிறகு மரக்கட்டைக்கு அவைகளை ஏற்றுவேன், நான்தான் பார்வதி என்று கற்பனை செய்துகொண்டு, முடிவில் எல்லா பார்வதி பொம்மைகளும் ஒரே மாதிரி ஆகி விட்ட து...'\nஅவள் தொடருமுன் அவன் சொன்னாள்: 'பார்வதியும் நீயும் ஓரே ஆளாகிவிட்டீர்கள்.'\n'என்ன சொல்கிறீர்கள், பார்வதியும் நானும் ஓரே ஆளா பாருங்கள். என் மாதிரினா பார்வதி ஆக ஏற்பட��டது. அவைகளை விற்க எனக்கு வெட்கமாக இருந்தது, என் உருவ பொம்மைகளை நானே விற்பது என்றால் .\nஅவன் அவசரப்பட்டு சொன்னான், அவைகளை வாங்க பலபேர்கள் இருப்பார்களே''.\n'நானே அதையெல்லாம் பார்த்தேனே . ஆனால் அவைகளை வாங்குகிறவர்கள்கூட என்னை நிந்திப்பார்கள், உருவங்கள் நன்றாக இருக்கின்றன, ஆனால் அதெல்லாம் ஆடம்பரமாக தன்னை காட்டிக்கவும் ஆண்களை வசீகரிக்கவும் தான் விற்கிறதாகவும் இது மாதிரி எல்லாம் பேச்சு. நான் கொஞ்சம் முந்தி சொன்னேனே அந்த கதா, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என் முகத்துக்கு நேரேயே இதெல்லாம் சொன்னாள். நான் சூடாக திருப்பிக் கொடுத்தது அவள் கண்களையே அநேகமாக குருடாக்கி இருக்கணும். அப்புறம் நான் நினைத்தேன் என் காதுலே விழாத இடத்திலே எல்லாம் அவள் இதெல்லாம் சொன்னால் நான் எப்படி அவளை திட்ட முடியும் நான் செய்ததை வேறே ஒருத்தி செய்தால் கதா மாதிரியே தான் நானும் நடந்து கொண்டிருப்பேன்.'\n''அது உண்மையாக இருக்கலாம், இருந்தாலும் தன்னைப் போலவே இப்படி இந்த மாதிரி செய்கிற திறமை உண்மையாகவே வியக்கத்தக் கதுதான்.'\nஅவள் சொன்னாள்: 'நீங்கள் என்னை முகஸ்துதி செய்கிறீர்கள். ஒரு உருவம் அதுமாதிரி செய்தால் அதிலிருந்து எத்தனையோ அதேமாதிரி செய்யலாம் இல்லையா ஒருவர் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டு ஒன்றை செதுக்கணும், அவ்வளவுதான், அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.'\nஎன'அது நிஜம்தான்', 'இந்த சுற்றுப்புறத்திலே இருக்கிற ஒவ்வொருத் தரும் நான் எதைச் சொன்னாலும் அது உண்மை தான் என்று சொன்ன காலம் உண்டு. அவர்களை எல்லாம் கண்டாலே எனக்கு பயம்'\n'இப்போ நீ என்னைக் கண்டு பயப்படவில்லை என்று நினைக்கிறேன்.'\n'இப்போ யார் கிட்டவும் எனக்கு பயம் இல்லை எனக்கு வெளியே யாரும் இருப்பதாகக் கூட நினைத்து நான் அலட்டிக்கிறதில்லை.'\n. 'அநேக கலைஞர்கள் அப்படித்தான் இருக்கி றார்கள்.'\nஅதைத்தான் 'நான்' என்கிற உணர்வு என்று சொல்வது என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவள் உள்ளே போய் திரும்பி வந்தாள் ,\nஇன்னும் நாலு பொம்மைகளை அவன் முன் வைத்தாள். அவை எல்லாம் அவள் உருவங்கள் கருணை, கோபம், வியப்பு காமாவேசமான தோற்றங்களுடன்\nஇந்த நாலும் முதல் தரமான கலைப்படைப்புகள் என்று நான் சொன்னால் நான் வெறும் முகஸ் துதிக்காரன் என்றுதான் நீ நினைப்பாயா \n'அப்படி நினைக்காமல் இருக்க முயற்சிப்பேன் ஆனால் முதல் தரமானது என்றெல்லாம் ஏன் சொல்லுகிறீர்கள் இப்போதெல்லாம் நான் இவைகளை விற்கிறதே இல்லை, பகல் நேர சலிப்பிலே இருந்து தப்பிக்கத்தான் நான் இதுகளை செய்கிறேன். ஒரு நாள் இதுகளுக்கு கிராக்கி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். என்னையே பார்க்காதவர்கள் கைகளுக்கு இவை கிடைக்கிற போது ஒரு விபசாரியின் சுயவிளம்பரம் என்று சொல்லி இவைகளை நிந்திக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.\n'ஒருவருக்கு நல்ல கைத்திறன் இருக்கு. உண்மையாக ஒரு நிபுணர். இருந்தாலும் அதைக் கொண்டு சம்பாதிக்க முடியவில்லை. ரொம்ப பரிதாபகரமானது. இந்த அவதூறுக்கெல்லாம் ஏன் பயப்படுகிறாய் ஜனங்கள் தங்கள் நாக்கை ஆட்டிக் கொண்டு போகட்டுமே. நீ ஏன் அதை கவனிக்கிறாய் ஜனங்கள் தங்கள் நாக்கை ஆட்டிக் கொண்டு போகட்டுமே. நீ ஏன் அதை கவனிக்கிறாய் ஒரு குருட்டுப் பயல் கூட இந்த சிற்ப பொம்மை ஒண்ணுக்கே ஒரு ரூபாய் தாராளமாக கொடுப்பானே, யாரையும் நம்பி இராமல் நீ வாழலாமே. தொழில் சிற்பி என்றுதான் நான் எழுதப் போகிறேன்.'\nஅவன் அதையே எழுதிக்கொண்டான். மற்ற விஷயங்களையும் கிறுக்கிக் கொண்டான். அவளும் அவளுடைய சகோதரனைப் பற்றி விசாரித்து அந்த தகவலையும் குறித்துக் கொண்டான். இதுக்கிடையே அவள் ஒன்றைத் தவிர மற்ற எல்லாத்தையும் உள்ளே கொண்டுபோய் வைத்தாள். ஒன்றை கையில் வைத்துக்கொண்டிருந்தாள்.\nஇன்னொரு தரம் அவன் வெற்றிலை போட்டுக் கொண்டான். இதுகளில் எதையும் நீ விற்கமாட்டாய், அதானே சொல்கிறாய்\n'இதுகளை நான் தின்றுவிடுகிறதும் இல்லை, அல்லது நெருப்பிலே போட்டுவிடுகிறதும் இல்லை.\n'இவை நிறைய வைத்திருக்கிறாயா நீ\nநீங்கள் இப்போது எடுக்கிற சென்ஸஸ் கணக்கில் இந்த கேள்வியும் சேர்ந்ததா\n\"நல்லது, நான் இப்போது புறப்படுகிறேன், கணவனுடன் சண்டை - நீ சொன்னது...'\nஅவள் இடித்துப் பேசினாள். நான் உங்களுக்கு சொல்லவில்லை நல்லது, கணவனைப் பற்றி அன்னியரிடமும் வழியில் போகிறவரிடமும் ஒருத்தி இன்னும் அதிகமாக என்ன சொல்ல முடியும் நல்லது, கணவனைப் பற்றி அன்னியரிடமும் வழியில் போகிறவரிடமும் ஒருத்தி இன்னும் அதிகமாக என்ன சொல்ல முடியும் அவன் ஒரு மிருகம். நிறைய குடிப்பான். குடிபோதையில் வெறி நாய் மாதிரி நடந்து கொள்வான். ரோட்டிலே போகிற யாரோடேயும் ஒவ்வொருத்தரோடேயும் வலுச் சண்டைக்���ுப் போவான். அப்புறம் சமத்தியாக அடியும் வாங்கிப்பான். நிதானம் வருகிறவரை அதாவது விடிகிறவரை ராத்திரி போலீஸ் ஸ்டேஷனில்தான் தூங்குவான். ஒரு நாள் ராத்திரி, அகாலமான பிறகு நான் போய் என் பணிக்கனை \" ஜாமீனில் விடுதலை பெறச் சொல்லி ஒரு போலீஸ்காரர் மூலம் ஹெட் கான்ஸ்டபிள் சொல்லி அனுப்பினார். விடிந்த பிறகு அவனை விடுதலை செய்தால் போதும் என்று நான் அவரிடம் சொன்னேன். என் கணவன் இல்லாத போது யாராவது வீட்டுக்குள் நுழைந்து எதாவது வம்பு செய்தால் நான் புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷனுக்கு போகமுடியாது என்று போலீஸ்காரர் என்னை எச்சரித்தார். நான் சொன்னேன் அவருக்கு , யாராவது என் இடத்தில் வந்து வம்பு செய்தால் என் தலையணைக்கு அடியிலே கூர்மையான உளி வைத்திருக்கேன் என்று. அவர் போய் விட்டார். ஒரு மணி கழித்து என் கணவன் போதையில் தடுமாறிக் கொண்டுவந்தான். நான் எதுவும் பேசவில்லை; பகல் ஆனதும் நான் அவன் கிட்ட கொஞ்ச நாளைக்கு ஊருக்குப் போய் இருக்கப் போகிறேன் என்று சொன்னேன். அவன் கேட்டான், 'இப்போ போவானேன் அவன் ஒரு மிருகம். நிறைய குடிப்பான். குடிபோதையில் வெறி நாய் மாதிரி நடந்து கொள்வான். ரோட்டிலே போகிற யாரோடேயும் ஒவ்வொருத்தரோடேயும் வலுச் சண்டைக்குப் போவான். அப்புறம் சமத்தியாக அடியும் வாங்கிப்பான். நிதானம் வருகிறவரை அதாவது விடிகிறவரை ராத்திரி போலீஸ் ஸ்டேஷனில்தான் தூங்குவான். ஒரு நாள் ராத்திரி, அகாலமான பிறகு நான் போய் என் பணிக்கனை \" ஜாமீனில் விடுதலை பெறச் சொல்லி ஒரு போலீஸ்காரர் மூலம் ஹெட் கான்ஸ்டபிள் சொல்லி அனுப்பினார். விடிந்த பிறகு அவனை விடுதலை செய்தால் போதும் என்று நான் அவரிடம் சொன்னேன். என் கணவன் இல்லாத போது யாராவது வீட்டுக்குள் நுழைந்து எதாவது வம்பு செய்தால் நான் புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷனுக்கு போகமுடியாது என்று போலீஸ்காரர் என்னை எச்சரித்தார். நான் சொன்னேன் அவருக்கு , யாராவது என் இடத்தில் வந்து வம்பு செய்தால் என் தலையணைக்கு அடியிலே கூர்மையான உளி வைத்திருக்கேன் என்று. அவர் போய் விட்டார். ஒரு மணி கழித்து என் கணவன் போதையில் தடுமாறிக் கொண்டுவந்தான். நான் எதுவும் பேசவில்லை; பகல் ஆனதும் நான் அவன் கிட்ட கொஞ்ச நாளைக்கு ஊருக்குப் போய் இருக்கப் போகிறேன் என்று சொன்னேன். அவன் கேட்டான், 'இப்போ போவானேன் நான் சொன்னேன், 'இனிமேல் நான் இங்கே தங்கினால் யாரையாவது நான் என் உளியாலே கொலை செய்ய அவசியம் ஏற்படும். அதனாலே தான் நான் போகிறேன். அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா நான் சொன்னேன், 'இனிமேல் நான் இங்கே தங்கினால் யாரையாவது நான் என் உளியாலே கொலை செய்ய அவசியம் ஏற்படும். அதனாலே தான் நான் போகிறேன். அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா ; அந்த சமயம் என் கையும் சும்மா கட்டிக்கொண்டு இருக்காது. நினைவு இருக்கட்டும்.' என்றான் அந்த மிருகம் ; அந்த சமயம் என் கையும் சும்மா கட்டிக்கொண்டு இருக்காது. நினைவு இருக்கட்டும்.' என்றான் அந்த மிருகம் நீ மிருகம். உன் கூட நான் வாழத் தயாராக இல்லை என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டேன், ரோடுக்கு வந்தேன். பஸ் ஏறி நேரே இங்கு வந்து விட்டேன். அவனைப் பற்றி இது மாதிரி எத்தனையோ அருவருப்பான கதைகள் இருக்கு. அதை எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.'\nஅவள் நிறுத்தியதும் அவன் எழுந்தான் , 'உங்களுக்கு இஷ்டமானால் இதை நீங்கள் உங்களுக்கே வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டே தன் கையில் இருந்த மரஉருவத்தை அவன் முன் நீட்டினாள்.\nஅவன் சந்தோஷத்தோடு வாங்கிக்கொண்டு அதைப் பார்த்தான். ரௌத்ர பாவத்தில் அவள் உருவம் அது. அதைப் பார்த்ததும் அவன் முகம் விழுந்து விட்டது. இருந்தாலும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு பெஞ்சிமீது ஒரு காகிதத்தை வைத்து, \"இதை கொஞ்சம் பாரு என்றான் அவன்.\nஅவள் பார்த்தாள். அதில் அவன் அவள் மாதிரியே - வரைந்திருந்தான் அவள் இன்னும் கவனித்துப் பார்த்தாள்.\n'நெடுகப் பேசிக்கொண்டே நீங்கள் இதை வரைய முடிந்தது அதிசயம். நான் கொடுத்த அந்த பொம்மையை தயவு செய்து என்னிடம் திருப்பித் தாருங்கள்.' அவள் உள்ளே சென்று பார்வதி தவம் செய்கிற மாதிரி இன்னும் கொஞ்சம் பெரிய பொம்மையுடன் வந்து கலைஞனிடம் அதை கொடுத்தாள். சந்தோஷமும் நன்றியும் குறிக்கும் முகபாவத்துடன் அவன் அந்த வெகுமதியை பெற்றுக் கொண்டான்.\n'நல்லது, போய்வாருங்கள்' என்று அவள் சொல்லிக் கொண்டு வெளியே வந்தாள். அவன் அடுத்த வீட்டுக்கு வந்தான். அவன் நெஞ்சில் வீணைத்தந்திகள் நாதம் எழுந்து எதிரொலித்தது.\n'ஸமீக்ஷா' பத்திரிகையின் அகில இந்திய எழுத்தாளர் மகாநாடு மலரில் வந்து இங்கிலீஷ் மொழி பெயர்ப்பிலிருந்து தமிழாக்கப்பட்டது மலையாளத்திலிருந்து இங்கிலீஷில் மொழி பெயர் த்தவர் ஏ . என் நம்பியார்)\nசில போக்குகள் (32-ஆம் பக்கத் தொடர்ச்சி) ரிக்கர்களும் அடங்கிய உலகம் அது. அது மட்டும் மல்ல; மேலை நா களைப் பாதித்து மாற்றும் சக்தி பெற்று வருகிற இந்திய, சீன, ஜப்பானியக் கருத் துக்களையும் போக்குகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைத் தமிழ் இலக்கியத் தில் உலக நோக்கு மிகவும் அவசியமாகும். உலக இலக்கியத்தில் மற்ற இலக்கியங்களுடன் சரி சம் மாக தமிழ் இலக்கியமும் இடம் பெறவேண்டும் மானால் ஒரு உலக நோக்கு நமக்கு மிகவும் அவசிய மாகும். இது விமரிசகன் உண்டாக்கித் தரவேண் டிய ஒரு நோக்கு. இலக்கியத்தில் உலக நோக் கைச் சம்பாதித்துக் கொள்ளமுடியாத எவரும் இன்று விமர்சகனாக இருக்க இயலாது. ஒரே உல கம் என்கிற தத்துவம் அரயேல் பற்றி எப்படி யானாலும் இலக்கியம் பற்றிய வரையில் அவசியம், கைவந்த ஒரு கொள்கை என்றில்லாத விமர்சகன் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியிலுமே நல்ல விமரிசகன் ஆகமாட்டான். இந்த இலக்கிய உலக நோக்கைக் காண ஒரு பயிற்சி, ஒரு தேர்ச்சி நமக்குத் தேவை. இன்று நமது இலக்கியாசிரியர் களும் வாசகர்களும் இலக்கியத்துக்கும் விமரிசனத் துக்கும் ஒரு பயிற்சி தேவை என்று உணராமலே இருப்பதைத் தான் மிகவும் சோகமான உண்மை யாகச் சொல்லவேண்டும். ஐ. ஏ. ரிச்சார்ட்ஸ், டி. எஸ். எலியட், எப். ஆர். லீவிஸ், எஸ்ரா பவுண்டு போன்றவர்களுடைய கருத்துக்களை மட் டும் இங்கு எடுத்து நட்டுவிட்டால் போதும் என்று நினைப்பது தவறு. அப்படி நினைத்துக் காரி யம் செய்பவர்களையும் நமது விமர்சகர்களிலே நாம் காண்கிறோம்; அது துயரம் தருகிற ஒரு சின்னமாகும்.\nபொம்மைகள் உடைபடும் நகரம், நவீனம் - -மதிப்புரை ::: ...\nமரப்பாவைகள் - காரூர் நீலகண்ட பிள்ளை :: : எழுத்து ...\nபாழி - முன்னுரை :: கோணங்கி\nமெளனி :: மனக்கோலம் :::: - சி. சு. செல்லப்பா -4\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/477", "date_download": "2018-10-16T08:18:23Z", "digest": "sha1:EVVP7US5H2TVDYWRTQ34IARRQKZ2C2EN", "length": 5002, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "இந்தியா | Selliyal - செல்லியல் | Page 477", "raw_content": "\nசென்னையி���் பூமிக்கு அடியில் ஆங்கிலேயர் கால பாலம் கண்டுபிடிப்பு\nமரக்காணம் கலவரம் குறித்து விளக்கம்- ஜெயலலிதாவுக்கு தொல்.திருமாவளவன் நன்றி\nவிஜயகாந்த்-திருமாவளவன் சந்திப்பு – தமிழக அரசியலில் திருப்பம்\nமாவட்டம் தோறும் தேமுதிக சார்பில் மே தின பொதுக்கூட்டம்\nஅ.தி.மு.க. சார்பில் 1 ஆம் தேதி மே தின விழா பொதுக்கூட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு\nசச்சின் 40-வது பிறந்த நாள்- ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nதிருவனந்தபுரம் மடத்தில் விழா- கடும் எதிர்ப்பை மீறி மோடி கேரளா வருகை\nசோனியா-ராகுல் ஆலோசனை : மாணவர் காங்கிரஸ் கூட்டத்தில் தமிழக நிர்வாகிகள் பங்கேற்பு\nமகாவீர் ஜெயந்தி -ஜெயலலிதா வாழ்த்து\nகர்நாடகாவில் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம்\nகைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை\nதிருச்சி விமான நிலையத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்\nசென்னையில் நக்கீரன் கோபால் கைது\nமுன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/10/blog-post_8884.html", "date_download": "2018-10-16T09:05:36Z", "digest": "sha1:MWRPQ7ZLRC4EFR4GPPTIV6UL3SQKKOZT", "length": 10499, "nlines": 95, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : ஹஸ்தினாபுரம் சாவித்ரி", "raw_content": "\nஹஸ்தினாபுரத்தில் உள்ள குருúக்ஷத்திரத்தில் அமைந்துள்ளது சாவித்ரி தேவி ஆலயம். புராண கால நகரான இங்கு அமைந்துள்ள அன்னையின் ஆலயம், சக்தி பீட வரிசையில் 39வது பீடமாக விளங்குகிறது. தேவியின் வலது கணுக்கால் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது.\nஇந்தக் கோயிலை \"ஸ்ரீதேவி கூப் பத்ரகாளி மந்திர்' என்கிறார்கள். கூப் என்றால் கிணறு. தேவியின் வலது கணுக்கால் விழுந்த இடத்திலேயே இந்தக் கிணறு உள்ளதாம். அம்பிகையின் திருநாமம் சாவித்ரி. கால பைரவரை ஸ்தாணு (அஸ்வந்த்) என்பர்.\nஸ்ரீதேவி கூப் பத்ரகாளி மந்திர் - குருúக்ஷத்திர நகரில் உள்ளது. செந்தூரம் பூசிய நுழைவு வாயில். எதிரே கலைநயம் கொண்ட வெண் பளிங்கால் செய்யப்பட்ட தேவியின் அங்கமான வலது கணுக்கால் மீது வெள்ளிக் குடை, கிரீடம், பாதத்தில் கொலுசு, தண்டை, மெட்டி முதலியவற்றுடன் தரிசனம் தருகிறார் அன்னை.\nமகாசக்தி பீடங்களில் இங்கு மட்டுமே தேவியின் அங்கத்தை அடையாளமாகக் காண முடியும். இந்தத் திருவடியின் கீழ் பெரிய தாமரையின் கீழ் கிணறு ஒன்று காணப்படுகிறது. அதற்கு அருகில் சாவித்ரி தேவியின் ஆலயம் உள்ளது. பக்தர்கள் பத்ரகாளி என்றே அன்னையை வழிபடுகின்றனர்.\nஅபய-வரத கரங்களுடன் திகழும் பத்ரகாளியின் இடது பாதத்தின் கீழ் சயனநிலையில் சிவபெருமான் உள்ளார். அன்னைக்கு அருகே வெள்ளி திரிசூலம். செந்தூர கணபதியும் கருமைநிற கால பைரவரும் அன்னையின் இருபுறங்களிலும் காட்சியளிக்கின்றனர்.\nமகா வாராஹி நவராத்திரி, சாரதா நவராத்திரி, ராஜமாதங்கி நவராத்திரி மற்றும் லலிதாம்பிகை நவராத்திரி என்ற நான்கு நவராத்திரிகளோடு தீபாவளியிலும் இங்கே கோலாகலமாக விழா நடைபெறுகிறது. வசந்த நவராத்திரியில் 1008 கலசங்களில் புனித நீர் நிரப்பி மா இலை, தேங்காய், பூமாலைகளைக் கலசங்களில் வைத்து, 1008 இளங் கன்னியர் அவற்றை பக்தியுடன் தலையில் வைத்தபடி நடைபெறும் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சி.\nபாரதப் போரில் வெற்றி பெற பாண்டவர்கள் காளியை பூஜித்தார்களாம். போரில் பாண்டவர்கள் வெற்றி அடைந்ததும் நேர்த்திக் கடனைத் தீர்க்க ஸ்ரீகிருஷ்ணன் ஒரு தங்கக் குதிரையை அம்பிகைக்கு அர்ப்பணித்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பின்பற்றியே, இங்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்ய, அன்னைக்கு மண் அல்லது மரத்தால் ஆன குதிரைகளை காணிக்கையாக அளிக்கின்றனர்.\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/48923-vaiko-refused-photo-opportunity-with-his-brothers-son.html", "date_download": "2018-10-16T07:23:45Z", "digest": "sha1:6SENFCJFMMPKZF3DIZDKVM464SMSRGJB", "length": 10356, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள் : தம்பி மகனை தவிர்த்த வைகோ | Vaiko refused photo opportunity with his brothers son", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nகுடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள் : தம்பி மகனை தவிர்த்த வைகோ\nநியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதன் ஒரு பகுதியாக கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். மேலும் காங்கிரசை சேர்ந்த அம்மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவையும் சந்தித்தார். இருவரிடமும் தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்\nகேரள எதிர்கட்சி தலைவரை சந்திக்க செல்லும் போது வைகோவின் தம்பி மகனும் அவரோடு சென்றிருந்தார். ரமேஷ் சென்னிதலா வந்ததும் அவருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்த வைகோ, பொன்னாடை போர்த்தினார். புகைப்படம் எடுத்துக் கொள்வோம் என்ற சென்னிதலா தெரிவித்ததும் போஸ் கொடுக்க போனார் வைகோ. அப்போது அவரது தம்பி மகனும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க வந்ததை கண்டதும் , நீ தள்ளிப் போ, வர வேண்டாம் என கண்டித்து விட்டார்.\nசென்னிதலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் அவரை வேண்டாம் என்று கூறினீர்கள், அவரும் நம்மோடு வந்து நிற்கலாமே என வைகோவிடம் கேட்க, அவர் என் தம்பி மகன், என்னோடு புகைப்படத்தில் நின்றால் நான் குடும்ப அரசியல் செய்கிறேன் என்று சொல்லிவிடுவார்கள், அவர் வேண்டாமே என்றார்.\nபாகிஸ்தானில் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு தாக்குதல் - 29 பேர் பலி\nதெலுங்கில் அறிமுகமாகும் விக்ரம் மகன் துருவ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலை செல்ல 41 நாள் விரதம் தொடங்கிய டீச்சருக்கு கொலை மிரட்டல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nபட்டியல் இனத்தை சேர்ந்த பெண் பள்ளியில் சமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு\nஇடைத் தேர்தலில் அமோக வெற்றி... மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்..\n“தலைமைக்கு தயாராகிறார் விஜய்” : எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nஆன்லைனில் மீன்விற்க, கல்லூரி மாணவி ஹனன் முடிவு\n“விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு அச்சப்படுகின்றனர்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nமுல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான��� சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தானில் வாக்குச்சாவடி அருகே குண்டுவெடிப்பு தாக்குதல் - 29 பேர் பலி\nதெலுங்கில் அறிமுகமாகும் விக்ரம் மகன் துருவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/10/97249.html", "date_download": "2018-10-16T09:08:29Z", "digest": "sha1:JBHXWZYHDIXRO6LN7WVRI5G5IO63ANUO", "length": 31140, "nlines": 315, "source_domain": "www.thinaboomi.com", "title": "தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் சதம்:சாதனையுடன் விடைபெற்றார் குக்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nதனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் சதம்:சாதனையுடன் விடைபெற்றார் குக்\nதிங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018 விளையாட்டு\nஓவல்,சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அலாஸ்டர் குக் தனது கடைசி இன்னிங்ஸில் 147 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் மற்றும் கடைசிப் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையுடன் விடைபெற்றார் இங்கிலாந்து வீரர் அலெய்டர் குக்.\nஓய்வு அறிவிப்பு...இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸக்ஸில் அங்கம் வகித்த அலாஸ்டர் குக், கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் டெஸ்டிலேயே சதம் அடித்த குக், ஓய்வு பெறும் தனது கடைசி போட்டியிலும் சதம் அடித்து விடைபெற்றார். இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அலாஸ்டர் குக் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய குக் முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.\n5-வது வீரராக...இருப்பினும், அவர் இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தன���ு 33-வது சதத்தை அடித்தார். இதற்கு முன்பு ரெக்கி டஃப், போன்ஸ்ஃபோர்ட், கிரேக் சேப்பல், அசாருதீன் ஆகியோர் தங்களுடைய முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதமடித்துள்ளனர். இந்தப் பட்டியலில் 5-வது வீரராக குக் இணைந்தார்.\nவிடைபெற்றார்...சதம் அடித்த பிறகும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குக் 147 ரன்கள் எடுத்திருந்த போது விஹாரி பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், குக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்த அலாஸ்டர் குக் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அரைசதம் மற்றும் சதம் அடித்து சிறப்பான ஆட்டத்துடன் விடைபெற்றார்.\nஅலாஸ்டர் குக்கின் சாதனை துளிகள்:\n- அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்.\n- அதிக டெஸ்டுகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர்.\n- கேப்டனாக அதிக டெஸ்டுகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர்.\n- அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்.\nகுறைந்த வயதில் டெஸ்ட் ரன்கள் - இங்கிலாந்து வீரர்கள்\n2000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n3000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n4000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n5000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n6000 டெஸ்ட் ரன்கள் - குக்.\nகுறைந்த வயதில் டெஸ்ட் ரன்கள் (அனைத்து நாடுகளையும் சேர்த்து)\n6000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n7000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n8000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n9000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n10000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n11000 டெஸ்ட் ரன்கள் - குக்.\n12000 டெஸ்ட் ரன்கள் - குக்.\nகுக் - 161 டெஸ்டுகள்.\nஜேம்ஸ் ஆண்டர்சன் - 142 டெஸ்டுகள்.\nஅலெக் ஸ்டீவர்ட் - 133.\nஸ்டுவர்ட் பிராட் - 122.\nஇயன் பெல், கிரஹாம் கூச் - 118.\nஅதிக டெஸ்ட் ரன்கள்: இங்கிலாந்து\n12, 472 ரன்கள் - அலாஸ்டர் குக்.\n8,900 ரன்கள் - கிரஹாம் கூச்.\n8,463 ரன்கள் - அலெக் ஸ்டீவர்ட்.\n8,231 - டேவிட் கோவர்.\n8,181 - கெவின் பீட்டர்சன்.\nதொடர்ச்சியாக அதிக டெஸ்டுகள் விளையாடிய வீரர்கள்\n158 டெஸ்டுகள் - குக்.\n153 டெஸ்டுகள் - ஆலன் பார்டர்.\n107 டெஸ்டுகள் - மார்க் வாஹ்.\n106 டெஸ்டுகள் - சுனில் கவாஸ்கர்.\n101 டெஸ்டுகள் - மெக்கல்லம்.\nகுக்கின் சமீபத்திய டெஸ்ட் ஆட்டத்திறன் - 2015 முதல்...\n2015: பேட்டிங் சராசரி - 60.42, 100: 2, அரை சதங்கள்: 4.\n2016: பேட்டிங் சராசரி - 31.75,100: 1 அரை சதங்கள்: 3.\n2017: பேட்டிங் சராசரி - 54.50, 100: 1 அரை சதம்: 0.\n2018: பேட்டிங் சராசரி - 12.00, 100: 0 அரை சதம்: 0.\nஅதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த தொடக்க வீரர்கள்\nகுக் - 11,845 ரன்கள்.\nகவாஸ்கர் - 9,607 ரன்கள்.\nஹேடன் - 8,625 ரன்கள்.\nசேவாக் - 8,207 ரன்கள்.\nடெஸ்டில், ஒரு இன்னிங்ஸில் 800 நிமிடங்களுக்கு மேலாக விளையாடிய வீரர்கள\nஹனிஃப் முஹமது - 970 நிமிடங்கள்\nகேரி கிரிஸ்டன் - 878 நிமிடங்கள்\nகுக் - 836 நிமிடங்கள் (2015-ல், பாகிஸ்தானுக்கு எதிராக 263 ரன்கள் எடுத்தார்.)\n1000 டெஸ்ட் ரன்கள் எடுத்து குறைவான சிக்ஸர் அடித்த வீரர்கள்\nகுக் - 11 சிக்ஸர்.\nகவாஸ்கர் - 26 சிக்ஸர்.\nஆலன் பார்டர் - 28 சிக்ஸர்.\n* தன் டெஸ்ட் வாழ்வில் ஒரே ஒருமுறைதான் அவர் விலகியுள்ளார். 2006-ல் மும்பை டெஸ்ட் போட்டியில் வயிற்றுப் பிரச்னை தொடர்பாக விலகினார். அதன்பிறகு தொடர்ச்சியாக 158 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.\n* இதுவரை 26,086 பந்துகளை அவர் எதிர்கொண்டுள்ளார். பந்துவீச்சாளராக 18 பந்துகளை வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். அந்த விக்கெட் - இஷாந்த் சர்மா.\n* ஒரு விக்கெட் எடுக்க நூறு டெஸ்டுகள் விளையாடிய ஒரே வீரர் குக். இஷாந்த் சர்மாவின் விக்கெட்டை அவர் தனது 105-வது டெஸ்டில் எடுத்தார். மெக்கல்லம் 85-வது டெஸ்டிலும் மார்க் பவுச்சர் 84-வது டெஸ்டிலும் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்கள்.\n* இது விநோதமான புள்ளிவிவரம். ஜெயசூர்யாவும் முரளிதரனும் ஒன்றாக இணைந்து 90 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்கள். ஆனால் களத்தில் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்ததில்லை. அதேபோல குக்கும் பிராடும் 86 டெஸ்டுகள் வரை ஒன்றாக விளையாடியும் பேட்டிங்கில் கூட்டணி அமைத்ததேயில்லை. அதற்குப் பிறகு இருவரும் ஒன்றாக விளையாடிய 122 டெஸ்டுகளில் இருமுறை இணைந்து பேட்டிங் செய்துள்ளார்கள்.\n* இது ஓர் அட்டகாசமான புள்ளிவிவரம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 646 கூட்டணிகளை அமைத்துள்ளார் குக். அதில் அவர் ரன் அவுட் ஆவதை ஒரே ஒரு பேட்ஸ்மேன்தான் பார்த்துள்ளார். குக் தொடர்புடைய பேட்டிங் கூட்டணிகளில் அவர் ஒருமுறை மட்டுமே ரன் அவுட் ஆகியுள்ளார். அவருடைய ஜோடிகள் 6 முறை ரன் அவுட் ஆகியுள்ளார்கள்.\nடெஸ்டில் அதிகமுறை குக் விக்கெட்டை வீழ்த்தியவர்கள்\nமார்னே மார்கல் - 12 முறை.\nஇஷாந்த் சர்மா - 11 முறை.\nஒவ்வொரு நாடுகளிலும் குக்கின் டெஸ்ட் சராசரி\nஆஸ்திரேலியா - 48.94 ரன்கள்.\nவங்கதேசம் - 61.57 ரன்கள்.\nஇங்கிலாந்து - 43.49 ரன்கள்.\nஇந்தியா - 51.45 ரன்கள்.\nநியூஸிலாந்து - 27.13 ரன்கள்.\nதென் ஆப்பிரிக்கா - 31.40 ரன்கள்.\nஇலங்கை - 48.33 ரன்கள்.\nயூ.ஏ.இ. - 55.36 ரன்கள்.\nமே.இ. - 54.33 ரன்கள்.\nஆசிய���வில் அதிக பேட்டிங் சராசரி எடுத்த ஆசியர் அல்லாத தொடக்க வீரர்கள்\nகுக் - 53.13 சராசரி ரன்கள்\nமேத்யூ ஹேடன் - 50.39 ரன்கள்.\nக்ரீம் ஸ்மித் - 50.14 சராசரி ரன்கள்.\nசச்சின் டெண்டுல்கர் - 15,921.\nரிக்கி பாண்டிங் - 13,378.\nஜேக் காலிஸ் - 13,289.\nராகுல் டிராவிட் - 13,288.\nஅலாஸ்டர் குக் - 12,472 .\nஅதிக ரன்கள் எடுத்த இடக்கை பேட்ஸ்மேன்கள்:\nஅலாஸ்டர் குக் - 12,472.\nகுமார் சங்கக்காரா - 12,400.\nபிரையன் லாரா - 11,953.\nஷிவ்நரைன் சந்தர்பால் - 11,867.\nஓய்வு சமயத்தில், கடைசி டெஸ்ட் விளையாடியபோது இருந்த வயது\n1. கூச் - 41 வயது 6 மாதங்கள்.\n2. சந்தர்பால் - 40 வயது 8 மாதங்கள்.\n3. சச்சின் - 40 வயது 6 மாதங்கள்.\n19. குக் - 33 வயது 8 மாதங்கள்\n20. க்ரீம் ஸ்மித் - 33 வயது 1 மாதம்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nசாதனையுடன் விடைபெற்றார் குக் Cook say goodbye with record\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு எதிரொலி: எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஅடுத்த மாதம் ஜி - 20 மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா பயணம்\nபெட்ரோல் விலை உயர்வை காரணம் காட்டி சட்டசபைக்கு சைக்கிளில் வந்த புதுவை சபாநாயகர்\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநன்மைகள் பல த��ும் நவராத்திரி அன்னையை சரணடைந்து அருளைப் பெறுவோம்\nஅரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா - 42 விளையாட்டு சங்கங்கள் நடத்துகின்றன\nசுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ரு.12.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதகவல் சேமிப்புக் கொள்கை குறித்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\n29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை\nசச்சின், சேவாக், லாராவின் கலவை: பிரித்வி க்கு ரவி சாஸ்திரி புகழாரம்\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nஇயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விருது அறிவிப்பு\nகாங்டாக் : இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து ...\nவங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்\nநேனிங்: வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ...\nபல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை\nஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ...\nவேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் கோரி விண்ணப்பம்\nலிமா : கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ...\nஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\nதுபாய் : டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேற்றம் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு ��ோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : அரசியலுக்கு வாங்க, அப்புறம் இருக்கு... நடிகர் விஜயை விமர்சித்து தமிழிசை பேட்டி\nவீடியோ : Me Too சர்ச்சை சின்மயி குற்றச்சாட்டும்... வைரமுத்துவின் விளக்கமும்...\nவீடியோ : நடிகர் சித்தார்த்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதிலடி\nவீடியோ : என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்க பொய்யானவை: வைரமுத்து\nவீடியோ : சண்டக்கோழி-2 பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018\n1வேறொரு ஆணை கட்டிப்பிடித்த மனைவி கூகுள் மேப் மூலம் பார்த்த கணவன் - டைவர்ஸ் க...\n2ஜமால் கொல்லப்பட்டது உறுதியானால் சவுதிக்கு கடுமையான தண்டனை: டிரம்ப்\n3ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முன்னேற்றம்\n4இயற்கை விவசாயத்தில் உலகின் முதல் மாநிலம் - சிக்கிம் மாநிலத்துக்கு ஐ.நா. விர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/02/arunagiri-k-income-tax-excel-calculator.html", "date_download": "2018-10-16T08:08:49Z", "digest": "sha1:TKLFRDTC6XD3UOXVZS26K3A6H75JNDRG", "length": 6145, "nlines": 34, "source_domain": "www.tnschools.in", "title": "ARUNAGIRI. K - INCOME TAX - EXCEL CALCULATOR - AY 2018-19 - VERSION 18.1 - DT 05.01.2018", "raw_content": "\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர��களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/86986-dont-miss-these-regional-movies.html", "date_download": "2018-10-16T08:16:32Z", "digest": "sha1:CKH2WSB7S3I3UU6MRZYAXXBUPPRFRTHR", "length": 23059, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "52 புதுமுகங்கள்..வழுக்கைத் தலைப் பிரச்னை பேசும் படம்.. இன்னும் என்னென்ன? #RegionalMovies | Don't miss these Regional-Movies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:12 (20/04/2017)\n52 புதுமுகங்கள்..வழுக்கைத் தலைப் பிரச்னை பேசும் படம்.. இன்னும் என்னென்ன\nஇந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஜானர். 52 புதுமுகங்களை வைத்து தயாராகியிருக்கும் படம், வழுக்கைத் தலைப் பிரச்சனையால��� அவதிப்படும் ஒருவனின் கதை, மகளை இங்கிலிஷ் மீடியத்தில் சேர்க்க நடக்கும் முயற்சிகள் வைத்து ஒரு படம், இதனுடன் பிஜு மேனன் நடிக்கும் இயல்பான படம் என சுவாரஸ்ய களங்களில் நம்மை மகிழ்விக்க தயாராக இருக்கிறது. அதைப் பற்றிய அறிமுகங்கள் கீழே;\n'அங்கமாலி டைரீஸ்' படம் போல மீண்டும் புதுமுகங்களோடு களம் இறங்கியிருக்கிறது 'ஹிமாலயத்திலே கஷ்மாலன்' படக் குழு. 52 புதுமுகங்களுடன் தயாராகியிருக்கும் இப்படத்தை அபிராம் சுரேஷ் உன்னிதன் இயக்கியிருக்கிறார். படத்தின் டேக் லைனே, 'நிறைய முட்டாள்களின் கதை' என்பது தான். ஒருவன் பிரச்னையில் மாட்டிக் கொள்ள, நண்பர்கள் மூன்று பேர் அவனைக் காப்பாற்றுகிறார்கள். அதனால் ஏற்படும் சில பாதிப்புகள் பலரை பிரச்னையில் மாட்டிவிடுகிறது என்பது தான் ப்ளாட். மே மாதம் படம் வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.\n'வெள்ளிமூங்கா', 'லீலா', 'அனுராக கரிக்கின் வெள்ளம்' என பிஜு மேனனின் படத்தேர்வு எப்போதும் வித்தியாசமாக இருக்கும். இந்த முறையும் அப்படித்தான். பாசனத் துறை ஊழியரான பைஜு ரோலில் நடித்திருக்கிறார் பிஜு. தினமும் அவன் பயணிப்பதும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் என எளிமையான விஷயம்தான் படத்தின் கதை. மோகன் லால் நடித்த 'போட்டோகிராஃபர்' படத்தை இயக்கிய ராஜன் பிரமோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படம் ஏப்ரல் 21ம் தேதி வெளியாக இருக்கிறது.\nஒன்டு மொட்டேயா கதே :\nமலையாளம் போல கன்னடத்திலும் இயல்பு சினிமாக்கள் தயாராக ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு இந்த டிரெய்லர் பக்கா உதாரணம். 'லூசியா', 'யூ-டேர்ன்' படங்களை இயக்கிய பவன் குமார் தயாரித்திருக்கும் படம் 'ஒன்டு மொட்டேயா கதே'. வழுக்கைத் தலை கொண்ட ஒரு கன்னட லெக்சரர், தன் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். அவரின் வழுக்கைத் தலை காரணமாக பெண் கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. கூடவே கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் வருகிறது. உண்மையான அன்பைத் தேடிப் புறப்படும் அவரின் பயணம்தான் படம். படத்தின் கதை எழுதி இயக்கி தானே நடித்தும் இருக்கிறார் ராஜ் பி ஷெட்டி. நியூயார்கில் நடக்கும் திரைப்பட விழாவில் மே 6ம் தேதி வெளியாகிறது படம். அதைத் தொடர்ந்து தியேட்டரிலோ, வீடியோ ஆன் டிமாண்ட் வழியாகவோ படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\n'பியார் கி சைட் எஃபக்ட்ஸ்', 'ஷாதி கி சைட் எஃபக்ட்ஸ்' படங்களை இயக்கிய சகேத் சௌத்ரியின் அடுத்த படம் 'ஹிந்தி மீடியம்'. சாந்தினி சௌக்கில் வசிக்கும் மிடில் கிளாஸ் தம்பதி இர்ஃபான் கான் - சபா. தங்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக டெல்லியின் எலைட் பகுதிக்குச் செல்கிறார்கள். வசதியான வாழ்க்கைக்காக அவர்கள் செய்யும் முயற்சிகளும், தங்கள் மகளுக்கு இங்கிலிஷ் மீடியம் ஸ்கூலில் அட்மிஷன் வாங்கும் முயற்சிகளுமாக நீள்கிறது படத்தின் கதை. படம் மே 12ம் தேதி வெளியாக இருக்கிறது.\nஇவை தவிர இந்த வாரம் சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகும் 'நூர்', ரவீணா டான்டன் நடித்திருக்கும் 'மாட்ர்', ஜாக்கிசான் நடித்திருக்கும் 'ரெயில்ரோட் டைகர்ஸ்' ஆகிய படங்களும் சுவாரஸ்யத்துக்கு எந்தக் குறையும் வைக்காது. இது போல நீங்கள் எதிர்பார்க்கும் படங்களை கமெண்ட் செய்யலாமே பாஸ்\n‘அந்த விமர்சனங்களுக்கு எனக்குக் கிடைத்த விகடன் விருதே பதில்' - ஆர்.ஜே.மிருதுளா #Video\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/men-manually-push-35000kg-plane-along-the-runway-in-indonesia-see-pic/", "date_download": "2018-10-16T09:07:02Z", "digest": "sha1:WEJ2G7HRER2GQ47WUCPYCSCHLBH76HYS", "length": 14718, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விமானத்தை கையால் தள்ளிய பயணிகள்: கிண்டல் செய்த நெட்டிசன்கள்! Men manually push 35,000kg plane along the runway in Indonesia; see pic", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nவிமானத்தை கையால் தள்ளிய பயணிகள்: கிண்டல் செய்த நெட்டிசன்கள்\nவிமானத்தை கையால் தள்ளிய பயணிகள்: கிண்டல் செய்த நெட்டிசன்கள்\nதொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில், வழியில் நின்றுப் போன விமானத்தை பழச்சாறு அருந்திவிட்டு, இளைஞர்கள் கையால் தள்ளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்\nஇந்தோனேசியாவில் தரையிறங்கிய 35,000 கிலோ எடை கொண்ட விமானத்தை பயணிகள் கையால் தள்ளிய சம்பவம் இணையவாசிகளால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.\nசி ஆர் ஜெ 1000 விமானம் சுமார் 35,000 கிலோ எடை கொண்டது. கருடா இந்தோனேசியா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்போலாகா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் இறங்கி வந்து, விமானத்தை கையால் தள்ளினர்.\nஇதை கண்டு, விமான நிலையத்தில் இருந்த பொதுமக்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இந்த காட்சியை அனைவரும் தங்களின் மொபைல்களில் படம் எடுக்க ஆரம்பித்தனர். பின்னர், விமான அதிகாரிகள் இதுக் குறித்து பயணிகளிடன் விசாரித்தனர். அப்போது, விமானம் தவறான திசையில் தரையிறக்கப்பட்டதாலும், விமானத்தைப் பின்னோக்கி தள்ளும் கருவி இல்லாததாலும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் கையால் விமானத்தை தள்ளியதாகக் கூறியுள்ளனர்.\nஇதுக் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 35,000 கிலோ எடை கொண்டக் கொண்ட விமானம் பழுதாகி நின்று விட்டதால், பயணிகள் அதை மாநகர பேருந்து போல், தள்ளுவதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், விமானத்தை பயணிகள் கையால் தள்ளும் காட்சிகளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் இணையத்தில் பரவி வருகிறது.\nதொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில், வழியில் நின்றுப் போன விமானத்தை பழச்சாறு அருந்திவிட்டு, இளைஞர்கள் கையால் தள்ளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த காட்சிகள் தற்போது நிஜத்தில் இந்தோனேசியாவில் நடந்திருப்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.\nலசித் மலிங்கா மீது பாலியல் புகார் : பாடகி சின்மயி பரபரப்பு ட்வீட்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nநீங்கள் சுவாசிக்கும் காற்று இப்போ பாட்டிலில்… 130 முறை மூச்சிழுக்க இவ்வளவு காசா\nஎங்கே இருக்கிறார் இந்த இண்டெர்போல் அதிகாரி தேடும் ஃப்ரெஞ்ச் போலிஸ்… பதில் சொல்ல மறுக்கும் சீன அரசு\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஒரு பாட்டில் விஸ்கி 1.1 மில்லியன் என்றால் நம்ப முடியுமா அப்படி என்ன ஸ்பெஷல் இதில்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஉன்னை யாருடா முத்தம் கொடுக்க சொன்னது – திருமணத்தில் நிகழ்ந்த ‘இச்’ சம்பவம்\nமருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஃபேஸ்புக் ஆப் ஜியோவின் ஃபீச்சர் ஃபோனிலும் வந்தது\nஜெ. பிறந்தநாள் பொதுக் கூட்டம்: அனுமதி கோரி தினகரன் அணி சார்பில் வழக்கு\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மீடியாக்களாலும், ரஜினியை விரும்பாதவர்களாலும் ஒட்டு மொத்தமாக ரஜினிக்கு எதிராக திசை திருப்பப்பட்டு இருந்தது.\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியான ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெளியான நாள் முதலிருந்தே, ‘காலா’-னு சொன்னா சும்மா அதிருதுல. பல சவால்களை கடந்து உலகம் முழுவதும் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் கோடிக்கணக்கான வசூல்களைப் பிடித்துள்ளது ‘காலா’. சரியாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அரசியல் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார் ரஜினிகாந்த். […]\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-private-bus-hits-tractor-killed-3-on-the-spot-near-viruthunagar-308001.html", "date_download": "2018-10-16T08:16:47Z", "digest": "sha1:RIYVELDWYYA6MOJWWWTDTZWEDA3F5XXM", "length": 9993, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "விருதுநகர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு! | A private bus hits tractor and killed 3 on the spot near Viruthunagar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விருதுநகர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு\nவிருதுநகர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 3 பேர் உயிரிழப்பு\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nவிருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.\n10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவிபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். போராட்டம் காரணமாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nviruthunagar accident bus private bus விருதுநகர் விபத்து பேருந்து மூன்று பேர் பலி தனியார் பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/vivatham-22-03-2017/", "date_download": "2018-10-16T09:04:16Z", "digest": "sha1:B6F4TJWUTYFPM5N6ETUG55D7VQAY6AGS", "length": 8907, "nlines": 105, "source_domain": "ekuruvi.com", "title": "ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம்\nஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம்\nஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் இன்று சிறிலங்கா குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.\nஇன்றைய அமர்வில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், சிறிலங்கா தொடர்பான தமது அறிக்கையை அதிகாரபூர்வமாக சமர்ப்பித்து உரையாற்றுவார்.\n2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை அளித்திருந்த ஆணைக்கு அமைய, தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.\nஜெனிவா நேரப்படி 3 மணிக்கு ஆரம்பமாகும் பிற்பகல் அமர்விலேயே ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மற்றும் அதையடுத்த விவாதம் இடம்பெறவுள்ளது.\nஇதில் பேரவையின் உறுப்பு நாடுகள், கண்காணிப்பு நாடுகள், மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்ற அனுமதி அளிக்கப்படும்.\nஅதேவேளை, நாளை சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஏற்கனவே தீர்மான வரைவு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் திருத்தம் ஏதும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஜெனிவாவில் தொடர் உப மாநாடுகள் நடத்தப்பட்டு சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதில் தாயகத்தில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வந்துள்ள பலரும் பங்கேற்று வருகின்றனர்.\nதமிழ் மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்\nமீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை\nசீனா செல்கிறார் ஜனாதிபதி; இந்தியா செல்கிறார் பிரதமர்\nசாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 6 ஆக குறைக்க உத்தேசம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்\nஎம்.எஸ்.சுப்புலெட்சுமி இந்தியாவின் நைட்டிங்கேள் – வெங்கையா நாயுடு\nவிருச்சிக ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்கள் (02.08.2016) முதல் (01.09.2017) வரை\nஅரநாயக்க மீட்புப்பணிகளை நிறுத்தியது சிறிலங்கா இராணுவம் – 141 பேரின் கதி தெரியவில்லை\nசானியா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4", "date_download": "2018-10-16T08:15:39Z", "digest": "sha1:YAQ3AJDVO3ODKYW6A5WDGVKNYADQ7LPP", "length": 10535, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்\nTag: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்\n“20 ரூபாய் டோக்கனுக்கு விலை போய்விட்டீர்களே” – ஆர்.கே.நகர் மக்களைச் சாடிய கமல்\nசென்னை -அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி, தலைக்கு 6,000 ரூபாய் கொடுத்ததாகவும், சுயேட்சை வேட்பாளர் தலைக்கு 20,000 கொடுத்ததால், அதிக காசு கொடுத்த சுயேட்சையின் பொத்தானை வாக்காளர்கள் அழுத்திவிட்டார்கள் என்றும்...\nசட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் தினகரன்\nசென்னை - நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 40,707 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற டிடிவி.தினகரன் இன்று வெள்ளிக்கிழமை சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம்...\nஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றியடையாது – அழகிரி கருத்து\nசென்னை - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டிபாசிட் (கட்டுத்தொகை) இழந்து தோற்றதற்கு ஸ்டாலின் செயல் தலைவராக இருப்பது தான் காரணம் என மு.க.அழகிரி கருத்துத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்திருக்கும்...\n40,707 பெரும்பான்மை: தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட தினகரனின் வெற்றி\nசென்னை - ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிகாரபூர்வ முடிவுகளின்படி சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் மொத்தம் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது நிலையில் அதிமுகவின் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். இதன்...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: 6-ம் சுற்று நிலவரம்\nசென்னை - நடைபெற்று வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 6 சுற்றுகளுக்கான முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதன் விவரங்கள் பின்வருமாறு:- 6-ம் சுற்று முடிவுகள்: டிடிவி தினகரன் (சுயேச்சை) - 29,255 மதுசூதனன் (அதிமுக) -...\nஆர்.கே.நகர் 3-ம் சுற்று முடிவுகள்: தினகரன் 15,868, மதுசூதனன் 7033, மருதுகணேஷ் 3,750\nசென்னை – கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம்...\nஆர்.கே.நகர் 2-ம் சுற்று முடிவுகள்: 10, 421 வாக்குகளோடு தினகரன் தொடர்ந்து முன்னிலை\nசென்னை – கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம்...\nஆர்.கே.நகர் முதல்சுற்று முடிவுகள்: 5339 வாக்குகளோடு தினகரன் முன்னிலை\nசென்னை - கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம்...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: முதல்சுற்றில் தினகரன் முன்னிலை\nசென்னை - கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம்...\nசென்னை : இதற்கு முன்னர் இத்தனை பரபரப்புகள் - அரசியல் திருப்பங்களுடன் சட்டமன்ற இடைத் தேர்தல் ஒன்று தமிழகத்தில் நடைபெற்றிருக்குமா என்பது தெரியவில்லை. எதிர்கால தமிழக அரசியல் நீரோட்டத்தை எடுத்துக் காட்டப்போகும் கண்ணாடியாக ஆர்.கே.நகர்...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44494-child-sexual-harassment-person-as-arrested.html", "date_download": "2018-10-16T09:12:02Z", "digest": "sha1:PG4DME2HHQVZPAMUU55DO5KNSBF6SV5X", "length": 10385, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி | Child Sexual Harassment: person as arrested", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nசிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி\nநெல்லையில் 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nநெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அமுதா நகரை சேர்ந்தவர் ஓட்டுநர் கருப்பசாமி. இவரது வீட்டிற்குள் அதிகாலை 3மணியளவில் நுழைந்த மர்மநபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த 7வயது சிறுமியின் வாயை மூடி தூக்கிச்சென்றுள்ளார். சுடுகாட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அந்த நபரின் பிடியில��� இருந்து தப்ப முடியாத சிறுமி கூச்சலிட்டுள்ளார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்குவிரைந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் ஊர் மக்கள் மடக்கி பிடித்தனர்.\nஅந்த நபர் நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்த்த ஜஸ்டின் என்பது தெரியவந்தது. அந்த நபர் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்துறையினர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் ஜஸ்டின் என்பவரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருமணத்திற்கு மறுப்பு: காதலியின் கழுத்தறுத்த காதலன் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\n ஆதாரத்தை காட்டு”-வைரமுத்து புகாருக்கு பாரதிராஜா காட்டம்\n#MeToo புகார்களை கூற மகளிர் ஆணையம் தனி இ-மெயில்\nமுன்னாள் பேராயர் ஃபிராங்கோவிற்கு நிபந்தனை ஜாமீன்\nவைரமுத்து மீதும் இசைக்கலைஞர் ஒருவர் பாலியல் புகார் \nபாலியல் புகார்: கிரிக்கெட் வாரிய அதிகாரிக்கு திடீர் கட்டுப்பாடு\n‘என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானவை’ - எம்.ஜே.அக்பர்\nபாலியல் புகார்களை விசாரிக்க கர்நாடக சினிமாவில் தனிக் குழு\nமீடூ பரப்புரைக்கு ஆதரவு : புதிய படத்தில் இருந்து விலகிய ஆமிர்கான்\nRelated Tags : சிறுமி , பாலியல் வன்கொடுமை , பாலியல் தொந்தரவு , உதகை , பாலியல் தொல்லை , பாலியல் கொடுமை , பாலியல் , Child abuse , Childrape , Child sxual harsment\nபணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமணத்திற்கு மறுப்பு: காதலியின் கழுத்தறுத்த காதலன் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/176436?ref=section-feed", "date_download": "2018-10-16T08:37:38Z", "digest": "sha1:AEDFHZHRROYMHXBLIU5C23EB6EVAZMGT", "length": 9207, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "என்றென்றும் இளமையாக இருக்க இந்த 6 இயற்கை பழச்சாறுகளை அருந்துங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்றென்றும் இளமையாக இருக்க இந்த 6 இயற்கை பழச்சாறுகளை அருந்துங்கள்\nநம் வயதுக்கும் இளமைக்கும் சம்பந்தம் இல்லை இயற்கை உணவுகளை விட்ட செயற்கை உணவுகளை நாடி சென்றதாலே குறைந்த வயதிலேயே முதியவர் போல் காட்சியளிக்கின்றோம்.\nஎனவே வயது என்பது வெறும் எண் மட்டும் தான் என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.\nஉதாரணமாக யோகா பயிற்சி பெறுபவரை நாம் பார்க்கலாம். வயது மிகுதியிலும் மிகவும் இளமையாக காட்சியளிக்க கூடிவர்களாக இருப்பார்கள்.\n இல்லை அதற்கு ஏற்ற ஆரோக்கிய உணவும் வேண்டும் அல்லவா...\nஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள இறக்கை பானங்களை நாம் குடித்து வந்தாலே போதும், நம் இளைமையை முதுமையிலும் நாம் தக்க வைத்துக்கொள்ளலாம்\nஆண்டிஆக்ஸிடென்ட் மற்றும் ஐஸோப்போன் போன்ற சருமத்திற்கு நன்மை பயக்கும் சத்துக்களை அதிகமாக கொண்டிருக்கும் பழம். சருமத்தினை பலபலப்பாக வைத்திருக்க உதவும்.\nஇது ஆண்டிஆக்ஸிடென்ட்-ன் ஒரு வகையாக ரெஸ்வராட்ரோல் கொண்டுள்ளது. ஆகவே சரும பலபலப்பிற்கு உதவும் வகையில் சத்துக்கள் பல கொண்ட பழம்.\nசிறுநீரக கோளாறு போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ள உதவும் இது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பது மட்டும் அல்லாமல், பாக்டீரியாகளுக்கு எதிராகவும் போராடுகிறது.\nஅதிகளவு விட்டமின்கள், மினரல்களை கொண்டிருக்கும் பழச்சாறு. சரும பலபலப்பிற்கும், மிருதாவாக்கவும் பயன்படுகிறது\nபீட்ரூட்டில் அடங்கிருக்கும் இயற்கை நைட்ரேட் ரத்த ஓட்டத்தினை சீறாக்கும். சரும பலபலப்பிற்க���ம் உதவுகிறது.\nலுட்டொய்லீன் என்னும் இயற்கை சக்தியை தன்னூல் கொண்டிருப்பதால் சரம பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் பரிந்துறைக்கப்படும் சாறு. உடலளவில் மட்டும் அல்லாமல், மனதளவிலும் சக்தி கொடுக்கும் இந்த சாறு சருமத்தினை பலபலவென மாற்ற உதவுகிறது.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/topics/actor-snehan/", "date_download": "2018-10-16T08:39:47Z", "digest": "sha1:IRZTA64YSIN6NPNYUW6R6HTJN5DNWJ6S", "length": 6504, "nlines": 87, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor Snehan - சினிமா செய்திகள்", "raw_content": "\n பிக் பாஸ் பைனல் போகவேண்டியது இந்த 2 போட்டியாளர்கள் தான்.\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை படு கோலாகல கொண்டாட்டத்துடன் நிரைவிடைந்தது. இந்த சீசனின் முதல் இடத்தை ரித்விகாவும், இரண்டாம் இடத்தை ஐவார்யாவும் பிடித்திருந்தனர். ரித்விகா வெற்றி பெற்றதுள்ளதை...\nஐஸ்வர்யாவை காப்பாற்றுவது பிக் பாஸ் இல்லை.. இந்த நிறுவனம் தான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி போட்டியை நெருங்கியுள்ளது , இந்த இறுதி போட்டியில் ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில் பிக் பாஸ் பட்டதை வெள்ளபோவது யார் என்பது வரும்...\nஐஸ்வர்யாவிடம் தன் சித்து விளையாட்டை காட்டிய சினேகன்..\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களான சினேகன், ஆர்த்தி, சுஜா, காயத்ரி,வையாபுரி ஆகியோர் விருந்தினராக வந்துள்ளனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 13) சீசன் 1...\nகாசு கொடுத்தா கடவுளும் நடிப்பார். இவர்களுக்கு மானம் பெரிதல்ல, பணம் தான் பெரிது. இவர்களுக்கு மானம் பெரிதல்ல, பணம் தான் பெரிது.\nமகாபிரபு நீங்க இங்கையும் வந்துட்டீங்களா..\nபிக் பாஸ் சினேகனுக்கு திருமணமா.. மணப்பெண் யார் தெரியுமா..\n தாய் மீது சத்தியம் செய்த நடிகர்...\nபிக் பாஸ் சினேகன் ஹீரோவா நடிக்க போறாரா ,டைரக்டர் யார் தெரியுமா – விபரம்...\nகட்டிபிடி வைத்தியர் சினேகனுக்கு கல்யாணமா மணப்பெண் யாரோ \n 200 பெண்களுடன் பிக் பாஸ் சினேகன் \nஎன்னது சினேகனும் ஒவியாவும் ஒன்றாக இணையப்போகிறார்களா \nநோஞ்சா���ை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது – ஆரவை அசிங்கப்படுத்திய சினேகன்\nஇரண்டாம் இடத்திற்காக சினேகனிற்கு பரிசு தொகை கொடுக்கப்பட்டதா \nசினேகன் தற்போது இத்தனை படங்களில் கமிட் ஆகியுள்ளாரா\nஇன்றைய வெளியேற்றத்தை முடிவு செய்யபோகிறவர் சினேகன் தான் \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-10-16T08:26:00Z", "digest": "sha1:7YOMHAU7SMWAAHGYALCWJ5IX6K6OHKFN", "length": 10359, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "வெனிசுவேலாவில் தொடரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nவெனிசுவேலாவில் தொடரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்\nவெனிசுவேலாவில் தொடரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்\nவெனிசுவேலாவின் மேற்கு மாநிலமான தச்சிராவில் (Tachira) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக உருவெடுத்துள்ளது.\nவெனிசுவோலா ஜனாதிபதி நிக்கோலா மடுரோவை பதவிவிலகக் கோரி, மாநில தலைநகர் கிறிஸ்டோபலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே மேற்படி கலவரம் ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது முகங்களை மூடியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலா மடுரோ பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் ஆறு வாரகாலமாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன.\nசோசலிஸ்ட் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸினால் தேர்வு செய்யப்பட்ட நிக்கோலா மடுரோ, சாவேஸ் இறந்த பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனநாயகத் தேர்தலில் 1 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.\nஅதன்பின்னர் மடுரோவின் தவறான நிர்வாகம், எண்ணெய் விலை வீழ்ச்சி, மருந்துகளின் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்துடன் பெரும் நெருக்கடிகளை தோற்றுவித்தது.\nஇந்நிலையில், மாநில தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கு மாறாக அரசியலமைப்பை சீர்திருத்துவதற்கான அதிகாரத்துடன் அரசியலமைப்பு சட்டமன்றத்திற்கு மடுரோ அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெனிசுவேலா ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் குண்டுவெடிப்பு – 7 பேர் படுகாயம்\nவெனிசுவேலா நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கலந்துகொண்டிருந்த நிகழ்வில் ஆளில்லா விமானத்தின் மூலம் குண\nஆப்கானில் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு\nமேற்கு ஆப்கானிஸ்தானில் அரச சோதனைச் சாவடியை இலக்கு வைத்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந\nஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உயிர்சேதம்\nஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மூன்று தீவிரவாதிகள் உயிரிழந\nவெனிசுவேலாவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகியது\nவெனிசுவேலாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்\nஜம்மு-காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் கைது\nஜம்மு-காஷ்மீரில் பொலிஸ் மற்றும் படையினர் நடத்திய தீவிர சோதனையின் போது மூன்று தீவிரவாதிகள் கைது செய்ய\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/09/google-ocr-in-ubuntu-with-help-of-libre.html", "date_download": "2018-10-16T08:57:51Z", "digest": "sha1:AECZGXZJ3JXDSIJAQ3W6BYKD2LDC2YZ3", "length": 71451, "nlines": 186, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: நீலகண்டப் பறவையைத் தேடி. . . .முன்னுரை - நிகிலேஷ் குஹா வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .முன்னுரை - நிகிலேஷ் குஹா வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி\nஇந்தியக் கலையின் சிறப்பு அது இயற்கையுடன் கொண்டுள்ள உறவுதான். வடமொழிக் காவியம் பிறக்கக் காரணமாயிருந்த அந்த முதல் கவிதையை நினைவு கூறுங்கள் ;\nமாநிஷாத ப்ரதிஷ்டாம் த்வம் அகம் : சாசுவதி : ஹமா:\nயத்க்ரெளஞ்ச மிதுனாதேகம் அவதி : சாமமோஹிதம்\nஇயற்கையிடம் பரந்து காணப்படும் இத்தகைய பரிவுணர்ச்சி யானது வடமொழி இலக்கியம் முழுவதிலும் பரந்து கிடப்பதைக் காணலாம். ராமனின் வனவாசத்தில் இலங்கையின் நிழல் விழும் வரையில் வனவாசத்தின் வேதனை உணரப்படவில்லை; சித்திரகூட மலை, மால்யவதி ஆறு, தண்டகாரண்யம் இவற்றின் இதந்தான் தெரிகின்றன. சுவர்க்கத்தை நோக்கி யாத்திரை செய்த பஞ்ச பாண்டவர்களைத் தொடர்ந்து சென்றது ஒரு நாய். அந்த நீண���ட யாத்திரையை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் சக்தி அதனிடம் இருந்தது. உண்மையில் வடமொழி இலக்கியம் படைக்கப்பட்டதன் நோக்கம் மனிதன் மற்ற பிராணிகளின் உலகத்தை அடக்கி ஆள்வதற்காகப் படைக்கப்பட்டவன் அல்ல என்பதை எடுத்துக் கூறவும், அதே நேரத்தில் இயற்கையுடன் ஆத்ம பூர்வமாக ஒன்றுவதன் மூலமே மனிதன் முழுமை பெறுகிறான் என்பதை வலியுறுத்துவதற்காகவுமே எனலாம். குப்தர்கள் காலத்தில்தான் பாரதம் மற்றக் காலங்களை விடப் பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் அடைந்திருந்தது. அந்தக் காலத்தில் கூட ஆசிரம வாழ்க்கையின் மதிப்பு குன்றிவிடவில்லை. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் காளிதாசனின் கவிதையைச் சொல்லலாம். ஆசிரமத்தைத் தவிர, வேறு எங்கும் சகுந்தலையைக் கற்பனை செய்து கொள்ள முடியாது.காளிதாசனின் மேகதூதன் அளகாபுரியை அடைவதற்கு முன் பாரத நாட்டின் பல்வேறு பாகங்களிலுள்ள மலைகள், ஆறுகள், ஊர்களைக் கடந்து செல்லவேண்டி யிருக்கிறது. வடமொழி இலக்கியத்தில் நாம் கேட்பது வேட்டைக்காரர்களின் வெறியோசை அல்ல, மிருகங்கள், பறவைகளின் ஒலிகள்தான், காதம்பரியைப் படைத்த பாணபட்டனின் சிருஷ்டியின் வேதனை பல நூற்றாண்டு களுக்குப் பின்னும் நம் இதயத்தைத் தொடுகிறது.\nதற்காலத்தைச் சேர்ந்த ஒரு வங்காளி நாவலுக்கு முன்னுரை எழுதத் தொடங்கும்போது மேற்கூறிய சிந்தனைகள் தோன்றுகின்றன. ஓர் இனத்தின் பாரம்பரியத்தில் சேர்ந்துள்ள அனுபவத்தை மூலதனமாகக் கொண்டுதான் பிற்காலத்து எழுத்தாளர்கள் தங்கள் வெற்றிப் பாலத்தை அமைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறுதான் இதயத்து உணர்ச்சிகளின் பரஸ்பரப் பரிமாற்றத்தின் பாதை தடையின்றித் தொடர்கிறது. பாரதத்தின் பண்பாடு பல இனங்களையும் பல மதங்களையும் சார்ந்ததாக இருந்தாலும் அது அடிப்படையில் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் இந்தப் பாரம்பரிய வெளிப்பாடுதான். பிரதேசங்களின் வேற்றுமைகள் இந்த வெளிப்பாட்டின் தொடர்ச்சியைத் துண்டிக்க முடியவில்லை.\nவங்காளி இலக்கியத்தில் முதல் முதலில் வெற்றிகண்ட நாவலாசிரியர் நம் தேசியகீதமான 'வந்தே மாதர'த்தைப் படைத்த பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் (1838-1894). 1865-ஆம் ஆண்டில் \"துர்க்கேச நந்தினி\" பிரசுரமானதிலிருந்து வங்காளி நாவலின் வெற்றி யாத்திரை தொடங்கிவிட்டது. வங்காளி வசன இலக்கியத்துக்கு வி���்திட்டவர் ராஜாராம் மோகன்ராய் (1772-1833); அதை முளைக்கச் செய்தவர் ஈசுவர சந்திர வித்யாசாகர் (1820-1891). பங்கிம் சந்திரர் அதை மலர்களும் கனிகளும் நிறைந்த மரமாக வளர்த்தார். 'மிருணாலினி' (1869), 'துர்க்கேசநந்தினி' சீதாராம்' (1887). தேவி சௌதுராணி (1884), 'ஆனந்த மடம்' (1884) என்னும் நாவல்களை அவற்றின் கதைக் கருவின் அடிப்படையில் வரிசைப்படுத்திப் பார்த்தால் அவற்றில் வரலாறு ஊடுருவிச் செல்வதைக் காணலாம். அவற்றில் முகமதியப் படை யெடுப்பிலிருந்து வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சி (1772-1785) வரையிலுள்ள வங்க நாட்டு வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. 'ராஜசிம்மன்' (1882) முகலாய ராஜபுத்திர மோதலை வர்ணிக்கிறது. இந்த நாவல்களில் பங்கிம் சந்திரர் வரலாற்றுப் பின்னணியில் சுதந்திர உணர்ச்சிக்கே முக்கியத்துவம் அளித்திருக்கிறார் ; ஆயினும் கூடவே அவற்றில் தனி மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளும் திறம்படச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.பங்கிம் சந்திரர் நாட்டைக் கல்லும் செங்கல்லும் மரமும் சேர்ந்த ஒரு உயிரற்ற கலவையாகக் கருதாமல் தாயாகவே கருதினார். இலக்கியத்திலும் நாட்டைத் தாயின் உருவகமாகவே தீட்டியுள்ளார். 'ஆனந்த மடம்' நாவலில் 'வந்தே மாதரம்' பாடுவதற்கு முன் அதன் புரட்சிக்காரக் கதாநாயகன் பவானந்தன், \"எங்களுக்கு வேறு தாய் இல்லை ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயஸ் ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயஸ் - தாயும் தாய்நாடும் சுவர்க்கத்தை விட உயர்ந்தவர்கள் - தாயும் தாய்நாடும் சுவர்க்கத்தை விட உயர்ந்தவர்கள்- எங்களுக்கு வேறு தாய் இல்லை, தந்தை இல்லை, மனைவி இல்லை, மக்கள் இல்லை, வீடு வாசல் இல்லை- எங்களுக்கு வேறு தாய் இல்லை, தந்தை இல்லை, மனைவி இல்லை, மக்கள் இல்லை, வீடு வாசல் இல்லை இனிய நீர் பெருக்கினள், இன் கனி வளத்தினள், மலயமாருதத்தால் குளிர்ந்தவள், பயிர்களின் பசுமை நிறங்கொண்டவள் - இந்தத் தாய்நாடு ஒன்றே எங்கள் தாய் இனிய நீர் பெருக்கினள், இன் கனி வளத்தினள், மலயமாருதத்தால் குளிர்ந்தவள், பயிர்களின் பசுமை நிறங்கொண்டவள் - இந்தத் தாய்நாடு ஒன்றே எங்கள் தாய்'' எனக் கூறுவதைக் காணலாம். சமூகத்துக்கு ஒரு கலைஞன் ஆற்ற வேண்டிய கடமையைப் பங்கிம் சந்திரர் வங்காளி நாவலின் ஆரம்ப காலத்தில் நன்கு நிறைவேற்றினார்.\nசமூக சீர்திருத்தவாதியான ராம் மோகனின் வசனம் முக்கியமாக சாஸ்திரக் கருத்துகளைப் பற்றியது. வித்யாசாகரின் வசனமும் அப்படித்தான் ; இருந்தாலும் அது நடைமுறைகளுடன் சம்பந்தப்பட் டிருந்தது. மேலும் வித்யாசாகர் ஓர் ஆசிரியருமாவார். சுதந்திர உணர்வை நாவலில் நுழைத்த சிறப்பு பங்கிம் சந்திரரைச் சேரும். அவர் மதவெறி கொண்டவர் என்று ஒரு சிலர் குற்றஞ் சாட்டுகிறார் கள். ஆனால் அவர் மத வேறுபாடின்றி இந்து - முஸ்லீம் உழவர்கள்மேல் தன் அன்பைத் தாராளமாகப் பொழிந்திருப்பது அவருடைய ' ஸாம்ய' (1879) என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து தெளிவாகும்.\nதன் வரலாற்று நாவல்களுக்கான கதைக்கருவைத் தேர்ந் தெடுக்கும்போது அவர் முகம்மதியப் படையெடுப்பால் இந்துக் களுக்கு ஏற்பட்ட துன்பத்தைச் சித்தரிக்க முனைந்தார் என்பதையும் மறுக்க முடியாது. அவர் இந்துக்களின் முன்னேற்றத்தை விரும்பியது உண்மைதான் ; ஆனால் அவர் பிற மதங்களை வெறுக்கவில்லை. இது அவருடைய கடைசிக் காலப் படைப்பு ஒன்றில் தெளிவாகிறது -\" 'எல்லோரும் சமம் ; எல்லோரும் தன்னைப் போன்றவர்களே' என்ற ஞானந்தான் வைஷ்ணவ மதம், ஆகவே உண்மையான வைஷ்ணவன் இந்து, முஸ்லீம், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்று வேற்றுமை பாராட்ட மாட்டான். இத்தகைய தாராள மனப்பான்மையுடன் தான் அதீன்பந்த்யோபாத்யாயர் ' நீலகண்ட பறவையைத் தேடிக் கொண்டு' நாவலில் ஏழை முஸ்லீம்களின் வாழ்க்கையைப் பார்க் கிறார். இந்தப் பார்வை வங்காளி நாவலில் பங்கிம் சந்திரரின் காலத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது.ரவீந்திரநாத டாகுர் காலத்தில் (1861-1947) நாம் இன்னும் ஒரு படி மேலே போகிறோம். அவர் ஒரு வேறுபட்ட காலத்தைச் சேர்ந்தவர். 1906-ஆம் ஆண்டில் வெளியான அவருடைய நாவல் 'நௌகாடூபியைப் பற்றிப் பிற்காலத்தில் சொல்லும்போது அவர் தம்மைக் காட்டிக் கொள்கிறார் -\"இந்தக் காலத்தில் நாவல்களில் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து, உள்ளப் போராட்டங்களே முக்கியத்துவம் பெற்றுவிட்டன.\" பாத்திரங்களின் குணங்களைப் பகுத்துணர்ந்து அவற்றை அதனதன் இயற்கைக்கேற்ப மலர விடுவதே டாகுரின் குறிக்கோள். இதிலும் அவருடைய கவிதைத் திறன் அவரைக் கைவிடவில்லை; அது அவருடைய வெளிப்பாட்டுச் சிறப்பை அதிகமாக்கியது. அவருடைய ஆரம்பக் காலப் படைப்புக்களான 'பெள-டாகுராணிர் ஹாட்'டும் (1883) 'ராஜரிஷி' யும் (1887) அக்காலத்தில் பாராட்டப்பட்டாலும் இந்தக் கால அளவுகோற்படி குற்றமற்றவை அல்ல. 'சோக்கேர் பாலி'யில் (1903) அவர் தம்முடைய போக்கையும் தம் நாவலின் போக்கையும் மாற்றிக்கொண்டார். அதுமுதல் அவரது நாவல்களில் சம்பவங்கள் குறைந்து குணச்சித்திர வெளிப்பாடு அதிகமாகியது. காந்தீஜி அவரைக் 'குருதேவர்' என்று அழைத்தார். அவர் தம் கதைகளின் மூலம் ஒரு சிந்தனையாளராக உருவெடுத்தார்,\nஅவர் 'கொரா' (1910) 'கோரே பாயிரே' (1916) முதலான நாவல்களில் சுதேசி இயக்கம் குறுகிய இனவெறியாக ஆவதைக் கண் டித்தார். \"சார் அத்யாய்' (1934) நாவலில் அரசியல் நடைமுறைகள் மனிதனின் குணங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டினார். 'சதுரங்கம்' (1916) காம இச்சைக்கும் பண்டைய அத்யாத்ம சாதனைக்குமிடையே நிகழும் மோதலைச் சித்தரிக்கிறது. 1929-ஆம் ஆண்டில் வெளியான அவருடைய 'சேஷேர் கவிதா', 'ஜோகா ஜோக்' ஆகிய நாவல்களில் அவர் முறையே ரோமாண்டிக் காதலின் மலர்ச்சியையும் இல்லற வாழ்க்கையின் சூழ்நிலையில் காதல் மொட்டு காய்ந்து போய் விழுவதை யும் சித்தரிக்கிறார். ஆனால் ரவீந்திரரின் படைப்புகளில் சிந்தனைக் குரிய கருத்துக்கள் வலுவில் திணிக்கப்படவில்லை ; அவை பாத்திரங் களின் அனுபவங்களின் வெளிப்பாடாக, அவர்களுடைய பேச்சு வார்த்தைகளின் மூலம் உருப்பெறுகின்றன.\nவங்காளியின் முழு வாழ்க்கையும் டாகுரின் படைப்புகளில் இடம் பெறவில்லை. சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் கதையை முதல் முதலாக எழுதியவர் சரத்சந்திர சட்டோபாத்யாயர் (1876-1938) - 'ஸ்ரீகாந்தன்' (1917-1933) நாவலின் நான்கு பாகங்களில், ரவீந்திரநாத் டாகுரே ஓரிடத்தில் ''சரத்சந்திரரின் பார்வை வங்காளியின் இதய ஆழத்திலுள்ள ரகசியத்தை ஊடுருவிவிட்டது\" என்றார்.\nசேற்றிலும் தாமரையை மலர்விக்கும் வங்காளியின் மென்மை சரத்சந்திரரின் படைப்புகளில் சுடர் விடுகிறது. பலகேடுகள் நிறைந்திருந்தாலும் சமூகம் சீர்திருத்தப்பட முடியாததல்ல என்ற உணர்வுள்ள பாத்திரங்களை அவரது படைப்புகளில் காண்கிறோம். அந்தப் பாத்திரங்கள் சமூகத்தால் தண்டிக்கப்படுவதும் நம் பார் வைக்குத் தப்பவில்லை. நாவலில் சரத்சந்திரரின் முக்கியக் கரு அன்புதான்.\nஅவர் ரோமாண்டிக் உணர்வையும் குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களையும் முறையே 'தத்தா' (1918) விலும் 'தேனா பாவ்னா\" (1923) விலும் சித்தரிப்பதோடு நின்றுவிடாமல், கணவனை இழந்த பெண்ணும் சுமங்கலியும் பரபுருஷனைக் காதலி��்பது, போன்ற சிக்கலான விஷயத்தைக் கூடப் பரிவு ததும்ப வர்ணித் திருக்கிறார், 'பள்ளி சமாஜ்' (1916), 'கிருகதாஹ்' (1920) என்னும் நாவல்களில். வழுக்கி விழுந்தவள் என்பதாலேயே ஒரு பெண் முற்றிலும் கறைபட்டவளாகி விடுவதில்லை : சூழ்நிலையின் நிர்பந்தததால் ஒரு பெண் தம் வாழ்க்கையை ஒருவிதமாக அமைத்துக் கொள்ள நேரலாம் - என்ற உண்மையை அவர் வங்காளிக்குப் புரிய வைத்து அவனுடைய உள்ளத்தில் அனுதாபத்தையும் பரிவையும் தோற்றுவித்தார். அவர் தமது ஐம்பத்து மூன்றாவது பிறந்த நாள் விழாவில் பேசும்போது, ''குறை, குற்றம், பாவம் இவை மாத்திரமே மனிதனின் முழுமையான உருவமாகிவிடாது. இவற்றுக்குள்ளே அசல மனிதன் இருக்கிறான் - இதை ஆத்மா என்றும் சொல்லலாம் - அவன் அந்தக் குறைகளையும் குற்றங்களையும் கடந்து அவற்றுக்கு மேலே நிற்கிறான் \" என்று கூறினர்.\nமுதலாவது உலகமகா யுத்தகாலத்து எழுத்தாளர்கள் ரவீந்திரரின் அசாதாரணமான சிந்தனைத் திறனாலோ, சரத்சந்திரரின் உணர்ச்சி வேகததாலோ திருப்தி அடையவில்லை. 'கல்லோல்' (1923-29) பத்திரிகை வாயிலாக அவர்களுடைய படைப்புக்களில் சரீர சம்பந்தப்பட்ட இச்சைகளும் வாழ்க்கையின் அடக்க முடியாத வேகமும் வெளிப்பட்டன. அவர்கள் 'கல்லோல் குழு' என்ற பெயரால் அறிமுகமானார்கள். அவர்களுள் ஒருவர் சைலஜானந்த முகோபாத்யாய (1900). அவர் சிறுகதைகள் மூலம் அதிகம் புகழ் பெற்றாலும் 'ஷோலோ ஆனா' (1925), 'சஹர் தேகேதூரே' (1947) போன்ற நாவல்களில் வட்டாரத் தன்மையை முதல் முதலாகக் கொண்டுவந்து இலக்கியத்தில் ஒரு புதிய பாதையை வகுத்தார்.தாராசங்கர் பந்த்யோபாத்யாய (1898-1971) இத்தன்மைக்கே உருவங் கொடுத்தார், தமது 'தாத்ரி தேவதா' (1939), 'காளிந்தி' 1940, 'கணதேவதா பஞ்சகிராம்' (1942-43), 'ஹான்சுலி பாங்கேர் உபகதா' (1947) போன்ற சிறந்த படைப்புக்களில். கரடு முரடான 'ராட்சச' பிரதேசத்தின் அழகு மயூராணி நதியில் வரும் திடீர் வெள்ளம், கேண்ட்டு தேவதையைக் குறித்துப் பாடப்படும் பாட்டுக்கள், புதுச்சோறு, திருவிழாவில் மத்தள ஒளி, கொள்ளைக் காரர்களின் சமிக்ஞைகள். ஜமீந்தார்களின் ஆடம்பரம், இயந்திர யுகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் முதலானவைகளைச் சித்தரிப்பதே இவரது தனிச் சிறப்பாகும்.\nஇவரைப் போலவே மாணிக்பந்த்யோபாத்யாய (1908-1956) 'பத்மா நதீர் மாஜி' (1936) யில் கிழக்கு வங்காளத்தின் மக்களது வாழ்க்கையை அழகாகச் சித்தரித்திருக்கிறார். அவருடை�� பார்வை தாராசங்கரிடமிருந்து வேறுபட்டிருந்தாலும் அவர் நகர்புறத்து நடுத்தர, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை எதிரொலித் திருக்கிறார். காட்டுப் பகுதிகளையும் அங்கு வாழ் மக்களைப் பற்றி யும் நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் விபூதிபூஷண் பந்யோபாத்யாயவிடம் (1894 - 1950) செல்ல வேண்டும். அப் பொழுதுதான் இயற்கையுடன் மனிதன் கொண்டுள்ள நேரடித் தொடர்பினை வெளிப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கம் என்னும் ரவீந்திரரின் இலக்கியக் கொள்கையின் உண்மைப் பொருள் விளங்கும், வங்காளி இலக்கியத்தில் ரவீந்திரரால் உருவாக்கப்பட்ட இந்த இலக்கியக் கொள்கை விபூதிபூஷணின் நாவல்களில் தொடர்கிறது.*\nஉண்மையில், தாராசங்கரின் 'தாத்ரி தேவதாவின் முடிவில் அத்தையம்மாளுக்குக் கதாநாயகன் சிவநாத் செலுத்தும் அஞ்சலி யையும் 'அபராஜிதவின் முடிவில் விபூதிபூஷணின் கூற்றையும் படித்தால் வங்காளி வாழ்க்கையில் ரவீந்திரரின் பாதிப்பு எவ்வளவு ஆழமானது என்பது தெரியும் : ஒரு வட்டாரத்துக்குரியதை உலகத் துக்கே பொதுவானதாயும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குரியதை எந்தக் காலத்துக்கும் பொருந்துவதாயும் செய்வதில் அவருடைய அலா தித்திறனும் தெளிவாகும்.\n\"பூமி ஜீவன்களின் தாய் ; சமூகத்தின் நாடு ; மனிதனின் வீடுஅந்த இருப்பிடத்தின் உருவமே நீ... நீயே எனக்கு வீட்டை\n* \"பதேர் பாஞ்சாலி' (1929), 'அபராஜிதா' (1932), 'ஆரண் யக்' (1938) முதலான நாவல்களின் மூலம் (மீண்டும் தொடருகிறது. அறிமுகப்படுத்தினாய்; அதன் மூலமே நாட்டைப் புரிந்துகொண் டேன் பூமியைப் புரிந்துகொள்வதன் மூலம் நான் உன்னைப் புரிந்துகொள்ளும்படி நீ எனக்கு ஆசி கூறு பூமியைப் புரிந்துகொள்வதன் மூலம் நான் உன்னைப் புரிந்துகொள்ளும்படி நீ எனக்கு ஆசி கூறு\n-'தாத்ரிதேவதா' ''முப்பது, ஐம்பது, நூறு, ஆயிரம், மூவாயிரம் ஆண்டுகள் கழிந்துவிடும். மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மாதிரி மாலை நேரம் வரும், இம்மாதிரிக் கோடைக்காலப் புயலும் மழையும் வரும். அப்போதும் இதேபோல் பறவைகள் ஒலிக்கும், சந்திரன் உதிக்கும்... நிசப்தமான சரத்காலத்து நண்பகலில் காட்டுவழியில் விளையாடிக்கொண் டிருக்கும் இந்த ஒன்பது வயதுப் பாலகனின் உள்ளத்தில் தோன்றும் விசித்திர அநுபவங்களின் வரலாறு எங்கே எழுதப்பட்டிருக்கும் \n- 'அபராஜித' தாராசங்கர், விபூதிபூஷண், மாணி��் ஆகியோரைத் தற்கால வங்காளி நாவலாசிரியர்களின் வழிகாட்டியாக நன்றியுடன் நினைவு கூர்கிறார் அதீன் பந்த்யோபாத்யாய, தனிப்பட்ட முறையில் அவருக்கு மிகவும் பிடித்தமான வசனகர்த்தாக்கள் பங்கிம் சந்திர ரும் அவனீந்திர நாத் டாகுரும் (1871-1951) ஆவார்கள். ரவீந்திரரின் சகோதரன் மகனான பின்னவர் நாவலாசிரியர் இல்லாவிடினும் கதை இலக்கியத்தில் அவரது எளிய, தெளிவான நடை வங்கமொழியில் அலாதியானது. கதை சொல்லும் முறையில் இவ்விருவரையும் பின்பற்றுவதுதான் அதீன் பந்த்யோபாத்யாயவின் இந்த அபிமானத்துக்குக் காரணம். நாவல் எழுதுவது அவரைப் பொறுத்த வரையில் தம் கூற்றுக்கு ஒப்பானதாகும். 'நீலகண்டப் பறவையைத் தேடிக்கொண்டு' - நாவலின் மூலமாகவே அவர் தம்மைக் காட்டிக்கொள்ள முனைகிறார் - அதாவது கலையின் முலம் எவ்வளவு தூரம் காட்டிக்கொள்ள முடியுமோ அவ்வளவு உண்மை கற்பனை மெருகுடன் விரிந்து விடுதலை பெற விழைகிறது. ஆனால் கற்பனையின் அஸ்திவாரத்தை மறக்கக்கூடாது ; இங்கே தான் சம்பவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.....\nஅதீன் பந்த்யோபாத்யாய டாக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ராயினாதிக் கிராமத்தில் 1930-ஆம் ஆண்டு பிறந்தார், அவரது முழுப் பெயர் அதீந்திரசேகர் பந்த்யோபாத்யாய, * நீலகண்டப் பறவை யைத் தேடிக்கொண்டு' நாவல் நிகழும் கிழக்கு வங்காளம் அவரது இளமை நினைவுகளில் கரைந்திருக்கிறது.\nஅவர் இந்தியாவுக்கு வந்தபோது முதலில் மூர்ஷிதாபாத் ஜில்லாவில் வசித்துக்கொண்டு அங்கிருந்து தானே படித்து மெட்ரிக்பாஸ் செய்தார். அவர் கற்றது வணிகத்துறைப் படிப்பு. சிறிது காலம் பத்திரிகை அலுவலகத்திலும் பணிபுரிந்தார் அவர். 1950-ஆம் ஆண்டு அவர் ஒரு கப்பலில் பயிற்சி பெறுவதற்காகச் சேர்ந்தார். சுமார் ஒரு வருட காலம் அவர் பல்வேறு துறைமுகங் களைப் பற்றி அநுபவம் பெற்று அதன் விளைவாக 'சமுத்ரமானுஷ்' என்ற நாவலை இயற்றி 1960-ஆம் ஆண்டில் வெளியிட்டார். அவருக்கு மாணிக்பந்த்யோபாத்யாய நினைவுப் பரிசு கிடைத்தது. இதுவரை அவர் எழுதியுள்ள நாவல்கள் இருபத்திரண்டு, வெவ் வேறு சமயங்களில் இயற்றப்பட்ட அந்த நாவல்களின் மூலஸ் வரம் 'நீலகண்டப் பறவையைத் தேடிக்கொண்டு' நாவலிலேயே அடங்கியிருக்கிறது என்று அவரே கூறியிருக்கிறார். இந்தப் படைப்பை இயற்றுவதில் அவர் 1961 முதல் 1971 வரை ஈடுபட்டிருந்தார் ; இதன் மூலமே அவர் தம் லட���சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nநீலகண்டப் பறவையின் தேடல் எப்படிப்பட்டது, யாருடையது இந்த நாவல் புனையப்படும் முன் இதன் பதினெட்டு அத்தியா யங்கள் சிறுகதைகளாக வெளிவந்தன என்பதை நினைவு கொள்ள வேண்டும். ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக் கூடியவை; ஆயினும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை. 'நாவலின் ஒவ்வோர் உறுப்பும் தன்னிறைவு பெற்றுத் தனித்து நிற்கக் கூடியதாக இருக்கவேண்டும்' என்ற இலட்சியத்திலிருந்து நாவலாசிரியர் ஒருபோதும் பிறழவில்லை. இப்போதும் அவர் சோதனை நோக்குடன் நடத்தப்படும் வங்காளிப் பத்திரிகை ஒன் றின் ஆசிரியர்களுள் ஒருவர். 'நீலகண்டப் பறவையைத் தேடிக் கொண்டு' ஒரே பாத்திரத்தையோ அல்லது அப்பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப் படும் கதையல்ல ; அது ஒரு பலகோண ஆராய்ச்சியின் விளைவு.\nஇந்த நாவலைப் பற்றிய குறிப்பு முதல் அத்தியாயத்திலேயே வந்துவிடுகிறது - \"உண்மையிலேயே இப்போது பெரிய பாபு இரு கைகளையும் உயரத் தூக்கிக் கைதட்டிக்கொண்டே யிருந்தார். அவர் வளர்த்துவந்த ஆயிரக்கணக்கான நீலகண்டப் பறவைகள் ஆகாயத்தில் ஏதோ ஒரு மூலையில் மறைந்துபோய்விட்டாற் போல வும், அவர் கைதட்டி அவற்றைத் திரும்பச் செய்ய முயல்வது போலவும் .... பார்த்தால் தோன்றும் - மத்திய யுகத்து வீரன் ஒருவன் இரவின் இருளில் பாவங்களைத் தேடிப் பிடித்துத் தண்டிக்க அலைகிறான் என்று.\"\nபெரிய பாபு அதாவது மணீந்திரநாத் - நீலகண்டப் பறவையைக் குறியீடாகக் கொண்டு தேடித்திரிவது பாலினை, அவர் இனிஅவளைச் சந்திக்க வாய்ப்பு இல்லை ; இருந்தாலும் அவளது நினை வால் உந்தப்பட்டு மணீந்திர நாத் யானைமேலேறி மறைந்துபோய் விடுகிறார், மரக்கிளையுடன் தம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறார், ஆற்றில் படகோட்டும்போது வழி தவறிவிடுகிறார். பாலின் ஓர் உண்மையான மனிதப் பிறவியாகக் கருதப் படாவிட்டாலும் அவள் ஒரு கற்பனைச் சத்தியம் - அவள் அடைய முடியாதவள், ஆனால் மிகவும் விரும்பப்படுபவள் ; அவள் கைக் கெட்டாதவள், ஆனால் அலைந்து சுற்றிக் களைத்த மணீந்திரநாத் அவள் ஜன்ன லுக்கு வெளியே நெல்லிமரத்தடியில் நிற்பதாக நினைக்குமளவுக்கு அவ்வளவு தெளிவாக அவரது மணக்கண்ணுக்குத் தெரிகிறாள்; அவளது மோகனக் கவர்ச்சியில் அவர் தன் பேச்சுத் திறனை இழந்து கவிதையின் உணர்ச்சி வழி���ே அவளை அடைய முனை\nஆகவே நீலகண்டப் பறவையைத் தேடிக்கொண்டு 'ஒரு ரோமாண்டிக் தேடல். தேடலுக்குள்ளாகும் அழகு பிறநாட்டைச் சேர்ந்ததாயினும் ஆசைக் கெட்டாததல்ல. வங்காளி இலக்கியத்தில், மத்திய யுகத்து வைஷ்ணவக் கவிதையில் நாம் காணும் உணர்ச்சி வேகத்தை மணீந்திர நாத்திடமும் காண்கிறோம். ஞானதாஸின் மொழியில்\nஅமியா சாகரே ஸினான் கொரிகே\n * மோர் கரமே லேக்கி \n(அமுதக் கடலில் ஸ்நானம் செய்ய வந்தேன். அது விஷமாக மாறிவிட்டது தோழி, என் அதிருஷ்டத்தைப் பார் தோழி, என் அதிருஷ்டத்தைப் பார் \nமணீந்திரநாத்தின் வேதனை, அவருடைய பிரார்த்தனை - இவற் றுக்கு எவ்விதத் தடையும் இல்லை. அவர் சித்த சுவாதீனம் இல்லாதவர், ஆனால் நாவலின் மற்றப் பாத்திரங்களும் சிக்கல் அற்றவர்கள் அல்ல. அடக்கப்பட்ட ஆசைகளால் அவர்கள் அலைக்கழிக்கப் படுவதை நம்மால் உணர முடிகிறது. பெண்பாத்திரங்களில், ஜோட்டன் மணமாகியவளாயினும் அவளது ஆசை தணிந்து விடவில்லை ; மாலதியின் கைம்பெண் நிலையோ பொறுக்க முடியாதது. ஆசைக்கும் விவேகத்துக்குமிடையே போராட்டம், ஜோட்டன் தன்னையே ஏசிக் கொள்கிறாள். “இந்தச் சைத்தான் உடம்பு எப் போதும் தீனி கேட்கிறது'' மாலதியின் காதல் ரகசியமாக அவளது பாலிய நண்பன் ரஞ்சித்தைச் சரணடைகிறது. கடைசியில் அவள் அவனுடன் செல்லும் நல்வாய்ப்பைப் பெறுகிறாள். ஆனால் அதற்கு முன் அவள் மிருகப்பசி கொண்டவர்களின்முன்னுரை இச்சைக்குப் பலியாகி விடுகிறாள். இன்னொரு பெண்ணுக்கும் தாகம் தீர வழியில்லை - இரண்டாவது பீபியும் போலுவும் இணைய வாய்ப்பு இல்லை. இளமையின் வலுவையிழந்த பேலு தன்னால் ஆன்னு பீபியைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாதென்று உணர்கிறான்.\nபண்பாட்டுக்கும் உணர்ச்சிக்குமிடையே நேரும் இந்த மோதல் கிழவர் மகேந்திரநாத்தையும் அலைக்கழித்துத் துன்புறுத்துகிறது. \"தம் உடல் சிதையில் எரியும்போதுகூட, தன் புதல்வன் மணீந்திர நாத்தின் பார்வை தம்மைக் குற்றஞ்சாட்டும் என்று பயப்படுகிறார் அவர். தந்தையைத் தனயன் திரஸ்காரம் செய்வதாகச் செய்யப் படும் கற்பனையில் தான் 'நீலகண்டப் பறவையைத் தேடிக் கொண்டு' நாவலின் ஆசிரியர் தான் தீட்ட விரும்பும் உணர்ச்சிச் செறிவைத தீப்பிழம்பாக வெளிப்படுத்துகிறார் - \"நீங்கள்தான் அந்த மனிதர் என் ஆத்மாவுடன் நெருங்கியிருந்தாள் ஒரு பெண், அவள் பெயர் பாலின். அ���ளுக்கு நீண்டு உயர்ந்த மூக்கு, நீலக் கண் கள். அவளை நீங்கள் தூர விரட்டிவிட்டீர்கள் என் ஆத்மாவுடன் நெருங்கியிருந்தாள் ஒரு பெண், அவள் பெயர் பாலின். அவளுக்கு நீண்டு உயர்ந்த மூக்கு, நீலக் கண் கள். அவளை நீங்கள் தூர விரட்டிவிட்டீர்கள் அப்பா. நான் சமுத்திரத்தைப் பார்த்ததில்லை, ஆனால் வசந்த காலத்து வானத்தைப் பார்த்திருக்கிறேன். வானத்துக்குக் கீழே ஸோனாலி பாலி ஆற்றின் நீர் ; நீரில் அவளுடைய முகம் தெரிகிறது. வானத்திலுள்ள ஏதாவதொரு பெரிய நட்சத்திரம் இருட்டில் நீரில் பிரதிபலித்தால் என் அன்புக்குரிய அந்தப் பெண் தூர தேசத்திலிருந்து என்னிடம் சொல்வது போலிருக்கிறது – 'மணி நீ போகாதே அப்பா. நான் சமுத்திரத்தைப் பார்த்ததில்லை, ஆனால் வசந்த காலத்து வானத்தைப் பார்த்திருக்கிறேன். வானத்துக்குக் கீழே ஸோனாலி பாலி ஆற்றின் நீர் ; நீரில் அவளுடைய முகம் தெரிகிறது. வானத்திலுள்ள ஏதாவதொரு பெரிய நட்சத்திரம் இருட்டில் நீரில் பிரதிபலித்தால் என் அன்புக்குரிய அந்தப் பெண் தூர தேசத்திலிருந்து என்னிடம் சொல்வது போலிருக்கிறது – 'மணி நீ போகாதே நாம் வில்லோ மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு சான்டாகிளாசைப் பற்றிப் பேசிக்கொண் டிருக்கலாம். நீ போய் விடாதே நாம் வில்லோ மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு சான்டாகிளாசைப் பற்றிப் பேசிக்கொண் டிருக்கலாம். நீ போய் விடாதே'........ குளிர்காலத்தில் புற்களின் மேல் இருக்கும் பனித் துளிகளைப் பார்த்திருக்கிறேன். பனித்துளியைப் போல் பவித்திர மான அந்த முகத்தை என்னிடமிருந்து பிரித்துவிட்டீர்களே,\nமகேந்திரநாத்தின் மதம் அவர் பாலினை மாற்றுப் பெண்ணாக ஏற்றுக் கொள்வதற்குத் தடையாக இருந்தது. மதந்தான் வங்காளத்தின் இரு பெரிய பகுதியினரிடையே - இந்து - முஸ்லீம் சுவராக நின்றது. நாவலின் ஆரம்பத்தில் டாக்காக் கலகம் பற்றிய செய்தியைக் கேட்ட பிறகும் ஆபேத் அலியால் இந்து விரோதியாக ஆக முடியவில்லை -\"முசல்மான் கள் படுகொலை செய்யப்பட்டால் அவனுக்கு ஆத்திரமுண்டாகிறது-ஆனால் பெரிய எஜமான், தனபாபு, இன்னும் பக்கத்துக் கிராமங்களிலுள்ள பல இந்துக்களின் தாராள மனப்பான்மையும் அவனுக்கு அவர்களுடன்தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் இதயபூர்வமான உறவும் அவனுடைய வருத்தத்தையும் ஆத்திரத்தையும் போக்கிவிடுகின்றன.\"\nசாம்சுத்தீன் ம��தல் முதலாக முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் தேர்தலுக்கு நிற்கும்போது அவனுடைய மனைவி அலிஜான் அவனைக் காரணம் கேட்கிறாள். ஆயினும் இந்த விரோதத்துக்குக் காரணம் ஆழத்தில் - இரு இனத்தினருக்குமிடையே இருந்த பொருளாதார வேற்றுமையில் இருந்தது.\nகாக்கைகளை விரட்டும்போது பேலுவின் மனத்தில் தோன்றிய எண்ணங்களை நாவலாசிரியர் விவரிக்கிறார். வசதியுடன் சந்தோஷ மாக வாழும் இந்துக் குடும்பங்களைப் பார்த்து அவனுக்கு உள்ளுற ஆத்திரம் வந்தால் சாமு மெளல்வி - முல்லாக்களைப் போல அவனுக்குச் சற்று ஆறுதல் அளிக்கக் கூடும். ''சாமுவின் லீக் கட்சி ஜிந்தாபாத் நமக்காக ஒரு நாடு வேண்டும் நமக்காக ஒரு நாடு வேண்டும்'' மதவெறியா லும் சுயநலத்தாலும் இயக்கப்பட்டு இந்த விரோதம் பகிரங்க யுத்தமாக ஆக நேரமாகவில்லை. \"\"முஸ்லிம் குடியானவர்கள் ஆனந்தமயீ கோயிலுக்கடுத்த நிலத்தில் தொழுகை நடத்தப் போகிறார்களாம். அது மசூதியல்ல. அது ஒரு பண்டைய கால இடிந்த கோட்டை-அது ஈசாகானுடையதாக இருக்கலாம் அல்லது சாந்தராயோ கேதார்ராயோ கட்டியதாகவு மிருக்கலாம். அந்த இடத்தில் தொழுகை நடத்தும்படி முஸ்லீம்கள் தூண்டப் படுகிறார்கள். இந்தச் செய்தி தான் இன்று காலை ஆபீஸ க்குக் கிடைத்தது. முஸ்லீம்கள் - குறிப்பாக, மெளல்வி சாயபு - பாபுக் களுக்குத் தொந்தரவு செய்யக் கிளம்பிவிட்டார்கள். மௌல்வி சாயபுக்கு இரண்டு பெரிய நூல் கடைகள் இருக்கின்றன. நல்ல விளைச்சல் உள்ள ஆயிரம் பீகா சொந்த நிலம் இருக்கிறது அவருக்கு.\nஇந்த தேவியின் மகிமையால் அவர்களால் ஏற்படும் துன்பம் பறந்து போய்விடும். தேவியை எதிர்த்து நிற்க யாரால் முடியும் தேவியின் கையிலுள்ள கூர்மையான வாள் அந்த மகிஷாசுரனைக் கொல்லத் தயாராயிருக்கிறது. இவ்வாறு சாஸ்திரங்களிலிருந்து ஆயுதப் பிரயோகத்துக்குத் தூண்டுதல் கிடைக்கிறது; மனிதர்கள் பரஸ்பரக் கொலையில் ஈடுபட்டு வெறிபிடித்து அலைகிறார்கள். ஆயினும் மனிதத்தன்மை அவர்களிடமிருந்து முற்றும் மறைந்து விடுவதில்லை. மாலதி ஜப்பரால் கடத்தப்பட்ட பின இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்று கூடி அவளை மீட்க முயற்சி செய்கிறார்கள், பக்கிரிசாயபு அவளைக் காப்பாற்றி வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறார், நாவலின் முடிவில் ரஞ்சித் அவளை ஜோட்டனின் வீட்டிலேயே கொஞ்ச காலம் விட்டு வைக்க நினைக்கிறான்.���திலிருந்து ஒரு கேள்வி எழுகிறது - அவனுடைய ஆத்திரம் யார் மேல் தேவியின் கையிலுள்ள கூர்மையான வாள் அந்த மகிஷாசுரனைக் கொல்லத் தயாராயிருக்கிறது. இவ்வாறு சாஸ்திரங்களிலிருந்து ஆயுதப் பிரயோகத்துக்குத் தூண்டுதல் கிடைக்கிறது; மனிதர்கள் பரஸ்பரக் கொலையில் ஈடுபட்டு வெறிபிடித்து அலைகிறார்கள். ஆயினும் மனிதத்தன்மை அவர்களிடமிருந்து முற்றும் மறைந்து விடுவதில்லை. மாலதி ஜப்பரால் கடத்தப்பட்ட பின இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்று கூடி அவளை மீட்க முயற்சி செய்கிறார்கள், பக்கிரிசாயபு அவளைக் காப்பாற்றி வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறார், நாவலின் முடிவில் ரஞ்சித் அவளை ஜோட்டனின் வீட்டிலேயே கொஞ்ச காலம் விட்டு வைக்க நினைக்கிறான்.இதிலிருந்து ஒரு கேள்வி எழுகிறது - அவனுடைய ஆத்திரம் யார் மேல் ஜப்பர் மேலா, அல்லது தேசபக்தன் யாரையாவது கண்ட துமே அவனுக்குக் கைவிலங்கு பூட்ட நினைக்கும் சந்தோஷ் தரோகா மேலா\nஇந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே வேற்றுமை கொஞ்ச நஞ்சமில்லைதான். ஆனால் அதைக் கடக்கும் வழியும் திறந்திருந்தது - சுதந்தர நாட்டைச் சமைத்துக்கொள்ளும் வழி. இந்த நாவல் வங்க பந்து ஷேக்முஜிபுர் ரகிமானுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டதில் வியப்பில்லை. ஏனெனில் சுதந்தர வங்காளத்தின் மாலுமி என்ற முறையில் அவர் தான் தம் நாட்டு மக்களைப் புதிய யுகத்தின் வாயிலுக்கு அழைத்து வந்திருக்கிறார்.\nசமுகத்திலும் தனி மனிதர்கள் விஷயத்திலும் ஏற்படும் பாதிப்பு கள், எதிர்பாதிப்புகள் இவற்றுடன் முன்னேறும் பாத்திரங்களோடு கூட இந்த நாவலில் இன்னொரு முக்கியமான அம்சமும் இருக் கிறது. பாரதீயக் கலையுடன் நெருங்கிச் சம்பந்தப்பட்ட அம்சங் தான் அது - இயற்கை, நாவலின் ஆரம்பத்தில் குழந்தை பிறந்த செய்தியைத் தெரிவிக்க ஈசம் ஷேக் வரும்போதே இயற்கையும் கூடவே வந்துவிடுகிறது - \"அவனைப் பார்த்தால் தோன்றுகிறது - இந்தமாதிரி ஒரு செய்தியைக் கொண்டு செல்லத்தான் அவன் தர்மூச் வயலிலிருந்தோ, ஸோனாலி பாலி ஆற்றின் மணலிலிருந்தோ கிளம்பி வந்திருக்கிறான் என்று.\" நாவல் முன்னேற முன்னேற இன்னும் பல அழகிய காட்சிகள் நம் கண் முன்னே விரிகின்றன. தர்மூஜ் வயல், பாக்குப்பழம், சீதலக்ஷா நதியின் நீர், அந்த நீருடன் உவமிக்கத் தக்க வானத்தின் பிரவாகம், பறவைகளின் கூட்டி��ை, மிருகங்கள்... அது ஒரு தனி உலகம்.\nபொதுவாக ஒரு வெறும் சாப்பாட்டுப் பொருளாகக் கருதப் படும் மீன் கூட ஜாலாலி ஏரியில் மரணமடையும் அத்தியாயத்தில் ஒரு தனி முக்கியத்துவத்தை அடைகிறது- மீனின் உடலில் முட்களும் ஈட்டிகளும் உண்டாக்கிய காயங்கள், தழும்புகள் - மனிதன் பிறந்த காலத்திலிருந்து அவனால் வேட்டையாடப்பட்ட தன் சின்னங்கள். மீனின் வலது உதட்டில் இரண்டு பெரிய தூண்டில் முட்கள் மூக்கு வளையம் போல் தொங்குகின்றன. அதன் உடலில் சின்னச் சின்ன முட்கள் குத்திக்கொண்டிருக்கின் றன.. “அந்த மீன் இப்போது மகிழ்ச்சியாலும் பரபரப்பாலும் ஏரி யின் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு மேலே தாவியது. கூடை யொன்று தனியே மிதப்பதைக் கண்டு கரையில் பரிதவித்துக் கொண்டிருந்த ஜனங்கள் அது போன்ற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மீன்கள் ஏரி நீரைக் கிழித்துக் கொண்டு மேலேதாவுவதையும் பிறகு கீழே இறங்குவதையும் பார்த்தார்கள். அந்த மீன்கள் அவர்களை எச்சரிப்பது போலிருந்தது. பாபுக்களே, பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் செய்யும் வேடிக்கையைப் பாருங்கள் நாங்கள் செய்யும் வேடிக்கையைப் பாருங்கள் நாங்கள் தண்ணீர்ப் பிராணிகள் ; தண்ணீரில் எங்க\nநாவலில் மனித உலகமும் மிருகங்களின் உலகமும் இணைகோடு களைப் போல் விலகியிருக்கவில்லை ; அவை பக்கத்து வீட்டுக் காரர்களைப் போல் தங்களுக்குள்ளே உறவுகளைப் பரிமாறிக் கொள்கின்றன. குழந்தை சோனா பிறக்கும் சமயம் வயலில் ஆமைகள் முட்டையிடும் காலம். இவ்விரு உலகங்களுக்குமிடையே உள்ள தூரம் இதைவிட அதிகமாவதில்லை,\nஇயற்கையுடன் உறவு கொள்வதுதான் இந்தியக் கலையின் சிறப்பு. பங்கிம் சந்திரரிலிருந்து தொடங்கி விபூதிபூஷண் வரையில் வளர்ந்து வந்துள்ள வங்காளி நாவலின் பாரம்பரியத்தில் நமக்கு இப்போது ஒரு புதிய நாவல் கிடைத்திருக்கிறது. அதில் நாம் ரோமாண்டிக் உணர்ச்சிப் பெருக்கு, குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி தீர்த்துக் கொள்வதற்காக மக்கள் படும் அல்லல, மதவெறி, மனித மதிப்பீடுகள் இவையெல்லாவற்றையும் காண்கிறோம்.\nமரத்தில் வாழ நேர்ந்தாலும் ஆகாயத்தில் சஞ்சரிக்கக் கூடிய நீலகணடப் பறவை உலகத்துக்கும் சுவர்க்கத்துக்கும் மையமாக விளங்கும் ஞானி போல ஒரே நேரத்தில் புழுதியாலும் நட்சத்திரக் கூட்டத்தாலும் கவரப்பட்டு அந்தக் கவர்ச்சியில் தன்னையிழந்து விடும் நீலகண்டப் பறவை - இந்தப் பறவைதான் இந்நாவலின் குறியீடு.....\nக‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்.. - பிரமிள்\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .484.- 509 வங்காள மூ...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . .434 -483\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . . 384-433\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . 334-383\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .284-333 வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .233-283 வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .184 - 233 வங்காள மூல...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .135 - 183 வங்காள மூ...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .98 - 134 வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .37-91 வங்காள மூலம் :...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .1 -36 :: வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .முன்னுரை - நிகிலேஷ...\nஊர்க்கொளுத்திகள் - ஆதவன் தீட்சண்யா ---------------...\nபரவளைவுக் கோடு - சண்முகம் சிவலிங்கம்\nபுதுமைப் பித்தன் - க.நா.சு.\nபோர்ஹெசின் கதாபாத்திரம் தேடிய ஒற்றை வார்த்தை கவிதை...\nமஞ்சள் மீன் - அம்பை, க.நா.சு கவிதை - விலை\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159805", "date_download": "2018-10-16T08:33:28Z", "digest": "sha1:EBGIWMD57XAJOPAMXJZRLINE2CD6OHZD", "length": 6087, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "நட்சத்திர விழாவிற்கு எங்களுக்கு அழைப்பே இல்லை: ராதிகா தகவல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் நட்சத்திர விழாவிற்கு எங்களுக்கு அழைப்பே இல்லை: ராதிகா தகவல்\nநட்சத்திர விழாவிற்கு எங்களுக்கு அழைப்பே இல்லை: ராதிகா தகவல்\nசென்னை – கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளுமாறு தென்னிந்திய நடிகர் சங்கம், தனக்கும், கணவர் சரத்குமாருக்கும் அழைப்பே விடுக்கவில்லை என நடிகை ராதிகா கூறியிருக்கிறார்.\nஇது குறித்து டுவிட்டர் ராதிகா கூறியிருப்பதாவது:\n“சரத்குமாரும், நானும் ஏன் கேஎல் வரவில்லை என கேட்பவர்களுக்கு, எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை. அப்படியென்றால், நாங்கள் தமிழ் சினிமாவிற்கு எந்த ஒரு பங்களிப்பையும் ஆற்றவில்லையோ” என ராதிகா கூறியிருக்கிறார்.\nPrevious articleஅரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை\nNext articleமின்னல் ஏற்பாட்டில் டாக்டர் காதர் இப்ராஹிமின் ‘நெஞ்சே எழு’\nதிரைவிமர்சனம்: ‘சென்னையில் ஒருநாள் 2’ – விறுவிறுப்பும், திகிலும் நிறைந்த துப்பறியும் படம்\nபன்னீர் செல்வத்துக்கு சரத்குமார் ஆதரவு\nவைரமுத்து மீது சின்மயி நேரடி பாலியல் குற்றச்சாட்டு\n“96” படம் – பாரதிராஜாவின் உதவி இயக்குனரிடமிருந்து களவாடப்பட்ட கதையா\n வழக்கைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்” – வைரமுத்து பதில்\nஅன்வாருக்கு ஆதரவாக கமல்ஹாசன் காணொளிவழி பிரச்சாரம்\n“தேவர் மகன்” 2-ஆம் பாகம் எடுக்கிறார் கமல்ஹாசன்\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115635", "date_download": "2018-10-16T09:14:20Z", "digest": "sha1:EFZYTMYUAUJFLSHFY6CNVX65KQGFLENI", "length": 8686, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்கா கூட்டுப் படை தாக்குதல்: சிரியாவில் 100 அரசு ஆதரவு படை வீரர்கள் பலி - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nஅமெரிக்கா கூட்டுப் படை தாக்குதல்: சிரியாவில் 100 அரசு ஆதரவு படை வீரர்கள் பலி\nஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 வீரர்கள் உயிரிழந்தனர்.\nசிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.\nஇந்நிலையில், இன்று குஷாம் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டுப் படையின் முகாம்களை குறிவைத்து சுமார் 500 அரசுக் ஆதரவு படையினர் துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அமெரிக்கா கூட்டுப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதில் சிரிய அரசு ஆதரவு படையை சேர்ந்த சுமார் 100 பேர் பலியானதாக அமெரிக்கா கூட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 வீரர்கள் மட்டுமே மரணமடைந்துள்ளதாக சிரியா அரசு ஆதரவு படையினர் தெரிவித்துள்ளனர்\nஅமெரிக்கா கூட்டுப் படை தாக்குதல் அரசு ஆதரவு படை வீரர்கள் பலி சிரியா போர் 2018-02-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசிரியாவில் அரசு படைகள் மீண்டும் வான்வழி தாக்குதல், 45 பேர் பலி; போர் நிறுத்த தீர்மானத்தை அமல்படுத்தவில்லை\nரஷ்யா ஆதரவு சிரியா அரசு படை பொதுமக்கள் மீது ரசாயன தாக்குதல்; 500 பேர் கொல்லப்பட்டனர்\nசிரியாவில் அரசுப் படை தொடர் தாக்குதல் – 95 குழந்தைகள் உள்பட 5 நாளில் 400 பேர் பலி;\nசிரியா 2 நாட்களில் 250 பேர் பாலி; ஐ.நா எங்களை கைவிட்டுவிட்டார்கள் – சிரியா மருத்துவர்\nசிரியா மக்கள் மீது வான்வழி தாக்குதல், குளோரின் குண்டு விச்சு: 4 குழந்தைகள் உட்பட 41 பேர் பலி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t44358-topic", "date_download": "2018-10-16T09:01:52Z", "digest": "sha1:A4MPPPLA466WNA3Z5CXCB44T67PEBKT2", "length": 7426, "nlines": 41, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "மனித உ��ிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்! சுனந்த தேசப்பிரிய", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான புதிய அறிக்கையானது, இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம் போன்றது என்று சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nசிரேஷ்ட ஊடகவியலாளரும், ஜனநாயகத்துக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான சுனந்த தேசப்பிரிய இது தொடர்பில் ஜெனீவாவில் இருந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள், ஜனநாயக செயற்பாடுகளை மனித உரிமைகள் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதன் மூலம் இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இதுவரை காலமும் இல்லாத நிலையில் இந்த அறிக்கையில் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையானது இலங்கையின் பக்கம் சாதகமான காற்று வீசத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியாகும்.\nஅத்துடன் மனித உரிமைகள் அமர்வின் ஆரம்பத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை அடியொட்டி புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பது இலங்கையின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்கான அடையாளமாகும்.\nமேலும் எந்தவொரு விடயத்தையும் செய்தே தீரவேண்டும் என்பதாக எந்தவொரு வற்புறுத்தலும் இல்லாத நிலையில்,\nகுறித்த விடயங்களை இலங்கை செய்து முடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜெனீவா அறிக்கை வெளியாகி இருப்பது இலங்கை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதற்கான அறிகுறியாகும்.\nஅந்த வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையானது இலங்கை மீதான பாராட்டுப்பத்திரமே அன்றி வேறில்லை என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t44710-topic", "date_download": "2018-10-16T09:01:16Z", "digest": "sha1:ZWDRWEA6E7JZFDGZUIAVI4ZRS6DWEI7Y", "length": 4965, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "இலங்கை விடயத்தில் ஜெனிவாவில் அடுத்த களம் யாருக்கு?", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஇலங்கை விடயத்தில் ஜெனிவாவில் அடுத்த களம் யாருக்கு\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஇலங்கை விடயத்தில் ஜெனிவாவில் அடுத்த களம் யாருக்கு\nஅமெரிக்க பிரேரணையின் சொற்பதங்களின் தெளிவின்மை தமிழர்களுக்கு சாதகமென்று நிச்சியமாக கூறமுடியாது. எனினும் ஒரு சில சாதகமான அம்சங்கள் இந்த பிரேரணை வரைவில் இருக்கின்றதென்று தான் நாங்கள் பார்க்க வேண்டும்.\nஆரம்பத்தில் இருந்து இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக பல மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு, அதாவது தமிழர்களுக்கு சாதகம் அல்லாத பல மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு,\nஇவ்வளவு தூரம் இதை ஒரு அர்த்தமற்ற பிரேரணையாக மாற்றமுடியுமோ அவ்வளவிற்கு இலங்கை தன்னுடைய அரசியல் இராஜதந்திர முயற்சிகள் மூலம் மாற்றியதன் பின்னரே அவர்கள் இந்த வரைவிற்கு சம்மதித்திருக்கின்றார்கள் என்பதனை எங்களால் பார்க்க முடிகின்றது என சட்டத்தரணி கனநாதன் தெரி��ித்துள்ளார்.\nலங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/12/blog-post_9148.html", "date_download": "2018-10-16T09:07:09Z", "digest": "sha1:7Z7P2D3HDKTZUJZOA5KWL2GU56OZ4QWE", "length": 7326, "nlines": 90, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : நெய் நந்தீஸ்வரர்", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி எனும் ஊருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இங்கே நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஆலயத்தில் மீனாட்சி சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்புரிகிறார்.\nவிநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள் எழுந்தருளினாலும் நெய்நந்தீஸ்வரரே இவ்வாலயத்தின் சிறப்பு. நந்திகோவில் என்றே இவ்வாலயத்தை பக்தர்கள் அழைக்கின்றனர். சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதும் பசு நெய் உறைந்திருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை என்பது அதிசயம். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நெய்நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய���வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26000", "date_download": "2018-10-16T08:09:52Z", "digest": "sha1:XDZJHFFADAVO7CVJUYUBV3BOWV6SSSID", "length": 10259, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தாய், மகன் கொலை ; 5 பேர் கைது, தடயமும் மீட்பு - படங்கள் இணைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nதாய், மகன் கொலை ; 5 பேர் கைது, தடயமும் மீட்பு - படங்கள் இணைப்பு\nதாய், மகன் கொலை ; 5 பேர் கைது, தடயமும் மீட்பு - படங்கள் இணைப்பு\nமட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக இதுவரை 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தடயப்பொருள் ஒன்றும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தள்ளார்.\nஏறாவூர் முருகன் கோவில் வீதி சவுக்கடியில் உள்ள வீடொன்றில் 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் நேற்றுக்காலை சடலங்களாக பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தனர்.\nகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து 125 மீற்ரர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் உடைந்த கோடரி ஒன்று இன்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம்\nதாயும் மகனும் கொலை ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் 3 பேர் கைது\nபொலிஸ் ஏறாவூர் இரட்டைக்கொலை தாய் மகன்\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/tag/vijay/", "date_download": "2018-10-16T09:26:31Z", "digest": "sha1:GLWDPI5SACHXQIVBTQQ5RWMJ6GLXZVLP", "length": 9078, "nlines": 164, "source_domain": "hosuronline.com", "title": "Vijay Archives - HosurOnline - Horoscope, Astrology, Predictions and Hosur News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23, 2018\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, அக்டோபர் 21, 2017\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 14, 2017\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, அக்டோபர் 15, 2015\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9, 2015\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2015\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, செப்டம்பர் 30, 2015\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 29, 2015\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, செப்டம்பர் 28, 2015\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, செப்டம்பர் 21, 2015\n123பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழ��ை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chekka-chivantha-vaanam-second-trailer-reactions-055944.html", "date_download": "2018-10-16T08:22:01Z", "digest": "sha1:FWPITXE6U7UZEJ5LEKEFV6RIPO6G7HPO", "length": 16532, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலியாக மாறிய சிம்பு! செக்க சிவந்த வானம் மாஸ் டிரைலர்! | Chekka Chivantha Vaanam second trailer reactions! - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகுபலியாக மாறிய சிம்பு செக்க சிவந்த வானம் மாஸ் டிரைலர்\n செக்க சிவந்த வானம் மாஸ் டிரைலர்\nட்ரெண்டாகும் ஃபிரீக் Freak பெண்ணே, செக்க சிவந்த வானம் #FreakPenne #CCV2\nசென்னை: செக்க சிவந்த வானம் இரண்டாவது டிரைலரை சிம்பு ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\nமணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் முதல் டிரைலர் வெளியானபோது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இரட்டிப்பானது.\nதற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டிரைலர் முழுக்க முழுக்க எஸ்டிஆர் டிரைலராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நானும் பேசுறேன், சிரிக்கிறேன், நடக்குறேன், ஆனா திரும்பத் திரும்ப இந்த ஒரு கேள்விதான் எனக்குள்ள ஓடிகிட்டே இருக்கு என ஆரம்பிப்பதிலிருந்து, அண்ணா இதை ஆரம்பிச்சு வச்சது நீ...மறந்துடாத என சிம்பு பேசுவது.. விஜய் சேதுபதியும் சிம்புவும் ஒன்றாக நடந்து வருவது போன்ற காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nடிரைலரில் அதிகமாக விரும்பப்படுவது விஜய் சேதுபதியும் சிம்புவும் ஒரே ப்ரேமில் வரும் காட்சிதான். சிம்பு பிரகாஷ் என்ற ரசிகர் எத்தி விழா தொடங்கிவிட்டதாக பதிவிட்டுள்ளார்.\nஇத ஆரம்பிச்சு வெச்சது நீ \nசிம்பு ரசிகர் ஒருவர், காரின் அருகே சிம்பு புல்லட்டிலிருந்து தப்பிப்பது, பிறகு கேமரா முன்பு.. அண்ணா இதை ஆரம்பிச்சு வச்சது நீ என அரவிந்த் சாமிக்கு பேசுவது போன்ற காட்சிகளை மட்டும் கட் செய்து, \"அடுத்த வாரம் நமக்கு செம்ம எண்டர்ட்டையின்மெண்ட் மா\" என விஜய்யை வைத்து மீம் போட்டுள்ளார்.\nஅதுபோல பலரும் விஜய் சேதுபதியும், சிம்புவும் ஒன்றாக நடந்துவரும் காட்சியையும், ஆரம்பிச்சு வச்சது நீ என்ற டயலாக்கையுமே அதிகமாக பகிர்கின்றனர்.\nமிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக உள்ளது என பில்லா ராகவன் என்பவர் ட்வீட் செய்து எஸ்டிஆர் கம்பேக் என ஹேஷ்டேக் போட்டுள்ளார்.\nசெக்க சிவந்த வானம் இரண்டாவது டிரைலரைப் பார்த்த ரடிகர் ஒருவர், எல்லாவற்றுக்கும் மேலே போய், சிம்புவை பிரபாஸுடன் ஒப்பிட்டுள்ளார். பாகுபலி படத்தில் பிரபாஸ் அரண்மணையைவிட்டு வந்த உடன், ஒருவர் \"தலைவன் வந்திட்டான் கொண்டாடுங்கலே\" என்று சொல்லும் காட்சியை சிம்புவைப் புகழ பயன்படுத்தியுள்ளார்.\nஆக்‌ஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக உள்ளதாக தரணி என்பவர் தெரிவித்துள்ளார். டாப் நோட், டெர்ரிஃபிக் ட்ரெயிலர், என்ன ஒரு மேக்கிங் என வியந்து பாராட்டியுள்ளார்.\nநானும் பேசறேன், சிரிக்கிறேன், நடக்குறேன்...\nஆனா திரும்ப திரும்ப இந்த ஒரு கேள்வி தான் எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...\nநானும் பேசுறேன்... சிரிக்கிறேன்.. என ஆரம்பிக்கும் சிம்பு வசனத்தை பதிவிட்டு தலைவனின் வசீகரிக்கும் குரல்... ப்பா.... என யங் நரேஷ் எஸ்டிஆர் என்ற ரசிகர் பதிவிட்டுள்ளார்.\nசெக்க சிவந்த வானம் டீசரை பதிவிட்டுள்ள ரசிகர், இதை பார்க்கும்போது மணிரத்னம் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளதாக தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பார்ப்பவர்கள் அதிசயிக்க தக்க வகையில் இருக்கப்போகிறது எனவும் தெரிவித்துள்ளார���.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nஇப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45023/music-director-adithyan-paasas-away", "date_download": "2018-10-16T09:08:36Z", "digest": "sha1:K44VOQ3LRTB7SRRZUSTR6I4GXR7RQVEA", "length": 5505, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "‘அமரன்’ படப் புகழ் இசை அமைப்பாளர் ஆதித்யன் காலமானார்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘அமரன்’ படப் புகழ் இசை அமைப்பாளர் ஆதித்யன் காலமானார்\nகார்த்திக் நடித்த ‘அமரன்’, நெப்போலியன் நடித்த ‘சீவலப்பேரிப் பாண்டி’, சிமரன் முக்கிய பாத்திரத்தில் நடித்த ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் ஆதித்யன். 63 வயதான ஆதித்யன் நேற்று ஹைதராப���த்தில் காலமானார். சிறுநீரக கோளாறு சம்பந்தமாக ஆதித்யன் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் அந்த சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என்றும் கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகும் பரபர த்ரில்லர்\nமாயா, மாநகரம் படங்களைத் தொடர்ந்து ‘மான்ஸ்டர்’\n‘பேட்ட’யில் இணைந்த ரஜினியின் ஃபேவரிட் இயக்குனர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், மேகா ஆகாஷ்...\nஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்\nசமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் இயக்கி வரும் ‘சர்கார்’ படம் குறித்த தகவல்களை...\nசிவகார்த்திகேயன் - 3 வருடங்களில் 5 படங்கள்\nசமீபத்தில் வெளியான ‘சீமராஜா’வை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஆர்.ரவிகுமார் இயக்கும் படம், எம்.ராஜேஷ்...\nசீமராஜா ட்ரைலர் லான்ச் புகைப்படங்கள்\nகானா ஆடியோ வெளீயிடு விழா\nபராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja\nவரும் ஆனா வராது வீடியோ பாடல் - seemaraja\nபராக் பராக் வீடியோ பாடல் - சீமராஜா\nவரேன் வரேன் வீடியோ பாடல் - சீமராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_421.html", "date_download": "2018-10-16T08:59:25Z", "digest": "sha1:5AB5QV4MSN2TDEFFSJKSQKIB6KIQYOVD", "length": 6143, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "பாதுகாப்பு செயலாளர் ரஷ்யாவுக்கு பயணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பாதுகாப்பு செயலாளர் ரஷ்யாவுக்கு பயணம்\nபாதுகாப்பு செயலாளர் ரஷ்யாவுக்கு பயணம்\nபாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளாரென, பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கிறன.\nஎனினும், இந்தப் பயணம் தொடர்பான உத்தியோகபூர்வத் தகவல்கள் அரசாங்கத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஅதேவேளை, இழுபறிக்குள்ளாகியிருக்கும், ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 ரக போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்தவே, பாதுகாப்புச் செயலாளர், ரஷ்யா சென்றிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம���மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/is-money-the-only-motivation-to-work/", "date_download": "2018-10-16T07:33:26Z", "digest": "sha1:QFSMBIFRP7LZR2NNF7DUYCZII6U2HHXY", "length": 15527, "nlines": 97, "source_domain": "eyam.co.in", "title": "பணத்திற்காக மட்டுமா வேலை செய்கிறோம்?", "raw_content": "\nபணத்திற்காக மட்டுமா வேலை செய்கிறோம்\n“மனிதர்கள் வேலை பார்க்கும் வாழ்க்கையை சற்று விலகி நின்று யோசித்துப் பாருங்களேன். ஒரு வளைக்குள் மாட்டிய பல எலிகள் தான் ஞாபகம் வரும்,” என்கிறார் நடத்தை சார் பொருளாதார நிபுணர் (Behaviourial Economist) டேன் ஏரியலி (Dan Ariely).\nஅவரைப் பொறுத்தவரை மனிதர்கள் வேலை பார்ப்பது வெறும் பணத்துக்காக மட்டுமல்ல. வேலை பார்ப்பதை பல வழிகளில் நியாயப்படுத்திக் கொள்கிறோம். வேலைகளுக்கு அர்த்தங்களை கற்பித்துக் கொள்வது, வேலை பார்த்தால்தான் அடுத்தவர் பாராட்டுவர் என எண்ணிக்கொள்வது, கடினமாக உழைப்பதாக தம்மைத் தாமே மெச்சிக் கொள்வது என பல வழிகள். வேலை எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நாம் பெருமை கொள்கிறோம்.\n“நாம் செய்யும் வேலைக்கான மதிப்பை அதற்கு கிடைக்கும் ஊதியத்தை வைத்தே மதிப்பிடுகிறோம். ஆனால் உண்மையில் உழைப்புடன் அதற்கான அர்த்தம், உருவாக்கம், சவால்கள், உரிமை, அடையாளம் போன்றவற்றையும் இணைத்துதான் யோசிக்க வேண்டும்” என்கிறார் ஏரியலி.\nநம் வேலைகளில் எந்த அம்சங்கள் அவ்வேலைகளை தொடர்ந்து ��ெய்ய வைக்கின்றன என எரியலியும் அவர் போன்ற ஆய்வாளர்கள் பலரும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். அவற்றில் சில சுவாரஸ்யமான தரவுகள் உங்களுக்காக:\nநம் உழைப்பின் விளைவுகளைக் காண்பது\nஆய்வு: Man’s search for meaning: The case of Legos-ல் எரியலி, பங்குபெற்றவர்களிடம் பொம்மைகளை (5-16 வயதினர் விளையாடும் பொம்மை) உருவாக்கச் சொன்னார். ஒவ்வொரு தடவை பொம்மைகள் செய்யப்படும் போதும் குறைவான பணம் கொடுக்கப்பட்டது. அதாவது முதலாவதுக்கு $3, இரண்டாவதுக்கு $2.70 என்பதாக. ஒரு குழுவின் உருவாக்கங்கள் முடிவின்போது கலைப்பதற்காக மேஜைக்கு அடியில் எடுத்து வைக்கப்பட்டன. மறுகுழுவின் உருவாக்கங்கள் அவர்கள் செய்ய செய்ய எடுத்து கலைக்கப்பட்டன. “தொடர்ச்சியாக அவர்கள் உருவாக்கியதை நாங்கள் கலைத்துக் கொண்டிருந்தோம்” என்கிறார் ஏரியலி.\nமுடிவுகள்: முதல் குழு 11 பயனிக்கள்களை செய்தனர். இரண்டாம் குழு 7 மட்டும் செய்தனர். பின் விலகிக்கொண்டனர்.\nபெரிய மாற்றமெல்லாம் ஒன்றுமில்லை. தாம் செய்தவை யாவும் முடிவில் கலைக்கப்படும் என முதல் குழு அறிந்திருந்தாலும் தம் உழைப்பின் விளைவுகளை கண்ணால் காண்பது அவர்களை இன்னும் ஒரு படி அதிகமாக உழைக்க ஊக்குவித்துள்ளது.\nகுறைவாக அங்கீகரிக்கப்படும் வேலைக்கு அதிக ஊதியம்\nஆய்வு:ஏரியலி MIT மாணவர்களிடையே ஓர் ஆய்வு மேற்கொண்டார். ஒரு காகிதத்தில் பல எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன. திரும்ப எழுதப்பட்டிருக்கும் ஒரே எழுத்துக்களை கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் முதல் சுற்றைவிட குறைவான பணம் கொடுக்கப்பட்டது.\nமுதல் குழுவில் இருந்தவர்கள், காகிதத்தில் தங்கள் பெயர்களை எழுதி மேற்பார்வையாளரிடம் கொடுக்கின்றனர். அவர் மேலோட்டமாக அதைப் பார்த்து, அலட்சியமாக ஒர் “ஹூம்”மை உதிர்த்துவிட்டு கோப்புக்குள் வைக்கிறார்.\nஇரண்டாம் குழுவில் இருந்தவர்கள் காகிதங்களில் தங்கள் பெயர்களைக்கூட எழுதாமல் மேற்பார்வையாளரிடம் கொடுக்கின்றனர். அவற்றை அவர் ஒரு பார்வை கூட பார்க்காமல் அப்படியே கோப்புக்குள் வைக்கிறார்.\nமூன்றாம் குழு மாணவர்கள் கொடுத்த காகிதங்கள் அப்படியே கிழித்தெறியப்படுகின்றன.\nமுடிவுகள்: கிழித்தெறியப்பட்ட காகிதங்களை எழுதிய குழு முதலாம் குழுவை விட இரட்டிப்பு பணம் வேண்டும் என எதிர்பார்த்தனர். வேலைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கவனிக்கப்படாத ���ரண்டாம் குழுவும் கிட்டத்தட்ட மூன்றாம் குழு எதிர்பார்த்த அளவுக்கு பணம் எதிர்பார்த்தனர்.\n“உழைப்பை உழைத்தவர்களின் கண் முன்னாடியே அழிப்பதற்கு நிகரானது அந்த உழைப்பை அங்கீகரிக்க மறுப்பதும்” என்கிறார் ஏரியலி.\nகடின வேலை பெருமையை கொடுக்கிறது\nஆய்வு: ஓரிகமி (Origami) பற்றி தெரியாதவர்களிடம் காகிதத்தை கொடுத்து எப்படி செய்ய வேண்டும் என்ற விவரம் கூறிவிட்டு உருவங்களை உருவாக்க சொல்கிறார் எரியலி. பின் வேலை செய்தவர்களிடமும், வேடிக்கை பார்த்தவர்களிடமும் அந்த உருவாக்கங்களுக்கு எவ்வளவு விலை கொடுக்கலாம் என கேட்கப்பட்டது. இரண்டாவது தடவை பங்கேற்றோருக்கு எப்படி செய்ய வேண்டுமென்ற விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. உருவாக்கங்கள் கடினமாகவும், அவலட்சணமாகவும் உருவாக்கப்பட்டது.\nமுடிவுகள்: முதல் சோதனையில், உருவாக்கியவர்கள் ஐந்து மடங்கு விலை கேட்டனர், இரண்டாவது சோதனையில், விளக்கங்கள் கொடுக்கப்படாமல். அவலட்சணமாக வந்த உருவாக்கங்களுக்கு, முதலில் உருவாக்கப்பட்டவைகளுக்கு கொடுக்கப்பட்ட விலையைவிட அதிக விலையை உருவாக்கியவர்கள் கேட்டனர். அதே சமயம் பார்வையாளர்கள் விலை குறைத்து கேட்டனர்.\nநாம் செய்த வேலைக்கான மதிப்பை நாமே போடுகையில் அதற்கு செலவழித்த உழைப்பை முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் அதோடு, நாம் மதிப்பிடுவது போன்றே மற்றவர்களும் நம் வேலைகளுக்கு மதிப்பிடுவார்கள் என தவறாக நினைத்துக் கொள்கிறோம்.\nஅடுத்தவருக்கு உதவும் எண்ணம் விதிகளை பின்பற்ற வைக்கிறது\nஆய்வு: க்ராண்ட்(Grant) நடத்திய ஆய்வில், மருத்துவமனையின் கை கழுவும் இடங்களில் இரு வகையான வாசகங்களை வைக்கிறார். “கையை சுத்தமாக வைப்பதால் உங்களை நோய்கள் அண்டாது” என்பதாக ஒன்றும் “கையை சுத்தமாக வைத்திருப்பது நோயாளிகளை நோய்களிலிருந்து காக்கும்” என ஒன்றும்.\nமுடிவுகள்: மருத்துவர்களும், செவிலியர்களும் 45 சதவிகிதம் அதிகமான சோப்பை, நோயாளிகள் பற்றிய வாசகங்கள் இருக்கும் இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nஅடுத்தவர்களுக்கு உதவுவதால் சமூக ஆதரவு நடத்தையை (Prosocial Behaviour) நாம் கொள்கிறோம் என்ற எண்ணமே நம்மை அச்செயல்கள் செய்ய ஊக்குவிக்கிறது.\nஇந்தப் பதிவு TED வலைப்பூவில் ஏப்ரல் 2013-ல் பிரசுரிக்கப்பட்டது.\nPrevious article ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா – விளையாட்டின் மூலம் கல்வி\nNext article அப்பாவும் மகளும்- குறும்படம்\nதமிழில் ராஜசங்கீதன்·July 2, 2015\nதமிழில் ராஜசங்கீதன்·November 5, 2015\nபனிக்கரடிகள் அடிக்கும் அபாய மணி\nதமிழில் ஜெயஸ்ரீ ரமேஷ்·November 24, 2015\nமாதவிடாய் பற்றிய கற்பிதங்களுக்கு ஆட்படாமல் தலைமுறையை வளர்ப்போம்\nதமிழில் ராஜசங்கீதன்·July 3, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=1a8d3edcefc8b4a211765a7365cdcb8a", "date_download": "2018-10-16T09:17:17Z", "digest": "sha1:XZGS4GIP6FJ6I4GUN5XVTTZREGVFFXWY", "length": 49059, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் ��ட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சி��ுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். ப��ிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிர��ந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்பு���ல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-16T08:58:55Z", "digest": "sha1:SXQIALVE3D4KKUWWMRXEC7XT4WLMYCVA", "length": 18173, "nlines": 105, "source_domain": "tamil.cineicon.in", "title": "புதுமுக நடிகர் எம் எஸ் குமாருக்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு! | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nபுதுமுக நடிகர் எம் எஸ் குமாருக்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு\nJ.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.\nநடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..\nவீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் M.S.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்..\nதொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள M.S.குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.\n“படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கனவு என்பதைவிட அதை வெறி என்றே சொல்லலாம்.\nஎன் அம்மா என் கனவுகளை அறிந்திருந்தாலும் அவர் சினிமா உலகின் அறிமுகம் இல்லதவராக இருந்தார். அதனால் இறக்கும் தருவாயில் தன் மருமகளை அழைத்து தன் மகனுக்காக படம் எடுக்கவேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்துபோனார்.\nஎன் மனைவி அந்த கனவுகளுக்கும், சத்தியத்திற்கும் தொட்ரா படத்தின் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.\nநான் பழனியில் இருந்தபோது அங்கே உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியதால் இந்தப்படத்திற்காக கேமரா முன் நின்றபோது பெரிதாக பயம் ஏற்படவில்லை..\n முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தால் என்ன என்ற கேள்விதான் இன்று நிறைய புதியவர்களின் தவறாக உள்ளது. நான் அந்த தவறை செய்யத் தயாராக இல்லை.\nஎனக்கு நடிக்க வரும் என்பதை மக்களுக்கு அல்ல.. இந்த திரையுலகிற்கு முதலில் சொல்லவேண்டும். படிப்படியாக திரையுலகின் மூலம் மக்கள் மத்தியில் என்னை பதிய வைக்க வேண்டும்.\nஒரு நல்ல நடிகனாக பெரிய இயக்குநர்களின் படங்களில் பேசப்படும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் அவ்வளவுதான் எனத் தெளிவாக தன் எதிர்காலத்தை ரூட் போட்டுக்காட்டியவர் மேலும் கூறியதாவது,\nஇயக்குநர் மதுராஜ் சொன்ன இந்தக்கதையில் எனது கேரக்டர் பிடித்திருந்தது. எனக்கு செட்டாகும் போலத் தோன்றியது. மற்றபடி கதைக்கு என்ன தேவைப்பட்டதோ அதை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார் இயக்குநர் மதுராஜ்.\nதொட்ரா படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகளைத்தவிர அனைத்து காட்சிகளையுமே மிக இயல்பாக படமாக்கியுள்ளோம்.\nகாட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நிஜமான கோவில் திருவிழாக்கள் நடக்கும் இடங்களுக்கே சென்று மக்கள் அறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து படமாக்கியது புதிய அனுபவமாக இருந்தது.\nஎனக்கும் ஹீரோ பிருத்விக்கும் சண்டைக்காட்சி ஒன்று இருக்கிறது. நிஜ வாழ்வில் இருவர் சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் அதில் நடித்துள்ளோம். கிட்டத்தட்ட நான் கலந்துகொண்ட 25 நாட்கள் படப்பிடிப்பிலும் சினிமா குறித்த பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.\nஎனக்கு ஜோடியாக மைனா சூசன் நடித்துள்ளார். அவர் முன்னாடி நடிப்பில் போட்டியெல்லாம் போடமுடியாது. கண்களாலேயே மிரட்டக்கூடியவர். படம் பார்க்கும்போது எங்கள் நடிப்பை நிச்சயம் ஒப்பிட்டு பார்ப்பீர்கள்.\nதயாரிப்பாளர் நடித்தாலே என்னத்த பண்ணப்போறாங்க.. பணம் போட்டுட்டாங்கன்றதுக்காக நடிக்கத்தெரியாதவன்லாம் நடிக்க வந்து நம்மளை சாகடிப்பாங்க..\nநாம பார்த்துத் தொலையணும் என்ற எண்ணம் எல்லோர் மனசிலும் இருக்கும். ஆனால் நான் உங்களை அப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மாட்டேன். நம்பலாம். இயக்குநர் பாக்கியராஜ் படம் பார்த்துவிட்டு இரவில் வீட்டிற்குச் சென்றபின் என்னை போனில் அழைத்து நன்றாக நடித்துள்ளீர்கள் எனப் பாராட்டினார்.\nகதாநாயகி வீணாவை இயக்குநர் அடித்தார் என்று சொல்லப்படுவது ஓரளவு உண்மைதான்.\nபடம் பேசும் விசயம் ரொம்ப சென்சிட்டிவ்வானது. அதில் கதாநாயகியின் பாத்திரம் ரொம்ப முக்கியமானது. சீரியசான காட்சிக்களில் அவரது பங்களிப்பு மிக மிக அவசியம். கேரள நாயகி என்பதால் அர்த்தம் புரிந்து உச்சரிப்��தில் எமோட் செய்வதில் வீணா லேசாகத் திணறினார்.\nஅந்த ஒரு காட்சிக்கான ரியாக்ஷந்தான் அது. ஆனால் படம் முழுக்க அழகான நடிகையாக வருவார். முதல் படம் பாடம் என்பார்கள். போகப் போக பழகிக்கொள்வார்.\nஅவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைக்கும். பந்தா இல்லாத இயல்பான கதாநாயகி. இயக்குநரும் அப்படி செய்யக்கூடியவர் அல்ல. நேரம் விரயமானதால் ஏற்பட்ட கோபத்தில் தான் இயக்குநர் கோபப்பட்டார். எல்லோருமே இது அவரவர் படமாக நினைத்து உழைத்தனர். நாயகியும் அதன்பின் நிலைமையை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டார்.\nஎன் மனைவி சந்திரா தான் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.. என்னுடைய ஆர்வத்திற்காகவும் எனது தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்திற்காகவும் தான் அனுபவம் இல்லாத இந்த துறையில் இறங்கினார்.. அதேசமயம் தன்னுடைய மற்ற தொழில்களில் தன்னிடம் பணிபுரிபவர்களை எப்படி ஆளுமையுடன் வேலைவாங்கி திறம்பட நடத்தி வருகிறாரோ, அதேபோல சினிமாவையும் எளிதாகக் கையாண்டுள்ளார்.\nஜாதிவிட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்தவர்கள் நாங்கள்.\n ஐயோ வேண்டாம் எனக் கதறுகிற பெண்களுக்கு மத்தியில் என்னை சினிமாவில் ஆளாக்க துணை நிற்கும் என் காதல் மனைவிக்கு நன்றி என்கிறார் எம் எஸ் குமார்.\nநான் மட்டுமல்ல என்னுடைய மகள் அபூர்வா சஹானாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.\nபடத்தில் சிம்பு ‘பக்கு பக்குன்னு’ என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார். ஹீரோ பிருத்வி மூலமாக இந்த பாடலை பாடமுடியுமா என சிம்புவிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் தயங்காமல் மூன்று மணி நேரத்தில் பாடிக்கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்தி விட்டார்.\nஇந்தப்படத்திற்காக நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளோம். கஷ்டப்பட்டதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். வெகு ஜனங்களுக்கு பிடித்த படமாக இந்தப்படம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார் M.S.குமார்.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/76/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-brinjal-chutney", "date_download": "2018-10-16T09:04:55Z", "digest": "sha1:25NFCEYXE7H6IOJT25MKGN5HQYZACRS4", "length": 11513, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கத்திரிக்காய்", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nபெரிய கத்திரிக்காய் – 5\nவரமிளகாய் – 8 (தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்)\nஉளுந்து – 2 தே. கரண்டி\nசர்க்கரை – 1 தே.கரண்டி (விருப்பமானால்)\nகத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும். மேல் தோல் கறுப்பாக மாறிவிடும், உரிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். ( சுட்டு எடுக்க முடியவில்லையென்றால் ஒரு வாணலியில் போட்டு எல்லா பக்கமும் நன்றாக வறுத்து எடுக்கவும்)\nகத்திரிக்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்.\nஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் உளுந்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.\nமிக்ஸியில் வரமிளகாய்,உளுந்து,புளி,உப்பு,சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்றாக மசிய அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.\nமசிந்தபின் அதில் உரித்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணைவிட்டு அதில் கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின்னர் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறிவிடவும். மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.\nஇது இட்லி, தோசைக்கு அருமையாக சேரும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகர���ப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபுளி 2 சட்னி தேகரண்டி விருப்பமானால் வரமிளகாய் தாளிக்க பொருட்கள்பெரிய குறைத்துக்கொள்ளவும் தேவையான கத்திரிக்காய் தேவையான உளுந்து 8 உப்பு 5 கடுகுஉளுந்துபெருங்காயம் – சர்க்கரை Brinjal – 1 – எண்ண� அளவு Chutney – கரண்டி – தேவைக்கேற்ப சிறிதளவு – கத்திரிக்காய் தே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2022532", "date_download": "2018-10-16T08:34:19Z", "digest": "sha1:OMY72H55FCKQXH7LOBNQ72M7YPRXDSVQ", "length": 16472, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "டாக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல்\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன்\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 22\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 20\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 13\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ...\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 35\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nதிருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு 3\nடாக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது\nசென்னை: சென்னை கானாத்தூரில் பல் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை கானாத்தூரை சேர்ந்தவர் பல் டாக்டர் ஹரீஷ் என்பவரை மொபைல் போனில் பணம் கேட்டு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.இதனையடுத்து வெளியூர் சென்றுவிட்ட டாக்டரிடம் போலீசார், மொபைல் மூலம் புகாரை வாங்கி பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மிரட்டல் விடுத்தது குரோம்பேட்டையை சேர்ந்த கார் மெக்கானிக் பாலாஜி என்பது தெரிய வந்தததை தொடர்ந்து அவனை கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனியார் சட்டப்பல்கலை கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் முருகன் என்பவனுடன் சேர்ந்து மிரட்டல் விடுத்ததும், பல டாக்டர்களிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து முருகனையும் கைது போலீசார் கைது செய்தனர்.\nRelated Tags பல் டாக்டர் கொலை மிரட்டல் கைது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர்களெல்லாம் சட்டம்படித்து எண்ணைக்கிழிக்கப்போகிறார்கள் கட்டப்பஞ்சாயத்தே இவர்களின் உயிர்மூச்சாகக்கொண்டு எதிர்காலத்தில் பிரச்சனைகளை உண்டு செய்வார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/05/blog-post_629.html", "date_download": "2018-10-16T08:49:42Z", "digest": "sha1:JI5POEVOJK7CXJ2NND4HHD2PWSJYOY4Y", "length": 22528, "nlines": 279, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :\nகுழந்தைகளுக்கு மருந்து தரும் முன் இரண்டு விசயங்களை நாம் கவனிக்க வேண்டும் I .வயது II .எடை\nஎடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.\nஅதே போல் வயதும் மிக முக்கிய காரணி ஆகும் .பல மருந்துகளின் அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .\nகுழந்தைகளை உட்கார வைத்தே மருந்து தருவது நல்லது .படுக்க வைத்து தரும் போது புரை ஏறுதல் என்று சொல்லப்படும் மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .\nமருந்து கொடுக்கும் முன் அதை தருபவர் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் .\nகுழந்தைகளின் எடைக்கு ஏற்பவே மருந்துகளை தரவேண்டும் . மருத்துவர் சொன்ன அளவை சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .\nஒரு சி.சி என்பது - ஒரு மிலி\nஒரு டீ ஸ்பூன் என்பது -5 மிலி\nஅரை டீ ஸ்பூன் என்பது -2 .5 மிலி\nஒரு டேபிள் ஸ்பூன் என்பது -15 மிலி\n(டீ யை விட டேபிள் தான் பெருசு )\ndropper எனப்படும் சொட்டு மருந்து போடும் குழல் உபயோகிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .\nசொட்டுகுழலில் (dropper ) ஒரு மிலி என்பது 15 -20 சொட்டுகள் ஆகும் .\nகுழலின் முழு அளவு ஒரு மில்லி ஆகும் .\nகுழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .\nமருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என கவனித்து மருந்து தரவேண்டும் .\nமிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா அல்லத�� சொட்டு எண்ணிகையில் குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .\nஅதாவது ௦.5 மிலி என்பது எண்ணிகையில் 10 சொட்டுக்கு சமம் .\nஒரு மில்லி என்பது எண்ணிகையில் 15 -20 சொட்டுக்கு சமம் .\n(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20 சொட்டும் , சற்றே கூழ் போன்ற மருந்துகள் 15 சொட்டும் இருக்கும் )\nபாட்டில் மூடியில் உள்ள அளவுகள் சில நேரம் மாறலாம் .எனவே நாம் மருந்துகளை அளக்க சுத்தமான புது சிரிஞ் கொண்டு அளந்தால் அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .\nமருத்துகளை தோரயமாக அளக்காமல் சரியாக அளந்து தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே மருந்து தருகிறார் .எனவே அவர் எழுதிய அளவை சரியாக தரவும் .\nகுறைவாக கொடுத்தால் மருதின் வீரியம் சரியான அளவில் கிடைக்காது .\nஅதேபோல் எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ அத்தனை வேளை தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).\nசுரத்திற்கு தரப்படும் பாரசிடமால் மருந்தை 4 -6 மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம் .\nஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5 நாள் வரை தரவேண்டும் ஜுரம் நின்றாலும் இதனை தொடர்ந்து தரவேண்டும் .\ndry syrup எனப்படும் பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர் கலந்த பின்பே உபயோகிக்க வேண்டும் .\nசிலர் அவ்வப்போது பொடியை எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கொடுக்கும் பழக்கத்தை செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு 4 -7 நாட்கள் மட்டுமே வைத்திருக்கலாம் .\nஇதை பற்றி மருந்து பாட்டிலின் உரையில் குறிப்பிட பட்டிருக்கும் .\nஒரு முறை வாங்கிய மருந்தை மீண்டும் மீண்டும் மருத்துவரை கேட்காமல் தரக்கூடாது .\nசில மருந்துகளை திறந்தபின் குறிப்பிட்ட நாள்கள் தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி தேதி முடியாவிட்டாலும் திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .\nசில தடை செய்யப்பட்ட மருந்துகள் கடைகளில் கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது .\nஉதாரணமாக நிமுசுலைட் என்ற மருந்தை\nகுழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என்று தடை செய்தும் அது மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது\nஅதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும் மருந்தை 12 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும் தவறாக பயன்படுத்த படு��ிறது .\nபச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஅழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி\nஉடலை சார்ஜ் செய்வது எப்படி \nஅல்சர் சரி ஆக என்ன பண்ணனும் அல்சர் வராம தடுக்க என...\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nஇதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I...\nவலி வரும் வழிகளும் அதனால் வரும்\nமயக்கம் vs இரத்த அழுத்தம்\nஆண்மைக்குறைவு மற்றும் பெண்மைக் குறைவு\nஅக்குபஞ்சர் முதலுதவி சிகிச்சை முறைகள்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஉன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் \nஉங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் - முன்னாள் கன்னியாஸ்திரி\nகாசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை\nஉணரப் படாத தீமை சினிமா\nநாம் தான் முயல வேண்டும்.\nவாவ்.. என்ன ஒரு ஐடியா..\nராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டும...\nலாபம் பெற எளிய வழி(லி)கள்-15\nகணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்\nமொபைல் போன் பாதுகாப்பு வழிகள்\n\"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண...\nbaby walkers உபயோக படுத்தலாமா\nகுழந்தைகள் பார்வையை பாதுகாக்க :\nகுழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை :\nகுழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது ...\nகுழந்தைகளுக்கு வரும் காது வலி :\nகுழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது \nகுழந்தைகளுக்கு வரும் மழை கால நோய்கள்\nஉங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி...\nமெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள்\nடாப் 10 சோர்வடைய காரணங்கள் :\nஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்-\nபச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை\nஜுரம் உள்ளபோது குழந்தைக்கு ஸ்வட்டர் போடலாமா \nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_2018", "date_download": "2018-10-16T08:53:38Z", "digest": "sha1:NOTQHBYUDXITGXLVLVNUZCZHMZXL3MWI", "length": 34569, "nlines": 448, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசியக் கிண்ணம் 2018 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலை��்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n15 – செப்டம்பர் 28, 2018\nதொடர் சுழல்முறை, ஒற்றை வெளியேற்றம்\nஆசியக் கிண்ணம் 2018 (2018 Asia Cup) அல்லது யுனிமோனி ஆசியக் கிண்ணம் ( Unimoni Asia Cup)[1] போட்டித் தொடர் 2018 செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடராகும்.[2] இது ஆசியக் கிண்ணத் தொடரின் 14-வது பதிப்பாகும். ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக 1984, 1995 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. 2016 போட்டியில் வாகையாளராக வெற்றி பெற்ற இந்தியா,[3] இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை மூன்று இலக்குகளால் வென்று மீண்டும் வாகையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[4]\nஆசியத் துடுப்பாட்ட அவையின் ஐந்து முழு உறுப்பு நாடுகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபெற்றன. அவையாவன: ஆப்கானித்தான், இலங்கை, இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம் ஆகியனவாகும். இவற்றுடன், 2018 ஆசியக் கிண்ணத் தேர்வுச் சுற்றில் வெற்றியடைந்த ஆங்காங் அணியும் பங்குபெற்றது.[5] 2018 உலகக்கோப்பை தகுதிகாண் சுற்றில் பத்தாவதாக வந்ததை அடுத்து, ஆங்காங் அணி ஒருநாள் விளையாட்டுத் தகுதியை 2018 மார்ச்சில் இழந்தது.[6][7] ஆனாலும், 2018 செப்டம்பர் 9 இச்சுற்றில் விளையாடப்படும் அனைத்து ஆட்டங்களுக்கும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஒருநாள் தகுதியை வழங்கியது.[8]\nஆரம்பத்தில், இச்சுற்றுப் போட்டி இந்தியாவில் விளையாடுவதாக இருந்தது.[9][10] ஆனாலும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் நிலவி வந்த தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்புகளை அடுத்து இப்போட்டிகளை அமீரகத்தில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.[2]\nகுழு 'ஆ' வில், இலங்கை அணி தமது இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஆப்கானித்தானும், வங்காளதேசமும் சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றன.[11][12] குழு 'அ' வில், ஆங்காங் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததை அடுத்து, இந்தியாவும், பாக்கித்தானும் சூப்பர் 4 சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.[13]\nசூப்பர் 4 சுற்றில், இந்தியா பாக்கித்தானை ஒன்பது இலக்குகளாலும், வங்காளதேசம் ஆப்கானித்தானை மூன்று ஓட்டங்களாலும் வென்றன. இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது, ஆப்கானித்தான் வெளியேற்றப்பட்டது.[14][15] அடுத்த ஆட்டத்தில், வங்காளதேசம் பாக்கித்தானை 47 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.[16]\nஆப்கானித்தான், ஐசிசி முழு உறுப்பு நாடு\nவங்காளதேசம், ஐசிசி முழு உறுப்பு நாடு\nஇந்தியா, ஐசிசி முழு உறுப்பு நாடு\nபாக்கித்தான், ஐசிசி முழு உறுப்பு நாடு\nஇலங்கை, ஐசிசி முழு உறுப்பு நாடு\nஆங்காங், 2018 ஆசியக்கிண்ண தேர்வுச் சுற்று வெற்றியாளர்\nதுபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு\nஇருக்கைகள்: 25,000 இருக்கைகள்: 20,000\nஆட்டங்கள்: 8 ஆட்டங்கள்: 5\nஐசாசு கான் 27 (47)\nஉசுமான் கான் 3/19 (7.3 ஓவர்கள்)\nஏசான் கான் 2/34 (8 ஓவர்கள்)\nபாக்கித்தான் 8 இலக்குகளால் வெற்றி\nதுபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்\nநடுவர்கள்: சோன் ஜார்ஜ் (தெஆ), அகமது சா பக்தீன் (ஆப்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nபாபர் அசாம் (பாக்) ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2,000 ஓட்டங்களைக் கடந்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றார்.[17]\nஷிகர் தவான் 127 (120)\nகிஞ்சித் சா 3/39 (9 ஓவர்கள்)\nநிசாக்கத் கான் 92 (115)\nயுவேந்திர சகல் 3/46 (10 ஓவர்கள்)\nஇந்தியா 26 ஓட்டங்களால் வெற்றி\nதுபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்\nநடுவர்கள்: அனீசுர் ரஹ்மான் (வங்), ரொட் டக்கர் (ஆசி)\nஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆங்காங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nகலீல் அகமது (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.\nநிசாக்கத் கான், அன்சுமான் ரத் இணை ஆங்காங் அணிக்காக அதிக ஒருநாள் ஓட்டங்களைப் (174) பதிவு செய்தனர்.[13]\nபாபர் அசாம் 47 (62)\nபுவனேசுவர் குமார் 3/15 (7 ஓவர்கள்)\nரோகித் சர்மா 52 (39)\nசதாப் கான் 1/6 (1.3 ஓவர்கள்)\nஇந்தியா 8 இலக்குகளால் வெற்றி\nதுபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்\nநடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ருசிர பள்ளியகுரு (இல)\nஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (இந்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nபாக்கித்தானுக்கு எதிரான போட்டியில், எஞ்சியுள்ள பந்துகளின் அடிப்படையில், இந்தியா பெற்ற பெரும் வெற்றி இதுவாகும் (126).[18]\nஆப்கானித்தான் 2 2 0 0 0 4 +2.270\nமுஷ்பிகுர் ரகீம் 144 (150)\nலசித் மாலிங்க 4/23 (10 ஓவர்கள்)\nதில்ருவன் பெரேரா 29 (44)\nமுசுத்தாப���சூர் ரகுமான் 2/20 (6 ஓவர்கள்)\nவங்காளதேசம் 137 ஓட்டங்களால் வெற்றி\nதுபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்\nநடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), செட்டிகோடி சம்சுதீன் (இந்)\nஆட்ட நாயகன்: முஷ்பிகுர் ரகீம் (வங்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் இலங்கை அணி வங்காளதேசத்துக்கு எதிரான மிகக்குறைந்த ஓட்டங்களை இப்போட்டியில் பெற்றது[19]\nரகுமத் சா 72 (90)\nதிசாரா பெரேரா 5/55 (9 ஓவர்கள்)\nஉபுல் தரங்க 36 (64)\nரஷீத் கான் 2/26 (7.2 ஓவர்கள்)\nஆப்கானித்தான் 91 ஓட்டங்களால் வெற்றி\nசேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி\nநடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), ஆசான் ராசா (பாக்)\nஆட்ட நாயகன்: ரகுமத் சா (ஆப்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nஇப்போட்டி ஆப்கானித்தானுக்கு எதிரான இலங்கையின் முதலாவது ஒருநாள் தோல்வியாகும்.[11]\nஅசுமத்துல்லா சாகிதி 58 (92)\nசகீப் அல் அசன் 4/42 (10 ஓவர்கள்)\nசகீப் அல் அசன் 32 (55)\nரஷீத் கான் 2/13 (9 ஓவர்கள்)\nஆப்கானித்தான் 136 ஓட்டங்களால் வெற்றி\nசேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி\nநடுவர்கள்: நித்தின் மேனன் (இந்), ரொட் டக்கர் (ஆசி)\nஆட்ட நாயகன்: ரஷீத் கான் (ஆப்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nஅபு ஐதர் (வங்), நசுமுல் சாண்டோ (வங்) தமது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினர்.\nஆப்கானித்தான் 3 0 2 1 0 1 –0.044\nமெகெதி அசன் 42 (50)\nரவீந்திர ஜடேஜா 4/29 (10 ஓவர்கள்)\nரோகித் சர்மா 83* (104)\nரூபெல் ஒசைன் 1/21 (5 ஓவர்கள்)\nஇந்தியா 7 இலக்குகளால் வெற்றி\nதுபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்\nநடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), அசான் ராசா (பாக்)\nஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nஅசுமத்துல்லா சாகிதி 97* (118)\nமுகம்மது நவாசு 3/57 (10 ஓவர்கள்)\nரஷீத் கான் 3/46 (10 ஓவர்கள்)\nபாக்கித்தான் 3 இலக்குகளால் வெற்றி\nசேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி\nநடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), சோன் ஜார்ஜ் (தெஆ)\nஆட்ட நாயகன்: சோயிப் மாலிக் (பாக்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nசகீன் அபிரிதி (பாக்) தனது ம���தலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.\nசோயிப் மாலிக் 78 (90)\nஜஸ்பிரித் பும்ரா 2/29 (10 ஓவர்கள்)\nஷிகர் தவான் 114 (100)\nஇந்தியா 9 இலக்குகளால் வெற்றி\nதுபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்\nநடுவர்கள்: ருசிர பள்ளியகுரு (இல), ரொட் டக்கர் (ஆசி)\nஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nயுவேந்திர சகல் (இந்) தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[20]\nரோகித் சர்மா (இந்) ஒருநாள் போட்டிகளில் 7,000 ஓட்டங்களை எடுத்தார்.[21]\nஇது இந்தியாவின் பாக்கித்தானுக்கு எதிரான (இலக்குகள் வாரியாக) பெரும் வெற்றி ஆகும்.[22]\nமகுமுதுல்லா ரியாத் 74 (81)\nஅப்தாப் ஆலம் 3/54 (10 ஓவர்கள்)\nஅசுமத்துல்லா சாகிதி 71 (99)\nமுசுத்தாபிசூர் ரகுமான் 2/44 (9 ஓவர்கள்)\nவங்காளதேசம் 3 ஓட்டங்களால் வெற்றி\nசேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி\nநடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), நித்தின் மேனன் (இந்)\nஆட்ட நாயகன்: மகுமுதுல்லா ரியாத் (வங்)\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nநசுமுல் இசுலாம் (வங்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.\nமுசாரப் முர்தசா (வங்) தனது 250-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[23]\nமுகமது சசாத் 124 (116)\nரவீந்திர ஜடேஜா 3/46 (10 ஓவர்கள்)\nகே. எல். ராகுல் 60 (66)\nமுகம்மது நபி 2/40 (10 ஓவர்கள்)\nதுபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்\nநடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), அனீசுர் ரகுமான் (வங்)\nஆட்ட நாயகன்: முகமது சசாத் (ஆப்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முத்லில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nதீபக் சாகர் (இந்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.\nமகேந்திரசிங் தோனி (இந்) 200-வது போட்டியில் தலைவராக விளையாடினார்.[24]\nமுஷ்பிகுர் ரகீம் 99 (116)\nஜுனைத் கான் 4/19 (9 ஓவர்கள்)\nமுசுத்தாபிசூர் ரகுமான் 4/43 (10 ஓவர்கள்)\nவங்காளதேசம் 37 ஓட்டங்களால் வெற்றி\nசேக் சயத் துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி\nநடுவர்கள்: சோன் ஜார்ஜ் (தெஆ), செட்டிதோடி சம்சுதீன் (இந்)\nஆட்ட நாயகன்: முஷ்பிகுர் ரகீம் (வங்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nஆசியக்கோப்பையில் பாக்கித்தானுக்கு எதிராக வங்காளதேசம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.[25]\nலித்தன�� தாசு 121 (117)\nகுல்தீப் யாதவ் 3/45 (10 ஓவர்கள்)\nரோகித் சர்மா 48 (55)\nரூபெல் ஒசைன் 2/26 (10 ஓவர்கள்)\nஇந்தியா 3 இலக்குகளால் வெற்றி\nதுபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய்\nநடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ருசிர பள்ளியகுரு (இல)\nஆட்ட நாயகன்: லித்தன் தாசு (வங்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\nலித்தன் தாசு (வங்) தனது முதலாவது ஒருநாள் சதத்தை எடுத்தார்.[26]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2018, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-man-of-simplicity-proves-again-on-visvasam-shoot-spot/", "date_download": "2018-10-16T08:01:56Z", "digest": "sha1:ITBLJKGQEDCRANXK7VKIXKUFWV5D46RR", "length": 9932, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தல அஜித்திடம் இந்த விசயத்தை எப்படி சொல்வது.! தயங்கிய விஸ்வாசம் படக்குழு..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தல அஜித்திடம் இந்த விசயத்தை எப்படி சொல்வது.\nதல அஜித்திடம் இந்த விசயத்தை எப்படி சொல்வது.\nதமிழ் சினிமாவில் தலை என்று அழைக்கபடும் அஜித் சிறந்த நடிகர் என்பதை தாண்டி மிக எளிமையான மனிதர் என்று பலர் கூறி கேட்டுள்ளோம். இவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் நடிகர் அஜித் இன்னும் எளிமையாக தான் இருக்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது சமீபத்தில் நடந்த சம்பவம்.\nஇயக்குனர் சிவா மற்றும் அஜித் 4வது முறையாக இணையும் விசுவாசம் படம் அஜித் ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த படத்திற்கான ஷூட்டிங் இந்த ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜமௌலி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகளை ராஜமுந்திரியில் சில பகுதிகளை நடத்த இயக்குனர் சிவா முடிவெடுத்துள்ளார். ஆனால், எதிர்பார்த்ததை போன்று ராஜமுந்திரியில் படத்தை எடுக்க முடியவில்லை.\nஇதனால் படத்தை மீண்டும் ஹைதராபாத்திலேயே தொடர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அஜித்திற்காக ஹைதராபாத்தில் போடப்பட்ட ஹோட்டல் ரூம் தேதிகளை நீட்���ிக்க முடியாமல் போய் உள்ளது.அதற்கு தகுந்தார் போல அவர் தங்கியிருந்த ரூமை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முன் பதிவும் செய்திருந்தார், இதனால் அவர் ரூமை காலி செய்ய வேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளது.\nஇதனால் வேறு ஒரு ரூமையும் புக் செய்யமுடியாமல் இருந்துள்ளது. இந்த பிரச்சனையை அஜித்திடம் சென்று கூறியபோது. அதற்கு அஜித் ‘இப்போ என்ன வேறு ரூம் கிடைக்கவில்லையா, பரவாயில்லை ஒரு சின்ன ரூமும் கூடவே ஒரு ஃபேனும் கொடுங்க போதும்’ என்று கூறியுள்ளார். அஜித்தின் இந்த எளிமையை கண்டு படக்குழு அவர்மீது பெருமிதம் கொண்டுள்ளது.\nPrevious articleஒரு வருடத்திற்கு பிறகு பைரவா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..\nNext articleபடுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. கேவலமாக திட்டி அடித்து உதைத்த பிக் பாஸ் நடிகை.. கேவலமாக திட்டி அடித்து உதைத்த பிக் பாஸ் நடிகை..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅருவி பட நடிகை அதிதி பாலனா இது பாத்தா நம்ப மாட்டீங்க –...\nவிருது கொடுத்த அசிங்கப்படுத்திய விஜய் டிவி கவலையில் சரவணன் மீனாட்சி ரச்சிதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/will-karunanidhi-get-a-place-in-marina-live-update/", "date_download": "2018-10-16T09:06:38Z", "digest": "sha1:HOEAUEJA4YIIGMLRE4EUEHDIKHQ5VELG", "length": 31743, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Will Karunanidhi get a place in Marina? LIVE UPDATE - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்குமா?", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nகருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசு மீது குற்றம் சொல்ல முகாந்திரம் இல்லை என அரசு தரப்பு வக்கீல் வாதம்.\nKarunanidhi Burial Place: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை இயற்கை எய்தினார். திராவிட பெருந்தலைவரான அவர் உடலை அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று குடும்பத்தினர் அனைவரும் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு கொடுத்தனர்.\nஇது குறித்து நேற்று மாலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அளித்த அறிக்கையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் காரணமாக மெரினா கடற்கரைப் பகுதியில் இடம் ஒதுக்க இயலாது என்று சொன்னார்.\nஇதனை தொடர்ந்து கருணாநிதிக்கு, அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியது திமுக.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட உள்ள அண்ணா நினைவிடம்.\nஇந்த வழக்கு நள்ளிரவில் விசாரிக்கப்பட்டு, அரசுத் தரப்பு பதிலுக்காக இன்று (ஆகஸ்ட் 8) காலை 8.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து நேற்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திமுக முன்வைத்த கோரிக்கையையே வலியுறுத்தினர்.\nஇதையடுத்து இன்று காலை 9.30 அளவில், அரசு மற்றும் திமுக சார்பில் வாதம் தொடங்கியது. இந்த நிலையில், மெரினாவில் சமாதி அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை வழக்கு பதிவிட்ட அனைவரும் வாபஸ் பெற்றனர்.\nமனுதாரர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விடுதலை, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, சண்முக சுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர் ஆஜராகின்றனர். வழக்கறிஞர் துரைச்சாமி, மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆகியோர் ஆஜராகினார்.\nதமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைதியநாதன், தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் அரவிந்த பாண்டியன், ராஜகோபால், அரசு பிளிடர் ராஜகோபால் ஆஜராக உள்ளனர். காலை 9.45 மணிக்கு நீதிபதிகள் வந்தனர். வழக்கறிஞர்கள் விவாதம் தொடங்கியது. அதன் விபரம் வருமாறு.\n10.45 AM : திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு விபரத்தை கருணாநிதி உடல் அருகே நின்று கொண்டிருந்த ஸ்டாலினிடம் சொன்ன போது, வெடித்து அழுதார். அவரை துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சமாதானப்படுத்தினர்.\n10.40 AM : அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. நீதிபதிகள் தீர்ப்பை எழுதி வருகின்றனர்.\n10.37 AM : வில்சன் : இது போன்ற நாடகங்களை நாங்கள் பார்த்துள்ளேம். மெரினாவில் கருணாநிதி உடலை புதைக்க சட்டரீதியாக என்ன தடை உள்ளது என்பதற்கு அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை\n10.36 AM : வைத்தியநாதன் :- என் மீதான தனிபட்ட தாக்குதல் வைக்கிறார். அனுமதிக்க முடியாது.\n10.35 AM : வில்சன் :- பழிவாங்கும் நோக்குடன் வாதங்களை முன்வைக்கிறார். காமராஜரை பின்பற்றுபவர்கள் மத்தியில் கருணாநிதி குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்த பழிவாங்கும் நோக்கத்துடன் வாதிடுகிறார், அரசுத்தரப்பு வழக்கறிஞர்.\n10.33 AM : சி.எஸ்.வைத்தியநாதன் :- பத்திரிக்கை செய்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் ஏன் மத்திய அரசு உத்தரவுகளை ஏன் குறிப்பிட்ட வில்லை. உணர்வுகளுக்கு (சென்டிமென்ட்) என எந்த உத்தரவுகைளையும் நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது சட்டத்தின் படி தான் இருக்க வேண்டும். உணர்வுகள் அடிப்படையில் வழக்கும் தெடரமுடியாது. தமிழக அரசு அனைத்து மரணங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கிறது. இந்த வழக்கு எந்த விதத்திலும் விசாரணைக்கு உகந்து அல்ல வழக்கை ஏற்க கூடாது.\n10.32 AM : நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்:- நீங்கள் எதை வெளியிட்டீர்களோ அதைத்தான் எதிர்த்து வழக்கு தொட்ர்கிறார்கள். அதில் தவறென்ன உள்ளது.\nதேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு\n10.30 AM : சி.எஸ்.வைத்தியநாதன்: ஜான்கி அம்மாள் இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி சொந்த கையெழுத்தில் எழுதிய உத்தரவு உள்ளது. கிண்���ியில் கலைஞர் அடக்கம் செய்யப்பட்டால் அது கண்ணியமான அடக்கமாக இருக்க முடியாது என திமுக கூறியதன் மூலம் அங்கு அடக்கம் செய்யப்பட்ட பிற தலைவர்களை திமுக அவமதித்துள்ளனர். கண்ணியமான அடக்கத்துக்காக காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. காங். தலைவர்கள் சமாதிகள் உள்ள அந்த பகுதியில் அடக்கம்செய்வது கண்ணியமற்றது என்பது அந்த தலைவர்களை அவமதிப்பதற்கு சமம். உடலை அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும் படி யாரும் உரிமை கோர முடியாது. முன்னாள் முதல்வர்கள் எப்படி நடத்த படவேண்டும் என தெரிவித்தவர் கருணாநிதி. தற்போது அவரின் கருத்துக்கு எதிராக கோரிக்கு வழக்கும் உள்ளது. அரசியலமைப்பு படி அனைவரும் அளிக்கபட வேண்டிய உரிமையும் கவுரவத்தையும் அரசு வழங்குகிறது. தற்போது பத்திரிக்கை செய்தியை வைத்து மட்டுமே இந்த வழக்கு தொடரபட்டுள்ளது. இதற்கான எந்த விதமான உத்தரவும் மனுதரார் தாக்கல் செய்யவில்லை அரசு.\n10.28 AM : திமுக மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் : காமராஜரை காங்கிரஸ் அலுவலகத்தில் அடக்கம் செய்யத்தான் முடிவெடுத்தார்கள். மெரினாவில் உரிமை கோரவில்லை.\n10.27 AM : சி.எஸ்.வைத்தியநாதன்: இல்லை அவர் இறந்தபோது கோரிக்கை வைத்தார்கள்.\n10.26 AM : நீதிபதிகள் : காமராசருக்கு மெரினாவில் இடம் வழங்க வேண்டும் என யாரும் கோரிக்கை வைக்கவில்லை.\n10.25 AM : மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைதியநாதன் வாதத்தைத் தொடங்கினார். முன்னாள் முதல்வர் ஜானகி இறந்த போது மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என கருணாநிதி தன் கையப்பட உத்தர பிறப்பித்தார். திராவிட இயக்கத்தின் மிகஒபெரும் தலைவரான பெரியாரின் நினைவிடம் மெரினாவில் உள்ளதா\n10.20 AM : Decent burial என்பதை அனுமதிக்க வேண்டும்.Decent burialக்கான அனைத்து உரிமைகள் உள்ளது. அறிஞர் அண்ணாவின் கொள்கையை பின்பற்றியவர் கலைஞர். இருவரின் கொள்கை ஒன்றே. அதனால்தான் அங்கு இடம் கேட்கிறோம். அண்ண மாயண பகுதியாக சென்னை மாநகராட்சி அறிவிக்க பட்டுள்ளது. CRZல் கட்டிடம் எழுப்பதான் அரசு அனுமதி வேண்டும். ஆனால் நாங்கள் அடக்கம் செய்ய மட்டுமே நாங்கள் கோர்க்கை வைக்கிறோம். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை யாருக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை. முதல்வர்களுக்கு மெரினாவிலும், முன்னாள் ��ுதல்வர்களுக்கு கிண்டியிலும் சமாதி அமைக்கலாம் என அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவே இல்லை. தமிழகத்தில் 3 கோடி திமுகவினரின் எண்ணம் அவர்களின் கோரிக்கை மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க வேண்டும் என்பது இது அவர்களின் உணர்வும் ஆகும். மத்திய அரசின் விதிமுறைகள் சமாதி அமைக்கும் இடங்களுக்கு பொருந்தாது. அண்ணாவின் அன்புற்குரிய கலைஞர் அண்ணா சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யவில்லை என்றால் அது கண்ணியமான அடக்கமாக இருக்காது\n10.15 AM : வில்சன் :- ராஜாஜி, காமராஜர் ideology என்பது வேறு. திராவிட இயக்கத்தினர் ஐடியாலஜி வேறு. சுய மரியாதை கொள்கைகளுக்காக போராடிய இயக்கம். பெரியார் அண்ணா வழியில் போராடியவர். 1972 திமுக-விலிருந்து பிரிந்து எம்.ஜி.அர்ர். அதிமுக வை உருவாக்கினார். தனி இயக்கம் தொடங்கினாலும் பெரியார், அண்ணாவின் சித்தாந்ததை பின்பற்றியதால்தான் அண்ணா அருகில் அடக்கம் செய்யப்பட்டார். மாற்று சித்தாந்தம் உள்ளவர்கள் இடையே அடக்கம் செய்யுங்க என்பதை முடியாது. எனவே அரசியலமைப்பு சட்டம் 21 வழங்கிய அதிகாரம் தமிழக அரசு மீறியுள்ளது.\n10.10 AM : நீதிபதிகள் :- மனு கொடுத்தது, நிராகரித்தது, 5 முறை முதல்வர் என அனைத்தையும் அறிவோம். அனுமதி வழங்க என்ன இடைஞ்சல் (impediment) என அரசிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. அதுதொடர்பாக வாதிடுங்கள்.\n10.05 AM : திமுக தரப்பில் வக்கீல் வில்சன் வாதம் செய்து வருகிறார். அவர் வாதத்தின் போது, ‘‘காந்தி மண்டபம் என்பது காங்கிரஸ் தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம். அரசு பாரபட்சம் காட்டுகிறது. அதற்கும் திராவிட கொள்கைகளுக்கும் மாறுபாடு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட கொள்கைகளுக்கும் வேறு பாடு உள்ளது. எனவே தான் காந்தி மண்டபம் வேண்டாம் என்கின்றோம். எனவே தான் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்யபட்டனர்.உணர்வுகளுக்கு மதிப்பளித்து இடம் வழங்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.\n10.00 AM : அரசின் உத்தரவை அல்லாமல் பத்திரிகை செய்தி குறிப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தை வழக்கில் இணைக்க வில்லை என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\n9.55 AM : பா.ம.க. சட்டத்துறை செயலாளர் கே.பாலு, மெரினாவில் கல்லறை அமைப்பது தொடர்பாக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். நீதிபதிக��ும் அதை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.\n9.50 AM : மூன்று மனுக்களை வாபஸ் பெற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு அந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர். 3 மனுகளும் ஜெயலலிதா நினைவிடத்தை கட்டவும் அங்கிருந்து அகற்றவும் தடை கேட்ட வழக்குகள் ஆகும்.\n9.45 AM : வழக்கறிஞர் துரைசாமி, ‘நான் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறுகிறேன்’ என்று தெரிவித்தார். அதே போல டிராபிக் ராமசாமியின் வக்கீல், ‘நாங்கள் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுகிறோம். புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டனர்.\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிரையரங்குகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதன் மகனை கருணைக் கொலை செய்யக் கேட்ட தந்தை : மறுப்பு கூறி கண் கலங்கிய நீதிபதி\nஇந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 70 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு\n8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுரை\nவெறிச்சோடிய சென்னை : கடைகள் அடைப்பு.. பேருந்துகள் ஓடவில்லை\nகருணாநிதியின் கண் அசைவின் அர்த்தம் இவரை தவிர யாருக்கும் புரியாது… யார் இந்த சண்முகநாதன்\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மீடியாக்களாலும், ரஜினியை விரும்பாதவர்களாலும் ஒட்டு மொத்தமாக ரஜினிக்கு எதிராக திசை திருப்பப்பட்டு இருந்தது.\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியான ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெளியான நாள் முதலிருந்தே, ‘காலா’-னு சொன்னா சும்மா அதிருதுல. பல சவால்��ளை கடந்து உலகம் முழுவதும் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் கோடிக்கணக்கான வசூல்களைப் பிடித்துள்ளது ‘காலா’. சரியாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அரசியல் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார் ரஜினிகாந்த். […]\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45038/sakka-podu-podu-raja-audio-launch-photos", "date_download": "2018-10-16T09:09:22Z", "digest": "sha1:B6GPTS67RYSK5M4VZJ4JA7Z2WN5H7OIK", "length": 4255, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "சக்க போடு போடு ராஜா இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசக்க போடு போடு ராஜா இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅருவி பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nரெட்ரம் பட பூஜை புகைப்படங்கள்\nசிம்பு படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ பிரபலம்\nசிம்பு கதாநாயகனாக நடிக்க, சுந்தர்.சி.இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது....\nசிம்பு நடிக்க இருந்த படம் ‘வட சென்னை’\nதனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ல படம் ‘வட சென்னை’....\n‘வட சென்னை’ ரிலீசுக்கு பிறகு மற்றொரு கதையில் இணையும் தனுஷ், வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ இம்மாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக...\nதீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\nகிப்ட் ஆப் லவ் வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_464.html", "date_download": "2018-10-16T08:09:58Z", "digest": "sha1:YJBUJQIGJOBJM373F6CRUELSDBUFGT5H", "length": 9340, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவு படகு இந்தியா கடலூர் மாவட்டத்தில் மீட்பு ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தாயகம் / முல்லைத்தீவு படகு இந்தியா கடலூர் மாவட்டத்தில் மீட்பு \nமுல்லைத்தீவு படகு இந்தியா கடலூர் மாவட்டத்தில் மீட்பு \nகடல் சீற்றதால் வட தமிழீழம் ,முல்லைத்தீவு பகுதியிலிருந்து காட்ற்தொழிலாளர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளதாக அறியமுடிகிறது .\nகடந்த 12ந் தேதி காலை வட தமிழீழம் ,முல்லைத்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றதால் காணமல் போன மில்ராஜ்,இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற மீன்பிடி பைபர் படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது. படகின் மீது கடலூர் மெரைன் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் படகில் மீனவர்களோ அல்லது மீன் பிடி சாதனங்கள் எதுவும் காணப்படவில்லை என ��ந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nவட தமிழீழம் , முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை என மீனவர்களால் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது 12.03.18 அன்று அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் தொழில் நடவடிக்கைக்கு சென்றுள்ளார்கள்.\nசிலாபத்தினை சேர்ந்த 51 அகவையுடைய மில்ராஜ் மிரண்டா, 48 அகவையுடைய இமானுவேல் மிரண்டா,24 அகவையுடைய மிதுறதன் மிரண்டா ஒரோ குடும்பத்தினை சேர்ந்த தந்தை மகன் மற்றும் தம்பி ஆகிய மூவரும் ஒரு படகில் தொழிலிற்காக சென்றுள்ளார்கள்.\nஇவர்கள் (12) நண்பகல் வேளை கரை திரும்புவதாக தெரிவித்துள்ளபோதும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை காணவில்லை என நாயாற்று பகுதியினை சேர்ந்த மீனவ படகுகள் காணாமல் போன மீனவரின் படகினை தேடியும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில்.தொடர்ந்தும் விமானப்படையின் தேடுதல் கடற்ப்படையினர் தேடுதல் சுழியோடிகள் கடலில் தேடிதல் நடவடிக்கையில் ஈடுபட்டும் எந்த முடிவும் இல்லாத நிலையில் இன்று படகுமட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் தமது உறவினர்களை தேட எடுக்கப்பட்டுள்ள முயற்ச்சிக்கு நன்றிதெரிவித்துள்ள மக்கள் தொடர்ந்தும் தமது உறவுகளை மீட்கும் வரை தமக்கு உதவுமாறு அரசை கோரிஇருந்தமை குறிப்பிடத்தக்கது\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையி���ச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegaraisivi.blogspot.com/2008/10/blog-post_4446.html", "date_download": "2018-10-16T09:03:02Z", "digest": "sha1:T5DNVV2LUUKTIFFR5S5LNY2JWJR2LIN2", "length": 4270, "nlines": 66, "source_domain": "eegaraisivi.blogspot.com", "title": "சித்தர் பாடல் சித்தமருத்துவம்: கொடிவேலி", "raw_content": "\nஈகரை இணையத்தின் மேலும் ஒரு பிரிவாக சித்தர் பாடல் சித்த மருத்துவம் வெளியிடப்படுகிறது. அன்புடன் சிவகுமார் சுப்புராமன்\nAuthor: சிவகுமார் சுப்புராமன் Posted under: கொடிவேலி\nமெத்த ஆவலாய் உணர்த்திக் கத்தாகிலும் கியாழம்\nசித்திரமூலம் என்ற கொடிவேலியை உலர்த்திப் பொடிசெய்தாவது, குடிநீர் செய்தாவது குடிக்கவும். பித்தம், சீதக்கழிச்சல், பெருவயிறு எலும்பைப் பற்றிய சுரம், நீர்வேட்கை என்பன தீரும்.\nமெத்த ஆவலாய் உணர்த்திக் கத்தாகிலும் கியாழம்\nசித்திரமூலம் என்ற கொடிவேலியை உலர்த்திப் பொடிசெய்தாவது, குடிநீர் செய்தாவது குடிக்கவும். பித்தம், சீதக்கழிச்சல், பெருவயிறு எலும்பைப் பற்றிய சுரம், நீர்வேட்கை என்பன தீரும்.\nகாப்புரிமை 2008 சித்தர் பாடல் சித்தமருத்துவம்\nஈகரைஇணையம் - சிவகுமார் @ சுப்புராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezuthovian.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-10-16T08:17:13Z", "digest": "sha1:SAFTNLE2BTA7XBYDXARZ76PSIWJ2QUYR", "length": 24349, "nlines": 84, "source_domain": "ezuthovian.blogspot.com", "title": "எழுத்தோவியங்கள்: பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்", "raw_content": "\nஎன் இதயத்துடிப்புகளைத் தமிழில் இங்குத் தருகிறேன் - பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)\nபொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்\nவழக்குத் தமிழில், “பொறாமை” என்றும் இலக்கியமாய் “அழுக்காறு” என்றும் கூறப்படும் கெட்ட எண்ணத்திற்கு அரபுமொழியில் “ஹஸது” (Jealousy and Envy) என்று சொல்வார்கள்.\nசகமனிதருக்குக் கிடைத்திருக்கும் வசதி வாய்ப்புகள், திறமை ஆகியவற்றின்மீது ஆசை கொண்டு சகமனிதருடைய வீழ்ச்சியை விரும்புதல்; அவ்வீழ்ச்சியில் மகிழ்ந்திருத்தல், அதற்கான செயல்களில் ஈடுபடல் போன்ற இழிவான மனப்பான்மைக்குத்தான் பொறாமை என்று சொல்லப்படும்.\nஇதில் நேரடிப் பொறாமை, மறைமுகப் பொறாமை என்று இரு வகைகள் உண்டு. நேரடிப் பொறாமையாளர்கள் வெளிப்படையாக ஒருவனை வீழ்த்தும் எண்ணத்தை/பேச்சை/செயலை மேற்கொள்க��றார்கள் என்றால் மறைமுகப் பொறாமையாளர்களோ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, நயவஞ்சகராகவும் (முனாஃபிக்) செயற்படுகிறார்கள்.\nஇறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பொறாமைநோய் குறித்துக் கடும் எச்சரிக்கையை நமக்கு அளித்துள்ளார்கள்.\n“விறகை நெருப்புத் தின்று விடுவதைப்போலப் பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது, எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்கிற நபிமொழி (நூல்: அபூதாவூத்) பொறாமையின் பொல்லாத் தீங்கை உணர்(ந்)/த்/திடப் போதுமானதாகும்.\nமற்றவருக்குக் கிடைத்திருக்கும் கல்வி(அறிவு), செல்வம், மக்கட்பேறு, பதவி, சமூகநிலை, வலிமை, திறமை போன்ற உலகியல் ஆபரணங்களில் ஒருவன் பொறாமை அடையும்போது அவன் அறிந்தோ, அறியாமலோ, அவை, அந்த மற்றவருக்கு, தம் இறைவனாலேயே வழங்கப்பட்டன என்பதை மறந்து, அல்லது மறுத்து விடுவதாகவே பொறாமை அமைகின்றது.\nதன்னைவிட மற்றோரை மேன்மையாகக் காணும்போது, இறைவன் தனக்கு நீதி செய்யவில்லை என்பதுபோலக் கருதி, மனிதன் பொறாமைச் சேற்றில் வீழ்கிறான். அதுமட்டுமா இறைவன் தனக்கு வழங்கியுள்ள நற்பேறுகளையும் பாக்கியங்களையும்கூட, அவன் மறக்கவும் துறக்கவும் தலைப்படுகிறான். “எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை…..” என்கிற மனநிலை.\nஒருமுறை இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடத்தில், “அவர்கள் இறை அருளுக்கு விரோதிகள்” என்று மொழிந்தார்கள். தோழர்கள், “யாரைச் சொல்கிறீர்கள் நபியே” என்று கேட்க, நபி(ஸல்)அவர்கள், “இறைவன் தனக்கு(ம்) வழங்கியிருக்க, மற்றவரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களே, அவர்கள்தாம்” என்று கூறினார்கள் (நூல்: அத்-தப்ரானி).\nயாருக்கு எங்கே, எவற்றை, எவ்வளவு, எவ்விதம் வழங்குவது என்பதை இறைவனே தன் தூய அறிவால் தீர்மானிக்கிறான். இந்தப் பேருண்மையை அறியாமல், பொறாமை கொள்பவன், தன் இறைவனை அறியாதவனாகிறான்.\nநிறைவடையா மனநிலை மனிதனைப் பொறாமையில் தள்ளுகிறது. பொறாமை பழிபாவத்திற்கும், வன்மம், பொல்லாங்கு இறைமறுப்பு ஆகியவற்றுக்கும் இட்டுச் செல்கிறது. முதல் பாவமாகக் கூறப்படுவதும் பொறாமைதான். ஆதம்(அலை) என்கிற மனிதப் படைப்பைப் பார்த்து ஷைத்தான் கொண்ட பொறாமை\nஇன்று நம்மிடையே தனியாளாயினும், இயக்கங்களாயினும், ஏன் தேசங்களாயினுங்கூட இந்தப் பொறாமைதானே, வம்பு வழக்குகளுக்குக் காரணமாக அமைகிறது சக மனிதர்கள��/இயக்கங்கள்/அமைப்புகள் செய்த நற்செயல்களை எளிதாகப் புறக்கணிக்கிறோம். அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த, தீய செயல்களை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவமானப்படுத்துகிறோம்.\nஇறைநம்பிக்கையுள்ள ஒருவன், தன் நம்பிக்கையாலும் முயற்சிகளாலும் மன நிறைவுடன், மனந்தளராமல், நிலைகுலையாமல் (தானறியாத, தனக்குக் கிடைக்கவிருக்கும் நலவளங்களுக்காகப்) பாடுபட வேண்டுமேயல்லாது மற்றவர்மீது பொறாமை கொள்ளலாகாது. இறைவன் தனக்கு அளித்தவற்றில், மனநிறைவு அடைபவனாக, ஒரு நம்பிக்கையாளன் இருப்பான். இதையே அறிஞர் இப்னு கைய்யூம் இப்படிக் குறிப்பிடுகிறார்: “(மனநிறைவு) அது நிம்மதியின் வாசலைத் திறக்கிறது. அடியானுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது”.\n“மேலும், அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் மேன்மை அளித்துள்ளான் ...” (16:71) என்பது இறைமறை குர்ஆன் காட்டும் உண்மை.\nஅதுமட்டுமின்றி இறைமறை, வேறொரு வசனத்தில், “... உலகவாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கிறோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு, வேறு சிலரைவிட, உயர்பதவிகளை அளித்தோம்; இவர்களில், சிலர், வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக\n“இவ்வுலக நலவளங்களைக் காட்டிலும் இறையருளே உயர்மதிப்புடையது” என்பதே இதிலிருந்து நாம் உணரவேண்டுவது. ஏனெனில், உயர்வு என்பது உலக ஆபரணங்களில் அல்ல; மாறாக நேர்மையான இறையச்ச உணர்(தக்வா)வில்தான் இருக்கிறது.]\n“... உங்களில், இறைவனின் கண்ணியத்துக்கு உரித்தானவர், இறையச்சமுடையவரே ...” என்கிறது இறைமறை (49:13).\nமேலும் “... மறுமையோ, இறைவனை அஞ்சி வாழ்பவர்களுக்கு உரித்தானதாகும்” (43:35) என்றும் கூறுகிறது.\nஇறைநம்பிக்கையாளனின் இருபெரும் வலிமையாக, இறைமீதான அவனது ஆதரவும் அச்சமும் அமைகின்றன.\nமற்றவர் அழிந்துபோக எண்ணும் தீய பொறாமைக்குத் தடை சொல்லும் இஸ்லாம், ஒருவருக்கொருவர் நற்செயல்களில் போட்டியிடுவதை நன்கு ஊக்குவிக்கிறது; உற்சாகப்படுத்துகிறது.\nதான-தர்மங்களில் தலைசிறந்து விளங்கும் ஒருவரைப் பார்த்து “இறைவா எனக்கும் நீ செல்வ வளங்களை; ஆரோக்கியத்தை வழங்கினால், இன்னாரைப் போன்றே நானும் தர்மம் செய்வேன்; வாரி வழங்குவேன், நற்காரியங்கள் புரிவேன்” என்று பிரார்த்திக்கத் தடையேதுமில்லை.\nஇந்���, தீய எண்ணமில்லாத போட்டி மனப்பான்மைக்கு அரபுமொழியில் ‘Ghibtah’ ‘கிப்தாஹ்’ (ஆக்கப்பூர்வமான போட்டியுணர்வு) என்று சொல்லப்படுகிறது.\nஹஸது எனப்படும் (தீய எண்ணப் பொறாமை) நற்செயல்களை அழித்துவிடும்.\nபொறாமை நயவஞ்சகத்துக்கும் இறைமறுப்புக்கும் வழிகோலுகிறது.\nஇறையை நம்பிடும் மனநிறைவு நிம்மதியும் பாதுகாப்பும் அளிக்கவல்லது.\nதளராமல் பாடுபடுவது நம்பிக்கையாளரின் பண்பு.\nஉலக வளங்களை வைத்தல்ல, உள்ளத்தூய்மை, இறையச்சத்தைப் பொருத்தே இறைவனிடம் நற்சிறப்பும் கண்ணியமும் கிடைக்கும்\nதீய எண்ணமில்லாத, போட்டி மனப்பான்மை (Ghibtah) தவறன்று.\nLabels: இஸ்லாம், நல்லறங்கள், பொறாமை\nநல்லபதிவு வாழ்த்துக்கள் கவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.\nஇது ஒரு அழகிய நிலா காலம் ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.\n மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் செயல்படுவீர்\nதமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவாதமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா\nஇந்தியா ஏன் உடைய வேண்டும் உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி என்று எண்ணத் தோன்றுகிறதா அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.\nஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you\nகொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மாஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்��்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.\nபோலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.\nஎன்னுடைய நண்பன் இப்னு ஹம்துன் பரங்கிப்பேட்டை பக்கி தேடிகிட்டே இருக்கேன் பார்த்தால் கொஞ்சம் தகவல் கொடுங்கள்\nதேடல் நிரம்பிய எளியன். திறமை அரும்பும் பொடியன். நல்லன அள்ளுவோம் அல்லன தள்ளுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=f7130b59618a57f84405f702c1784d67", "date_download": "2018-10-16T09:01:14Z", "digest": "sha1:SZBU5L2LC6A6MJUY47YXTBF63GTLHLCS", "length": 30465, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/11/blog-post_7187.html", "date_download": "2018-10-16T09:06:39Z", "digest": "sha1:NVCKJRD6ZVCZDPQXWTM6O6HHHFLCIGSY", "length": 9158, "nlines": 98, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : அற்புதம் நிறைந்த தெள்ளாறு", "raw_content": "\nவரலாற்றுச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் நிறைந்த ஒரு தொன்மையான ஊர் தெள்ளாறு. மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட \"நந்திக்கலம்பகம்' என்ற நூலின் மூலம் இவ்வூரின் பழைமையும் போர்ச்செய்திகளும் தெரிய வருகிறது. ஸ்ரீதிருநாவுக்கரசரும் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளும் இவ்வூரை வைப்புத் தலமாக வைத்துப் பாடியுள்ளதற்கான ஆதாரப் பாடல்களும் தேவாரத்தில் காணமுடிகிறது.\nஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய அவிநாசி திருப்பதிகத்தின் ஒன்பதாம் பாடல்\n\"நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனே\nவெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்\nபுள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை\nஉள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே'' என்பது.\nஇத்திருப்பதிகம் அற்புதத் திருப்பதிகங்களுள் ஒன்று. அவினாசி என்னும் தலத்தினை கண் முதலையுண்டபாலனை சுந்தரர் அழைத்துத் தந்த அற்புதம் இங்கே நடந்தது. இப்பாடலில் \"தெள்ளாறு' இடம்பெற்றமை கவனிக்கத்தக்கது.\nநள்ளாறு-திருநள்ளாறு என்ற இடம் நளன் என்னும் மாமன்னனைப் பற்றியிருந்த சனி விலகிய இடம்.\nஅரத்துறை - திருஞான சம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை ஆகியவற்றை தந்த இடம். இதே வரிசையில் தெள்ளாறு வருவதால் இங்கும் ஏதோ அற்புதம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சான்றோர்கள் கருதுகின்றனர். இத்தலத்தின் பதிகம் கிடைக்காமையால் அந்த அற்புதம் நமக்குத் தெரியவில்லை.\nஇவ்வாலயத்தில் சனீஸ்வரனுக்கு தனிச் சந்நிதி உள்ளதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகின்றன. இறைவனின் பெயர் திருமூலட்டான நாதர். அம்பிகையின் திருநாமம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி. இவ்வாலயத்தில் நவ: 28அன்று மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது.\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவரு���்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/09/blog-post_656.html", "date_download": "2018-10-16T07:26:13Z", "digest": "sha1:YG5ZB5EUOWCKARZU34TREQCP6XW3JQZI", "length": 8972, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "சிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nசிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது\nவிழுப்புரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடந்த, ஆசிரியர் தினம் மற்றும் கல்வியறிவு தின விழாவிற்கு, சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராம்நாத் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 45 ஆசிரியர்களை பாராட்டி, இ.எஸ்.கல்வி அறக்கட்டளை நிறுவனர் சாமிக்கண்ணு, நேஷன் பில்டர் விருது வழங்கி, சிறப்புரை ஆற்றினார். விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் ஆனந்தன், ரோட்டரி நிர்வாகிகள் குமரன், இளங்கோ ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.முன்னாள் உதவி ஆளுநர்கள் தியாகராஜன், சதீஷ் மற்றும் ராஜுலு, தனசேகரன், பாலசுப்ரமணி, இளங்கோவன், பழனி, ஞானப்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.சங்க செயலர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nTNPSC - தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு\nதமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்...\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1770-2018-06-14-02-19-19", "date_download": "2018-10-16T08:00:33Z", "digest": "sha1:LZSEIHODIG62EN2UW7G6EDBCN7JAVPKM", "length": 13157, "nlines": 88, "source_domain": "www.kilakkunews.com", "title": "வடக்கு, கிழக்கில் ஜனாதிபதி தலைமையில் செயலணி - kilakkunews.com", "raw_content": "\nவடக்கு, கிழக்கில் ஜனாதிபதி தலைமையில் செயலணி\nவடக்கு , கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் , ஒருங்கிணைத்தல் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்காக ஜனாதிபதி தலைமையில் செயலணி அமைக்கப்படவுள்ளது.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் கோட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இந்த விடயத்தை தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் நிலைமை முடிவிற்கு வந்ததை தொடர்ந்து அந்த மாகாணங்களில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக பல திட்டங்கள் சமகால நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅவ்வாறிருந்த போதிலும் அவ் மாகாணங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைநிலையை மேம்படு;த்த இந்த திட்டங்களின் மூலம் குறிப்பிடத்தக்க அழுத்தம் ஏற்பட்டுள்ளமை கண்காணிக்கப்படவில்லை. இதனால் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மதிப்பீடுசெய்தல், இணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்தல் மற்றும் அதன் அடிப்படையை வகுக்கும் பொருட்டு தனது தலைமைத்துவத்தின் கீழ் மற்றும் கௌரவ பிரதமர் மாகாண ஆளுநர்கள் , மாகாண தலைமை செயலாளர்கள், முப்படைத்தளபதிகள், மற்றும் இலங்கை பொலிஸிற்கு உட்பட்ட மாகாண பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கொண்ட செயற்பாட்டு படையணியொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் ச���்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்ற���ச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/connected-ribbon-heart-display-picture/", "date_download": "2018-10-16T07:53:23Z", "digest": "sha1:ORMIU3GSAQYPTS4BWU3Y6KZ73GR2UWDP", "length": 2541, "nlines": 56, "source_domain": "annasweetynovels.com", "title": "Connected-Ribbon-Heart-Display-Picture – Anna sweety novels", "raw_content": "\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 1\nதுளி தீ நீயாவாய் 3\nஎன்னைத் தந்தேன் வேரோடு முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத… முழுத் தொடர்\nmathi on துளி தீ நீயாவாய் 3 (4)\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 8\npavipesugiren on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 5\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/02/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:07:47Z", "digest": "sha1:36BU5WFUYOB77HV27OULMXQVCFNBDYEW", "length": 33468, "nlines": 233, "source_domain": "noelnadesan.com", "title": "பாலஸ்தீன – இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா? | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஜனவரி 31 – நடிகர் நாகேஷ் நினைவு தினம்\nசிக்னல் பற்பசை தலையிடி மருந்தாகியது. →\nபாலஸ்தீன – இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா\nஇரவு உல்லாசப்படகில் பயணம் செய்யும் எங்களுக்கு இசை மற்றும் நடனவிருந்து என்பன எமது பயணமுகவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி வந்ததும் – இரவு\nஉணவிற்குப்பின் அதற்காக ஆவலுடன் காத்திருந்தோம். என் மனத்துள் எகிப்தியப் பெண் ஒருத்தியின் பெலிடான்ஸ் நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் பாதம்வரை மறைத்த எகிப்திய பெண் தொப்புளை எப்படி காட்டப்போகிறாள் என்ற நினைவுடன் எகிப்திய வெண்ணிறப் பெண்ணா இல்லை, நூபிய ���ிரதேசத்து சொக்கிளேட் வர்ணப்பெண்ணா என்ற\nகேள்வியும் நித்தம் படகில் மோதும் நைல் அலைபோல் நினைவில் வந்து மோதியது.\nசற்று ஏமாற்றம் தரும்வகையில் எகிப்திய பாரம்பரிய இசைக் கருவிகள் அந்த\nநிகழ்ச்சியில் இசைக்கப்பட்டன. வீணை மற்றும் பல புல்லாங்குழல்களைச் சேர்த்து உருவாக்கிய இசைக்கருவிகள் அழகான இசையை உருவாக்கி, இரண்டு மணிநேரம் மனம் குளிர அளித்தார்கள்.\nஅதன்பின் அரபிய இசைக்கு ஆடுவதற்கு எங்களையும் நடனத்துக்கு அழைத்தனர்.\nபெலிடான்ஸ் இல்லையென்ற ஏமாற்றத்தை அந்த இனிமையான சங்கீதம் மறக்கடித்தது.\nபண்டைக்கால எகிப்தியர் தாய்மை நடனம் காதல் மற்றும் சங்கீதத்திற்கும்\nஹத்தோர் (Hathor) என்ற பெண் தெய்வத்தையே வணங்கினர்.\nஎமது நடனம் முடிந்ததும் ‘நாங்கள்தான் பெலிடான்ஸ் ஆடவேண்டிவரும்” என்று அந்த நடு நிசியில் அறுவையான நகச்சுவையை உதிர்த்தான் எனது நண்பன் ரவீந்திராஜ்.\nகிறீஸ்துநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்பு அவரது போதனைகளை பின்பற்றுவது அக்காலத்தில் அவரது சீடர்களுக்கும் மற்றவர்களுக்கும் இலகுவாக இருக்கவில்லை, பல் தெய்வ (Pagan) ) வழிபாடு கொண்ட ரோமசாம்ராச்சியம் தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கிறீத்தவ மதத்தவர்களை தேசவிரோத சக்திகளாக இனங்கண்டு துன்புறுத்தியது. அக்கால கிறீத்தவ மதத்தினர் தங்களது கிறீத்துவ மதவழிபாடுகளை தலைமறைவு அரசியல் இயக்கம்போல் இரகசியமாக நடத்தவேண்டியதாக இருந்தது.\nநாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நிலைமை மாறியது. யேசுநாதர் பிறந்த\nபின்பு சரியாக 312 வருடத்தின் பின்னர் ரோம இராச்சியத்தின் உத்தியோக மதமாக கிறீஸ்துவ மதத்தை ரோமனிய சக்கரவர்த்தி கொன்ரான்ரின் பிரகடனம் செய்தார்இதற்கும் அப்பால் 391 இல் தியோடேரசியஸ் ( ( Theodosius) காலத்தில் அதற்கும் மேலே சென்று மற்ற மதங்களை அரச விரோத மதங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.\nரோமன் ஆட்சியில் இருந்த எகிப்தின் வணக்கத் தலங்கள் எல்லாம் கைவிடப்பட்டு மண்மூடி மறைந்தது மட்டுமல்ல. சில அழிக்கவும்பட்டன.\nஅக்காலத்தில் அலக்சாண்ரியாவில் கொப்ரிக் கிறித்துவ மதம் மிகவும் செல்வாக்காக வளர்ந்தது. பல எகிப்திய வழிபாட்டுத்தலங்கள் கிறீஸ்துவ தேவாலயங்களாகவும், மதகுருமார் தங்கும் இடங்களாகவும் மாறின. இந்த நிலை அரேபியாவில் இருந்து – ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் எகிப்த��க்கு வரும்வரையில் நீடித்தது.\nஇப்பொழுது நாம் நைல் நதிவழியாக செல்லவிருக்கும் இந்தக் எட்பு (Edfu) கோயில் கோயில் கிரேக்கர்களான தொலமிகளின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டிருந்தது.\nபல நுற்றாண்டுகளாக மண் மூடியிருந்த கோயில் பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்டு – பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்சிய அகழ்வாய்வாளர்களால் வெளிக்கொணரப்பட்டது. இந்த கோயில் எகிப்தின் தென்பகுதியில் உல்லாசப்பிரயாணிகள் செல்லும் முக்கிய இடமாக மாறிவிட்டது.\nஎட்பு (Edfu)) கோயில் நைலின் மேற்குக்கரையில் அமைந்திருக்கிறது. எட்பு நகரம் பண்டைக்காலத்தில் தென் எகிப்தில் தீப்பஸ்க்கு அடுத்த முக்கியமான ஒரு நகரம். கவர்னர்களும் மற்றும் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளும் இங்கு இங்கிருந்தார்கள். எட்பு நகரம் சரியாக அஸ்வானுக்கும் தீப்பஸ்கும் இடையில் உள்ள மத்திய புள்ளியில் அமைத்திருக்கிறது.\nஏன் இந்த கோயில் முக்கியமானது\nபல நாடுகளின் வரலாறு ஐதீகமான கதைகளில் ஏற்பட்ட நம்பிக்கைகளில்\nநாட்டை உருவாக்குவதற்கு மட்டுமல்ல தொடர்ச்சியாக மக்களை\nஅரசோடு இணைத்து வைத்திருப்பதற்கும் இவை உதவுகிறது. சீதையை இராவணனன் கடத்தியதால் சீதையை மீட்பதற்காக இராமன் இலங்கைமீது போரிட்டது போன்றதுதான் எகிப்திய ஐதீகக் கதையும்.\nவரலாற்றுக்கு முன்பாக எகிப்தை ஆண்ட ஓசிரஸ்(Osiris) தெய்வத்தை தம்பியான சேத்(Set)\nஅரசுப் போட்டியில் விளைவாக கபடமாக பிரேத பெட்டியில் வைத்து நைல் நதியில் எறிந்ததும் அதன் பின்பு துண்டுகளாக வெட்டி மீண்டும் நைல் நதியில் எறிந்தபோது ஒசிரஸின் மனைவியான ஐசிஸ்(Isis) அந்த உடலை மீட்டு உயிர் கொடுத்து ஒசிரஸ் மூலம் குழந்தையை பெறுகிறாள்;. அந்தக் குழந்தையான ஹோரஸ்(Horus) ஆரம்ப காலத்தில் பாதுகாக்கப்பட்டு, பிற்காலத்தில் இளைஞனாகி மாமனாகிய சேத்தை பழிவாங்குவதுமே எகிப்தின் முக்கிய வரலாற்று ஐதிகம்.\nகலைகள், பாடல்கள் மற்றும் ஓவியங்கள், கோயில்கள் என்று பலவிடயங்கள் இந்த ஐதீகக் கதையை சுற்றி உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஎகிப்தின் ஐதீகக்கதைகளில் முக்கியமான கழுகு முகம் ஹோறஸ் – தனது மாமனாகிய சேத்துடன் போர் புரிந்து வெற்றி கொண்ட இடமாக எட்பு கணிக்கப்படுகிறது.\nஇந்தப் போரின் வரலாறு கோவில் சுவரில் அழகாக பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் பழைய அரசர்கள் காலத்த��ல் கோயில் கட்டப்படிருந்தாலும் அந்தக் கட்டிடங்கள் சிதைந்து விட்டன. தற்போது உள்ள கட்டிடம் கிரேக்க வம்சத்தில் வந்த தொலமி அரசர்கள் முற்காலத்து எகிப்திய அரசர்களைப்போல் ஆலயங்கள் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.\nகோயிலின் வாசலில் கழுகு முகம் கொண்ட இரண்டு ஹோறஸ் தெய்வங்கள் கருப்பு கருங்கல்லில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த அமைப்பானது மற்றைய எகிப்திய கோயிலில் இருந்து\nவேறுபடுகிறது. கோயிலின் உட்பகுதிச் சுவர்களில் – – எகிப்திய தெய்வமான ஹோரஸ் – கிரேக்க தொலமிகளின் எதிரிகளை அழிப்பதற்கு எவ்வாறு உதவியது முதலான எகிப்திய வரலாறு மற்றும் ஐதீகம் என்பன – சாதாரணமானவர்களுக்கும் புரியும் முறையில் கோயில் சுவரில் பொறிக்கப்பட்டிருக்கிறது.\nஎட்பு கோயிலைத் தொடர்ந்து தெற்கு அஸ்வான் அணைப்பகுதியை நோக்கி\nபிரயாணம் செய்தோம். நாங்கள் சென்ற அஸ்வான் பகுதி ஆதிகாலத்தில் எகிப்தின் தென் எல்லை. அதற்கு தெற்கே இருப்பவர்கள் கருப்பு நிறமானவர்கள். அவர்கள் இருக்கும் பிரதேசம் நூபியா. நூபியர்கள் பலகாலமாக அரசொன்றை உருவாக்காமல் குலக்கூட்டங்களாக வாழ்ந்தார்கள். இவர்களது பிரதேசத்தில் தங்கம், யானைத்தந்தம், புலித்தோல் போன்றவை இருப்பதால் எகிப்திய மன்னர்கள் இவர்கள்மேல் படை எடுத்ததும் இவர்களது நிலங்களையும் சேர்த்து ஆட்சி செய்ததும் வரலாறு.\nஇவர்கள் சிறந்த வில்லாளிகளாக இருந்ததால் எகிப்திய இராணுவத்தில்; படைவீரர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் சில காலத்தில் முழு எகிப்தையும் ஆட்சி செய்தார்கள்.\nநைல் நதியோரத்தில் உள்ள இன்னுமொரு முக்கிய கோயில், பில்லே கோயில் (Philae): எகிப்தின் தென்பகுதியில் உள்ளது. இந்த கோயில் ஹோறஸின் தாயாகிய ஐசிஸ் பெயரில் கட்டப்பட்டிருக்கிறது.\nபழைய அரசர்காலத்தில் நைல் நதியில் மத்தியில் உருவாகிய\nபில்லே(Philae) தீவுத்திடலில் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டு – பிற்காலத்தில் கிரேக்க தொலமி அரசர்களால் மீளமைக்கப்பட்டதுடன் ஆகஸ்டஸ் சீசரின் காலத்தில் இதில் புதுப்பித்தல் வேலைகள் நடந்திருக்கின்றன.\nஐசிஸ் தெய்வம் உயிர் கொடுக்கும் தாய்த் தெய்வமாக எகிப்தியர் கிரேக்கரின் பின்னர் ரோமர்களால் பார்க்கப்பட்டது. கடைசியாக அதிக காலம் இருந்த எகிப்திய வணக்கத்தலம் இதுவாகும்: முக்கியமாக நூபியர்கள் வணங்கு���தற்காக பல ரோம அரசர்களால் விசேட சலுகையாக அனுமதிக்கப்பட்டிருந்தது.\nAD 550 ஆண்டுகளுக்குப்பின் கிறிஸ்தவ தேவாலயமாக பாவிக்கப்பட்டது.\n1898 – 1902 இல் முதலாவது அஸ்வான் அணை பிரித்தானியரால் கட்டப்பட்டபோது உருவாகிய பாரிய நீர்தேக்கத்தில் இந்தத் தீவில் பாதி நீரில் மறைந்தது.பின்பு இரண்டாவது அணை 1960-1971 இல் சோவியத்தின் உதவியால் கட்டப்படும்போது முற்றாக நீரில் மறைந்து போக இருந்ததால் யுனெஸ்கோவின் உதவியுடன்; ஒவ்வொரு பில்லே ஆலயத்தின் ஒவ்வொரு கல்லும் அகற்றப்பட்டு அகில்லா (Agilika) ) என்ற மற்றைய தீவுத்திடலில் மீண்டும் அமைக்கப்பட்டது.\nஇந்தக் கோயிலுக்கு சிறிய யந்திரப் படகில் சென்றோம். வாசலில் மற்றைய\nகோயில்கள் போல் இரண்டு இராட்சத சுவர்களைக்கொண்ட வாயில்கள். ஆரம்ப வாசலில் இருந்து நீளமான வெளிப்பிரகாரம் இருபக்கமும் பாரிய தூண்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்தது.\nஇரண்டாவது நுழைவாசல் உட்பிரகாரத்தில் – அங்கிருந்து கட்டிடத்தின் உச்சிக்கு செல்லும் படிகள் அமைந்திருக்கிறது.\nஐசிஸின் பிரதான கோயிலுக்குப் பக்கத்தில் எகிப்தின் மற்றைய தெய்வமான\nஹத்தாருக்கும் இங்கு சிறிய கோவில் உண்டு. இங்கு பல சித்திரங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று குரங்கு ஒன்று புல்லாங்குழல் இசைக்கிறது.\nஹத்தார், பசுவின் கொம்புடன் சூரியவட்டம் மற்றும் பாம்பைத் தலையில் தாங்கிவரும் தாய்த்தெய்வம். இது காதல், சங்கீதம், நடனம் மற்றும் பசுக்களுக்கும் பொறுப்பான தெய்வமாகும். ஹத்தார் பிற்காலத்தில் கிரேக்கர்களுக்கு காதல் தெய்வமான அபோடைற் (Aphrodite) மற்றும் ரோமர்களது வீனஸ்(Venus) ஆக கருதப்பட்டது.\nகோயிலுக்கு வெளிப்புறத்தில் கிணறு போன்ற நைலோ மீட்டர் கண்டோம். எவ்வளவு உயரத்திற்கு நைல் நதி பெருகுவதைக் கணிப்பது மூலம் விவசாயிகளிடம், ரோம அரசர்களால் உணவு வரியாக அறவிடப்படும்.\nஅடுத்து நாங்கள் சென்ற இடம் அஸ்வான் பகுதியாகும். நைல் நதியில் கட்டப்பட்ட இரண்டு அணைகள் இங்கு உள்ளன. ஆரம்பத்தில் பிரித்தானியார்களாலும் பின்பு எகிப்தின் சுதந்திரத்தின் பின்பாக சோவியத்தாலும் ஏழு கிலோ மீட்டர் தெற்கில் கட்டப்பட்டது.\nஇந்த இரண்டு அணைகளால் நைல் நதியால் ஜுலை மாதத்தில் ஏற்படும்\nவெள்ளப் பெருக்கு முற்றாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏராளமான மின்சாரம்\nலேக் நாசர் என்ற பெரிய ��ீர்த்தேக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை விட\nநைல்நதியின் மத்தியில் பல அழகிய தீவுகள் உள்ளன. இந்தப் பிரதேசத்தில் இரண்டு மணிநேரம் மட்டும்தான் நாங்கள் தங்கினோம். ஆனால் மாதக்கணக்கில் தங்கி இயற்கை அழகை இரசிக்கவேண்டிய இடம் இது.\nஅஸ்வான் நகரில் நைல் நதியில் சிறியதும் பெரியதுமான பல தீவுத்திடல்கள் உண்டு. அவற்றில் உள்ள முக்கியமான ஒரு தீவு எலிபன்ரைன் ((Elephantine).\nஇந்தத்தீவைப்பற்றியும் மிகவும் சுவையான கதையுண்டு.\nகிமு 589 இல் பாபிலோனியாவை ஆண்ட பேரரசன் நெபுக்கடநிசர்(Nebuchadnezzar) யுதேயாவின்மேல் படை எடுத்து தனது அதிகாரத்தில் மன்னனாக ஷெடிகியாவை (King Zedekiah) நியமித்தான்.\nஆனால் ஷெடிகியா எதிர்ப் புரட்சி செய்தபோது கிமு 587இல் மீண்டும் நெபுக்கடநிசர் – பபிலோனியாவில் இருந்து வந்து, யுதேயாவை நிர்மூலமாக்கி யாவோவின் புனிதக் கோயிலை கொளுத்திய யூதமக்களில் கட்டிடவேலை தச்சவேலை என தொழில் தெரிந்த மத்திய வகுப்பினரை பபிலோனுக்கு சிறை எடுத்துச் சென்றான் . இதை யூதர்களின் எக்ஸோடஸ் என்பார்கள்.\nஇக்காலத்தில் யூதேயர்களுக்கு நட்புநாடாக எகிப்து இருந்ததால் தோற்றுப்போன யூத இராணுவத்தினர் குடும்பமாக எகிப்துக்கு சென்று இந்த எலிபன்ரைன் தீவில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள ஏழை மக்கள் யூதேயாவில் விடப்பட்டனர். எலிபன்ரைன் தீவில் யூதர்கள் வாழ்ந்ததும் அங்கு யுதக்கோயில்கள் கட்டப்பட்டதற்குமான ஆதாரங்கள் மற்றும் பைபிள் குறிப்பும் உண்டு. பிற்காலத்தில் அந்த யூதமக்கள் எலிபன்ரைன் தீவை விட்டு வெளியேறிவிட்டார்கள்.\nசமீபத்தில் ஓரு பேராசிரியர் கூறியது என்னைச் சிந்திக்க வைத்தது.\n“பபிலோனின் படையெடுப்பில் சிதறிய யூதமக்களில் எலிபன்ரைன் தீவில் இருந்து வெளியேறி பிற்காலத்தில் ஐரோப்பாவுக்கு சென்று குடியேறி பின்பு வட அமெரிக்காவிலும் தற்கால இஸ்ரேலிலும் வசிப்பவர்கள்.பபிலோனியாவுக்கு கடத்திச் செல்லப்பட்டவர்கள் பிற்காலத்தில் மற்றைய\nமொசப்பத்தேமியருடன் கலந்து ஒருங்கிணைந்து விட்டார்கள் என்றதுடன். தனித்து\nயூதேயாவில் விடப்பட்ட ஏழை யூதமக்கள் பிற்காலத்தில் இஸ்லாம் மதம் மாறி தற்பொழுது வாழும் பலஸ்தீனர்களாகிவிட்டனர்.”\nமேலே சொல்லப்பட்ட அவரது கருத்து உண்மையானால் தற்கால பாலஸ்தீன -இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா\n← ஜனவரி 31 – நடிகர் நாகேஷ் நினைவு தினம்\nசிக்னல் பற்பசை தலையிடி மருந்தாகியது. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/13/diwali-bonanza-uttar-pradesh-government-employees-30-day-bonus-009190.html", "date_download": "2018-10-16T08:10:23Z", "digest": "sha1:ZBYIGXAPEQVJSIXRMSPX2CZL356CVCL3", "length": 17208, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜேக்பாட்.. ஒரு மாத ஊதியம் போனஸ்..! | Diwali bonanza for Uttar Pradesh government employees; 30 day bonus announced - Tamil Goodreturns", "raw_content": "\n» உத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜேக்பாட்.. ஒரு மாத ஊதியம் போனஸ்..\nஉத்திரபிரதேச அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜேக்பாட்.. ஒரு மாத ஊதியம் போனஸ்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nதீபாவளியை கோலாகலப்படுத்தப் போகிறது 7 வது சம்பள கமிஷன் அறிவுப்பு\nஅரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 உறுதி..\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு இதற்கெல்லாம் கூடவா அலவென்ஸ் கொடுப்பார்கள்\nஉத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..\nஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..\nலக்னோ: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 20 சதவீதம் வரை போனஸ் அறிவித்துள்ள நிலையில் உத்திரபிரதேச முதல்வர் நேற்று தங்களது மாநில அரசு ஊழியர்களுக்குப் போனஸ் அறிவித்துள்ளார்.\nதீபாவளி பண்டிகை வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை அனைத்���ு மாநில அரசுகளும் அறிவித்து வருகின்றன.\nஉத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் பதவி ஏற்ற பிறகு அரசு ஊழியர்களை எந்த 24 மணி நேரமும் பணி செய்யத் தயாராக இருக்க வேண்டும் கூறி இருந்தார். தற்போது தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 1 மாத ஊதியத்தினைப் போனஸ் ஆக அளிக்க உள்ளார்.\nஉத்திரபிரதேச அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி அரசு ஊழியர்களுக்கு 6,908 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும் என்றும் இதனால் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஅரசு ஊழியர்களில் தினக் கூலிக்கு பணி செய்பவர்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஊழியர்கள் என அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்று உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.\nஇதற்காக உத்திரபிரதேச அரசுக்கு 967 கோடி ரூபாய் வரை செலவு ஆகுமாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/01/budget-2018-jackpot-new-government-employees-010235.html", "date_download": "2018-10-16T08:22:54Z", "digest": "sha1:O4QW4ODACWGJCCFUDDOBBTWKI6OWVGQG", "length": 14343, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் 2018: புதிய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! | Budget 2018: Jackpot for new Government Employees - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் 2018: புதிய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..\nபட்ஜெட் 2018: புதிய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nதீபாவளியை கோலாகலப்படுத்தப் போகிறது 7 வது சம்பள கமிஷன் அறிவுப்பு\nஅரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\nஅரசு ஊழியர்களே இரத்ததானம் செய்தால் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை..\n7வது சம்பள கமிஷன் கீழ் 2.56 சதவீத ஊதிய உயர்வை அளித்த மத்திய அரசு வரும் ஆண்ட��� முதல் புதிய அரசு ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியின் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆகக் குறைப்பு.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n2018-2019 நிதி ஆண்டில் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.chennaishiayouth.com/event-of-ghadeer-29652980300829923021-2984300729652996302129973009-298629933021299330072991.html", "date_download": "2018-10-16T07:59:02Z", "digest": "sha1:S2LUWGEKBQVSPWMA2ACV7MPVVZS3MKIP", "length": 27543, "nlines": 313, "source_domain": "www.chennaishiayouth.com", "title": "Event of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய - CHENNAI SHIA YOUTH ASSOCIATION", "raw_content": "\nஅஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்\nஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī\n12 Imams பணிரண்டு இமாம்கள்\nEvent of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய\nEvent of Ghadeer - கதீர் நிகழ்வு பற்றிய விளக்கம்\nகதீர் நிகழ்வு பற்றிய விளக்கம்\nகதீர் நிகழ்வு பற்றிய விளக்கம்\nஹிஜ்ரி 10 லே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுடைய மாளிகையை சியாரத்\nசெய்வதற்கு நிய்யத் வைக்கிறார்கள். நாயகத்தின் இந்த நிய்யத் பல்வகை பட்ட\nகபீலாக்கள்,மதீனாவை அன்டியிருந்த தாயிப்களுக்கு மத்தியிலும் சொல்லப்பட்டது, பெரும்\nதொகையான கூட்டம் இந்த இறை கட்டளையை (ஹஜ் கடமையை) நிறைவேற்றுவதற்றுவதற்கு மதீனாவை\nநோக்கி வந்தார்கள்.இது மாத்திரமே நபி (ஸல்) அவர்கள் தனது மதீனாவிற்கான\nமுஹாஜிரத்தின் பின் நிறைவேற்றுகின்ற ஹஜ்ஜாஹும், இது வரலாற்றிலே பல்வேறு பெயர்களைக்\nகொண்டு எழுதப்பட்டிருக்கின்றது, அவை பின்வருமாறு: ஹஜ்ஜதுல் விதா, ஹஜ்ஜதுல் இஸ்லாம்,\nஹஜ்ஜதுல் பலாக், ஹஜ்ஜதுல் கமால், ஹஜ்ஜதுல் தமாம்;.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nகுளிப்பை நிறைவேற்றினார்கள். இரண்டு சாதாரன ஆடைகளை இஹ்ராம் ஆடையாக எடுத்துக்\nகொண்டார்கள். ஒன்றை தனது இடுப்பில் கட்டிக் கொண்டார்கள், மற்றயதை தனது அருமையான\nதோளில் போட்டுக் கொண்டார்கள், சனிக்கிழமை துல்கஹ்தா 24 அல்லது 25 ல் ஹஜ் செய்யக்\nகூடிய நோக்கில் கால்நடையாக மதீனாவை விட்டு வெளியேறினார்கள். பெண்கள் மற்றும்\nதங்களைச் சேர்ந்தவர்களையெல்லாம் ஒட்டகைச்சுமைகளில் ஏற்றிக் கொண்டார்கள். தனது\nகுடும்பத்தினர், முஹாஜிர்கள், அன்ஷார்கள், அரபுக் கபீலாக்கள், மற்றும் மக்களின்\nபெரும் கூட்டம் பிரயாணத்தை ஆரம்பித்தார்கள். அதிகாமானோர் தொற்றுநோய் காரணமாக இந்த\nபிரயாணத்தை தவிர்த்துக் கொண்டார்கள். ஆனாலும் மாபெரும் கூட்டம் இந்தப் பிரயாணத்தில்\nகலந்து கொண்டது. இதில்கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 11400, 120-124 ஆயிரம்\nமற்றும் அதனைவிடவும் அதிகமானவர்கள் என்றும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. ஆனாலும்\nமக்காவில் இருந்தவர்கள் அலி(அலை) மற்றும் அபூ மூஸா அஸ்அரியுடன் யமனில் இருந்து\nவந்தவர்கள் மதீனாவில் இருந்து வந்த குழுவுடன் இணைந்து கொண்டார்கள். அவர்களுடைய\nஹஜ் கடமையை நிறைவேற்றியதற்கு பின்னர் நபிகளார் மாபெரும்\nகூட்டத்தினருடன் மதீனாவிற்கு திரும்பிச் செல்வதற்குரிய அழைப்பை விடுத்தார்கள்.\nகதீர் கும் என்ற இடத்தை அடைந்தபின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானலோகத்திலிருந்து\nபூமியை நோக்கி வந்தார்கள் அவர்கள் இறைவனிடம் இருந்து இந்த குர்ஆன் வசனத்தை கொண்டு\nவந்தார்கள். :(யா அய்யுஹர் ரஸுல் பல்லிக் மா உன்ஸில இலைக மின் ரப்பிக் வ இன் லம்\nதப்அல் பமா பல்லக்த ரிஸாலதஹு வல்லாஹு யஹ்ஸிமுக மினன் னாஸ் இன்னல்லாஹா லாயஹ்தில்\nஉமக்கு இறக்கி வைக்கப்பட்டதை, எத்திவைப்பீராக நீர் அவ்வாறு செய்யாவிடில், அவனுடைய\nதூதை முற்றிலும் எற்றிவைக்கவில்லை. மனிதர்களின் கெடுதியில் இருந்து இறைவன் உங்களை\nபாதுகாப்பான் நிச்சயமாக இறைவன் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில்\nசெலுத்தமாட்டான்'. ஜுஹ்பா (இவ்விடத்தில் இருந்தே அதிகமான இடங்களுக்கான பாதைகள்\nபிரிந்து செல்கின்றன). நபிகளார், மற்றும் அவர்களின் தோழர்கள் துல் ஹஜ்18\nவியாழக்கிழமை இந்த இடத்தை வந்தடைந்தார்கள்.\nஜிப்ராயீல் (அலை) மூலம் இறைவனிடம்\nஇருந்து நபியவர்களிற்கு, அலி (அலை) அவர்களை வலி, இமாமாக அறிமுகப்படுத்தி, அவர்களைப்\nபின்பற்றுவது வாஜிப் போன்றவற்றை தனது படைப்புக்கு சொல்லுமாறு கட்டளை\nயாரெல்லாம் நபியவர்களின் குழுவை பின் தொடர்ந்து வந்து\nகொண்டிருந்தார்களோ, மற்றும் நபியவர்களுக்கு முன்னால் சென்றார்களோ அவர்கள் அனைவரும்\nநபியவர்கள் நின்ற இடத்தை வந்தடைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்;: அங்குள்ள\nகரடு முரடுகளை சரிசெய்யும்படி கூறினார்கள். காலநிலை மிகவும் சூடாக இருந்தது. மக்கள்\nதங்களிடம் இருந்த சுமைகளில் சிலதை கால்களின் கீலும் தலைகளிற்கு மேலும் வைத்துக்\nகொண்டார்கள். நபிகளாரின் இருக்கைக்காக ஒரு கூடாரத்தை ஏற்பாடு செய்தார்கள்.\nதொழுகைக்;கான அதான் கூறப்பட்டது. நபிகளார் தங்களோடிருந்தவர்களுடன் லுஹர் தொழுகையை\nநிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்தபின் ஒட்டகங்களின் முதுகுகளில் பிரயாணத்திற்காக\nஉபயோகிக்கப்படுகின்றவைகளைக் கொணடு ஒரு மேடை போன்ற இடம் உருவாக்கப்பட்டது.\nநபிகளார் உரத்த குரலில் தங்களோடு கூடியிருந்தவர்களின் கவனத்தை தன் பக்கத்திற்கு\nகொண்டுவந்தார்கள் அதன் பின் இவ்வாறு தனது உரையை ஆரம்பித்தார்கள்: ('எல்லாப் புகழும்\nஇறைவனிற்கே உரியதாகும், அவனிடம் இருந்து உதவி தேடுகின்றோம், அவனை ஈமான்\nகொண்டவர்களாக இருக்கின்றோம், அவனின் மீது பொறுப்புச்சாட்டியவர்களாக இருக்கின்றோம்.\nதீய செயல்களில் இருந்து அவனிடம் பாதுகாவல் தேடுகின்றோம். வழிதவறியோருக்கு அவனையன்றி\nவேறுபாதுகாவலர் இல்லை. அவன் யாரையெல்லாம் நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்களை\nவழிகெடுப்போர் எவருமில்லை. வணக்கத்திற்குரியவன் அவனையன்றி வேறு எவருமில்லை.\nமுஹம்மத் (ஸல்) அவர்;கள் அவனின் தூதராவார்கள்';. இறைவனை போற்றிப் புகழ்ந்து,\nஅவனுடைய ஒருமைத் தன்மைக்கு சாட்சி கூறியபின் இவ்வாறு கூறினார்கள்: 'மக்கள் கூட்டமே\nநிகரற்ற அன்பிற்குரிய இறைவன் எனக்கு அறிவித்துள்ளான் என்னுடைய வாழ்க்கையின் இறுதி\nநேரம் நெருங்கிவிட்டதாக. விரைவாக அவனுடைய அழைப்பை பூரணப்படுத்திவிட்டு எனது ஏனைய\nவிடையங்களுக்கு விரைந்து செல்லவேண்டும். நானும், நீங்களும் ஒவ்வொருவரும் எங்களுக்கு\nகொடுக்கப்பட்டுள்ளவைகளுக்கு பொறுப்புடையவர்களாக இருக்கின்றோம். இப்பொழுது உங்களுடைய\nஎண்ணம் , கருத்துக்கள் என்ன என மக்களைப் பார்���்து வினவினார்கள்.\nகூறினார்கள்: ' நாங்கள் சாட்சி கூறுகின்றோம.; நீங்கள் உமக்கு சொல்லப்பட்டதை\nஎங்களுக்கு எத்திவைத்தீர்கள், எங்களுக்கு உபதேசம் செய்வதற்கான முயற்சியில் எந்த\nவிதமான குறைபாடும் வைக்கவில்லை. இறைவன் உமக்கு சிறந்த அருட்கொடையை வழங்கட்டும்\nஅதன் பின் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மக்களே\nமுஹம்மத்; இறைவனின் தூதர் என்பதை நம்பிக்கை கொண்டுள்ளீர்களா\nநரகம், மரணம், மறுமை இருக்கின்றன மற்றும் இறைவன் மரணித்தவர்களை மீழெழுப்புவான் இவை\nஅனைத்தும் உண்மை இவை உங்களின் நம்பிக்கைக்கு உரியனவா\n('ஆம் நாங்கள் இந்த உண்மைகளுக்கு நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்') .\nஅவர்கள் கூறினார்கள் : 'இறைவா நீ சாட்சியாக இரு' . பின் உறுதியாக கூறினார்கள்: (';\nநீங்கள் அனைவரும் ஹவ்லை அடைவதற்கு முன் நான் முந்திக் கொள்வேன் மற்றும் நீங்கள்\nஅனைவரும் ஹவ்லிற்கு அருகாமையில் என்னை நோக்கி வருவீர்கள். அந்த ஹவ்லின் அளவு\nஎந்தளவிற்கென்றால் சன்ஆவிற்கும் பஸ்ராவிற்கும் இடைப்பட்ட தூரமாகும். சிந்தியுங்கள்\nமற்றும் கவனமாக இருங்கள், நான் எனக்குப்பின்னால் இரண்டு பெறுமதிவாய்ந்த விடையங்களை\nவிட்டுச் செல்லுகின்றேன் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்') இந்த நேரம் மக்கள்\nகுரலெழுப்பினார்கள் : ' அந்த இரண்டு பெறுமதிவாய்ந்தவைகளும் என்ன\n(ஸல்) கூறினார்கள்: ('அவற்றுள் உயர்தரமானது இறை வேதம் அல்-குர்ஆன் எனவே அதை\nபற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள.; அதை உங்கள் கரங்களிலுருந்து விட்டுவிடாதீர்கள்\nவழிகெடாதிருப்பதற்காக. இரண்டாவது எனது குடும்பமாகும். இறைவனுக்கு இது பற்றி இறைவன்\nஅறிவித்திருப்பது போன்று இவை இரண்டும் கவ்லிற்கு அருகாமையில் என்னை அடையும் வரை\nஒன்றைவிட்டு ஒன்று பிரியாது. நான் இந்த கட்டளையை இறைவனிடமிருந்து பெற்றுக்\nகொண்டேன். அவை இரண்டையும் பின்பற்றுவதை விட்டும் தூரப்பட்டுவிடாதீர்கள், குறைபாடும்\nஇதன் பின் அலி (அலை) அவர்களின்\nகையைப் பிடித்து உயர்த்தினார்கள் எந்தளவிட்கென்றால் தங்களிருவருடைய அக்குளின்\nவெள்ளை தெரியுமளவிற்கு உயர்த்தினார்கள். மக்கள் அதை கண்ணுற்றார்கள். நபிகளார் பின்\n யார் ஈமான் கொண்டவர்களில் சிறந்தவர்கள் \nகூறினார்கள்: 'இறைவனும் அவனது தூதருமே அறிவார்கள்' பின் நபி(ஸல்)கூறினார்கள்:\n'இறைவன் என்;னுடைய தலைவன், நான் மனிதர்கள���டைய தலைவராக இருக்கின்றேன். நான்\nயாருக்கெல்லாம் தலைவராக இருக்கின்றேனோ அவர்களுக்கெல்லாம் அலி (அலை) தலைவராக\nஇருப்பார்' அஹ்மத் இப்னு ஹன்பலுடைய அறிவிப்பின் படி (ஹன்பலிகளினுடைய தலைவர்)\nநபிகளார் இந்த வசனத்தை மீண்டும் மீண்டும நான்கு தடவைகள் கூறினார்கள். பின் தன் கையை\nதுஆவிற்கேந்தினார்கள். இன்னும் பிரார்த்தனை புரிந்தார்கள் : 'இறiவா யாரெல்லாம் அலி\nமீது நேசம் கொள்கிறார்களோ அவர்கள் மீது நீயும் நேசமுடையவனாக இரு, யார் அலியை\nவெறுக்கிறார்களோ அவர்கள் மீது நீயும் வெறுப்புக்கொள். யாரெல்லாம் அலிக்கு\nஉதவியாளர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கு நீயும் உதவியாளனாக இரு, யாரெல்லாம் அலியை\nஇழிவு படுத்துகின்றனரோ அவர்களை நீயும் இழிவு படுத்து. அலியை உண்மையின்\nஅதன் பிறகு மக்களை பார்த்து ' யாரெல்லாம் இங்கு\nகூடியிருக்கின்றார்களோ அவர்கள் இங்கில்லாதவர்களுக்கு இதனை எத்திவையுங்கள்'\nஎல்லோரும் பிரிந்து செல்வதற்கு முன்னால் ஜிப்ரீல் (அலை) அவர்கள்\nபின்வரும் குர்ஆன் வசனத்தை கொண்டுவந்தார்கள்: 'அல் யவ்ம அக்மல்து லகும் தீனுகும் வ\nஅத்மம்து அலைகும் நிஃமதீ வரலீது லகும் இஸ்லாம தீனா' மாயிதா:3\n'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான்\nபரிபூரணமாக்கிவைத்துவிட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது\nமுழுமையாக்கிவிட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான்\nபொருந்திக்கொண்டேன்'. இவ்வேளை நபி (ஸல்) அவர்கள் : ' அல்லாஹ் பெரியவன்.\nமார்க்கத்தின் முடிவு அருட்கொடைகளின் பூரணம், இறைவனின் சந்தோஷம் என்னுடைய\nகூட்டம் குறிப்பாக அபூ பக்கர், உமர் போன்றோர் முஃமின்களின் தலைவர் அலி (அலை)\nஅவர்களைப் பார்த்து இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்தார்கள்: ' நல் வாழ்த்துக்கள்\n அபூ தாலிபுடைய மகனே எங்;களுக்கும் மற்றும்\nஅனைத்து ஆண் பெண்ணான முஃமின்களுக்கும் தலைவராக ஆகிவிட்டீர்'.\nகூறினார் : 'யா ரஸுலுல்லாஹ் அலியுடைய தலைமைத்துவம் அனைவர் மீதும்\nகஸ்ஸான் இப்னு தாபித் கூறினார்: 'யா ரஸுலுல்லாஹ்\nஅனுமதியளியுங்கள் அலி (அலை) பற்றி கவிதை பாடுகின்றேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு :\n' பாடு இறைவனின் அருள் உன்மீது பொழியட்டும்';.\nஅதன் பின் அவர் கவிதை பாடினார்.\nஇவ்வாறாக கதீருடைய இந்நிகழ்வு நடந்தேறியது.\nஅஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்\nஷீஆக் கொள���கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī\n12 Imams பணிரண்டு இமாம்கள்\nEvent of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gregs-garage.com/gallery/index.php?/categories/flat&lang=ta_IN", "date_download": "2018-10-16T09:14:44Z", "digest": "sha1:RYLT7DZZKBZFDSBCQEDKYQM6DAUKJDR5", "length": 2906, "nlines": 48, "source_domain": "www.gregs-garage.com", "title": "Greg's Garage", "raw_content": "\nகுறிச்சொற்கள் 1 தேடு கருத்துக்கள் 0 பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது வரிசையற்ற புகைப்படங்கள் சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் XXS - சிறிய XS - மிகப் சிறியது S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/cover-anpe/", "date_download": "2018-10-16T07:51:18Z", "digest": "sha1:7UYR4ZXL2Y6ICT2NOXT2AWBYZQAUQVIW", "length": 2458, "nlines": 56, "source_domain": "annasweetynovels.com", "title": "cover anpe – Anna sweety novels", "raw_content": "\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 1\nதுளி தீ நீயாவாய் 3\nஎன்னைத் தந்தேன் வேரோடு முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத… முழுத் தொடர்\nmathi on துளி தீ நீயாவாய் 3 (4)\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 8\npavipesugiren on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 5\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/11145838/1183188/Girl-baby-thrown-in-the-trash-bin-police-Investigation.vpf", "date_download": "2018-10-16T08:55:14Z", "digest": "sha1:CVOAAGJXBDZ4CPTHR24RTKBX6HRGD5WH", "length": 17504, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "குப்பை தொட்டியில் பெண் குழந்தையை வீசிய பெண்ணிடம் விசாரணை || Girl baby thrown in the trash bin police Investigation to women", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுப்பை தொட்டியில் பெண் குழந்தையை வீசிய பெண்ணிடம் விசாரணை\nநாகர்கோவில் அருகே குப்பை தொட்டியில் பெண் குழந்தை வீசிய பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகர்கோவில் அருகே குப்பை தொட்டியில் பெண் குழந்தை வீசிய பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாகர்கோவில் வடசேரி, அறுகுவிளை அங்கன்வாடி மையம் பகுதியில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது.\nஇதை கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது குப்பை தொட்டியில் பிறந்த சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாக்குப்பையில் வைக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து குப்பை தொட்டியில் கிடந்த அந்த குழந்தையை பொதுமக்கள் மீட்டனர். பின்னர் வடசேரி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் குழந்தைகள் நல அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.\nபொதுமக்களிடம் இருந்த அந்த குழந்தையை மீட்டனர். குப்பை தொட்டியில் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.\nஅங்கு குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகுப்பை தொட்டியில் குழந்தை கிடந்தது குறித்து அறுகுவிளை பட்டன்காம் பவுண்டு பகுதியை சேர்ந்த சித்ரா (வயது 42) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 317 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை வீசிச் சென்ற பெண் குறித்த அடையாளங்களை சேகரித்தனர். பறக்கை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தற்போது அறுகுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதும், அவர்தான் இந்த குழந்தையை வீசிச் சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nஅவருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளதும் தற்போது மீண்டும் 4-வது பெண் குழந்தை பிறந்ததால் வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் அந்த பெண்ணை விசாரணை வளைத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழ��்தையை வளர்ப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. பல தம்பதிகள் குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த குழந்தையை தங்களிடம் வளர்க்க தருமாறு கோரி வருகிறார்கள். #tamilnews\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nசிலை கடத்தல் வழக்கு: பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜர்\nகமல் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகொளத்தூரில் குடிபோதையில் காரை ஓட்டிய சிறுவன் - 4 பெண்கள் மீது மோதி படுகாயம்\nநாகர்கோவிலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை\nஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு- வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_141.html", "date_download": "2018-10-16T08:57:56Z", "digest": "sha1:E3UEOM6IXGUT2ZFNSJAS65TLJWMYX7VA", "length": 5471, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்ளிவாய்க்கால் படுகொலை- வல்லையிலிருந்து ஊர்திப்பவனி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முள்ளிவாய்க்கால் படுகொலை- வல்லையிலிருந்து ஊர்திப்பவனி\nமுள்ளிவாய்க்கால் படுகொலை- வல்லையிலிருந்து ஊர்திப்பவனி\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை நினைவுபடுத்தும் தீப ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊர்திப் பவனி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/webdunia-tamil-cinema-news_21.html", "date_download": "2018-10-16T08:43:28Z", "digest": "sha1:CDMDQGTKSKFKRVHVUPGLQ4ZRTEKKB5MG", "length": 13418, "nlines": 79, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Webdunia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nநானும் படம் இயக்கப் போறேன்\nசி.வி.குமா‌ரின் அடுத்த வெளியீடு தெகிடி\nமீண்டும் மும்பை செல்லும் அஞ்சான் டீம்\nவிஜய் - முருகதாஸ் படத்தலைப்பு வாள்...\nகுடியரசு தினத்தில் மூன்று படங்கள்\nவிமல் படத்தின் தலைப்பு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nஇளையராஜா பத்தி‌ரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nயுவன் இசையில் பாடல் எழுதும் வைரமுத்து\nஹவாய் பாரம்பரிய உடையுடன் கலக்கிய 80 களின் நட்சத்திரங்கள் - படங்கள்\nபிப்ரவரி 03 முதல் விஜய், முருகதாஸ் படம்\nநானும் படம் இயக்கப் போறேன்\nஒரு காலத்தில் காதல் நாயகன். இவரும் நதியாவும் சேர்ந்து நடிக்கும் போதெல்லாம், ஆஹா... என்ன ஒரு ஜோடி என்று தமிழகமே திருஷ்டி சுற்றியது. இருவரும் இரு துருவங்களாகி குழந்தை குட்டி என தனித்தனியே செட்டிலான பிறகு மீண்டும் நடிக்க வந்தார்கள். நதியாவுக்கு ஒன்றிரண்டு நல்ல படங்களாவது வாய்த்தது. ஆனால் இவருக்கு...\nசி.வி.குமா‌ரின் அடுத்த வெளியீடு தெகிடி\nதமிழ் சினிமாவில் சாதாரண கதையும் படமாகும், சாதாரண நடிகரும் ஹீரோவாவார் என புதிய பாதை காண்பித்தவர் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார். அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் என்று இவர் தொட்டதெல்லாம் வித்தியாசம். இவ‌ரின் அடுத்த வெளியீடு தெகிடி.\nமீண்டும் மும்பை செல்லும் அஞ்சான் டீம்\nமும்பைக்கு ஃபிளைட் புக் செய்துவிட்டே இப்போது கதை கேட்கிறார்களோ என சந்தேகமாக இருக்கிறது. விஜய் மும்பை போகிறார்... அ‌‌ஜீத் போகிறார்... சூர்யா போகிறார்... ஏன் கமல்கூட போகிறார்... எல்லா ஸ்டார்களும் மும்பையில் லேண்ட் ஆவது படப்பிடிப்புக்காக.\nவிஜய் - முருகதாஸ் படத்தலைப்பு வாள்...\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் ‌பிப்ரவ‌ரி 3 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தலைப்பு வாள் என்று செய்தி வெளியாகியுள்ளது.\nகுடியரசு தினத்தில் மூன்று படங்கள்\nகுடியரசு தினமான ஜான்வ‌ரி 26 மூன்று படங்கள் வெளியாகின்றன. 2014 இரண்டு ஹிட்களுடன் தொடங்கியிருக்கிறது. டப்பா படம் என்றுதான் தி இந்து உள்ளிட்ட பத்தி‌ரிகைகள் ‌ஜில்லாவையும், வீரத்தையும் கழுவி ஊற்றின. ஆனால் அவர்களுக்கும் பொதுஜன ரசனைக்கும் நடுவே கிலோ மீட்டர் நீளம்.\nவிமல் படத்தின் தலைப்பு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nஆர்.கண்ணன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய பெயர���, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. கண்டேன் காதலை, சேட்டை படங்களால் ஆர்.கண்ணனுக்கும் ‌ரீமேக் இயக்குனர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. அதை கிழித்து எறியும் நோக்கத்தில் ஒரு ஸ்கி‌ரிப்ட் தயார் செய்தார்.\nவத்திக்குச்சி படத்தில் அறிமுகமான திலீபன் அடுத்து குத்தூசி என்ற படத்தில் நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து எங்கேயும் எப்போதும் படத்தை தயா‌ரித்த ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்தப் படத்தை இன்னும் சிறப்பாக தயா‌ரிப்பார் என்றே ரசிகர்களும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் நினைத்தனர்.\nஇளையராஜா பத்தி‌ரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nஇளையராஜா நேற்று பத்தி‌ரிகையாளர்களை சந்தித்து தனது புகைப்பட கண்காட்சி குறித்து பேசினார். இளையராஜா சிறந்த புகைப்பட கலைஞர். இசை தவிர்த்து அவர் ஈடுபாடு காட்டும் ஒரே துறை இது. பலருக்கும் தெ‌ரியாத இந்த ரகசியம் கடந்த 15ஆம் தேதி வெளி உலகத்துக்கு தெ‌ரிய வந்தது.\nநேற்று முன் தினம் மூச்சுத் திணறல் காரணமாக பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nயுவன் இசையில் பாடல் எழுதும் வைரமுத்து\nமுதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். தமிழ் சினிமா ச‌ரித்திரத்தில் இதுவொரு முக்கியமான நிகழ்வு. ஈகோ யுத்தத்தில் இளையராஜாவும், வைரமுத்தும் பி‌ரிந்த பிறகு ராஜா குடும்பமும் பேரரசு குடும்பமும் ஒட்டாத தீவுகளாயின.\nஇயக்குனர் பாலசந்தர் பல படங்களை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். கமலின் ஹேராம் படத்தைப் பார்த்தவர் மை டியர் ராஸ்கல் என்று உ‌ரிமையுடன் விளித்து ஒரு நீண்ட பாராட்டு கடிதம் எழுதினார். கமல் அதனை பிரேம் போட்டு பொக்கிஷமாக பாதுகாப்பது தனி கதை.\nஹவாய் பாரம்பரிய உடையுடன் கலக்கிய 80 களின் நட்சத்திரங்கள் - படங்கள்\n2009 ல் இருந்து வருடா வருடம் 80 களில் உச்சத்தில் இருந்த தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் ஒருமுறை ஒன்றுகூடி கும்மாளமிட்டு வருகிறார்கள். இந்த வருடம் சென்னையிலுள்ள மோகன்லாலின் பங்களாவில் இந்த சந்திப்பு நடந்தது.\nகொடுத்த காசுக்கு மேலேயே நடித்து இம்சை அரசனாகிக் கொண்டிருக்கிறார் தம்பி ராமையா. இது அவருக்கும் அவரை இயக்குகிறவர்களுக்கும் சில நேரம் பார்க்கிற ரசிக��்களுக்குமே தெரிவதில்லை. இந்த அறியாமையில் வளர்கிறது அவரின் ஸ்டார் வேல்யூ.\nபிப்ரவரி 03 முதல் விஜய், முருகதாஸ் படம்\nவிஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 03 ஆம் தேதி தொடங்குகிறது. தீனா, ரமணா, கஜினி, ஹிந்தி கஜினி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து வந்த முருகதாஸின் ஓட்டத்தை 7 ஆம் அறிவு சின்னதாக தடை செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilmano.blogspot.com/2017/01/2.html", "date_download": "2018-10-16T07:37:24Z", "digest": "sha1:TFCJKEIKNFTD7NEC4QSEHE5QGEMHKOF7", "length": 22096, "nlines": 181, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: சந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 2...!", "raw_content": "\nசந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 2...\nஎன் வேதனைகளையும் அம்மாவின் நினைவுகளையும் சுமந்து விமானம் இந்திய மண்ணில் [மும்பை] தரையிறங்கியது, இதே லீவு நேரங்களில் ஜன்னலோர இருக்கை கிடைத்து விட்டால் சிறு குழந்தைபோல மனசு சிலாகிக்கும்...மும்பையில் விமானம் தரையிறங்கும் போது மனசு வானத்தில் பறக்கும்...இந்த முறை ஜன்னல் பிளாஸ்டிக் மூடியை நான் திறக்கவேயில்லை, பக்கத்திலிருந்தவர்கள் மனதில் திட்டி இருக்கலாம், இரண்டும் பெண்கள்...\nகஸ்டம்ஸில் பெட்டி ஓப்பன் செய்ய சொல்லி, கொண்டு போன 2 எமர்ஜென்சி லைட்கள் சோதிக்கப்பட்டன, டாக்ஸ் கொடுக்க வேண்டும் என்கிறார்கள், 1200 ஓவா பொருளுக்கு டாக்ஸ்சாம், \"அப்பிடியே உடைத்து குப்பையிலே போட்டாலும் போடுவேனே தவிர 5 பைசா தரமாட்டேன்\"ன்னு நான் சொன்ன ஸ்லாங் கண்டிப்பா அந்த ஆபீஸருக்கு புரிஞ்சிருக்கும் போல, ஜஸ்ட் செக்கிங் பண்ணிட்டு தருகிறோம்ன்னு உள்ளே கொண்டு போயி செக் பண்ணிட்டு, ஸாரி சொன்னார் அதிகாரி.\nசரி இனி பணம் மாற்றலாம்ன்னு அங்கேப் [எக்ஸ்சேஞ்] போனால் ஏழரை சனியன் அங்கே நட்டகுத்த நின்னு ஆடுச்சு, வேணாம்ன்னுட்டு ஏ டி எம் போனால் 2000 ஓவா மட்டுமே கிடைத்தது...மோடியை ஆசீர்வதித்துவிட்டு வெளியே வந்தால்...என் குடும்பம் எனக்காக வெயிட்டிங்...ஓடி வந்து அணைத்துக் கொண்டனர், அழுகை முட்டினாலும் அடக்கிக்கொண்டு அவர்களுடன் வீடு நோக்கி சென்றேன்.\nஅங்கே [மும்பை] போனாலும் மனது நம்ம ஊரை நோக்கி... பிறந்த மண்ணை நோக்கி, அம்மாவை நோக்கியே விரைந்து கொண்டிருந்தது...\n5 வருஷமாக ஊருக்கு போகாமல் சாக்கு சொல்லி வந்த [வீட்டம்மா] குடும்பத்தை தூக்கிட்டுப் போகணுமே...அவர்கள் நான் மட்டுமே ஊருக்கு போவேன்னு நினைத்தார்கள் போலும், நிறைய பேசிய பின்னரும் மசியாமல் வீட்டம்மா சம்மதித்தாலும், பிள்ளைகளுக்கு லீவில்லை, என்ன செய்யலாமென்று சிந்தனை...\nநண்பன் கிருஷ்ணாவையும் மற்றும் நண்பர்களையும் சந்திக்க கிளம்பினேன், நண்பனிடம் விஷயத்தை சொன்னேன், \"அண்ணே என்கிட்டே ஐடியா இருக்கு இருங்க இப்பவே அண்ணிக்கு போன் பண்ணுறேன்\"ன்னு, போன் பண்ணி அலற வச்சபின், மகள் மட்டும் கூட வருவதாக வீட்டம்மா ஒப்புக்கொண்டாள், எனக்கும் அதுதான் வேண்டும், மகனிடம் கேட்டால் லீவுக்கு ஊருக்கு போறேன் டாடி பிளீஸ் என்றான், ஓகே என்றதும் மூன்று பேருக்கும் கிருஷ்ணா நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கலில் புக் செய்து வழியனுப்பினான்.\nரயில் பயணம்...அதுவும் இரண்டுநாள் பயணம்...முதலில் ஆர்வமில்லாமல் இருந்த மகள்...ரயில் கர்ஜத் தாண்டியதும் மலைகள் குகைகள் கண்டதும் பயங்கரமாக உற்சாகமாகி விட்டாள், அந்த உற்சாகம் மனைவியையும் பிடித்துக் கொள்ள, சந்தோஷமாகி விட்டார்கள்...நான் அம்மாவின் நினைவுகளை சுமந்து வந்து கொண்டிருந்தேன்...விபரம் தெரிந்து மகள் என் ஊருக்கு வருவது இப்போதுதான் \nசீவலப்பேரி, கரிசல்மண் சொந்தக்காரி, ஏன் என் மனைவிக்கு ஊருக்கு வர விருப்பமில்லை இதற்கும் ஒரு கசப்பான காரணமுண்டு அவர்கள் குடும்பத்திற்குள், அடுத்து அவள் பிறந்து வளர்ந்தது மும்பையில்...அப்படியே மொத்த குடும்பமும் ஊர் போக்குவரத்து இல்லாமல் அங்கேயே ஒதுங்க...எங்கே நான் இவர்களை ஊரில் கொண்டுபோய் வைத்துவிடுவேனோ என்ற பயம்... [அவங்க வீட்டார் ஏற்படுத்திய பீதி அது] அதனால் குழம்பி என்னையும் குழப்பி நடந்த பிரச்சினைகள் ஏராளம்...அடுத்து இன்னொரு பயம், ஊருக்கு வந்தால் எனது சொந்தங்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா இதற்கும் ஒரு கசப்பான காரணமுண்டு அவர்கள் குடும்பத்திற்குள், அடுத்து அவள் பிறந்து வளர்ந்தது மும்பையில்...அப்படியே மொத்த குடும்பமும் ஊர் போக்குவரத்து இல்லாமல் அங்கேயே ஒதுங்க...எங்கே நான் இவர்களை ஊரில் கொண்டுபோய் வைத்துவிடுவேனோ என்ற பயம்... [அவங்க வீட்டார் ஏற்படுத்திய பீதி அது] அதனால் குழம்பி என்னையும் குழப்பி நடந்த பிரச்சினைகள் ஏராளம்...அடுத்து இன்னொரு பயம், ஊருக்கு வந்தால் எனது சொந்தங்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா ஏன் ஊரில் வந்து செட்டில் ஆக மாட்டேன் என்கிறாய் ஏன் ஊரில் வந்து செட்டில் ஆக மாட்டேன் என்கிறாய் \nஎப்படியோ.... ரயில் வேகம் பிடித்தது நாகர்கோவில் நோக்கி....\nம்... அனைவரையும் சமாளிக்க வேண்டும்...\nம்ம்ம்... பல சமயங்களில் நாம் சூழ்நிலைக் கைதிகள் தான்....\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nநம்பர் ஒன் பதிவர்களின் பிறந்தநாள் பார்ட்டி காமெடி கும்மி....\nசிபி'யின் பிறந்தநாளுக்கு பதிவர்களுக்கு நைட் பார்ட்டிக்கு அழைப்பு வைக்கிறான் அவன் ஊராகிய சென்னிமலையில். வரவேற்பாளர் விக்கி என்ற தக்காளி.....\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகாலையில பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துரு நான் ஒன்பது மணிக்கெல்லாம் திருநெல்வேலியிலிருந்து வீட்டுக்கு வந்துருவேன்னு வீட்டம்மாகிட்டே சொல்லிர...\nfref=ts முனைவ்வ்வ்ர் பட்டாப்பட்டி ...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற��காக எழுதுகிறேன். எ...\nதீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....\nதீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் ...\nநான் ஆர்மோனியம் அதாங்க கீபோர்ட் [[கேசியோ]] கற்றுக்கொண்ட வரலாறு, தீபாவளியும் அதுவுமா ஒரு நல்ல பதிவு [[]] போடலாம்னு நினைக்கிறேன் ஹி ஹி, சின்ன...\nசந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 5...\nசந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 4...\nவெளிநாட்டு வாழ்க்கையின் சந்தோசம் 3...\nசந்தோஷமான வெளிநாட்டு வாழ்க்கை 2...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விர��ந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2018/03/when-our-lips-speak-together.html", "date_download": "2018-10-16T08:58:07Z", "digest": "sha1:RNFK7ILJ55KN7D2BHK3HZYTG5KSFZM2A", "length": 101470, "nlines": 234, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: WHEN OUR LIPS SPEAK TOGETHER' - லூஸி எரிகாரே : தமிழ் ஆக்கம் ரவிக்குமார்,:: நிறப்பிரிகை &ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு அஞ்சலியாக ஒரு பழைய பதிவு :: Kaala Subramaniam", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nWHEN OUR LIPS SPEAK TOGETHER' - லூஸி எரிகாரே : தமிழ் ஆக்கம் ரவிக்குமார்,:: நிறப்பிரிகை &ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு அஞ்சலியாக ஒரு பழைய பதிவு :: Kaala Subramaniam\nWHEN OUR LIPS SPEAK TOGETHER' என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரை, எரிகாரே எழுதிய தன் சுருக்கப்பட்ட வடிவம். கட்டுரை கண்டெடுக்கப்பட்டது... FEMINISMS - A READER Edited and introduced by MAGGIE HUMM. - HARVESTER WHEA SHEAF,LONDON,1992 என்ற நூலிலிருந்து, பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி\" யிலிருந்து நூலைக் கொண்டு வந்து தந்தவர் நண்பர் அழகரசன். தமிழ் ஆக்கம் ரவிக்குமார்,\nபேசு, அதுபோலவே. ஏனென்ற ால் உன் னுடைய மொழி ஒரேயொரு சரடைத் தொடருவதல்ல, ஒருவகைப்பட்டதோ ஒரே மாதிரி யானதோ அல்ல, நாம் அதிர்ஷ்டசாலிகள். நீ ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலுமிருந்தும் பேசுகிறாய். நீ ஒரே நேரத்��ில் என் ைன முழுமையாகத் தீண்டுகிறாய். எல்லா புலன்களிலும். ஏன் ஒரே யொரு பாடல் ஒரு சொல்லாடல் ஒரு சமயத்தில் ஒரு பிரதி என்னை மயக்கவா எனது துளைகளில் ஏதேனுமொன்றை நிரப்பவா எனக்கு எதுவுமில்லை , உ ன்ன ா டு. நாம் வெறுமைகளல்ல, பிறரிடமிருந்து நிரப்புதலை, முழுமையை, உதவியை எதிர்பார்க்கும் பற்றாக் குறைகளல்ல. நமது 'உ த டு க ள் நம்மைப் பெண்களாக்குகின்றன என்றால், உள் வாங்குதலும், நிறைவாக்கிக் கொள்ளுதலும், நிரப்பிக் கொள்ளுதலும் தான் நமக்கான பிரச்சனைகள் என்று பொருளல்ல.\nஎன்னன முத்தமிடு. இரண்டு உதடுகள் இரண்டு உதடுகளை முத்தமிடட்டும், வெளிப்\nபடையாயிருப்பதே, மீண்டும் நமதாகட்டும், நமது உலகமாகட்டும். நமக்கிடையில் உட்புறத்திலிருந்து வெளிப்புறம் நோக்கிய இயக் கமும், வெளிப் புறத்திலிருந்து உட்புறம் நோக்கிய இயக்கமும், அறிந்திருக்கவில்லை. எந்த எல்லைகளையும், அது முடிவு இல்லாதது -இவை எந்த அளவும், எந்த வாயும் நிறுத்த - முடியாத பரிமாற்றங்கள், ந ம க் கி ைட யே , - வீ ட்டு க் கு சுவர்களில்லை , காலியிடத்தைச் ட\nசுற்றி மதில்களில்லை, மொழிக்கு சுழற்சி : - யில்லை . நீ என்னை முத்தமிடு, இந்த உலகம் - - விரியட்டும் - அடிவானம் கரைந்து மறைந்து போகும்வரை, 'ந ா ம் திருப்தியுறாதவர்களா ஆமாம் என்று சொல்லலாம், எப்போதுமே நாம் தீர்ந்துபோகாதவர்கள் என்ற அர்த்தத்தில் அது இருக்குமானால், நமது இன்பம் என்பது முடிவற்று இயங்குவதாகவும், ஒருவரை யொருவர் இயக்குவது என்பதாகவும் அர்த்தப் படுத்தப்பட்டால் நாம் ஆமாம் என்று சொல்லலாம். எப்போதும் இயக்கத்திலிருக்கும் இந்த வெளிப்படையான கு ண ம் தீர்வதுமில்லை , தெவிட்டுவதுமில்லை . )\nஅவர்கள் நமது பன்முகத்தன்மையைப் பேசுவதற்கு நம்மைப் பயிற்றுவிக்கவோ அனுமதிக்கவோ இல்லை. அப்படிப் பேசினால் அது முறையற்ற பேச்சாகிவிடும். நாம் அனுமதிக்க பட்டோம். ஒரு உண்மையை வெளிக்காட்ட இன்னொன்றை நாம் உணர்ந்திருந்தபோதிலும் அதனை நெரித்துக் கொண்று மறைத்து விட்டு ஒரு உண்மையை மட்டும் வெளிகாட்ட அனுமதிக்கப்பட்டோம். உண்மையின் மறு பக்கம் அதனை முழுமையாக்கும் நிரப்புக் கூறா அதன் எச்சம் மறைந்தே கிடக்கும் ரகசியம். உள்ளேயும் வெளியேயும் நாம் ஒரே விதம ாக இருப்பதில்லை . அது அவர்களின் இன்பத் துக் குப் பொருத்தமான தாயில்லை . மூடுவது திறப்பது அதுதா���ே அவர்களுக்கு முக்கியம், அது தானே அவர்களுக்கு ஆர்வ மூட்டுவது ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு பெண்மீதும் அதே செயல்பாட்டை மறுபடி மறுபடி நிகழ்த்துவது தானே ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு பெண்மீதும் அதே செயல்பாட்டை மறுபடி மறுபடி நிகழ்த்துவது தானே \nமா . தன் 1:\n11, 43 | 15 . 115 116 ரம்: 1 நீ நான் அவர்களை சந்தோஷப்படுத்த நாம் இரண்டாகி விடுகிறோம். நாம் இரண்டாகப் பிளக்கப்பட்டுவிட்டால் உட்புறம் வெளிப்புறம் என இரண்டாக- நீ உன்னையோ என்னை யோ தழுவிக்கொள்ளவே முடியாமல் போய்விடும். வெளியே நீ உனக்கு அன்னியமானதொரு ஒழுங்கமைப்போடு ஒத்திசைய முயல்கிறாய். உன்னிலிருந்தே வெளியேற்றப்பட்ட நீ எதிர்ப்படுகிற எல்லாவற்றோடும் கலந்துவிட பார்க்கிறாய். உனதருகில் வரும் எல்லாவற்றையும் நீ அபிநயத்துப் பார்க்கிறாய். நீ தீண்டுகிற எல்லாமாகவும் மாறிவிடுகிறாய். உன்னைக் கண்டடை யு ம் பசியில் நீ உன்னிலிருந்தும் என்னிலிருந்தும் முடிவற்று விலகிப் போகிறாய். ஒரு தோற்றத்திலிருந்து இன்னெ ா ன் ைற, ஒரு எஜமானனிலிருந்து இன்னொருவரை வரித்து க் கொள்கிறாய், உனது முகத்தை அமைப்பை, மொழியை உன்னை ஆளும் அதிசாரத்தின் ஆதிக்கத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்கிறாய். கூறுபடு கிறாய். உன்னை இழிவுபடுத்த அனுமதித்துக்\nகொள்வதன் மூலம் உணர்ச்சியற்ற கேலிப்பா பொருளாக மாறிவிடுகிறாய். ேவறுபட்டல் ஒன்றாக நீ திரும்பிவருவதில்லை. நீ மூடுண்டுடவளாக, யாரும் ஊடுருவ முடியாதவளாகத் திரும்புகிறாய், 11 ஆ) - 1 28ம்\n நீ அதை விரும்ப வில்லையா உனக்குள்ளேயே வைத்திருக்க நினைக்கிறாயா மெளனமாக, வெறுப்பாக - கன்னித்தன்மையோடு இருக்க விரும்புகிறாயா உனது உள்மனதனத பொத்தி வைத்துக் கொள்ள வேண்டுமா உனது உள்மனதனத பொத்தி வைத்துக் கொள்ள வேண்டுமா ஆனால் மற்றவையில்லாமல் அது இருக்க மு டி ய ா. து. உன் மீ து - - திணிக்கப்படும் தெரிவுகளால் உ ன் ன ன நீ கிழித்துப் பிளந்துகொள்ளாதே. நமக்கிடையில் கன்னித் தன்மைக்கும் அது அல்லாததற்கும், இடையே மு ர ண் பா டு கிடையாது. நம்மைப் இ ெப ண க ள ா க் கு ம் நிகழ்வு என எதுவும் கிடையாது. நீ பிறப்பதற்கு முன்பே கள்ள ங் கபடின்றி நீ உன்னைத் தீண்டிக்கொண்டாய். உன து என து உடல் ஏதோ ஒரு உறுப்பால், இயக்கத்தால், வி ைன ய ா ல், ஏதோ வொரு சக்தியின் செ ய ல் ப ா ட் ட ால் பால் அடை யாளத்தைப் பெறுவ தில்லை. நீ ஏற்கனவே ஒரு பெண் தான், உன்னைப் பெ ண் ண ா க ஆக்க விசேசமான மாற்றமோ, தலையீடோ தேவையில்லை. ஒரு வெளிப்புறத்தைப் பெற வேண்டிய நிர்பந்தம் உனக்கில்லை - அந்த மறுபக்கம் ஏற்கனவே உன்னில் த ா க் க ம் உண்டாக்கியிருக்கும்போது, உன்னிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக இருக்கின்றபோது நீ எப்போ தும் எங்கேயும் மாற்றி மாற்றி வடிவ மைக்கப்படுகிறாய் அ வ ர் க ள து உடமைக் : கா தலை நீ தொந்தரவு செய்கிறாய்: இதுதான் உனது குற்றம், நீ செய்யாத குற்றம், சக\n1 1 1 1 1 1 1 = t t . உன து பாலின்பம் எந்த வகையிலும் கேடான து\nஅல்ல என்பதை எப்படி நான் உ ன க் கு - சொல்வது. நீ பொருட்களை அறியாதவளா உன து வெளிப்படையான தன்மையைத் திருடி \"\n| உன்னை மூடுண்டவளாக மாற்றி, அவர்கள் து உடைமையாக ஆக்கி, உன் மீது அ வ ர் க ள் தமது சட்ட வரம்புகளை, வரம்புமீறல்களை, இன்னும் சட்டத்தோடான பல்வேறு விளை யாட்டுகளை நடத்தாத வரைக்கும் தப்பில்லை தான். ஆனால் அவர்கள் எப்போது அதை செய்வார்கள் நீ எப்போது உன து கபடற்ற கு ண த் த ா ல் கணித்துப் பார். நாம் இந்த விளையாட்டை விளையாடினால், நம் ைம க் ேக வ ல ப் ப டு த் து ம் ப டி, சிதைக்கும்படி அனுமதித்ததாக ஆகும். அவர்களது நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பதற்காக நாம் நம்மிட மிருந்து அன்னியர்களானோம். அதுவே நாம் நடிக்கவேண்டிய பாத்திரம். அவர்கள் து காரண அறிவுக்கு நாம் ப ணிந்து போனால் நாம் குற்றவாளிகள். அவர்களது தந்திரம் நம்மைக் குற்றவாளியாக்குவது தான்.\nநீ திரும்பி வந்தாய், பிளவுபட்டு : நாம் என்பது இனி இல்லை. நீ சிவப்பு / வெள்ளை கருப்பு வெள்ளை என பிளவுபட்டாய். மீண்டும் நாம் ஒருவரையொருவர் க ண் ட றி வ து எப்படி வெள்ளை என பிளவுபட்டாய். மீண்டும் நாம் ஒருவரையொருவர் க ண் ட றி வ து எப்படி ஒருவரையொருவர் தீ ண் டி க் கொ ள் வ து. எப்படி ஒருவரையொருவர் தீ ண் டி க் கொ ள் வ து. எப்படி நாம் துண்டு துண்டாக வெட்டப் பட் டே ா ம். தீர்த்துக் கட்டப் பட்டோம். நமது இன்பம், அவர் கள து அ ைம ப் பி ல் அதாவது கன்னித்தன்மை என்பது அவர் களால் குறியிடப்படாதது, அ வ ர் க ளு க் கே உரித்தான து என அர்த்தம் கற்பிக்கப்பட்டே அவர்கள து அமைப்பில் - சிக்கிக் கொண்டது. இன்னும் ெப ண் ண ா க மா றவில்லையென்று அவர் கள் சொன்னால், அவர்களது பாலால், அவர்களது மொழியால் முத்திரையிடப்படா தவள் என்று அர்த்தம் : இன்னும் அவர்களால் மாடுவப்படாதவள், உடமையாக்��ப்படாதவள் என்று அர்த்தம், கன்னிமை என்பது அவர்களது வாணிபத்துக்காக, பரிமாற்றத்துக்காக, போக்கு வரத்துக்காக காத்திருக்கும் ஒரு எதிர்காலம் : அவர்கள் கண்டுபிடிப்பதற்கும் உடமையாக்கிக் கொள்வதற்கும், சுரண்டுவதற்குமான ஒரு\nகையிருப்பு - அவர்கள து வருங்கால இன்பம். ஆனால், நம்முடையது அல்ல. படம்\nதொடக்கத்திலிருந்தே நாம் பெண்கள் தான் என எப்படி தான் சொல்கிறேன் அவர்கள் நம்மை உற்பத்தி செய்யவோ நமக்குப் பெய ரிடவோ, நம்மை புனிதமாக, தீட்டாக மாற் றவோ தேவையில்லையென எப்படி சொல் : கிறேன் அவர்கள் நம்மை உற்பத்தி செய்யவோ நமக்குப் பெய ரிடவோ, நம்மை புனிதமாக, தீட்டாக மாற் றவோ தேவையில்லையென எப்படி சொல் : கிறேன் இது எ ல் ல ா காலத்திலும் முன் இது எ ல் ல ா காலத்திலும் முன் பிருந்தே நடந்துகொண்டிருப்பதுதான். அவர் கள து உழைப்பு இல்லாமலேயே. அவர்களது வரலாறு நமது புகலிடத்தை நிர்ணயித்துள்ளது இதன்பொருள், ந ம க் கு எல்லைகள் இருக் கின்றன என்பது அல்ல. அவர்களுடைய தேசம் குடும்பம், சொல்லாடல் முதலியவை நம்மை நகர முடியாதபடி மதிற் சுவர்களுக்குள் சிறைப் படுத்தியுள்ளன என்பதே இதன் அ ர் த் த ம். அவர்களது உடமையே நமது புகலிடம். நமது - அன்பின் மரணமே அவர்களது மதிற்சுவர்கள், அவர்களது வார்த்தைகள் நமது உதடுகளின் -- மீது பூட்டப்பட்டுள்ள கடி வாளங்கள்... 10,\nசரியான வ ா ர் த் ைத எது என்பது பற்றிப் பதட்டப் படவேண்டாம். அப்படி எ து வு ம் கிடையாது. உண்மை , நம் உதடுகளுக்கிடையில் இல்லை. எல்லாவற்றுக்குமே உயிர் வாழ உரிமையிருக்கிறது. எல்லாமே விருப்பு வெறுப்பின்றி பரிமாறிக் கொள்ள உகந்தவைதான். பரிமாற்றம் எதுவுமே வாங்கப்பட முடியாதது எண்ணும்போது எல்லாமே பரிமாறிக்கொள்ள தக்கவை தான். நமக்கிடையில் உரிமையாளர் களும் இல்லை, வாங்குபவர்களும் இல்லை, நிர்ணயிக்கப்பட்ட பொருட்களும் இல் ைல. விலைகளும் இல்லை . நமது உடல்கள் நமது ப ர ஸ் ப ர இன்பத்தால் செழுமையாக்கப்படும் கின்றன. நமது வளம் தீர்ந்து போவதல்ல : பற்றாக்குறை நிறைவு இ வ ற் ைற அது அறியா து. நாம் நம்முடைய 'எல்லாவற்றை\nயும்' வழங்கி விடும்போது நமது பரிமாற்றங் களுக்கு நிபந்தனைகள் ஏதுமில்லை. எப்படி இவ்வாறு சொல்வது நாம் அறிந்திருக்கும் மொழியோ மிகவும் குறைவான து ......\n நீ கேட்பாய். நாம் ஒரே ேநர த் தி ல் ஒரே விசயத்தை உணர்கிறோம். எனது கைகள் எனது கண்கள், என து வாய், எனது உதடுகள், எனது உடல் உ ன க் கு ப் போதாதா போதும் என்று அவை சொல்வ தில்லையா போதும் என்று அவை சொல்வ தில்லையா நான் 'ஆமாம்' என்று சொல்லி விடலாம், அது மிகவும் எளிதான து. இப்படித் தான் நம்மிடம் / உன்னிடம் அடிக்கடி சொல்லப் பட்ட து.\nநாம் ஒரு மொழியைக் கண்டுபிடிக்காவிட்டால், நாம் நமது உடலின் மொழியை கண்டுபிடிக்கா விட்டால் அதன் ஒருசில அசைவுகள் மட்டுமே ந ம து கதையோடு கூட வரும், நாம் அந்த ஒரு சில கூறுகளை மட்டுமே பார்த்து அலுப் படைந்துவிடும்போது, ந ம து விழைவுகளை ரகசியமாக வெளித்தெரியாமல் ம ன ற த் து\nவி டு கி றோம். திருப்தியின் றி தூக்கத்தில் ஆழ்ந்துவிடும்போது வெகுகாலமாக தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள் கிற ஆண்களுடைய வார்த்தைகளின் ப க் க ம் திரும்பிவிடுகிறோம். ஆனால், நம் உடல்கள் அப்படி ஆவதில்லை. இவ்வாறு, மயக்கப்பட்டு, வயப்படுத்தப்பட்டு, ஈர்க்கப்பட்டு ந ம து இணக்கம் பற்றிய பரவசத்தில் நாம் செயலற்றுப் போகிறோம். நமது இயக்கங்கள் மறுதலிக்கப்படுகின்றன. உறைந்து கிடந்தா லும், நாம் முடிவற்ற மாற்றங்களுக்கு ஆட்படுத் தப்படுகிறோம். வீழ்ச்சியோ. பா ய் ச் ச லோ இல்லாமல், செய்ததையே திரும்பச் செய்வதும்\nதொடர்ந்து செய், களைத்து விடாதே. உனது உடல் நேற்று இருந்த அதே உடல் அல்ல. உனது உடல் நினைவுப்படுத்திப் பார்க்கிறது.\nநீ நினைவுபடுத்திப் பார்க்கத் தேவையில்லை. நேற்றின் நினைவுகளை மூலதனத்தைப் போல உன து மண்டைக்குள் சேர் த் து வைக்கத் தேவையில்லை. உ ன து நினைவாற்றல் உன துஉடல் இன்று அது என்ன விரும்புகிறது என்பதனூடாக நேற்றை வெளிப்படுத்துகிறது, | நீ., நேற்று அப்படி இரு ந் ேத ன் , நாளை இப்படி இருப்பேன் என நினைக்கும் போது கொஞ்சம் செத்துவிட்டதாகவும் நினைத்துக் கொள் கிறாய். எப்படி ஆக விரும்புகிறாயோ அப்படி இரு. எப்படியிருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டிருப்பதைப் பொருட்படுத்தாதே. அ ைம தி ய ைட யா ேத. தீர்மானகரமான தன்மையை முடிவெடுக்க முடியாதவர்களுக்கு விட்டுவிடுவோம், ந ம க் கு அது வேண்டாம். இங்கே , இப்போது, நமது உடல் ந ம க் கு வித்தியாசமானதொரு உறுதியைத் தருகிறது, தன து உடலிலிருந்து விலகி போனவர்களுக்கு தான் உண்மை தேவைப்படும். அவர்கள் தான் '' அதை மறந்துவிட்டார் கள். - ஆனால், அவர் களின் 'உண்மை ' ��ம்மை நகரமுடியாதபடி செய்கிறது. சிலைகளைப்போல ; நாம் அவற் றிலிருந்து நம்மைக் க ன எ ந் து கொள்ள முடியா தபோ து. இங்கே, இப்போது, இந்த கணத்திலேயே நாம் எப்படி நிலைமாறினோம் என்பதைக் கூற முயற்சிப்பதன் மூலம் அதன்' அதிகாரத்தைத் துடைத்தெறிய முயற்சிக்காத போது அவர்களின் 'உண்மை ' நம்மை நகர முடியாமல் பண்ணுகிறது, சிலைகளைப் போல.\nWHEN OUR LIPS SPEAK TOGETHER' என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரை, எரிகாரே எழுதிய தன் சுருக்கப்பட்ட வடிவம். கட்டுரை கண்டெடுக்கப்பட்டது... FEMINISMS - A READER Edited and introduced by MAGGIE HUMM. - HARVESTER WHEA SHEAF,LONDON,1992 என்ற நூலிலிருந்து, பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி\" யிலிருந்து நூலைக் கொண்டு வந்து தந்தவர் நண்பர் அழகரசன். தமிழ் ஆக்கம் ரவிக்குமார்,\nஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு அஞ்சலியாக\nகால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எவ்வாறு\nஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.\nஒருகாலத்தில், காலப் பயணம் பற்றிப் பேசுவதே விஞ்ஞான நிந்தனையாகக் கருதப்பட்டது. ஒரு பித்துக்குள்ளியாக முத்திரை குத்தப்படலாம் என்ற பயத்தில், நான் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினங்களில், நான் அப்படியொன்றும் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. உண்மையில், ஸடோன்ஹெஞ்ச் கட்டிய ஜனங்களைப் போன்றவனாய் நான் இருக்கிறேன். காலம் பற்றிய சிந்தனை என்னை ஆட்டிப்படைக்கிறது எனலாம். என���னிடம் ஒரு கால எந்திரம் இருந்தால், மர்லின் மன்றோவை அவளது உச்சநிலைக் காலத்தில் போய் சந்திப்பேன். அல்லது ஆகாயவெளியை நோக்கி தனது தொலைநோக்கியைக் கலிலியோ திருப்பிய சமயத்தில் அங்கே போய்ச் சேர்வேன். பிரபஞ்சத் தோற்றத்தின் கதை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைக் கண்டடைய நமது பிரபஞ்சத்தின் இறுதிக்குப் பயணம் போவதற்கும், ஒருவேளை நான் முனையலாம்.\nஇது எவ்விதத்தில் சாத்தியம் என்று பார்க்க, இயற்பியல்காரர்கள் காலத்தைக் கவனிப்பதுபோல், நாம் பார்ப்பது அவசியமாகிறது - நான்காவது பரிமாணத்தில். அது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லா தூலப் பொருள்களுக்கும் - எனது நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் எனக்கும்கூட - பரிமாணங்கள் இருக்கின்றன என்பது கவனமுள்ள எந்தவொரு பள்ளிப்பிள்ளைக்கும் தெரிந்ததே. எல்லாப்பொருள்களுக்கும் அகலம், உயரம், நீளம் உண்டு.\nஆனால், இன்னொருவகை நீளம் இருக்கிறது - காலத்தின் நீளம். மனிதன் ஒருவன் 80 ஆண்டுகள் உயிர் பிழைத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஸ்டோன்கெஞ்சில் உள்ள கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் குழுமி நின்று கொண்டிருக்க முடியும். சூரிய மண்டலமோ கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். அனைத்தும், காலத்தின் நீளத்தையும் அதேபோல் வெளியின் நீளத்தையும் பெற்றிருக்கின்றன. காலத்தினுள் பயணித்தல் என்பதன் அர்த்தம், இந்த நான்காவது பரிமாணத்தினூடே பயணிப்பதுதான்.\nஇதன் அர்த்தம் என்னவென்று பார்ப்பதற்கு, இயல்பாக, அன்றாடம் நாம் செய்யும் ஒரு கார் பயணத்தைக் கொஞ்சம் கற்பனை செய்துகொள்வோமாக. நேர்கோட்டில் ஓட்டிச் செல்லும்போது நிநீங்கள் ஒற்றைப் பரிமாணத்தில் பயணிக்கிறீர்கள். வலதுபக்கமோ இடதுபக்கமோ திம்பும்போது, இரண்டாவது பரிமாணத்தைச் சேர்க்கிறீர்கள். ஒரு திருகலான மலைப்பாங்கான பாதையில் மேலும் கீழும் ஓட்டிச் செல்லும்போது, உயரத்தையும் இது சேர்ப்பதால், எல்லாவித மூன்று பரிமாணங்களிலும் பயணிப்பதாக ஆகிறது. ஆனால், காலத்தினுள் நாம் பயணிப்பது எவ்வாறு சாத்தியம் நான்காவது பரிமாணத்தின் ஊடே பயணிப்பதற்கான வழியை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது\nஒரு சிறு விஞ்ஞானப் புனைகதைக்குள் நாம் சிறிது ஆழ்வோம். காலப்பயணத் திரைப்படங்களில், பரந்து விரிந்த, ஆற்றல்-பசி கொண்ட எந்திரம் ஒன்று தொடந்து சித்தரிப்படுவது நமக���குத் தெரியும்.நான்காவது பரிமாணத்தின் ஊடே ஒரு வழியை - காலத்தினூடே ஒரு குடைவுப்பாதையை - அந்த எந்திரம் உண்டாக்கும். காலப் பயணி ஒருவர் - தைரியமும் பெரிதும் மடத்துணிச்சலுமுள்ள தனிமனிதன் ஒருவன் - இன்னதென்று அறியா அதற்குள் செல்லத் தயாராகி, காலச் சுருங்கைப் பாதையினுள் அடியெடுத்து வைத்து, எது என்று தெரியாத இன்னொரு காலத்தில் வெளிப்படுவான். இந்தக் கருதுகோள், வலிந்து பெறப்பட்டதாக இருக்கலாம். எதார்த்தம் இதிலிருந்த மிக வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, அப்படியொன்றும் மிகப் பைத்தியகாரத்தனமானதல்ல.\nஇயற்பியலாளர்கள் கூட, காலத்துக்குள் போகும் சுருங்கைவழி பற்றி சிந்தித்து வந்துள்ளார்கள். ஆனால் நாம் இதற்கு, ஒரு வேறுபட்ட கோணத்திலிருந்து வரவேண்டும். இயற்கையின் விதிகளுக்குள்ளாக, கடந்தகாலம் அல்லது எதிர்காலத்துக்கான நுழைவாயில்கள் என்றாவது சாத்தியமாகுமா என்று நாம் வியக்கலாம். எதிர்பார்த்தபடியே, அப்படிப்பட்டவை உள்ளன என்று நாம் இன்று நினைக்கிறோம். அதற்கும் மேலாக, நாம் அவற்றுக்கு புழுத்துளைகள் (வா[ர்]ம் ஹோல்) என்று பெயரும் கொடுத்திருக்கிறோம். உண்மை என்னவென்றால், இந்த புழுத்துளைகள் எல்லாம் நம்மைச் சுற்றிலும் உள்ளன - ஆனால், காண முடியாத அளவு மிகச் சின்னவையாக மட்டுமே அவை உள்ளன. புழுத்துளைகள் மிக நுண்ணியவை. வெளியிலுள்ளும் காலத்தினுள்ளும் அவை, மூலை முடுக்குகளிலும் பிளவுகளிலும் காணப்படுகின்றன. இது கடினமான கருதுகோளாக உங்களுக்குத் தென்படலாம். ஆனால், என்னோடு தொடர்ந்து வாருங்கள்.\nதட்டையானது அல்லது ஸ்திரமானது என்று எதுவுமில்லை. நீங்கள், போதுமான அளவு மிக நெருக்கமாக எதையும் கவனித்துப் பார்த்தால், அதனுள் துளைகளையும் சுருக்கங்களையும் கண்டுபிடிக்கலாம். இது அடிப்படையான இயற்பியல் விதி. காலத்துக்கும் கூட இதைப் பொருத்தலாம். மெத்தென்ற நீர்ப் பந்து போன்றவை கூட நுண்ணிய விரிசல்கள், சுருக்கங்கள், பிலங்கள் கொண்டிருக்கும். இப்போது, முதல் மூன்று பரிமாணங்களில் இதுதான் உண்மை என்று காட்டுவது எளிதானது. ஆனால் - என்னை நம்புங்கள் - நான்காம் பரிமாணத்திலும் இதுவே உண்மை.\nகாலத்திலும் நுண்ணிய விரிசல்கள், சுருக்கங்கள், பிலங்கள் இருக்கின்றன. மிகமிகச் சிறிய அளவில் உள்ள, மூலக்கூறுகளைக் காட்டிலும் சிறியதான, அ���ுவைக் காட்டிலும் சிறியதானவற்றினுள், குவாண்டம் நுரை என்று அழைக்கப்படுபவைகளுக்கான இடம் இருப்பதை நாம் அறிகிறோம். இங்கேதான் புழுத்துளைகள் இருக்கின்றன. வெளியினுள்ளும் காலத்தினுள்ளும் நுண்ணிய சுருங்கை வழிகள் அல்லது குறுக்கு வழிகள், இந்த குவாண்டம் உலகுக்குள், நிரந்தரமாக உருப்பெற்றபடி, அழிவுபெற்றபடி, மறுவடிவம் பெற்றபடி இருந்துவருகின்றன. மேலும் இவை உண்மையில், தனித்தனி இரு இடங்களையும் வேறுபட்ட இரு காலங்களையும் இணைப்பவை.\nதுரதிருஷ்டவசமாக, இந்த நிஜமாக வாழும் காலச் சுருங்கை வழிகள், ஒரு சென்டிமீட்டருக்கும் பில்லியன்-டிரில்லியன்-டிரில்லியன் அளவு சிறியவை. ஒரு மனிதன் உட்புகுந்து செல்லமுடியாத மிகச் சிறு வழிகள் - ஆனால், இந்த இடம்தான் புழுத்துளைக் கால எந்திரங்கள் பற்றி யோசனைக்கு இட்டுச் செல்கிறது. ஒரு புழுத்துளையைக் கைப்பற்றுவதும் அதை ஒரு மனிதனோ அல்லது ஒரு வானவெளிக் கப்பலோ கூட புகுந்து செல்வதற்கு ஏற்றவாறு, போதுமான அளவுக்குப் பெரிதாக பல டில்லியன் மடங்கு அதை உருப்பெருக்குவதும் சாத்தியமாகலாம் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.\nஒருவேளை, போதுமான அளவுக்கு சக்தியையும் முன்னேறிய தொழில்நுட்பத்தையும் ஈந்தால், ஆகாயவெளியில் கூட, ஒரு மாபெரும் புழுத்துளையை கட்டமைக்க முடியும். இதைச் செய்ய முடியும் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அப்படிச் செய்தால், அது ஒரு உண்மையில் மகத்தான சாதனமாகத் திகழும். அதன் ஒரு முனை இங்கே பூமிக்கு அருகிலிருக்க, மற்ற முனை மிக மிகத் தொலைவில், ஏதாவதொரு தொலைதூரக் கிரகத்தின் அருகிலிருக்க வேண்டும்.\nகோட்பாட்டுரீதியில், ஒரு காலச் சுருங்கையோ அல்லது ஒரு புழுத்துளையோ, மற்ற கிரகங்களுக்கு நம்மை இட்டுச்செல்வதைக் காட்டிலும் அதிகமாகவே செயல்பட முடியும். இரு முனைகளும் அதே இடத்தில் உள்ளதாய், துரத்தால் அல்லாமல் காலத்தால் பிரிக்கப்பட்டதாய் அது இருந்தால், விண்கலம் ஒன்று உள்ளே பறந்து போக முடிந்து, பூமிக்கு அருகில் அது மீண்டும் - தொலைதூரக் கடந்த காலத்தில் - வெளிப்படவும் முடியும். கலம் ஒன்று தரையிறங்கக் கீழே வந்ததைக் காண, ஒரு டைனோசார் சாட்சியாக இங்கே இருக்கலாம்.\nவரவாற்றில் அப்போலோ 10 தான் மனிதரோடு சென்ற அதிவிரைவு வாகனம். அது 25,000 எம்பிகெச் வேகததை எட்டியது. ஆனால், காலத்தினுள் பயணி��்க அதை விட 2000 மடங்கு அதி வேகத்தில் நாம் செல்லவேண்டியிருக்கும். இன்று, நான்கு பரிமாணங்களில் பயணிப்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது எளிதானதல்ல என்பதையும், உங்கள் தலையைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொள்ள முடியாமல், தடுமாற வைக்கும் ஒரு கருதுகோள் இந்த புழுத்துளைகள் என்பதையும் நான் அறிவேன்.\nஆனால், கொஞ்சம் நில்லுங்கள். இன்றாவது அல்லது எதிர்காலத்திலாவது, ஓரு புழுத்துளை வழியாக காலப்பயணம் மேற்கொள்வது மனிதரால் சாத்தியமா என்பதை வெளிப்படுத்த ஒரு எளிய பரிசோதனையைச் செய்ய நான் நினைத்துள்ளேன். எளிய பரிசோதனைகளும் ஷாம்பெய்னும் எனக்குப் பிடிக்கும். ஆகவே நான், எனக்குப் பிடித்தமான இரு விஷயங்களை இணைத்து எதிர்காலத்திலிருந்து இறந்தகாலத்துக்குக் காலப் பயணம் செய்வது சாத்தியமா என்று பார்க்கப் போகிறேன்.\nஎதிர்காலத்துக் காலப் பயணிகளுக்கான ஒரு வரவேற்பு விருந்து ஒன்றை நான் நடத்துவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், இதில் ஒரு திருகல் உள்ளது. விருந்து நடந்து முடிந்த பிறகுதான், இதைப் பற்றி எவரும் தெரிந்துகொள்ளும்படி நான் செய்யப் போகிறேன். காலத்திலும் வெளியிலும் சரியான ஒருங்கிணைப்பைத் தந்தவர்களுக்குத்தான் நான் ஒரு அழைப்பிதழை உருவி எடுத்துத் தரப்போகிறேன். அதன் பிரதிகள், ஏதாவது ஒரு வடிவில், பல் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும். ஒருவேளை, அழைப்பிதழில் உள்ள தகவலை எதிர்காலத்தில் வாழ்ந்திருக்கப்போகும் யாராவது ஒருவர் ஒருநாள் கண்டுபிடிக்கப்போகிறார். எனது விருந்துக்கு ஒரு புழுத்துளைக் கால எந்திரத்தைப் பயன்படுத்தி - ஒருநாளைக்கு காலப்பயணம் சாத்தியம்தான் என்பதை நிரூபிக்கும்வண்ணம் - பின்நோக்கி வரப்போகிறார்.\nஇதற்கிடையில், எனது காலப்பயண விருந்தாளிகள் எந்த நிமிடத்திலும் இப்போது வரப்போகிறார்கள். ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று. ஆனால், நான் இதைச் சொல்லும்போது, எந்த விருந்தாளியும் வரவில்லை. என்ன அவமானம் ஒரு எதிர்கால மிஸ் யுனிவர்ஸாவது கதவுக்கு உள்ளே அடியெடுத்து வைப்பாள் என்று நான் நம்பினேன். எனவே, ஏன் இந்தப் பரிசோதனை வேலை செய்யவில்லை ஒரு எதிர்கால மிஸ் யுனிவர்ஸாவது கதவுக்கு உள்ளே அடியெடுத்து வைப்பாள் என்று நான் நம்பினேன். எனவே, ஏன் இந்தப் பரிசோதனை வேலை செய்யவில்லை ஒரு காரணம் - இறந்தகாலத்��ுக்குக் காலப்பயணம் செய்கையில் ஏற்படுவது என்று எல்லோரும் அறிந்த பிரச்சனை - முரண்புதிர்கள் (பாரடாக்ஸ்) என்று நாம் அழைக்கும் ஒரு பிரச்சனை.\nநினைத்துப் பார்ப்பதற்கே வேடிக்கையானவை இந்த முரண்புதிர்கள். அதில் மிகப்பிரபலமான ஒன்று - ‘தாத்தா’ முரண்புதிர். ‘பைத்தியகார விஞ்ஞானி’ முரண்புதிர் என்று ஒரு புதிய எளிய பதிப்பும் என்னிடம் இருக்கிறது.\nதிரைப்படங்களில், விஞ்ஞானிகளைப் பெரும்பாலும் பைத்தியம் பிடித்தவராகச் சித்தரிக்கும் விதம் எனக்குப் பிடித்தமானது அல்ல என்றாலும், இந்த விஷயத்தில் அதுதான் உண்மை. விஞ்ஞானியான அந்த ஆள், தம் லாழ்நாள் முழுதையும் இது தின்றுவிடும் என்று தெரிந்தும், ஒரு முரண்புதிரைப் படைக்கத் தீர்மானிக்கிறார் - எப்படியோ, ஒரு புழுத்துளையை, ஒரு நிமிடத்தில் இறந்தகாலத்துக்குள் செலுத்தக் கூடிய கால நுழைவாயில் ஒன்றை, அவர் கட்டமைக்கிறார். புழுத்துளை வழியாக, ஒரு நிமிடத்துக்கு முன் தான் எவ்வாறு இருந்தோம் என்பதை விஞ்ஞானியால் பா£ர்க்கமுடியும். ஆனால் , தனது முந்திய நான்-ஐ சுட்டுவிட நமது விஞ்ஞானி தீர்மானித்து புழுத்துளையைப் பயன்படுத்துகிறார் என்றால் அவர் இப்போது இறந்திருப்பார். ஆகவே, துப்பாக்கிக்குண்டை வெடித்தது யார் அவர் இப்போது இறந்திருப்பார். ஆகவே, துப்பாக்கிக்குண்டை வெடித்தது யார் இதுதான் அந்த முரண்புதிர். இது ஒன்றும் புரிந்துகொள்ளும்படி இல்லை. இந்தவகை நிலமைதான் பிரபஞ்சத்தோற்றவியலாளர்களுக்கு பயங்கரக் கனவை உண்டாக்கிவருவது.\nஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் ஆட்சி செலுத்துகிற அடிப்படையான ஒரு விதியை இந்தவகைக் கால எந்திரம் சீர்குலைத்துவிடும் - காரியத்துக்குமுன் காரணம் நிகழ்கிறது - முறையான வழியில் அல்லாமல். பொருட்கள் தாமாகவே அசாத்தியச் செயலை மேற்கொள்ள முடியாது என்று நம்புகிறவன் நான். அப்படி அவற்றால் முடியும் என்றால், ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ‘கயோஸ்’ நிலைக்கு இறங்குவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. ஆகவே, இந்த முரண்புதரை நிகழாமல் தடுக்க ஏதாவதொன்று எப்போதுமே நிகழும் எந்று நான் நினைக்கிறேன். தன்னைத் தானே சுட்டுவீழ்த்த முடியும் என்ற சூழ்நிலையை நமது விஞ்ஞானி அடையமாட்டார் என்பதற்கு எப்படியாவது ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் - இதைச் சொல்வதற்காக என்னை ம���்னிக்கவும் - புழுத்துளைதான் ஒரு பிரச்சனையாக உள்ளது.\nமுடிவில், இது போன்ற ஒரு புழுத்துளை இருந்துவர முடியாது என்றே நான் நினைக்கிறேன். பின்னூட்டம் தான் அதற்கான காரணம். ராக் நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்போதாவது போயிருந்தால் ஒன்றின்மீது ஒன்றேறி ஏற்படும் இந்த கீரீச்சிடல் சப்தத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அதுதான்\nபின்னூட்டம். இதற்கு என்ன காரணம் என்பது எளிதானது. மைக்ரோபோனில் ஒலி நுழைகிறது.\nஒயர்கள் வழியாக மாறுதலூட்டப்பட்டு, ஆம்ப்ளிஃபயரால் பெருக்கப்பட்ட ஒலி, ஸ்பீக்கர்கள் வழியாக வெளியே வருகிறது. ஆனால், மைகினுள் அது திரும்பச்சென்று, ஸ்பீக்கர்களிலிருந்து மிக அதிகமாக ஒலி ஏற்பட்டால், அது சுற்றிக்சுற்றி வளைய வந்து, ஒவ்வொரு தடவையும் அதிகரித்த ஒலியைப் பெருகிறது. அதைத் தடுக்க ஒன்றும் இல்லாவிட்டால், பின்னூட்டத்தால் ஒலிபெருக்கி அமைப்பே ஆழிந்துவிடும்.\nஇதே விஷயம்தான் ஒரு புழுத்துளையிலும் ஏற்படும் - ஒலிக்கு பதிலாக கதிர்வீச்சு. புழுத்துளை விரிவடைந்த உடனுக்குடனே, இயற்கையான கதிர்வீச்சு அதில் நுழையும். வளையமாகச் சுற்றிவருவதில் அது முடியும். பின்னூட்டம் வலிமையானதாக ஆகிவிட்டால், அது புழுத்துளையை அழித்துவிடும். ஆகவே, நுண்ணிய புழுத்துளைகள் இருப்பதாக இருந்தாலும், எதில்வரும் ஒரு குறிப்பிட்ட நாளில் அதை பெருக்குவது சாத்தியமாகக் கூடும். ஆனால், அதை ஒரு கால எந்திரமாகப் பயன்படுத்துவதற்கு போதுமான கால அளவுக்க அது நிலைத்திருக்காது. எனது விருந்துக்கு யாரும் திரும்ப வர முடியாததற்கு இதுதான் உண்மையான காரணம்.\nமுரண்புதிர்கள் ஏற்பட்டால் தவிர, இறந்த காலத்துக்கான எந்த வகைக் காலப் பயணமும் - புழுத்துளை வழியாகவோ அல்லது வேறு முறைப்படியோ - அசாத்தியம் என்பதுதான் நிலமை.\nஆகையால், இறந்த காலத்துக்கான காலப் பயணம் என்றைக்கும் கைகூடப்போவதில்லை என்பது தான் சோகம். டைனோசார் வேட்டைக்காரர்களுக்கு இது ஏமாற்றம்தருவது; வரலாற்றாசிரியர்களுக்கு நிம்மதி தருவது.\nஆனால், இன்னும் கதை முடியவில்லை. இதனால், எல்லாவித காலப் பயணங்களுமே சாத்தியமில்லை என்று ஆகிவிடவில்லை. காலப் பயணம் சாத்தியம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எதிர்காலத்துக்கான காலப் பயணம். ஒரு நதி போன்று ஓடுகிறது காலம். காலத்தின் நீரோட்டத்தில், நாம் ஒவ்வொருவருவருமே இரக்கமற்று இழுத்துச் செல்லப்படுவோம் என்றே தோன்றுகின்றது.ஆனால், காலம் ஒரு நதி போன்றது என்பது இன்னொரு விதத்தில்தான். அது, வேறுவேறு இடங்களில் வேறுவேறு வேகங்களில் ஓடுகிறது. அதுதான் எதில்காலத்துக்குள்ளான பயணத்துக்குத் திறவுகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் இந்தக் கருத்து முன் மொழியப்பட்டது. காலம், வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும் இடங்களும் இருக்கும் எனபதையும் மற்ற இடங்களில் காலம் வேகத்தையும் அடையும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அவருடையது மிகச்சரியானது. சரியாக, நம் தலைக்கு மேலேயே அதற்கான சான்று இருக்கிறது. மேலே ஆகாயவெளியில்.\nஅதுதான், குளோபல் பொஸிசனிங் சிஸ்டம் அல்லது ஜிபிஎஸ். செயற்கைக்கோள்களின் தொடர்வரிசை ஒன்று, பூமி சுற்றிவரும் கோளப்பாதையில் உள்ளது. செயற்கைக்கோள் மூலமான வான்வழிச் செலவை, செயற்கைக்கோள்கள் சாத்தியமாக்கியுள்ளன. ஆனால் அவை, கீழே பூமியில் நிகழ்வதைவிட வான்வெளியில் காலம் அதிவேகத்தில் ஓடுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு விண்கலத்தின் உள்ளும் மிகத் துல்லியமான கடிகாரம் உண்டு. ஆனால் அவை மிகச் சரியாகக் கணித்தபோதிலும் ஒவ்வொரு நாளினுடைய ஒரு நிமிடத்தின் பில்லியன் மடங்கில் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துக் கொள்கிறது. அந்த மாற்றத்தை சரிசெய்து கொள்ளும் செயல்முறை அதிலுள்ளது. இல்லாவிட்டால், அந்த துளி வித்தியாசம், எல்லாச் செயலையும் சீர்குலைத்து விடும் - ஒரு நாளைக்கு ஆறு மைல் மெதுவாகப்போகும்படி பூமியிலுள்ள ஒவ்வொரு ஜிபிஎஸ் சாதனத்தையும்பாதித்துவிடும். இப்படி இதனால் உண்டாகும் தற்காப்பற்ற முடக்கநிலையை நீங்களை கற்பனை செய்து பா£ர்த்துக் கொள்ளலாம்.\nபிரச்சனை, கடிகாரங்களில் இல்லை. கீழே இருப்பதைவிட வெளியில் காலம் அதிகரிப்பதால் அவை வேகமான ஓடுகின்றன. இந்த அசாதாரணமான விளைவுக்குக் காரணம், பூமின் பொருள்திணிவில் இருக்கிறது. காலத்தால் பொருள் இழுத்துச் செல்லப்படும்போது, ஒரு நதியின் வேகக் குறைவான பகுதிபோல், அதை வேகக் குறைப்புச் செய்கிறது என்பதை ஐன்ஸ்டீன் உணர்ந்தார். பொருள் கனமாக இருப்பதற்கேற்ப காலத்தால் அது இழுபடுவதும் அதிகரிக்கும். இந்த திடுக்கிட வைக்கும் எதார்த்தம், எதிர்கால காலப் பயணத்துக்கான சாத்தியத்துக்கான கதவை திறந்துவிட்டுள்��து.\nபால்வீதியின் சரியான மையத்தில், நமக்கு 26,000 ஒளியாண்டுத் தூரத்தில், பால்வெளிமண்டலத்திலேயே மகா கனமான பொருள் ஒன்று உள்ளது. தனது சுய ஈர்ப்புவிசையால் நான்கு மில்லியன் அளவு சூரியன்களின் பொருள்திணிவை தனியொரு புள்ளில் இறுக்கியடைத்துக் அடக்கிக் கொண்டதாய் உள்ள மகா பொருள்திணிவு கொண்ட கருந்துளை (பிளேக் ஹோல்)தான் அது. கருந்துளைக்கு அருகில் நீங்கள் எவ்வளவு நெருங்குகிறீர்களோ அவ்வளவுக்கு அதன் ஈர்ப்புவிசை வலிமயுடையதாய் இருக்கும். உண்மையிலேயே அருகில் போனால், ஒளிக்கதிரால் கூட தப்பிக்கமுடியாது. இந்தமாதிரி ஒரு கருந்துளை, காலத்தின் மீது விசித்திரமான விளைவை ஏற்படுத்துகிறது. பால்மண்டலத்தின் வேறு எதையும்விட அதை மிக மெதுவாகச் செல்வதாக ஆக்கிவிடுகிறது. இது அதை ஒரு இயற்கையான கால எந்திரமான ஆக்கிவிடுகிறது.\nஇதைச் சுற்றிவரும்படி செலுத்தப்பட்ட ஒரு விண்கலம், இந்த விசித்திர நிகழ்வினைச் சாதகமாக எடுத்துக் கொள்ளும் சாத்தியம் பற்றி நான் கற்பனை செய்து பார்க்க விரும்புகிறேன். ஒரு விண்வெளிப் பயண நிறுவனம் இந்த செயல்திட்டத்தை பூமியிலிருந்து கட்டுப்படுத்த முடிந்தால், ஒவ்வொரு முழுச் சுற்றையும் முடிக்க அதற்கு 16 நிமிடங்கள் ஆவதை அவர்கள் கவனிக்கமுடியும். ஆனால், இந்தத் திணிவுகொண்ட பொருளின் அருகில், விண்கலத்தின் தளத்தில் உள்ள தைரியசாலிகளுக்கு, காலம் மெதுவாகக் கீழிறங்கும். பூமியின் ஈர்ப்புவிசை இழுவையைவிட, மிக அதிக தீவிர கதியில் அதன் விளைவு இங்கே இருக்கும். குழுவினரின் காலம் பாதியாகக் குறைந்துபோகும். ஒவ்வொரு 16 நிமிட சுற்றிலும், எட்டு நிமிட நேரத்தை மட்டும்தான் அவர்கள் அனுபவம் கொள்வார்கள்.\nகூற்றிச் சுற்றி அவர்கள், கருந்துளைக்கு மிகத் தொலைவில் போகப்போக, ஒவ்வொருவரும் நேரத்தின் அரைப்பங்கையே அனுபவம் கொள்வார்கள். விண்கவமும் அதன் குழுவும் காலத்தினூடே பயணித்துக் கொண்டிருப்பார்கள். தம் வாழ்நாளின் ஐந்து ஆண்டுகள் அவர்கள் கருந்துளையைச் சுற்றுகிறார்கள் என்று கற்பனைசெய்து கொள்ளுங்கள். மற்ற இடத்தில் பத்து ஆண்டுகள் கழிந்திருக்கும். அவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, பூமியிலுள்ள யாவரும் அவர்களைவிட ஐந்து ஆண்டுகள் வயதானவர்களாக இருப்பார்கள்.\nஆகவே, மகா பொருள்திணிவுகொண்ட கருந்துளை, ஒரு கால எந்திரமாக ஆகிறது. ஆனால், இது நடைமுறையில் மிகச்சரியாக நிகழமுடியாதுதான். புழுத் துளைகள் மேல் அது சலுகைகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதால், முரண்புதிர்களை அது எழுச்சிபெறச் செய்யாது. கூடவே, பின்னூடட்டத்தின் ஒரு ‘பளிச்’சிடலால் அது தன்னையே அழித்துக் கொள்ளாது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. அதற்கு நீண்டகாலம் இருக்கிறது. எதிர்காலத்துக்குள் மிகத்தொலைவில் நம்மை அது இட்டுச் செல்லாது. அதிருஷ்டவசமாக, காலத்தில் பயணிப்பதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது. இதுவே ஒரு உண்மையான கால எந்திரத்தை நாம் கட்டமைப்பதந்கு இறுதியானதும் சிறந்ததுமான நம்பிக்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.\nநீங்கள் பயணத்தை மிக மிக வேகமாகப் செய்யதால் போதும். கருந்துளைக்குள் உறுஞ்சப்படுவதைத் தவிர்க்கத் தேவைப்படும் வேகத்தை விடவும் அதிவேகமாகப் போக வேண்டும். பிரபஞ்சம் பற்றிய இன்னொரு விநோதமான ஒரு நடப்புத்தான் இதற்கான காரணம். ஒளியின் வேகம் என்றழைக்கப்படுகின்ற, நிமிடத்துக்க186,000 மைல்கள் என்பதுதான் பிரபஞ்சவெளியின் வேக எல்லை. இந்த வேகத்தை எதுவும் மீறிவிட முடியாது. அறிவியலில் மிகவும் சிறப்பாக நிரூபணம் பெற்ற ஒன்று இது. நம்பினால் நம்புங்கள், ஒலியின் வேகத்துக்கு நிகராகப் பயணம் செய்தால், அது உங்களை எதிர்காலத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும்.\nஏன் என்று விவரிக்க, விஞ்ஞானப் புனைகதையின் பயணப்போக்குவரத்து முறையைச் சற்று கனவு சாண்போம். ஒரு அதிவிரைவுவேகத் தொடர்வண்டியின் ஒரு பாதையைப்போல், பூமியைச் சுற்றிலும் ஒரு பாதை போவதாகக் கற்பனை செய்வோம். இந்த கற்பனைத் தொடர் வண்டியை முடிந்த அளவுக்கு ஒளியின் வேகத்துக்கு நிகராகப் போக நாம் பயன்படுத்தப் போகிறோம் - அது ஒரு கால எந்திரமாக எவ்வாறு ஆகிறது என்று பார்க்க. உள்ளே பயணிகள் எதிர்காலத்துக்கான ஒருவழிப் பயணச்சீட்டுடன் இருக்கிறார்கள். தொடர்வண்டி, தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. விரைவில் அது பூமியை மறுபடியும் மறுபடியும் சுற்றிச் சுற்றி வரலாகிறது.\nஒளியின் வேகத்தை எட்டுதல் என்பதன் பொருள், அதிவேகமாக பூமியைச் சுறிற்றி வருதல். ஒரு நிமிடத்துக்கு ஏழு தடவை. ஆனால், தொடர்வண்டி எவ்வளவு அதிகமாகச் சுற்றிக்கொள்வதாயிருந்தாலும், இயற்பியலின் விதிகள் அதை ஒதுக்குவதால், அது ஒளியின் வேகத்தை என��றும் அடையவே முடியாது. மாறாக, அந்த எல்லையற்ற வேகத்துக்கு வெட்கி, அது அந்த வேகத்துக்கு நெருங்கி வருவதாகக் கொள்வோம். இப்போது ஒரு அசாதாரணமான விஷயம் நடக்கிறது. கலத்தின் தளத்தில் - உலகின் பிற பகுதியை ஒப்பிட - காலம் மெதுவாக ஓடத் தொடங்குகிறது; கருந்துளைக்கு அருகில் நிகழ்வதுபோல் - ஆனால் மிக அதிகமாக. தொடர்வண்டியிலுள்ள எல்லாம் மெதுவான இயக்கத்தில் (சுலோ மோஷனில்) இருக்கிறது.\nவேக எல்லையைக் காப்பாற்றவே இது நிகழ்கிறது. எதனால் இப்படி என்று காண்பது கடினமானதல்ல. தொடர்வண்டியினுள் ஒரு குழந்தை ஓடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம். அவளது முன்னோக்கிய வேகம், தொடர்வண்டியின் வேகத்தோடு இணைசேர்கிறது. ஆகையால் வேக எல்லையை அவள் தற்செயலாகவாவது முந்திவிட முடியாதா இல்லை என்பதுதான் பதில். இயற்கையின் விதிகள், கலத்தின் தளத்தில் காலம் மெதுவாகி வரும் சாத்தியக்கூறைத் தடுத்துவிடுகின்றன.\nஇப்போது அவள், வேக எல்லையை மீறும்வகையில் போதுமான வேகத்தில் ஓட முடியாது. வேக எல்லையைப் பாதுகாக்க, காலம் எப்போதுமே மெதுவாகிவிடும். இந்த எதார்த்தத்திலிருந்துதான், எதிர்காலத்தில் பல ஆண்டுகள் பயணிப்பதன் சாத்தியம் வெளிப்படுகிறது.\nஜனவரி 1, 2050-ல் நிலையத்திலிருந்து தொடர்வண்டி கிளம்புவதாகக் கற்பனை செய்வோம். 2150 புத்தாண்டு நாளில் கடைசியாக வந்து நிற்பதற்கு முன், 100 ஆண்டுகளாக அது பூமியைப் பல தடவைகள் சுற்றுகிறது. தொடர்வண்டியினுள் காலம் மிகவும் மெதுவாகிவிடுவதால், பயணிகள் ஒரு வாரகாலமே வாழ்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்கள் வெளியே வரும்போது, தாம் விட்டுச்சென்றதை விட வேறு ஒரு உலகத்தைக் காண்பார்கள். ஒரு வாரத்தில் அவர்கள் 100 ஆண்டுகள் எதிர்காலத்தில் பயணித்திருப்பார்கள். அந்த அளவு வேகத்தை எட்டும் தொடர் வண்டியைக் கட்டுவதென்பது முடியவே முடியாத காரியம்தான். ஆனால், அந்தத் தொடர்வண்டியை நிகர்த்ததான வேறொன்றை நம்மால் கட்டமுடியும் - சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள சிஈஆர்என்-னின் உலகின் பெரிய அணுத்துகள் ஆக்ஸிலரேட்டர்.\nபடுபாதாள அறையில், 16 மைல் நீளமான வட்ட மூடுபாதையில், டிரில்லியன் நுண்ணிய அணுத்துகள்களின் நீரோட்டம் உள்ளது. சத்தி அளிக்கப்படும்போது அவை ஒரு நொடியின் ஒரு பின்னத்தில், பூஜ்யத்திலிருந்து 60,000 எம்பிகெச் வேகத்தில் முடுக்கப்படுகின்றன. சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு, அணுத்துகள்கள் வேகவேகமான, ஒரு நொடியின் 11,000 கால அளவில் மூடுபாதையில் வீசிச் செல்லும் - இது ஒளியின் வேகத்துக்கு மிக அருகிலானது. ஆனால், தொடர்வண்டி போலவே இவையும் தேவையான அளவு வேகத்தை எட்டுவதில்லைதான். அவை வேகஎல்லையின் 99.99 சதவீதத்தையே எட்டமுடியும். அப்படி நிகழும்போது, காலத்துள் அவையும் பயணிக்கத் தொடங்கிவிடும். பை-மெஸான் என்றழைக்கப்படும் மிகமிகக் குறுகிய வாழ்நாளுடைய அணுத்துகள்கள் சிலவற்றால், இதை நாம் அறியமுடிகிறது. சாதாரணமாக, ஒரு நொடியின் 25 பில்லியன் பிரிவுள் ஒன்று என்ற வேகத்தில் அவை சிதைவுறுகின்றன. ஆனால் ஒளிவேகத்துக்கு நிகராக அவை முடுக்கப்படும்போது, 30 மடங்குக்குமேல் நிலைத்துநிற்கின்றன.\nஅந்த அளவுக்கு அது எளிமையானது. எதிர்காலத்தில் நாம் உண்மையில் பயணம் செய்ய விரும்பினால், நாம் வேகமாகச் செல்வதே தேவை. உண்மையான வேகம். எப்போதாவது நாம் அதைச் செய்ய முடியும் என்றால், ஆகாயவெளிக்குச் செல்வதே ஒரே வழியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். வரலாற்றில் அப்போலாதான், மிகவேகமாக மனிதருடன் சென்ற ஒரு வாகனம். அது 25,000 எம்பிகெச் வேகத்தை எட்டியது. ஆனால் காலப்பயணம் செய்ய, அதைவிட 2,000 மடங்கு வேகமாக நாம் செல்லவேண்டியுள்ளது. அதைச் செய்ய மிகப் பெரிய விண்கப்பல் நமக்குத் தேவை. நிஜமாகவே பேரிய அளவிலான எந்திரம். அந்தக் கப்பல், ஏராளமான அளவு எரிபொருளை ஏற்றிச்செல்லப் போதுமான அளவு பெரிதாய், ஒளியின் வேகத்துக்கு ஏறக்குறைய உள்ள முடுகுவிசையைப் போதுமான அளவு கொண்டதாய் இருக்கவேண்டும். பிரபஞ்ச வேக எல்லையின் கீழ் சேர, முழுதாய் ஆறு ஆண்டுகளுக்கான முழுச்சக்தித்திறன் கொண்டதாய் இருக்க வேண்டும்.\nகப்பல் கனமானதாகவும் பெரிதாயும் இருப்பதால், ஆரப்பகாலத்து முடுகுவிசை மெதுவானதாய் இருத்தல் அவசியம். ஆனால் படிப்படியாக, வேகத்தை அது பெறவேண்டும். விரைவில் பேரளவுத் தொலைவை கடக்க வேண்டும். ஒரு வாரத்தில் அது, வெளிப்புற கிரகங்களை அடையும். இரண்டு ஆண்டுகளில் அது, பாதி ஒளிவேகத்தினை எட்டும். நமது சூரிய மண்டலத்துக்கு மிக வெளியே போய்விடும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அது, 90 சதவீத ஒளிவேகத்தில் பயணிக்கும். புறப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பூமிலிருந்து ஏறக்குறைய 30 டிரில்லியன் மைல் தூரத்தில் இருக்கும்போது, காலத்துள் பயணம் செய்யத்தொடங்கும் கப்பல். கப்பலில் காலத்தின் ஒவ்வொரு மணிநேரத்துக்கும், பூமியில் இரண்டு மணிநேரம் கடந்திருக்கும். திணிவுள்ள கருந்துளையைச் சுற்றிவரும் விண்கலமும் இதற்கு இணையான சூழலில்தான் இருக்கும்.\nமுழுவேகத்தில் சென்று மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உச்சபட்ச வேகமாகிய 99 சதவீத ஒளிவேகத்தை அடையும். இந்த வேகத்தில், கப்பல் தளத்தின் ஒருநாள், பூமியின் ஒரு முழு ஆண்டுக்கு நிகராகும். நமது கப்பல் உண்மையாகவே எதிர்காலத்தில் பறந்துகொண்டிருக்கும்.\nகாலம் மெதுவாவதால் இன்னோரு பயனும் உண்டு. கோட்பாட்டுப்படி இதன் அர்த்தம், மனிதன் தன் வாழ்நாளுக்குள்ளேயே, அசாத்தியமான தொலைவைக் கடந்து பயணிக்க முடியும் என்பதே. பால்மண்டலத்தின் எல்லைமுனைக்குப் போய்வர 80 ஆண்டுகள் ஆகும். ஆனால். நமது பயணத்தின் உண்மையான அதிசயம், பிரபஞ்சம் எவ்வளவு விநோதமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துவதுதான். மாறுபட்ட இடங்களில் மாறுபட்ட விகிதங்களில், ஓடும் காலத்தைப் பெற்ற பிரபஞ்சம் அது. நுண்ணிய புழுத்துளைகள் நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிரபஞ்சம் அது. இறுதியாக, இயற்பியல் அறிவைக் கொண்டு, நான்காம் பரிமாணத்தின் ஊடாகச் சென்றுவரும் உண்மையான பயணிகளாக நாம் விளங்கக் கூடிய பிரபஞ்சம் அது.\nமான்டயலின் விதவை - கப்ரியஸ் கார்ஸியா மார்க்வெஸ் ம...\nபடித்துறை சொல்லும் கதை ரவீந்திரநாத் டாகுர் (தமிழ...\nமறைக்கப்பட்ட உண்மை ஃபிராய்டு பற்றிய மேசனின் விமர்...\nகல்யாணி இருந்த வீடு – எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதை\nஅரசனும் அரசியும் - ரமேஷ் பிரேதன்\nதி.ஜானகிராமனின் எழுத்து குறித்து பிரமிள்\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2022535", "date_download": "2018-10-16T09:02:33Z", "digest": "sha1:RFS5A4YA4VWLUOQMAQRYWCMXILYNZRZB", "length": 19411, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "பேஸ்புக்கில் அதிகரிக்கும் வன்முறை கருத்துக்கள்| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல் 3\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை 1\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மா��ி எம்.பி., மகன் 1\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 32\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 23\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 20\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ... 7\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 39\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nஇலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு 4\nபேஸ்புக்கில் அதிகரிக்கும் வன்முறை கருத்துக்கள்\nநியூயார்க் : பேஸ் புக்கில் பதிவிடப்பட்டுள்ள வன்முறை தொடர்பான பதிவுகளுக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் சுமார் 12 லட்சம் ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வன்முறைப் பதிவுகள் தொடர்பான எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.\nஇதனால் தாமாகவே பல பதிவுகளை நீக்கிவிட்ட பேஸ்புக் நிறுவனம் வன்முறையைத் தூண்டும் இதர பதிவுகள் தொடர்பாக முன் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. சிரியா யுத்தம் போன்ற காரணங்களுக்காக இதுபோன்ற வன்முறைக் காட்சிகளின் பதிவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nRelated Tags பேஸ்புக் வன்முறை கருத்துக்கள்.\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த பதிவுகளுக்கும் பெருநாளை ஒட்டி விடுமுறை விடுவார்களா\nநம்ம ஊர் பக்கம் ஒரு சொல் வடை உண்டு. சடார் பொடார் ன்னு பேசுறவன கூட நம்பிடலாம். ஆனா இந்த நல்லவன் மாறியே முணுக் முணுக் ன்னு இருந்துகிட்டு நடிக்கிறானுக பாரு அவனுகளை சுத்தமா நம்பவே முடியாது, இவனுக தான் திடீர்னு ஒரு நாள் கழுத்தறுத்து போடுவானுகன்னு. அந்த மாறி தான் இருக்கு இப்போ நிலைமை. கரா புரா ன்னு பேசுறவன் பேசிட்டு போயிட்டே இருப்பான். ஆனா ஒண்ணுமே பேசாம இந்த நல்லவன் மாறி நாடகம் ஆடுறானுக பாரு, அவனுக கிட்ட எல்லாம் நாம ரொம்ப உஷாரா இருக்கணும். அவனுக எல்லாம் தான் உசுரு பிழைக்கனும்னா கட்டுன பொண்டாட்டிய கூட கழுத்தறுக்க தயங்க மாட்டானுக அயோக்கியனுக.\n\"கரா புரா ன்னு பேசுறவன் பேசிட்டு போயிட்டே இருப்பான். ஆனா ஒண்ணுமே பேசாம இந்த நல்லவன் மாறி நாடகம் ஆடுறானுக பாரு, அவனுக கிட்ட எல்லாம் நாம ரொம்ப உஷாரா இருக்கணும்....\nநான் இதை பல காலமாகவே சொல்லி கொண்டு வ���ுகிறேன். மோடி யை எதிர்க்கிறேன் பேர்வழி என்று நிறைய பெரு தீவிரவாதிகளா மாறிட்டு வரானுக இங்க. ரொம்ப நல்லவன் மாறி வேஷம் போட்டு கொண்டு நிறைய ஸ்லீப்பர் செல்கள், ஸ்லீப்பர் செல் துரோகிகள் நமக்குள் இருக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருந்து இந்த கேடு கெட்டவனுகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். கண்ணுக்கு தெரியும் எதிரியை அடித்து விடலாம். ஆனால் இது போல கழுத்தறுக்கும் துரோகிகளிடம் உசாராக இருக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி ���ெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_560.html", "date_download": "2018-10-16T08:55:02Z", "digest": "sha1:UBKSTYJBSZCZQOKHCHMQKBMABNNM2GW5", "length": 8849, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளி செல்லா சிறுவர்களுக்கு பயிற்சி மையம் தொடக்கம் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபள்ளி செல்லா சிறுவர்களுக்கு பயிற்சி மையம் தொடக்கம்\nகொரடாச்சேரி ஒன்றியம், கொண்டையானிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கொரடாச்சேரி வட்டாரத்துக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பள்ளிக்குச் செல்லா சிறுவர்களை கண்டறியும் பணி நடைபெற்றது. அப்போது, வெளி மாவட்டங்களிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியத்தில் தங்கியிருக்கும் பள்ளிக்குச் செல்லா சிறுவர்கள் 23 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி மைய தொடக்க விழா கொண்டையானிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் கலைவாணன், வட்டாரக் கல்வி அலுவலர் கிருபா, வட்டார வள மேற்பார்வையாளர் பிரபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவ��்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு விழா - அழைப்பிதழ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/mind-map-4th-term-2-social-science.html", "date_download": "2018-10-16T07:32:48Z", "digest": "sha1:NG56QYFMK7IUFWZ2SF3TBYF3QHTIHPMU", "length": 6904, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "MIND MAP : 4TH - TERM 2 - SOCIAL SCIENCE - TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nபருவம் 2 நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான English & tamil Medium Social Science பாடத்திற்கான மன வரைபடம்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் ம��ற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு விழா - அழைப்பிதழ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_21_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-10-16T08:16:47Z", "digest": "sha1:MPSLQCQ4R7D4XQDUQAN7U63LOGSZCH4P", "length": 7151, "nlines": 385, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 21 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 21 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 21 அல்லது எஸ்.எச்-21 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி என்னும் இடத்தையும், கரூர் மாவட்டத்தின் கரூர் என்ற இடத்தையும் இணைக்கும் பொள்ளாச்சி-தாராபுரம்-கரூர் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 120 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2015, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/music-director-amrish-is-happy-055906.html", "date_download": "2018-10-16T07:31:54Z", "digest": "sha1:OAHR4VUHUOYFTVVHYZ2BPPOER77CVYIE", "length": 13487, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“சின்ன மச்சான்.. செவத்த மச்சான்” ஹிட்.. தனுஷ், பிரபுதேவா, லாரன்சுக்கு நன்றி சொன்ன அம்ரீஷ்! | Music director Amrish is happy - Tamil Filmibeat", "raw_content": "\n» “சின்ன மச்சான்.. செவத்த மச்சான்” ஹிட்.. தனுஷ், பிரபுதேவா, லாரன்சுக்கு நன்றி சொன்ன அம்ரீஷ்\n“சின்ன மச்சான்.. செவத்த மச்சான்” ஹிட்.. தனுஷ், பிரபுதேவா, லாரன்சுக்கு நன்றி சொன்ன அம்ரீஷ்\nசென்னை: தனது இசையில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட்டானதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அம்ரீஷ்.\nபிரபல நடிகை ஜெயச்சித்ராவின் மகன் அம்ரீஷ். இவர் தற்போது சார்லி சாப்ளின் 2 படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் சமீபத்தில் வெளியானது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பட்டம் பெற்ற செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி இணைந்து பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யூடியூபில் மட்டும் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலைக் கண்டு களித்திருக்கிறார்கள்.\nஇதனால் அம்ரீஷ் மற்றும் சார்லி சாப்ளின் 2 படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் மற்றும் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஆகியோர்.\nஅப்போது பேசிய அம்ரீஷ், \"இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் ஷக்திசிதம்பரம், பிரபுதேவா ஆகியோருக்கும் இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய தனுஷுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nபிரபு தேவா எவ்வளவோ டியூனுக்கு விதவிதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். சின்ன மச்சான் பா��ல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.\nஎனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மூலமாகவும், பிரபுதேவா மூலம் சார்லி சாப்ளின் 2 படத்தின் மூலமாகவும் எனக்கு கிடைத்திருக்கிறது எனும் போது பெருமையாக இருக்கிறது.\nமிகப்பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் வெளியாக இருக்கிறது. அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்புறேன்.\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் எல்லா சோசியல் மீடியாவிலும் முதல் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருக்கிறது என்பது எங்கள் குழுவினருக்கு கிடைத்த வெற்றி\" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக���குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79784", "date_download": "2018-10-16T07:34:02Z", "digest": "sha1:NKZBYGEMHX7LBFBVNU4WO7HSSC4F2RB7", "length": 15780, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "சஹ்யமலை மலர்களைத்தேடி – 2", "raw_content": "\nசஹ்யமலை மலர்களைத்தேடி – 2\nஹூப்ளியில் இருந்து காலை ஐந்தரைக்கே கிளம்ப எண்ணியிருந்தோம். கிளம்பும்போது ஏழரை மணி. இன்று முழுக்க பயணம் மட்டுமே. நேராக சதாரா அருகே உள்ள மலர்வெளிக்குச் செல்லவேண்டும். எனென்றால் எங்களுக்கு அங்கே தங்குவதற்கு வெள்ளிக்கிழமைதான் இடம் கிடைத்திருந்தது. பகல் முழுக்கப் பயணம் செய்து மதியம் ஒருமணிக்குள் சென்றுசேரலாம் என்ற திட்டம்.\nஆனால் செல்லும்வழியில் முதலில் வண்டியின் டயர் ஓட்டை ஆகியது. அதை கழற்றி மாற்றிவிட்டு பெல்காம் எல்லைக்குள் சென்று ஓட்டையை அடைத்து வைத்துக்கொண்டோம். அதற்கு ஒரு மணிநேரம் ஆகியது. அதன்பின் மகாராஷ்டிர எல்லைக்குள் நுழைய உரிய ’கப்பங்களை’ கட்டி மேலே செல்ல ஒருமணிநேரம் ஆகியது. ஆகவே ஒருவழியாக நாங்கள் சதாராவை அடையவே நான்கு மணி ஆகியது.\nஇந்தமுறை மழை இருக்கும் என்று எண்ணி மழைச்சட்டையும் குடையும் எல்லாம் கொண்டுவந்திருந்தோம். ஆனால் மழை இல்லை. இந்தமுறை தென்மேற்குப்பருவமழை மிகமிககுறைவு என்றார்கள். ஆகவே பருப்பு தானிய உற்பத்தி மிகக்குறையும் பொருளியல் சரிவு நிகழும் என்றார்கள். மலர்வெளியிலேயே மலர்கள் அதிகமிருக்காது என்று இணையத்தில் வாசித்தோம். ஆனால் பருவமழைக்குப் பிந்தைய காலம் என்பதனால் எங்கும் பசுமை நிறைந்திருந்தது.\nஐந்து மணிக்கு சதாராவுக்கு முன்னரே திரும்பி கிராமச்சாலைகளில் பயணம் செய்து மலர்வெளிக்கு வந்து சேர்ந்தோம். விடுதியில் பைகளை வைத்துவிட்டு மலர்வெளிக்குச் சென்றோம். மேகங்கள் அதிகம் இல்லாததனால் நல்ல வெளிச்சம் இருந்தது. மலர்வெளி சஹ்யாத்ரி மலையின் உச்சி. கடினமான சேற்றுப்பாறை அடியில் இருப்பதனால் மரங்கள் முளைக்கமுடியாது. ஆகவே புல்லும் மலர்ச்செடிகளும் மண்டிய பெரிய சமவெளியாக உள்ளது இது. பலவகையிலும் வாகமண் புல்வெளியை நினைவூட்டியது.\nநான்குபக்கமும் வானம் சரிந்திருக்க மண் முழுக்கமுழுக்க பூத்த புல்லாலும் சிறிய செடிகளாலும் மூடப்பட்டிருந்தது. வெண்ணிறமான சிறிய பூக்கள். புல்வெளிக்குள் மக்கள் நடமாடாமல் இருப்பதற்காக யுன��ஸ்கோ உதவியுடன் சிமிட்டி தூண்களை நாட்டி வேலியிட்டிருக்கிறார்கள். உள்ளே நடக்க பாதை உள்ளது. உள்ளே சென்றபின் புல்வெளிக்குள் நுழையமுடியும். புல்வெளிக்குள் செல்வது அளிக்கும் விடுதலை உணர்வு தனித்துவம் மிக்கது. அது காட்டில் அமைவதில்லை. நம்மை அறியாமலேயே பறக்க விழைவது போல கைகளை விரித்துக்கொண்டிருப்போம்.\nசிறிய பறவைகள் புல்லுக்குள் அமர்ந்தும் எழுந்தும் சிறகடித்தன. வானில் சிறகசையாமல் நிற்கும் பருந்துகள் கட்டித்தொங்கவிடப்பட்டவை போல மிதந்தன. புல் பச்சை வண்ணம். ஆனால் பச்சை என ஒரு வண்ணம் இல்லை. அது வண்ணங்களின் தொகை. பலவகையான பச்சைகளால் ஆன ஓவியம் அந்தக்காட்சி. இத்தகைய இயற்கைகாட்சிகளில் மனம் கொள்ளும் உணர்வு என்ன என்பது நோக்க நோக்க ஆச்சரியமானது. மனம் குவிவதில்லை. சிதறிப்பரக்கிறது. ஒரு முனை ஆன்மீகமான ஓர் இன்பத்தில் திளைக்கிறது. அது சொல்லற்றது. மறுமுனை அன்றாட எண்ணங்களை அளைகிறது. சொற்களைப் பெருக்கிக்கொள்கிறது\n‘வால் கண்ணெழுதிய மகர நிலாவில் மாம்பூ மணம் ஒழுகீ’ என்ற பாட்டு எனக்குள் நிறைந்திருந்தது. மீண்டும் மீண்டும் அந்த பாடல். ஆனந்த பைரவி ராகம். மறுபக்கம் மனம் பிசினில் சிக்கியதுபோல அசைவற்றிருந்தது. சோம்பல். தூக்கம். தனிமை. அல்லது இன்மையின் ஒரு விளிம்பு நிலை. வானில் செக்கச்சிவந்த பெரிய சூரியன் முகில்குவையில் இருந்து உருகிச் சொட்டி கீழே அமிழ்ந்தது. நிறம் மாறிக்கொண்டே இருந்தது புல்வெளி. அதன்மேல் ஒரு நீலவண்ணத்திரை விழுந்து மூடுவது போல. மிக அப்பால் பச்சைக்காடு இருண்டு அமிழத்தொடங்கியது\nஇரவில் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியம் ஆன்மிகம் பற்றி. இரண்டிலும் தனித்தன்மையும் அர்ப்பணிப்பும் எவ்வகையில் பங்களிப்பாற்றுகின்றன என்பதைப்பற்றி. அர்ப்பணிப்பு இன்றி கல்வி இல்லை. தனித்தன்மை இல்லாமல் சிந்தனை இல்லை. இரண்டும் ஒரு சரியான கலவையில் அமையவேண்டியிருக்கிறது. இத்தகைய சிந்தனைகளுக்கும் இந்த இடத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பது தனியாகச் சிந்திக்கவேண்டிய விஷயம்.\nசஹ்யமலை மலர்களைத் தேடி – 3\nசஹ்யமலை மலர்களைத்தேடி – 1\nஅருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்\nTags: சதாரா, சஹ்யமலை மலர்களைத்தேடி...2, சஹ்யாத்ரி மலை, பெல்காம், ஹூப்ளி\n‘வெ��்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 17\nகொரியர் தபால் ஓர் அறிவிப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/119336", "date_download": "2018-10-16T08:12:34Z", "digest": "sha1:DK4A57HZRV7RPAUKSFHLS776IK6WXBT2", "length": 6472, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "இனி செவ்வாய்கிழமைகளில் தேசிய மிருகக்காட்சி சாலை செயல்படாது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு இனி செவ்வாய்கிழமைகளில் தேசிய மிருகக்காட்சி சாலை செயல்படாது\nஇனி செவ்வாய்கிழமைகளில் தேசிய மிருகக்காட்சி சாலை செயல்படாது\nகோலாலம்பூர் – இம்மாதத்தில் இருந்து இனி வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தேசிய மிருகக்காட்சி சாலை (Zoo Negara) மூடப்படும் என்று அதன் துணைத்தலைவர் ரோஸ்லி @ ரஹ்மாட் அ���்மட் லானா தெரிவித்துள்ளார்.\nகடந்த 52 ஆண்டுகாலமாக, வாரத்தில் எல்லா நாட்களும் செயல்பட்டு வந்த தேசிய மிருகக்காட்சி சாலை, முதல் முறையாக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக ரோஸ்லி தெரிவித்துள்ளார்.\nமிருகக்காட்சி சாலையையும், கூண்டுகளையும் சுத்தம் செய்ய இந்த விடுமுறை நாள் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த வியாழக்கிழமை சுமத்ராவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுனாமி என்ற மனிதக்குரங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ரோஸ்லி, “குறைவான ஊழியர்கள் காரணமாக இந்த வார விடுமுறை அவசியமாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nஎனினும், செவ்வாய்கிழமை பொதுவிடுமுறை அல்லது பள்ளி விடுமுறை நாளாக இருக்கும் பட்சத்தில் அன்று மிருகக்காட்சி சாலை செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious article“இந்திராவைப் போல் நீங்களும் உங்களது குழந்தைகளை இழக்க நேரிடலாம்” – சரவணன் எச்சரிக்கை\nNext articleமனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் பாடகருக்கு இந்தியக் குடியுரிமை\nதேசிய மிருகக்காட்சி சாலை: இரண்டாவது குட்டியை ஈன்றது பாண்டா\nமிருகக்காட்சி சாலை: டிசம்பரில் பிறந்த மலேசியர்களுக்கு இலவச நுழைவு\nபாண்டா குட்டிக்காக சீனாவிற்கு 2.54 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறது அரசு\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Podhuvaaga-En-Manasu-Thangam-Cinema-Film-Movie-Song-Lyrics-Singakutti-naanthaandi/15285", "date_download": "2018-10-16T07:27:58Z", "digest": "sha1:QLW2AD4M3QSJODEUH4U5AQ7GPJAY2V5E", "length": 14575, "nlines": 177, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Podhuvaaga En Manasu Thangam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Singakutti naanthaandi Song", "raw_content": "\nSingakutti naanthaandi Song சிங்கக்குட்டி நான்தான்டி\nActor நடிகர் : Udhayanidhi Stalin, Parthiban, Soori உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி\nActress நடிகை : Nivetha Pethuraj நிவேதா பெத்துராஜ்\nLyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி\nMusic Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்\nSingakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி\nAmmani nee munney அம்மனி நீ முன்னே\nPachi parandhiruchi பச்சி பறந்தி���ுச்சி\nSummaa irukkuradhu eesi சும்மா இருக்குறது ஈசி\nEnnaannu solveno என்னான்னு சொல்வேனோ\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ தனே தனே தனே தானேனா\nதனே தனே தனே தானேனா\nசொல்ல சொல்ல கேட்காம வந்து\nஎன்ன கலந்து தான் செவக்கனும்\nவா வட்டாம ஆ ஆ………\nபெ சிங்கக்குட்டி நீதானே ஒன்ன\nசொல்ல சொல்ல கேட்காம வந்து\nஅடங்கி நீ நடக்கனும் ஆட்டம் போடாம\nஒன்னக் கலந்து நான் செவக்கனும்\nஇல போட்டும் பசியானேன் நீ ஊட்டாம……\nஆ கண்ண வச்சி நீ தான் என்ன கத்திரிக்கப்போற\nபெ மந்திரிச்ச ஆடா உயிர் சுத்துன சேர\nஆ அச்ச வெல்லப்பேச்சில் நீதான்\nஆ நீ வர மாறுது பாத\nஉச்சு மூட மோதுது போத\nபெ சிங்கக்குட்டி சங்கக்குட்டி எங்கேயோ\nஆ சிங்கக்குட்டி நான் தான்டி\nபெ ஒன்ன செல்லங்கொஞ்ச வாறேனே\nஆ சொல்ல சொல்ல கேட்காம\nபெ அ���்ள அள்ள கூடும்\nஆ ஒட்டு மொத்தமாக தர ஒன்னும் இல்ல கேள்வி\nபெ சொத்து பத்து ஏதும் வேணாம்\nஆ பத்து சென்மம் போதாதம்மா\nபெ கோடியிலே ஒரு ஆடு\nமஞ்சத்தாளிய நீ இடும் நாளு திருநாளு (சிங்கக்குட்டி)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_7.html", "date_download": "2018-10-16T07:47:07Z", "digest": "sha1:KKFLWAOLQOA5DVOMUAS7KPTBBTS3HPOH", "length": 38478, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிங்களவர் போன்று முஸ்லிம்களும், பொறுமையாக இருக்க வேண்டும் - மஹிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிங்களவர் போன்று முஸ்லிம்களும், பொறுமையாக இருக்க வேண்டும் - மஹிந்த\nசிங்கள மக்கள் பொறுமையாக இருப்பதை போல் முஸ்லிம் மக்களும் பொறுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்,நாட்டில் ஏற்பட்டுள்ள இனங்களுக்கிடையேயான அசாதாரண சூழ்நிலைக்கு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை தான், நான் செய்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇன்று -09- வெள்ளிக்கிழமை காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, சர்வ மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nமுஸ்லிம் மக்கள் என்னிடம் வேண்டிக்கொண்ட தன் அடிப்படையில் தான் இந்த கலந்துரையாடலில் நான் கலந்துகொண்டேன் என தெரிவித்த அவர் ஒரு மத்தியஸ்தராகவே இங்கு நான் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அமைதியுடனும், பொறுமையுடனும் அனைத்து மக்களும் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவன் தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம்.இரண்டு முறை ஜனாதிபதி தொழிலை செய்த பிறகு ஒழுங்கா மரியாதையோடு வீட்டில் இருந்து இருந்த இப்படி எல்லாம் பிரச்சினை வந்து இருக்காது.இவன் திரும்ப ஜனாதிபதியாக வேண்டும் என்ற காரணத்தால் தான் பாதி பேர் இவன் பக்கம் மற்ற பாதிமார் மறுபக்கம் இருந்து போராடுகின்றார்கள்.\nநடைபெற்று முடிந்த கலவரத்தின்போது யாரு பொறுமையாக இருந்த முஸ்லிம்களாகிய நாங்க தானே ஏன் மகிந்தா தலைகீழாகா பேசுகிறாய் \nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல���போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஜனாதிபதி பற்றிய முக்கிய, தகவல்கள் கசிந்தன - துரித விசாரணைக்கு உத்தரவு\nஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-10-16T08:28:09Z", "digest": "sha1:VYE3QJIKHG2K25FIW3SOQPITH77VCXXD", "length": 4542, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மாத்திரத்தில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மாத்திரத்தில் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (பெயரெச்சத்தை அடுத்து வரும்போது) ‘(ஒரு செயல் நிகழ்ந்த) மறுகணத்தில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘உட��்’.\n‘நீ கேட்ட மாத்திரத்தில் பணம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி\n‘இயந்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் ‘இது அடிக்கடி பழுதடைந்துவிடுமே’ என்று கூறினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hasini-killer-dhasvanth-appears-chengalpattu-court-306774.html", "date_download": "2018-10-16T08:32:42Z", "digest": "sha1:BHM65DIIM2Z2EFSIM7LWEHINXO5GOWAN", "length": 16057, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுமி ஹாசினியையும், தாய் சரளாவையும் நான் கொல்லவில்லை- தஷ்வந்த் பரபரப்பு | Hasini killer dhasvanth appears in Chengalpattu court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிறுமி ஹாசினியையும், தாய் சரளாவையும் நான் கொல்லவில்லை- தஷ்வந்த் பரபரப்பு\nசிறுமி ஹாசினியையும், தாய் சரளாவையும் நான் கொல்லவில்லை- தஷ்வந்த் பரபரப்பு\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்\nசென்னை: சிறுமியையும், தனது தாயையும் தான் கொலை செய்யவில்லை என்றும், செய்தியாளர் சந்திப்புக்கு அனுமதி கொடுத்தால் முழு விவரமும் அளிக்க தயார் என்றும் தஷ்வந்த் தெரிவித்துள்ளார்.\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஹாசினியையும், தனது தாயையும் தான் கொல்லவில்லை என்று கூறியுள்ளார்.\nகடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித��துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகுண்டர் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயை கொன்று விட்டு தப்பினார். மும்பையில் கைது செய்யப்பட்டான். விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட தஷ்வந்த், போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தாயை கொன்றது ஏன் என்றும், பணம் கொடுக்காவிட்டால் தந்தையை கொல்ல முடிவெடுத்ததாகவும் கூறினார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தஷ்வந்த் கடந்த 13ஆம் தேதியன்று செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஅப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் தஷ்வந்த் மீது சராமரியாக தாக்குதல் நடத்தினர். செருப்புகளையும் வீசினர். சிறுமியை கொன்று விட்டு அம்மாவையும் கொன்றவனை உயிரோடு விடக்கூடாது என்று கூறிக்கொண்டே அடித்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக தஷ்வந்த் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇந்நிலையில் தஷ்வந்தை விசாரணைக்காக அழைத்து வந்த மாங்காடு போலீஸார், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது 10 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 35 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 29ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜர்படுத்த நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட தஷ்வந்தை பத்திரிகையாளர்கள் படம் எடுத்தனர். அப்போது தனது தாய் கொலை தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் பேச முயன்றார். அந்தச் சமயத்தில் பாதுகாப்புக்கு வந்த போலீஸார் அவரைத் தடுத்தனர். இதனால் போலீஸாரிடம் தஷ்வந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸார் வேகவேகமாக அங்கிருந்து வேன் மூலம் தஷ்வந்தை அழைத்துச் சென்றனர்.\nஇதனிடையே இன்று தஷ்வந்த் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஹாசினியையும், தனது தாயையும் தான் கொல்லவில்லை என்று கூறினார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தஷ்வந்த்,செய்தியாளர் சந்திப்புக்கு அனுமதி கொடுத்தால் முழு விவரமும் அளிக்க தயார் என்று கூறினார். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த், தன் மீதான குற்றச்சாட்டை திடீரென மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nhasini murder dhashvanth chennai ஹாசினி கொலை தஷ்வந்த் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/02/blog-post_7369.html", "date_download": "2018-10-16T08:10:45Z", "digest": "sha1:C6MIYESPSJ5W57BHCY7HNWOR3C7IGCTK", "length": 5011, "nlines": 33, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்து சகோதரியை கற்பழித்த பள்ளி மாணவன்", "raw_content": "\nவீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்து சகோதரியை கற்பழித்த பள்ளி மாணவன்\nஇங்கிலாந்து நாட்டில் வீடியோ கேம்ஸ் விளையாட்டில் பார்த்த காட்சிகளை செயல்படுத்த நினைத்து தனது 8 வயது சகோதரியை 13 வயது பள்ளி மாணவன் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.\nஎக்ஸ் பாக்ஸ் இணையதளத்தின் வீடியோ கேம்ஸ் காட்சிகளை பார்த்த பின்பு அதனை நடைமுறைப்படுத்தி பார்க்க விரும்பியுள்ளான்.அதற்காக தனது சகோதரியை தேர்வு செய்தான். ஏனென்றால் அவள் மிக குறைந்த வயதுடையவள். மேலும், நடந்ததை மீண்டும் நினைவில் வைத்திருக்கமாட்டாள் என கருதியதாக அவன் கூறியுள்ளான்.\nஇதனை அடுத்து பிளாக்பர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் அவனை ஆஜர்படுத்தினர். அங்கு சகோதரியை தவறான நடத்தைக்கு பயன்படுத்தியதையும், கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதையும் சிறுவன் ஒப்பு கொண்டான்.இதனை அடுத்து, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\nஅவன் தனது உறவினர்களுடன் அனுப்பப்பட்டான். எனினும், சகோதரியிடம் இருந்து தனித்து வைக்கப்பட்டு உள்ளான். இந்த சம்பவத்தை அடுத்து அந்நாட்டு அரசு, 2014ம் ஆண்டு இறுதிக்குள், வீடியோ கேம்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் உட்பட இன்டெர்நெட் கருவிகள் கொண்டு வயதுக்கு வந்தோர் பார்க்கும் காட்சிகளை பார்ப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.\nசிறுவன் பயன்படுத்திய எக்ஸ் பாக்ஸ் இணையதளத்தின் அதிகாரிகள் கூறும்போது, இதுபோன்ற காட்சிகளை பெற்றோர் அனுமதியுடன் பார்க்கும் வகையில் தடுப்பு முறைகளை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniya-inbaa.blogspot.com/2006/09/blog-post.html", "date_download": "2018-10-16T08:01:15Z", "digest": "sha1:Y5ATMM64MFOIAZ4DOS7WCJ6UHJKAZBFB", "length": 2800, "nlines": 66, "source_domain": "iniya-inbaa.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தூண்டுகோல்", "raw_content": "திரட்டிகள்: தமிழ்மணம் | தேன்கூடு | தமிழ்ப் பதிவுகள்\nதேடி சோறு நிதம் தின்று - பல\nசின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பம் மிக உழன்று - பிறர்\nவாட பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரை எனப் பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரை போல - நான்\nவருகைக்கு நன்றி சிறில் ... தொடர்ந்து உங்கள் கருத்துக்களை அளிக்க வேண்டுகிறேன்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nப்ளாக்கர் (எ) வோர்ட்பிரஸ் - ஒப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-16T08:58:05Z", "digest": "sha1:JTY5OUYV3ZD6JAZAJTJGIR5PDI2OZHO7", "length": 8439, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "புறநிலை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on November 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 5.நாட்டு மக்கள் வாழ்த்தினார்கள் உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப, 35 இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும், வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும்,கணக்கியல் வினைஞரும், 40 தரும வினைஞரும்,தந்திர வினைஞரும், மண்டிணி ஞாலம் ஆள்வோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaalkot kathai, silappathikaram, அரவு, அரவுத்தலை, அரைசு, அவையம், ஆர், உரவு, எண்பே ராயம், எண்பேராயம், எருத்தின், எருத்து, ஐம்பெருங் குழு, ஓங்கிய, கணக்கியல் வினைஞர், கரணத்தின் திரள்கள், கரும வினைஞர், களிற்று, கால்கோட் காதை, காவிதியர், கிளைச்சுற்றம், குதிரை ஊர்வோர், கோட்டம், சிலப்பதிகாரம், ஞாலம், தந்திர வினைஞர், தரும வினைஞர், தானை, தீர், நகரி மாக்கள், நிரயம், நிரை, நிரைமணி, படைத்தலைவர், பனிப்ப, பிண்டம், ��ுகுதர, புரிசை, புரை, புரைதீர், புறநிலை, புறநிலைக் கோட்டம், பொருநர், போந்தை, மண்டிணி, மறமிகு, மறம், யானை ஊர்வோர், வஞ்சிக் காண்டம், வாய்க்கடை காப்போர், விரவு, வெம்பரி, வேந்தர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nபுகார்க் காண்டம் -வேனிற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on November 3, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n3.மாதவி மயங்கினாள் வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி, இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச், செம்பகை,ஆர்ப்பே,கூடம்,அதிர்வே, வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30 பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி இணை,கிளை,பகை,நட்பு என்று இந்நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கி, குரல்வாய்,இளிவாய்க் கேட்டனள்,அன்றியும்; 35 வரன்முறை மருங்கின் ஐந்தினும்,ஏழினும், உழைமுதல் ஆகவும்,உழைஈறு ஆகவும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகநிலை, அதிர்வு, அருகியல், ஆர்ப்பு, இணை, கிளை, குறிநிலை, கூடம், சமம், செம்பகை, நட்பு, பகை, பதாகை, புகார்க் காண்டம், புறநிலை, பெருகியல், மாடகம், மெலிவு, வலிவு, வேனிற் காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/26/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0-1037400.html", "date_download": "2018-10-16T08:09:56Z", "digest": "sha1:SGWP3XJ2RBZQNGFCADF7WEXHUBGYBFZX", "length": 8861, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "சீர்காழி சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசீர்காழி சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா\nBy சீர்காழி | Published on : 26th December 2014 12:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசீர்காழியில் உள்ள சிறுவ��் பூங்கா பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசீர்காழி தேர் தெற்கு வீதியில் நகராட்சி மகாத்மாகாந்தி சிறுவர் பூங்கா உள்ளது.\nஇந்த பூங்காவில் சிறுவர்களுக்கான சறுக்குமரம், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அழகிய செயற்கை நீரூற்றுகள், நடைபாதைகள் ஆகியவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப்பட்டன.\nமேலும், பூங்காவின் உள்ளே பழமையான கரிக்குளம் உள்ளது.\nஇந்தக் குளத்தைச் சுற்றி நடைபாதைகள் அமைக்கப்பட்டதால் நடைபயிற்சி செய்பவர்கள், இயற்கை அழகை ரசித்தவாறு நடைபயிற்சி மேற்கொள்ள பூங்காவுக்கு அதிகம் வரத் தொடங்கினர்.\nசீர்காழியில் வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் சிறுவர் பூங்காவுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தினந்தோறும் மாலை நேரங்களிலும், விடுமுறை நாள்களிலும்அழைத்துக்கொண்டு வந்தனர்.\nநாளடைவில் நகராட்சி நிர்வாகம் காந்தி சிறுவர் பூங்காவை பராமரிப்பதில் முனைப்புக் காட்டாததால் பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான சறுக்குமரங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nடைல்ஸ் ஒட்டப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகளும் சேதமடைந்துள்ளன.\nகடந்த ஆண்டு வீசிய புயல் காற்றின்போது விழுந்த மரங்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ளது. மேலும், பூங்காவில் உள்ள புல் தரைகள் செடி, கொடிகள் படர்ந்து காடுபோல் உள்ளன.\nபொதுமக்களின் வருகை குறைந்துவிட்டதால் காந்தி பூங்காவுக்கு தனிமையை விரும்பி வரும் காதலர்களின் வருகை அதிகரித்துவிட்டது.\nஎனவே, சீர்காழி நகராட்சி நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து மகாத்மாகாந்தி பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/04/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2626747.html", "date_download": "2018-10-16T07:22:18Z", "digest": "sha1:JBXNMHPQZQTP6QMOH2JTPN3ZPS7RQG25", "length": 7755, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கதர் ஆடை அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகதர் ஆடை அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nBy DIN | Published on : 04th January 2017 06:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும், தமிழர்களின் பாரம்பரிய கதர் ஆடை அணிய வலியுறுத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபுனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார். மைக்ரோபாயிண்ட் தொழிற்பயிற்சி நிலைய நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழர்களின் பாரம்பரிய கதர் ஆடை அணிய வலியுறுத்தியும், பள்ளி மாணவர்கள் கதராடை அணிந்து நெசவுத் தொழிலை ஊக்குவிக்க வலியுறுத்தியும் பேசினார். பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nநிகழ்ச்சியில், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ராணுவவீரர் சங்கிலிப்பாண்டியன், சீடு அறக்கட்டளையைச் சேர்ந்த கற்பகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புனித ஓம் பள்ளித் தாளாளர் உஷாராணி வரவேற்றார். புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத��தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhayogi.in/2018/08/blog-post_21.html", "date_download": "2018-10-16T08:33:16Z", "digest": "sha1:A6I6VZVVGF6QCFS4TCZR3HVHIYZCTG5M", "length": 6511, "nlines": 63, "source_domain": "www.siddhayogi.in", "title": "மூளையின் நான்குவித அலைகள் - siddhargal | siddhargal ulagam", "raw_content": "\nHome esp in tamil மூளையின் நான்குவித அலைகள்\nneelakandan t முற்பகல் 6:40 0 கருத்துகள்\nமூளையில் இருந்து நான்கு விதமான அலைகள் வெளியேறுகின்றன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள் அந்த நான்கு வித முக்கியமான அலைகள் ஆல்பா பீட்டா தீட்டா டெல்டா என்று அழைக்கின்றனர்.\nமூளை பீட்டா நிலையில் செயல்படும் போது\nநாம் வேகமாக எதையும் செய்யும் போதும் செயல்படும்போதும் கோபப்படும் போதும் நாம் பீட்டா அலைவரிசையில் செயல்படுகின்றோம்\nஇதன் வேகம் 13 சைக்கிள் என்ற வேகத்தில் வெளியேறுகிறது.\nமூளையில் டெல்டா அலைகள் வெளியிடும்போது\nஇந்த மின் அலைகள் மிகவும் மெதுவாக செயல்படக்கூடியது. இதன் வேகம் நாலு சைக்கிளுக்கு குறைவாக இருக்கும் இந்த நிலையில் ஒருவர் இருக்கும்போது அவர் மனம் ஆனது மிகவும் ஆற்றல் உடையதாகவும் எதையும் கிரகிக்கும் திறன் உடைய நிலையிலும் இருக்கும்.\nஇந்த நிலையில் உள்ளவர்கள் ஐந்து புலன்களையும் வென்றவர்களாக இருப்பார்கள்.\nஇந்த நிலையில் எட்டுவிதமான சித்திகளையும் நாம் விரும்பினால் அடைய முடியும்.\nமூளையானது Theta அலைகளை வெளிப்படுத்தும் போது\nஆல்பா அலை விட குறைந்த குறைவான சைக்கிள் உள்ள அலை theta waves என்று அழைக்கப்படுகிறது.\nநாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நாம் உணர்வுகள் இல்லாது இருக்கும் நிலையில் மூளையானது இந்த அலைகளை வெளியேற்றுகிறது.\nஇது 4 முதல் 7 சைக்கிள் என்ற கணக்கில் வெளியேறுகிறது\nமூளை வெளியிடும் alpha அலைகள்\nமனம் அமைதியாக இருக்கும் போது ஆல்பா நிலை தோன்றுகிறது\nதூங்கும் போது அமைதியாக தெரிந்தாலும் இந்த நிலை ஏற்படுவதில்லை.\nஆனால் தியானத்தின் போது ஏற்படும் இந்த அலைவரிசையில் துடிப்பு 8 முதல் 13 சைக்கிள் வரை இருக்கும்.\nஇந்த அலைவரிசை பெரிதாகவும் வேகம் மெதுவாகவும் இருக்கும் இந்த நிலையில் மனதில் நிலையானது ஒரு பரவச உணர்வினை பெறுகிறது உள் மனம் திறந்து நமக்கு புரியாததை புரிய வைக்கிறது.\nஆல்பா நிலையில் இருதயமானது மிகவ���ம் மெதுவாக துடிக்கிறது இதனால் நரம்புகள் ஓய்வு நிலையில் இருக்கிறது.\nஇந்த ஆல்பா லெவலில் இருந்து தியானம் பழகி விட்டால் அவர்களுக்கு எதிர்காலத்தைறியும் ஞானம் கிடைக்கும்.\nமூன்றாவது கண் esp in tamil\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nஅகத்தியர் அட்டமா சித்திகள் சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் டெலிபதி\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/126847-survey-about-jayalaithaa-biopic.html", "date_download": "2018-10-16T08:16:10Z", "digest": "sha1:HEOKXFRIH76FCASLZYIPMBDX76YNHEK6", "length": 20159, "nlines": 381, "source_domain": "cinema.vikatan.com", "title": "நயன்தாரா, சமந்தா, நித்யா மேனன்... ஜெயலலிதா பயோபிக்கில் யார்..? #VikatanSurvey | Survey about jayalaithaa biopic", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:29 (05/06/2018)\nநயன்தாரா, சமந்தா, நித்யா மேனன்... ஜெயலலிதா பயோபிக்கில் யார்..\nஜெயலலிதாவின் பயோபிக் எடுத்தால் அதில் ஜெயலலிதாவாக யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.\n`மகாநடி’, `நடிகையர் திலகம்’ என்ற பெயர்களில் நடிகை சாவித்திரியின் பயோபிக் வெளியானதும், அதில் சாவித்திரியாகவே கீர்த்தி சுரேஷ் மாறியிருந்ததும் அனைவருக்கும் தெரியும். அதுவரை கீர்த்தி சுரேஷின் முகபாவனைகளை வைத்து மீம்ஸ் போட்டவர்கள், இந்தப் படத்துக்குப் பிறகு கீர்த்தியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். பலருக்கு இந்தப் படம் பிடித்திருந்தாலும், `சாவித்திரியின் வாழ்க்கையைச் சரியாகக் காட்சிப்படுத்தவில்லை', `எம்.ஜி.ஆர், சிவாஜி, சந்திரபாபு பகுதிகள் இல்லை', `ஜெமினி கணேசனை நெகட்டிவாகக் காட்சிப்படுத்திவிட்டார்கள்' எனச் சில குறைகளை இந்தப் படத்தின்மேல் வைத்தார்கள். எது எப்படி இருந்தாலும் சாவித்திரியின் பயோபிக் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது. சாவித்திரியின் பயோபிக் பார்த்த பலருக்கும், `ஜெயலலிதா பயோபிக் வந்தால் எப்படி இருக்கும்’ என்று நினைத்துப் பார்த்திருப்பார்கள்.\nஅப்படி ஜெயலலிதாவின் பயோபிக் எடுத்தால் அதில் ஜெயலலிதாவாக யார் நடித்தா��் பொருத்தமாக இருக்கும். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\nவிஜய் அவார்ட்ஸ் 2018... வந்தவர்கள் யார்... வின்னர்கள் யார்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://developer.mozilla.org/ta/docs/Mozilla/Persona", "date_download": "2018-10-16T09:12:18Z", "digest": "sha1:5TTO34AV22PBV4CICGZ5OOOVYQXOKXTD", "length": 8574, "nlines": 178, "source_domain": "developer.mozilla.org", "title": "பெர்ஸோனா - Mozilla | MDN", "raw_content": "\nவலை உருவாக்கம் பற்றி அறியுங்கள்\nவலை உருவாக்க உதவியைப் பெறுக\nமோசில்லா பெர்ஸோனாஎன்பது வலையில் அனைத்து உலாவிகளிலும் எளிமையாகச் செயல்படும் உள்நுழைவுதளமாகும் .It works on all major browsers, and you can get started today.\nஆவண குறிச்சொற்கள் மற்றும் பங்களிப்பாளர்கள்\nஇந்த பக்கத்திற்கு பங்களிப்பாளர்கள்: teoli, Denesh\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: teoli, 9 மே, 2015, முற்பகல் 3:05:07\nஇந்த நேரத்தில் செய்திமடல் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.\nஇந்த தனியுரிமைக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளபடி, எனது தகவலை மோசில்லாவுடன் கையாளுகிறேன்.\n உங்கள் சந்தாவை உறுதிப்படுத்த உங்கள் இன்பாக்ஸை சரிபார்க்கவும்.\nவலை உருவாக்கம் பற்றி அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_690.html", "date_download": "2018-10-16T07:28:44Z", "digest": "sha1:PNY2CSLSGZO6O2EODFAXMESSP4BAQQ44", "length": 8204, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரேரணைக்கு சுதந்திர கட்சியால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரேரணைக்கு சுதந்திர கட்சியால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது\nபிரேரணைக்கு சுதந்திர கட்சியால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனன கூறினார்.\nஇன்று கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.\nமத்திய வங்கியின் திருட்டு தொடர்பாக கண்டறிந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் குழுகுழு ஒன்று நியமிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 15 பரிந்துரைகளில் 13 விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇதன் காரணத்தால் அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்றும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரு���் 02ம் திகதி அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.\nஅதேவேளை கட்சி எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மனச்சாட்சிக்கு அமைவாக தமது நிலைப்பாட்டை வௌிப்படுத்தும் உரிமை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇணக்கப்பாட்டு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமாயின் நாட்டுக்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறில்லாவிட்டால் ஏப்ரல் மாதம் 04ம் திகதி இரவு 09.00 மணியாகும் போது இந்த இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mnpea.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=180:prime-minister-on-an-official-visit-to-australia-si&catid=9&Itemid=112&lang=ta", "date_download": "2018-10-16T08:45:13Z", "digest": "sha1:F6Y6SVPD5M42664KSMHTR2XKDXNG4TOZ", "length": 4164, "nlines": 75, "source_domain": "mnpea.gov.lk", "title": "பிரதமர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம்", "raw_content": "\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று அவுஸ்திரேலியா பயணமானார். மெல்போர்ன் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் அவர்களை விக்டோரியா மாநிலத்தின் பிரதமர் டெனியல் அன்ட்ரூஸ் மற்றும் இலங்க��க்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்சஸன் ஆகியோர் வரவேற்றனர்.\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2018 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு .\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2012/06/thiagarajan.html", "date_download": "2018-10-16T07:35:58Z", "digest": "sha1:FPYPJNT62MHVFEPVI535RNMUJXAPEEK7", "length": 14721, "nlines": 270, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "A. Thiagarajan", "raw_content": "\nமராத்திய மொழியில் ஹைக்கூ (2)\nதிருமதி சிரிஷ் பை அவர்களை அவரது சிவாஜி பார்க் இல்லத்தில் ஹைஜின் பூஜா மலுஷ்டே அவர்களுடன் ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தேன்.\nபூஜாமலுஷ்டே விற்கு நன்றி - இந்த சந்திப்பிற்கும் , உரையாடலில் பல இடங்களில் பை அவர்களுக்காக இக்விவலேன்ட் ஆங்கில வார்த்தைகளை உடனுக்கு உடன் எனக்குச் சொல்லியும் உதவியதற்கு.\nஹைக்கூ என்பது கவிதை அல்ல ; அது ஒரு கவித்துவமான ஆச்சர்யப் படல் என்று ஆரம்பித்தார் சிரிஷ் பை.\nமூன்றுவரிப் பாடல்கள் எல்லாம் ஹைக்கூ ஆகி விட முடியாது.\nஹைக்கூ ஒரு சிந்தனைத் துளியோ அல்லது ஒரு உணர்வு மட்டுமோ அல்ல.\nஆரம்பத்தில் இயற்கை பற்றி மட்டுமே எழுதி வந்தார். அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் ஹைக்கூ மராத்திய மொழியில் அறிமுகப்படாது இருந்தது. ஹைக்கூ வை காய்கூஸ் ( மராத்திய மொழியில் எதற்காக என்று பொருள் வரும் ஏளனத்தில் ) என்றும், இ ஸ் ஸா என்ற மாபெரும் ஜப்பானிய ஹைஜீன் அவர்களை குஸ்ஸா ( கோபம் என்ற பொருளில்) என்றும் கேலி செய்து சந்தோஷப் பட்ட பெரிய மராத்திய கவிகளும் எழுத்தாளர்களும் சிரிஷ் பை அவர்களையும் என்ன எழுதுகிறாய் என்று ஏளனமாகக் கேட்டதுண்டு என்று நினைவு கூர்ந்தார் சிரிஷ் பை.\nசிரிஷ் பை ஒரு பெரிய பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பத்திரிகை ஆசிரியாராக வெகு காலம் பணி ஆற்றியவர். இவரது தந்தை ஒரு பெரிய பொதுநலவாதியாகவும், பத்திரிகையாளராகவும், பேச்சாளராகவும், கவியாகவும், மிகவும் மதிக்கப்பட்ட பிரபலமாகவும் இருந்தார். ஜனாதிபதி பரிசு பெற்ற நீண்ட நாள் ஓடி பெயர் பெற்ற ஷ்யாம்சி ஆச்சி என்ற படம் சிரிஷ் பையின் தந்தையார் தயாரித்ததே.\nதந்தையின் வழி எழுத்துலகில் வந்த சிரிஷ் பை தனக்கு ஹைக்கூ மூலம் பெயரும் புகழும் வந்த போது\nதந்தை இல்லாததை வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.\nமற்ற கவிதைகள் எழு���ுவதை தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டதாகவும் ஹைக்கூ மட்டுமே எழுதுவதாகவும் சொன்னார்.\nஜன்னலின் கதவில் அமர்ந்து கா கா என்று கரையும் அந்த சொற்களிலும் சோகம் இருப்பதை ஹைக்கூ காட்ட முடியும்.\nஒருவர் பூக்களை அவ்வளவு வேகமாகப் பறிக்கிறார் - அந்த வேகத்தில் ( வையலன்சில்) , பூக்களுடன் சில மொட்டுகளும் பறிக்கப் பட்டன. தற்போது நடக்கும் சிறு பெண்களின் கற்பழிப்பு தான் நினைவிற்கு வருகிறது. இதுவே ஹைக்கூ அல்லாமல் ஒரு கவிதையானால், இந்த விஷயத்தை வெகு ஓபனாகவே சொல்லியிருக்க முடியும் - என்கிறார் சிரிஷ் பை.\nவிஜய் டெண்டுல்கர் என்ற ஒரு பெரும் எழுத்தாளர் ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்பு புத்தகம் ஒன்றை தனக்கு அன்பளித்ததே தனது ஹைக்கூ பயணத்தின் ஆரம்பமாக ஆனது. \" அதை படித்து படித்து அதில் ஒரு பேரானந்தம் கண்டாதாகக் கூறுகிறார் பை. தானும் எழுத ஆசைப் பட்டு எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தான் எழுதியது எதுவும் ஹைகூவாகவே இல்லை என்று தனக்கே தெரிந்தது. கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு ஒரு நாள் தனியாக தோட்டத்தில் ஹைக்கூ எழுத வரவில்லையே என்று வருத்தத்தில் இருந்த போது, திடீரென அவரது முதல் ஹைக்கூ பிறந்தது என்கிறார் பை. மேலே சொன்ன காக்கை பற்றியதுவே அது.\nஅதன் பின்னர் ஹைக்கூ தானாகவே சரளமாகவே வந்தது என்கிறார். சுபாவமாகவே எந்த ஒரு அதீத உழைப்பு, முயற்சி இன்றி வந்தது ஹைகூக்கள்.\nஹைக்கூ என்பது கஷ்டப்பட்டு \"கம்போஸ்\" செய்யப் படுவது இல்லை. சொல்லாட்சி மிகவும் முக்கியமானது. எந்த சொற்களை எவ்வாறு எங்கு பிரயோகம் செய்கிறோம் என்பது ஒரு ஹைகூவை ஆக்கவோ அழிக்கவோ கூடும். எவ்வாறு முடிப்பது என்பதும் ஹைகூவில் க்ரிடிகள் ஆனா விஷயம்.\nஐம்பதுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள், பல விருதுகள், மராத்திய மாநிலத்தின் எல்லா இடங்களில் இருந்தும் ஹைக்கூ சொல்லவும், அது பற்றி பேசவும் முடிவில்லா அழைப்புகள்.\n83 வயதை எட்டிய சிரிஷ் பை வெளியில் அதிகம் செல்வதில்லை; ஹைக்கூ மட்டுமே எழுதிகிறார்.\nஹைக்கூ எழுத விரும்பும் ஆர்வலர்கட்கு அவர் சொல்வது-\nஜப்பானிய ஹைக்கூ நிறைய படியுங்கள்- ஸ்டடி செய்யுங்கள்.\nசாதாரண கவிதைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று உணருங்கள்.\nஇது இல்லாமல் ஹைக்கூ என்பது என்ன என்று தெரிந்து கொள்ளாமலே போய்விடுவீர்கள்.வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள். எழுத ஆரம்பியுங்கள்.அனாவசியமாக கூடுதலாக ஒரு வார்த்தை இல்லாமல் எழுதுங்கள். மீண்டும் எழுதுங்கள். எழுதிக்கொண்டே இருங்கள்.\nஇதோ சிரிஷ் பை எழுதிய சில ஹைக்கூ -\nமாலை சூரியன் மஞ்சளில் தொலைந்த மஞ்சள் பட்டாம் பூச்சி, நான் குனிந்த பார்த்த பொது, நிழலில் தென்பட்டது.\nவேகமாகச் செல்லும் கார் ஒன்றின் கண்ணாடியில் ( விண்ட்ஸ் க்ரீனில் ) ஒரு சிறிய பட்டாம்பூச்சி மெதுவாக உள்வந்து அமைதியாக உட்கார்ந்தது.\nஉடன் ஒரு பட்டாம் பூச்சியையும்\nதலை மேலே பட்டாம்பூச்சியின் சப்தம் அறியாமலே\nசூரிய ஒளியில் சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டிருக்கிறது.\nஅடுத்து பூஜா மலுஷ்டே ....\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nகொடை கடல் பார்க்கவும் அலைகளில் கால் நனைக்கவும் ஆ...\nதுருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்\nபன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்\nநான், பிரமிள், விசிறி சாமியார்.............17\nநான், பிரமிள், விசிறி சாமியார்.............16\nபந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு\nஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு ... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasaninvaasagam.blogspot.com/2013/11/blog-post_8804.html", "date_download": "2018-10-16T09:04:38Z", "digest": "sha1:A4MA3YNC3GQSAMOB5QMO4FQOO5YILLFV", "length": 7514, "nlines": 100, "source_domain": "vasaninvaasagam.blogspot.com", "title": "வாசனின் வாசகம் : தினம் ஒரு திருப்புகழ் - கண்டு அன்புற", "raw_content": "\nதினம் ஒரு திருப்புகழ் - கண்டு அன்புற\nதினம் ஒரு திருப்புகழ் - கண்டு அன்புற - நாள் - 12\nராகம் : மோஹனம் / கரஹரப்ரியா தாளம்:- ஆதி\nசந்ததம் பந்தத் ...... தொடராலே\nசஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே\nகந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்\nகண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ\nதந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே\nசங்கரன் பங்கிற் ...... சிவைபாலா\nசெந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா\nதென்பரங் குன்றிற் ...... பெருமாளே.\nஎப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே,துயரத்தால் சோர்ந்து திரியாமல், கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் , உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, யான்அன்பு கொள்வேனோ (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை மணம் செய்துகொண்டு சேர்பவனே, சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய், திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே, அழகிய திருப்பரங்குன்ற��ல் அமர்ந்த பெருமாளே.\nதொடரும் திருப்புகழ் ............. தொடர்ந்து வாருங்கள்\nLabels: தினமும் ஒரு திருப்புகழ்\nவசிஷ்ட பாரதி வம்சா வளி\nபொதுத் தகவல்கள் - அறிவோம் (204)\nகாஞ்சி மகா பெரியவா (61)\nதினமும் ஒரு திருப்புகழ் (53)\nசிவ வடிவங்கள் 64 (24)\nகறி வகைகள் (பொறியல்) (23)\nபழ மொழி அறிவோம் (21)\nநாம் அறிவோம் நட்சத்திர கோவில் 27 (16)\nதீபாவளி பட்ஷன வகைகள் (15)\nநொறுக்குத்தீனி (பட்ஷன வகைகள்) (13)\nவருந்துகிறோம் - மறைவிற்கு (7)\nவசிஷ்ட பாரதி வம்சா வளி (6)\nவத்தல் - வடாம் வகைகள் (4)\nகூட்டு பிரார்த்தனை செய்வோம் (1)\nகுஸ்கா சாதம் - குஷியான சாதம்\nகுஸ்கா சாதம் பெயரே ஒரு புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி , அதேதான் அதோட சுவையும் புதுமாதிரி தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு சாப...\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்\nபிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம் தேவையான காய்கள் :- காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு , பீன்ஸ் இந்...\nபுளியோதரை - ஐயங்கார் புளியோதரை\nபுளியோதரை (புளியிஞ்சாதம்) By:- Savithri Vasan புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில...\nநவ கிரகங்கள் சில தகவல்கள்\nநவ கிரகங்கள் சில தகவல்கள் நவக்ரக தேவதைகள் சூரியன் - சிவன் சந்திரன் - பார்வதி செவ்வாய் - முருகன் புதன் - திருமால்...\nஇடியாப்பம் - தேங்காய் பால்\nஇடியாப்பம் - தேங்காய் பால் தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 1/2 கிலோ தேங்காய் துருவல் - 1/2 கப் தேங்காய் (பால் செய்ய) - 1 தேங்காய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/blog-post_18.html", "date_download": "2018-10-16T07:25:22Z", "digest": "sha1:USSP2BDY2I2MQEFXFQVRAUWSAXE7U7ZZ", "length": 18832, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அருமையான மருத்துவ உதவி அமைப்புகள்!!!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nமுதலில் ஒரு அருமையான மருத்துவ சிகிச்சை பற்றியும் ஒரு மருத்துவத் தொண்டு பற்றியும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரு மாத இதழ்களில் இந்த விபரங்களைப்பற்றி படித்து அசந்து போன போது, இந்த விபரங்கள் நிறைய பேரைச் சென்றடைந்தால் அது எத்தனன பயனுள்ளதாக இருக்குமென்று தோன்றியதால் ஏற்பட்டதன் விளைவே இந்தப் பதிவு\nஇந்தியாவில் ஆண்டுக்கு 2.5 ���ட்சம் பேர்கள் சிறுநீரகப்பழுதினால் உயிரிழக்கிறார்கள். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை சிகிச்சைகள் அவசியம். ஆனால் அந்த சிகிச்சைக்கு வசதியில்லாமலேயே பலர் உயிரிழக்கிறார்கள். இத்தைககய மக்களுக்காக தொடங்கப்பட்டது தான்\nபல நல்ல உள்ளங்கள் சேர்ந்து 20 வருடங்களுக்கு முன்பு இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறர்கள். சிறுநீரகப்பழுதின் கடைசிக் கட்ட சிகிச்சை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. அதற்கு முந்தைய கட்டமான டயாலிஸிஸ் மனம், உடல் இரண்டையும் நோகடிக்கிற சிகிச்சை. வாரம் 2 அல்லது 3 தடவைகள் செய்ய வேண்டிய டயாலிஸிஸ் சிகிச்சையின் ஒரு முறை கட்டணமே ஆயிரம் முதல் 2500 வரை. இந்தத் தொண்டு நிறுவனம் தன் உறுப்பினர்களுக்கு அதை வெறும் 375 ரூபாயில் செய்து கொடுக்கிறது. மாதம் 2 டயாலிஸ்ஸை இலவசமாக செய்தும் தருகிறது. 6 டயாலிஸிஸ் மெஷின்களுடன் இது வரை ஒரு லட்சத்துக்கு மேல் டயாலிஸிஸ் செய்து முடித்திருக்கிறார்கள் இவர்கள். இவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் வரியே ' வருமுன் காப்போம்' என்பது தான் சாப்பாட்டில் உப்பின் அளவைக் குறைப்பது, துரித உணவுகளைத் தவிர்ப்பது, காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவைத் தொடர்வது, டாய்லட் தேவைகள் வரும்போது அதை அடக்கி வைப்பதை நிறுத்துவது, டென்ஷன் தவிர்ப்பது, உடற்பயிற்சியைக் கட்டாயமாகத் தொடர்வது-இவையெல்லாம் இவர்களின் தாரக மந்திரங்கள்\nஉள் நாட்டு நோயாளிகளுக்கு வழி காட்டுவது மட்டுமல்லாமல் வெளி நாட்டு வாழ் நோயாளிகளுக்கும் அவசர ஆலோசனைகள், உதவிகளைச் செய்கிறது இந்த நிறுவனம், அதுவும் கட்டணமில்லாமல்\nஇளைஞர்கள் சீனிவாசனும் கிருஷ்னகாயாவும் சப்தமில்லாமல் ஒரு அருமையான தொண்டை செய்து வருகிறார்கள்.\nஎங்கேயோ ஒரு விபத்து நடக்கிறதா, சம்பவம் நடக்கும் இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரேனும் துடித்துக்கொண்டிருகின்றார்களா-இவர்களை உடனேயே அழைத்தால் இவர்கள் அந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு நல்ல மருத்துவ மனையை உடனேயே பரிந்துரைக்கிறார்கள். இவர்கள் தருவது 24 மணி நேர சேவை என்பது மிகவும் பாராட்டத்தக்க அம்சம் ஆரம்பித்த மூன்றே மாதங்களில் 40 வெளி நாட்டு நோயாளிகளுக்கும் 120 உள் நாட்டு நோயாளிகளுக்கும் வழி காட்டி சாதனை படைத்திருக்கிறார்கள்.\nஉடல் நலம் பாதி��்கப்பட்டால் எந்த மருத்துவ மனைக்குச் செல்வது, எந்த மருத்துவரைப்பார்ப்பது, எத்தனை செலவாகும், சென்னை அல்லது வேறு ஒரு நகரில் நோயாலிகளைச் சேர்க்க யார் உதவி செய்வார், நீண்ட நாட்கள் தங்கி ச்கிச்சை பெற வேண்டி வந்தால் யார் உதவியை நாடுவது-இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலாக தங்கள் அமைப்பை பெருமையுடன் சொல்கிறது இந்த நிறுவனம் குழம்பியிருக்கும் நோயாளிக்கு சிக்கலைப் போக்கி நல்ல முடிவை வழிகாட்டுகிறது இந்த நிறுவனம் குழம்பியிருக்கும் நோயாளிக்கு சிக்கலைப் போக்கி நல்ல முடிவை வழிகாட்டுகிறது இந்த நிறுவனம் மருத்துவ மனைகளை அமைக்கவும் இவர்கள் ஆலோசனைகள் தருகிறார்கள். இந்த அமைப்பு ஒரு வரப்பிரசாதம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/balabhaskar-s-daughter-passed-away-car-accident-055995.html", "date_download": "2018-10-16T07:35:22Z", "digest": "sha1:AUHZNZTMT7OL6COALMK36I4R7NBV4MKW", "length": 12797, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விபத்து: திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் பலி: இசையமைப்பாளர், மனைவி கவலைக்கிடம் | Balabhaskar's daughter passed away in car accident - Tamil Filmibeat", "raw_content": "\n» விபத்து: திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் பலி: இசையமைப்பாளர், மனைவி கவலைக்கிடம்\nவிபத்து: திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் பலி: இசையமைப்பாளர், மனைவி கவலைக்கிடம்\nதிருச்சூர்: கேரளாவில் நடந்த கார் விபத்தில் இசையமைப்பாளர் பால பாஸ்கரின் 2 வயது மகள் பலியானார். பாஸ்கரும், மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ���ள்ளனர்.\nகேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாலபாஸ்கர். வயலின் இசை கலைஞரான அவர் படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். 17 வயதில் அவர் மாங்கல்ய பல்லாக்கு என்ற படத்திற்கு இசையமைத்தார்.\n12 வயதில் இருந்து அவர் மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்து வருகிறார்.\nபால பாஸ்கர் தனது மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வினியுடன் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றார். காரை டிரைவர் அர்ஜுன் ஓட்டினார். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிபுரத்தில் வந்தபோது விபத்துக்குள்ளானது.\nபால பாஸ்கர் குடும்பம் வந்த கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் குழந்தை தேஜஸ்வினி இறந்துவிட்டது. படுகாயம் அடைந்த பாலபாஸ்கர், லட்சுமி, அர்ஜுன் ஆகியோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பாலபாஸ்கர் மற்றும் லட்சுமி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகார் டிரைவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் டிரைவர் அர்ஜுன் தூங்கியதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேடை நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன பாலபாஸ்கரின் குடும்பம் விபத்தில் சிக்கியது குறித்து அறிந்து பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபாலபாஸ்கருக்கும், லட்சுமிக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு தேஜஸ்வினி பிறந்தார். குழந்தை இல்லையே என்று ஏங்கிக் கிடந்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. தேஜஸ்வினி 2 வயதிலேயே இறந்துவிட்டார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/tn-transport-employees-protest-with-their-family-297137.html", "date_download": "2018-10-16T07:32:16Z", "digest": "sha1:LOOCS7GO6RG2ZVESMFC2SOHCSVJG5S4S", "length": 13934, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபோக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்- வீடியோ\nதொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக போக்குவரத்து பனி மனைகளில் தங்களது குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்\nஊதிய உயர்வு , ஓய்வு பெற்ற ஊழியர்களின் பென்ஷன் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக உள்ளிருப்பு போராட்டம் காத்திருப்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள் .போக்குவரத்து துறை அமைச்சர் உடன் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேருந்துகளை இயக்காமல் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக போக்குவரத்து பனி மனைகளில் தங்களது குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்\nமேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்களை தெரிவித்தனர்\nபோக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்- வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட கதிரவன் உயிரிழந்தார்-வீடியோ\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்-வீடியோ\nஇளம்பெண் மீது ஆசிட் வீச்சு \nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nசென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு-வீடியோ\nகாவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால், எஸ்.ஐ. தற்கொலை முயற்சிவீடியோ\nடி.கே.எஸ் இளங்கோவனை பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் அதிரடி\nசோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு-வீடியோ\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nதமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிவுட் இயக்குனர் சிக்கினார்-வீடியோ\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45042/str-about-aaa-movie", "date_download": "2018-10-16T09:07:02Z", "digest": "sha1:RATLJRGP2P4PBEE6EWBKIF66XWDWNR4C", "length": 10997, "nlines": 73, "source_domain": "top10cinema.com", "title": "‘AAA’ பட விவகாரம்! மேடையில் மன்னிப்பு கேட்ட சிம்பு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n மேடையில் மன்னிப்பு கேட்ட சிம்பு\nசேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி ஷாண்டில்யா நடித்து சிம்பு இசை அமைத்துள்ள ‘சக்க போடு போட�� ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விஷாவில் நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சிம்பு, இயக்குனர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் தனுஷ் பேசும்போது, ‘‘இந்த விழாவுக்கு நான் சிம்பு அழைப்பு விடுத்ததினாலேயே வந்தேன். என் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும், நானும் நல்ல நட்புடன்தான் உள்ளோம். மற்றவர்கள் கூறுவது போல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்கள் தான் எங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். நான் இங்கு வந்தபோது சிம்பு ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள் ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும்’’ என்றார்;\nஅதன் பிறகு சிம்பு பேசும்போது, ‘‘என் நண்பர் சந்தானம் கேட்டுக் கொண்ட ஒரே காரந்த்திற்காகதான் இப்படத்திற்கு இசை அமைக்க ஒத்துக்கொண்டேன். அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன். கடந்த சில நாட்களாக என்னைப் ப்ற்றி சில பிரச்சனைகள் போய் கொண்டிருக்கிறது. அவை அனைத்தும் பொய் என்று நான் சொல்ல மாட்டேன். ‘AAA’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த விஷயத்தில் என் மீது தவறுகள் இருந்தால் அதை படம் எடுக்கும்போதோ அல்லது எடுத்து முடித்த பின்னரோ, அல்லது படம் வெளியிட்ட உடனையாவது கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு படம் வெளியாகி 6 மாதங்களுக்கு மேலான நிலையில் அதைபற்றி யாரோ பேசுவதை வைத்து இது மாதிரி செய்து விட்டார்கள்.\nஎன் மீதும் சில தவறுகள் இருக்கும். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விஷயங்களை பற்றி பேசுவதற்கு ஒரு முறை உள்ளது. அவர்கள் செய்தது சரியல்ல. நான் நல்லவன் என்று சொல்லவில்லை. நடந்தது நடந்து விட்டது. அதற்காக இந்த மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் சேர்ந்து அதிகபட்சமாக என்ன செய்து விடுவீர்கள் என்னை நடிக்கவிடாமல் தடுப்பீர்கள் ஆனால் என் ரசிகர்களுக்கு நான் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது.\nமணிரத்னம் இப்போதும் நான் படத்தில் இருக்கிறேன் என்று தான் கூறி வருகிறார். அவருக்கு என் மீது ஏன் இவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அவரும் உங்களைப் போல எனது ரசிகரா என்பது தெரியவில்லை. ஜனவரி 20-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியுள்ளார். அந்த படத்தில் நடிப்பதற்காக நான் உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இருப்பினும் அது சற்று கடினமாகதான் இருக்கிறது. விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார் சிம்பு\nவிடிவி கணேஷ் தயாரித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ இம்மாதம் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘‘தொடர்ந்து நல்ல படங்கள் வருவதற்கு ‘அருவி’ உந்துதலாக இருக்கும்\nமாயா, மாநகரம் படங்களைத் தொடர்ந்து ‘மான்ஸ்டர்’\nசிம்பு படத்தில் இணைந்த ‘பிக்பாஸ்’ பிரபலம்\nசிம்பு கதாநாயகனாக நடிக்க, சுந்தர்.சி.இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது....\nசிம்பு நடிக்க இருந்த படம் ‘வட சென்னை’\nதனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ல படம் ‘வட சென்னை’....\n‘வட சென்னை’ ரிலீசுக்கு பிறகு மற்றொரு கதையில் இணையும் தனுஷ், வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ இம்மாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக...\nதீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\nகிப்ட் ஆப் லவ் வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-bravia-126cm-50-inch-kdl-50w800d-full-hd-led-smart-tv-price-prttT1.html", "date_download": "2018-10-16T09:11:52Z", "digest": "sha1:H6LN7D664YO2G3RAUBZIBTSPDVZM6NWH", "length": 18258, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் ���ற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை Oct 03, 2018அன்று பெற்று வந்தது\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 77,270))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி - விலை வரலாறு\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 50 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 230 V/50 Hz\nசோனி பிறவியே ௧௨௬சம் 50 இன்ச் கடல் ௫௦வ்௮௦௦ட் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-10-16T08:39:00Z", "digest": "sha1:4M3TXHK4EANOAXVLDKCNJRLY2DC6XCRU", "length": 15186, "nlines": 96, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: கனவாய் போன மின்சாரம்", "raw_content": "\nஎல்லோரும் மாஞ்சு மாஞ்சு எழுதிட்டாங்க மின்சாரம் இல்லாதது பத்தி .நானும் அதை எழுதணுமா என நினைக்கும்போதே எழுது மனது ஆணையிடுகிறது .என்ன எழுதலாம் .\nநிறைய எழுதலாம் எங்க ஊரு மின்சாரம் பற்றி .எனக்கு விவரம் தெரிந்த 1980 ல எங்க ஊர்ல மின்சாரம் இருந்த பதினைந்து வீடுகளில் எங்க வீடும் ஒன்னு .மின் விளக்கு ஆன் செய்தோம் என்றால் அப்படி ஒளிரும் என சொல்ல ஆசைதான் .ஆனா அப்படி எல்லாம் ஒளிராது .மின்சாரம் இருந்தாலும் மண்ணெண்ணெய் விளக்கு வைத்துதான் எந்த வேலையும் செய்யமுடியும் .இரவு பத்து மணிக்கு லைன் மாத்துவாங்க .அப்ப போனா போகுதுன்னு இன்னும் கொஞ்சம் கூடுதலா மின்சாரம் வரும் .படிக்கும்போதுகூட குத்துவிளக்குதான் வைத்து படிப்போம் .அப்படி படிச்சும் நான் தேறாம போனது வேறுவிசயம் .\n1990 ல பக்கத்து ஊருக்கு ட்ரான்ஸ்பார்மர் புதிதாக வைத்தார்கள் .எங்க ஊர்ல இருந்து ரெண்டு கிலோமீட்டர் தள்ளி அமைந்து இருந்தது அது .அதனால மின்சாரம் இன்னும் கொஞ்சம் கூடுதலா வந்தது .அப்ப எங்க வீட்ல மிச்சியோ ,கிரைண்டரோ ,தொலைகாட்சி பெட்டியோ இல்லை கூடுதலா மின்சாரம் தேவைபடுவதர்க்கு .அப்ப எங்க அம்மா அம்மியில் மசாலை அரைத்தும் ,ஆடுகல்லில் மாவு அரைத்தும் விறகடுப்பில் ஆக்கித்தந்த உணவின் சுவை இன்னும் நினைவிலும் நாக்கில் ருசியும் இருக்கவே செய்கிறது .\n1992 la புதிதாக வீடுகட்ட ஆரம்பித்தோம் .அப்ப வீட்டுக்கு மின்சாரத்துக்கு அப்ளை செய்ய மின்வாரிய அலுவலகம் சென்றோம் .அங்கே எனக்கு தெரிந்த நண்பர் இருந்தார் .அவர் சொன்னார் நீங்க கட்டும் வீடு பெரிதாக இருக்கு அதனால த்ரீபேஸ் மின்சாரத்துக்கு அப்ளை செய்யுங்க என்றார் .சரி என நானும் அவ்வாறே செய்தேன் .எங்க ஊர்லேயே த்ரீபேஸ் மின்சாரத்துக்கு அப்ளை செய்து வாங்கிய முதல் வீடு எங்க வீடுதான் .எங்க வீட்டுக்கு த்ரீபேஸ் மின்சாரம் கொடுக்க போஸ்ட் மரத்தில் இரண்டு ஓயார்தான் எப்ப���ழுதும் இருந்தது .இன்னும் ஒரு ஒயர் புதிதாக போட்டுவந்து எங்க வீட்டுக்கு லைன் கொடுத்தாங்க .\n1993 la எங்க புது வீட்டுக்கு குடிபெயர்ந்தோம் .எனக்கும் அந்த வருடம்தான் திருமணம் நடந்தது .இப்ப எங்க வீட்ல புதிதாக தொலைகாட்சி பெட்டி ,ஐஸ் பெட்டி ,விடியோ,கிரைண்டர் ,மிச்சி என அனைத்து மின்சாரம் தேவைப்படும் பொருளும் இருந்தது .த்ரீபேஸ் மின்சாரம் இருந்தும் நிறைய மின் உபயோகபொருள் இருந்ததால் ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக ச்டேப்லைசர் பொறுத்தவேண்டி இருந்து .இந்த சமயம் எங்க ஊரில் நிறைய வீடுகளில் மின்சாரம் வந்துவிட்டது .தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் மின்சாரம் பற்றாக்குறையாக வரும் .பத்துமணிக்குமேல்தான் டியூப்லைட் எரியும் .\n1995 la முதன் முதலாக மலேசியா வந்துவிட்டேன் .அதன் பின்பு எங்கள் வீட்டுக்கு சில அடிகள் தூரத்திலேயே புதிய ட்ரான்ஸ்பார்மர் நிறுவி விட்டார்கள் .எங்கள் ஊரின் மின்பற்றாக்குரையும் நீங்கியது .மிக சந்தோஷமாக இருந்துவந்தோம் .\nஇந்த நிலையில்தான் ஆற்காடுவீராசாமி மின்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டுமணிநேர மின் தடை இருந்தது .அது நட்ட நடுசென்டர்கள் எனும் நடுநிலைவாதி புலிகள் முகநூல் மற்றும் ப்ளாக்கரில் கலைஞரையும் ,ஆற்காடுவீராசாமி அவர்களையும் திட்டுவதற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் பெரும் உதவிபுரிந்தது இந்த கண்ணில் காணாத மின்சாரம் .\nஇப்ப தமிழகம் காக்க வந்த தங்கத்தாரகை ,அகில உலக அகிலாண்டேஸ்வரி என அடி வருடிகளால் வர்ணிக்கப்படும் ஜெயலலிதா ஆட்சியில் பதினெட்டு மணிநேரம் சில நாட்கள் இருபத்தி மூணேகால் மணிநேரம் மின்சாரம் எங்கே இருக்கு அல்லது போகிறது என்பது தெரியவில்லை .\nஇனிமேல் காணமல் போனவர்கள் வரிசையில் மின்சாரத்தையும் சேர்க்கவேண்டியதுதான் .\nகனவுகாணுங்கள் அப்துல்கலாம் சொன்னார் .நான் சொல்றேன் கனவுகானுகள் கனவிலாவது உங்கள் வீட்டில் இருபத்துநாலு மணிநேரம் மின்சாரம் இருப்பதாக\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 10/12/2012 12:45:00 am\nதிண்டுக்கல் தனபாலன் 12 October 2012 at 01:06\nஇங்கு மொத்தமே நான்கு மணி நேரம் தான்...\n//கனவுகாணுங்கள் அப்துல்கலாம் சொன்னார் .நான் சொல்றேன் கனவுகானுகள் கனவிலாவது உங்கள் வீட்டில் இருபத்துநாலு மணிநேரம் மின்சாரம் இருப்பதாக///\nஹா ஹா...நல்ல வேல நாங்க பாண்டிச்சேரில இருக்கோம். :-) :-)\n////ஹா ஹா...நல்ல வேல நாங்க பாண்டிச்சேர���ல இருக்கோம். :-) :-)////\nஅப்ப நம்மளும் பாண்டிசேரிக்கு குடிவந்து விடவேண்டியதுதான்,\nஇனி கனவு எல்லாம் காணமுடியாது. கனவும் கனவாகிவிடும். அப்புறம் என்ன...மின்சாரம் இருந்தால்தானே நிம்மதியா தூங்க முடியும். அப்படி தூங்கினால்தானே கனவு வரும். அதான் இரவெல்லாம் கொசுக்கடி விழிக்கவைத்து விடுகிறதே\nகனவாவது தூக்கத்துல அப்ப அப்ப வருது மின்சாரம் கனவுல கூட வரமாட்டுது என்ன செய்றது\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nமாற்றான் - தோற்றானா வென்றானா\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159687", "date_download": "2018-10-16T08:15:36Z", "digest": "sha1:35UNFVGBLUBS3DCF3PJISCBUQI4MZRYJ", "length": 22029, "nlines": 134, "source_domain": "selliyal.com", "title": "தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்\nதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்\nதெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர் மா சி���ூ கியோங்\nகோலாலம்பூர் – 2013-இல் தேசிய முன்னணி வென்ற நாடாளுமன்றத் தொகுதிகள் சிலவற்றில் இந்த முறை 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெல்வது மிகுந்த சிரமம் எனக் கருதப்படுகின்றது. அந்த வரிசையில் நாம் காணப் போவது பேராக் மாநிலத்தில் உள்ள தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதி.\nமுதலாவது கட்டுரையில் பெந்தோங் தொகுதியில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியோங் லாய் மீண்டும் வெல்வது எவ்வாறு கடினம் என்பதைக் கண்டோம். தேசிய முன்னணியின் மற்றொரு உறுப்பியக் கட்சியான கெராக்கானின் தலைவரான மா சியூ கியோங் தெலுக் இந்தானில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு எதிர்நோக்கப் போகும் சிரமங்களை இப்போது கண்ணோட்டமிடுவோம்.\nதெலுக் இந்தான் – கடந்த காலத் தேர்தல்கள்\nதெலுக் இந்தான் பாரம்பரியமாக கெராக்கான் கைவசமிருந்த தொகுதியாகும். நீண்ட காலமாக – 1986 முதல் – இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஓங் தின் கிம்.\nமஇகாவிலிருந்து 1988-இல் விலக்கப்பட்ட டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் ஐபிஎப் கட்சியைத் தோற்றுவித்து, செமாங்காட் 46 கட்சியின் துங்கு ரசாலி ஹம்சாவுடன் இணைந்து தேர்தல் கூட்டணி கண்டு, 1990-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் களமிறங்கியபோது போட்டியிடத் தேர்ந்தெடுத்த தொகுதி தெலுக் இந்தான்.\nஆனால் சுமார் 2,111 வாக்குகள் வித்தியாசத்தில் பண்டிதன் 1990 பொதுத் தேர்தலில் தெலுக் இந்தானில் ஓங் திங் கிம்மிடம் தோல்வி கண்டார்.\n1997-ஆம் ஆண்டில் ஓங் தின் கிம்மின் மரணம் அங்கு இடைத் தேர்தலுக்கு வழி வகுத்தது.\nசீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்பதால், வழக்கமாக சீன வேட்பாளரை நிறுத்தும் ஜசெக, இந்த முறை தனது வியூகத்தை மாற்றியது.\nகுலசேகரனைக் கொண்டு வந்த 1997 இடைத் தேர்தல்\n39 வயதான வழக்கறிஞரும், அப்போது பேராக் மாநில ஜசெகவின் பொருளாளராக இருந்தவருமான எம்.குலசேகரனை 1997 இடைத் தேர்தல் வேட்பாளராக ஜசெக நிறுத்தியது.\nஅந்த கால கட்டத்தில், தெலுக் இந்தான் வட்டாரத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சித்திரா பௌர்ணமி விழாவில் ஏற்பட்ட சில அசௌகரியங்கள், விரும்பத்தகாத அரசு நடவடிக்கைகளால், இந்திய சமுதாயம் கொதிப்பு நிலையில் இருந்தது. அதனால்தான் இந்திய வேட்பாளரை ஜசெக களமிறக்கியது என்ற ஓர் அரசியல் காரணமும் கூறப்பட்டது.\nகுலசேகரன் 1997 இடைத் தேர்தலில் 2,916 வாக்குகள் பெரும்பான்மையில் தெலுக் இந்தானைக் கைப்பற்றினார். நீண்ட காலமாக, தேசிய முன்னணி கைவசம் இருந்த தொகுதியைக் கைப்பற்றிய காரணத்தால் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது.\nஎனினும் அடுத்து வந்த 1999 மற்றும் 2004 பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணி சார்பில் கெராக்கான் கட்சியின் மா சியூ கியோங் தெலுக் இந்தானில் வெற்றி பெற்றார். உள்ளூர்காரர் என்பதோடு, தெலுக் இந்தானில் மிகவும் செல்வாக்கான, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது இவரது வெற்றிக்குப் பின்னணியில் இருந்த சாதகங்கள்.\n2008 அரசியல் சுனாமியில் தெலுக் இந்தான் மீண்டும் ஜசெக பக்கம் சாய்ந்தது. இந்த முறை வென்றவர் வழக்கறிஞர் மனோகரன். அடுத்து வந்த 2013 பொதுத் தேர்தலில் மனோகரனுக்கு மீண்டும் இங்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல், கேமரன் மலைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அங்கு அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவிடம் தோல்வி கண்டார்.\n2008-இல் தெலுக் இந்தானில் ஜசெக சார்பில் போட்டியிட்டு வென்ற வழக்கறிஞர் எம்.மனோகரன்\n2013 பொதுத் தேர்தலில் ஜசெகவின் சியா லியோங் பெங் 7,313 வாக்குகள் பெரும்பான்மையில் மா சியூ கியோங்கை தோற்கடித்து அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.\nஆனால், 2014-ஆம் ஆண்டில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சியா லியோங் பெங்கின் அகால மரணம் மற்றொரு இடைத் தேர்தலுக்கு வழிவகுத்தது.\nஇதற்கிடையில் மா சியூ கியோங் 2013 அக்டோபரில் கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவராகவும் உருவெடுத்திருந்தார். அந்தக் கூடுதல் பலத்தோடு மீண்டும் இடைத் தேர்தலில் களமிறங்கினார் மா சியூ கியோங்.\n2014 தெலுக் இந்தான் இடைத் தேர்தலில் தனது அரசியல் வியூகத்தில் ஜசெக ஒரு மாபெரும் தவறைச் செய்தது. 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓர் ஆண்டுக்கு முன்னர்தான் வென்ற தொகுதி என்ற அதீத நம்பிக்கையில் டயானா சோபியா என்ற இளம் மலாய் பெண்மணியைக் களமிறக்கியது.\nஆனால் சீன வாக்காளர்கள் இதனை இரசிக்கவில்லை. ஒரு சீனரைத் தோற்கடிக்க மலாய் வாக்காளரை முன்னிறுத்திய ஜசெகவின் வியூகம் சீன வாக்காளர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. டயானா சோபியா குடும்பத்தினரின் அம்னோ பின்னணியும் வெளிச்சத்துக்கு வர உள்ளூர் வாசியான மா சியூ கியோங்கை மீண்டும் தேர்ந்தெடுத்தனர் தெலுக் இந்தான் வாக்காளர்கள்.\n238 வாக்குகள் வித்தியாசத்தில்தான் மா சியூ கியோங் வெற்றி பெற்றார் என்றாலும் தேசிய முன்னணிக்கு இது முக்கிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. மா சியூ கியோங் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.\n2018-இல் நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் உள்ளூர்க்காரர், அமைச்சர், கெராக்கான் தேசியத் தலைவர் என்ற அந்தஸ்துகளோடு மீண்டும் மா சியூ கியோங் களமிறங்கப் போகிறார்.\nஆனால், கடந்த சில நாட்களாக இங்கே மீண்டும் எம்.குலசேகரன் ஜசெக சார்பில் நிறுத்தப்படுவார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.\nஏறத்தாழ 20 விழுக்காடு – அதாவது சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட – இந்திய வாக்காளர்களைக் கொண்ட தொகுதி தெலுக் இந்தான். குலசேகரனுக்கு பரவலாக நாடு முழுமையிலும் இந்திய சமுதாயத்தில் இருக்கும் செல்வாக்கைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.\nமத மாற்ற விவகாரத்தால், குழந்தையைப் பிரிந்து அவதிப்படும் இந்திரா காந்தியின் வழக்கை முன்னின்று நடத்தி வருபவர் எம்.குலசேகரன்\nஇந்திரா காந்தி மத மாற்ற விவகாரத்தில் வழக்கை முன்னின்று நடத்தியது முதல் அதற்கான மத மாற்ற சட்டத் திருத்தத்துக்காக நாடாளுமன்றத்தில் நடத்திய விவாதங்களினாலும், இந்திய சமுதாயப் பிரச்சனைகளில் முன்னின்று குரல் கொடுப்பதாலும் இந்தியர்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்கவராகத் திகழ்பவர் குலசேகரன். அத்துடன் ஏற்கனவே 1997 இடைத் தேர்தல் மூலம் தெலுக் இந்தான் வாக்காளர்களுக்கு அறிமுகமானவர்.\nகுலசேகரனை நிறுத்தினால், தெலுக் இந்தான் இந்தியர்கள் குலசேகரனுக்கே வாக்களிப்பர் – சீனர்களின் பாரம்பரிய ஜசெக வாக்குகளும் சேர்ந்து கொள்ள – அதனால் 238 வாக்குகளில் மட்டுமே 2014 இடைத் தேர்தலில் வென்ற மா சியூ கியோங்கைத் தோற்கடிக்க முடியும் என்பது ஜசெகவின் வியூகமாக பார்க்கப்படுகிறது.\nஇந்த வியூகம் மிகச் சரியானதாக இருப்பதால், கெராக்கான் தலைவர் மா சியூ கியோங் தெலுக் இந்தான் தேர்தலில் தலை தப்பிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nபொருத்தமான வேட்பாளர்களை அடையாளம் கண்டு நிறுத்தி சரியான வியூகம் வகுத்து, பெந்தோங் தொகுதியில் மசீச தலைவர் லியாவ்வையும், தெலுக் இந்தானில் கெராக்கான் கட்சித் தலைவர் மா சியூ கியோங்கையும் ஜசெக தோற்கடித்தால், தேசிய முன்னணி���ின் இரண்டு முன்னணி சீனர் கட்சித் தலைவர்களைத் தோற்கடித்த சாதனையை ஜசெக நிகழ்த்தும். எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு கூடுதலாக இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் பெற்றுத் தரும்.\nநாம் அடிக்கடி வலியுறுத்துவதுபோல் பாஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை வைத்துத்தான் மலாய் வாக்குகள் தெலுக் இந்தான் தொகுதியில் எவ்வாறு சிதறும் என்பதை இறுதியில் கணிக்க முடியும்.\nசுமார் 38 விழுக்காடு – அதாவது ஏறத்தாழ 24,000 மலாய் வாக்காளர்களை தெலுக் இந்தான் நாடாளுமன்றம் கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்\nதெலுக் இந்தான் இடைத் தேர்தல்\nதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள்\nPrevious articleஇசா சாமாட்டிடம் காவல் துறையினர் 5 மணி நேர விசாரணை\nNext articleபிரதமருடன் ரஜினி சந்திப்பு\nபோர்ட்டிக்சன் : தேசிய முன்னணி போட்டியிடாமல் பின்வாங்கியது\nதேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்\nபலாக்கோங் இடைத் தேர்தல் : மசீச போட்டியிடும்…ஆனால்….\n“தெலுங்கு மக்கள் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு” வேதமூர்த்தி\n27 ஆயிரம் வாக்குகளுடன் அன்வார் முன்னணி\n31 ஆயிரம் வாக்குகள் பெற்று அன்வார் வெற்றி\nமஇகா தேர்தல்கள்: உதவித் தலைவருக்கு 10 பேர் போட்டி\n“அனைத்து இனங்களின் ஆதரவால் வென்றேன்” அன்வார் பெருமிதம்\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:36:09Z", "digest": "sha1:F4OGHXV3KTD7SEJNEXGWNMRDMB6CPKRF", "length": 10336, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "ஜெட் ஏர்வேஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஜெட் ஏர்வேஸ்\n5 லட்சம் அமெரிக்க டாலர் கடத்தல்: ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் கைது\nபுதுடெல்லி - தனது பயணப் பெட்டி மற்றும் கைப்பையில் 5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3.24 கோடி ரூபாய்) திருட்டுத்தனமாக மறைத்து வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப் பெண்...\nவிமானத்த��ல் அசந்து தூங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானி – போர் விமானங்கள் வந்து மீட்டன\nபுதுடெல்லி - கடந்த வாரம், 330 பயணிகள், 15 பணியாளர்களுடன் மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனியின் கோலென் நகரின் மேல் பறந்த போது, திடீரென ரேடாரில் இருந்து விலகி,...\nபிரசல்ஸில் சிக்கித் தவித்த 242 இந்தியர்கள் டெல்லி வருகை\nபிரசல்ஸ் - குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிரசல்ஸில் சிக்கித் தவித்த 242 இந்தியர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள விமான...\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 2 பேர் படுகாயம்\nபுதுடெல்லி - பெல்ஜியம் பிரசல்ஸ் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் உள்ள ஜாவென்டம் விமான...\nஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு\nமும்பை - மும்பை விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரை இறங்கியபோது லேண்டிங் கியர் இயங்காததால் பெரும் பதற்றம் எற்றட்டது, அதிர்ஷ்ட்ட வசமாக 127 பயணிகள் உயிர் தப்பினர். டெல்லியில் இருந்து மும்பைக்கு ச்...\nஜெட் ஏர்வேஸ் கட்டண முன்பதிவில் ‘ஃபேர்லாக்’ என்ற புதிய வசதி அறிமுகம்\nபுது டெல்லி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கட்டண முன்பதிவில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 'ஃபேர்லாக்' (Fare Lock) என்ற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. விமான நிறுவனங்களின் இணைய தளங்களில் அவ்வபோது...\nஅத்துமீறும் பயணிகளை கைவிலங்கிட்டு அமர வைக்க இந்திய விமானங்களுக்கு அனுமதி\nபுதுடெல்லி - விமானத்தில் கட்டுக்கடங்காத பயணிகளை, விமானம் தரையிறங்கும் வரை அவர்களது இருக்கைகளில் அமர வைக்க, பிளாஸ்டிக் கைவிலங்கு போன்ற கட்டுப்படுத்தும் உபகரணங்களைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மேற்கத்திய...\nஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு – நடுவானில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல்\nமும்பை - மும்பையில் இருந்து வியட்னாமின் ஹோசிமினுக்கு, பேங்காக் வழியாக சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானப் பயணிகள் அனைவருக்கும், ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறல்...\n“நட��வானத்துல தான் தெரிஞ்சுது வண்டில எண்ணெய் இல்லனு” – ஜெட் ஏர்வேஸ் விமானத்தால் பதற்றம்\nபுது டெல்லி, ஆகஸ்ட் 22 - இந்தியாவில் விமானப் போக்குவரத்து எப்போதும் அபாயகரமானது தான் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கட்டுரை ஒன்றில் விமர்சித்து இருந்தது. அது...\nநடுவானில் விமானிக்கு திடீர் உடல்நலக் குறைவு – அவசரமாக தரையிறக்கப்பட்ட ஜெட் விமானம்\nபுதுடெல்லி, மே 8 - பாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானிக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் டெல்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பாங்காங்கில் இருந்து 200 பயணிகளுடன் நேற்று இரவு...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ningboware.com/ta/multifunctional-hand-shower-zh2209.html", "date_download": "2018-10-16T08:36:31Z", "digest": "sha1:EHKG5227WBBDRNQVUIX46OOTT62FDF7Q", "length": 8324, "nlines": 192, "source_domain": "www.ningboware.com", "title": "மல்டிஃபங்க்ஸ்னல் கை மழை - சீனா சிக்சி Zhonghe துப்புரவு", "raw_content": "\nநீர் சேமிப்பு மழை கைகளை\nநீர் சேமிப்பு மழை கைகளை\nஅறிவார்ந்த விநியோகம் மழை கடையின் நீர் conservation.This மழை கை வைக்க முடியும் ஏபிஎஸ் கட்டப்பட்டது மற்றும் நல்ல airtightness வேண்டும், ஒரு mirror.And போல் இந்த மழை கை மூன்று செயல்பாடுகளைக் கொண்டிருக்கும், அது மூன்று வெவ்வேறு நீர் outlet.Streamlined வடிவமைப்பு நீங்கள் ஒரு நல்ல grip.You கொடுக்க வேண்டும் தான் ஒரு நல்ல மழை அனுபவமாக முக்கிய உடலின் அல்லாத பிளப்பு முடியும், அது சுத்தமாக வைத்திருக்க நல்லது குழு water.Black கசிய கடினமானது.\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஅறிவார்ந்த விநியோகம் மழை கடையின் நீர் conservation.This மழை கை வைக்க முடியும் ஏபிஎஸ் கட்டப்பட்டது மற்றும் நல்ல airtightness வேண்டும், ஒரு mirror.And போல் இந்த மழை கை மூன்று செயல்பாடுகளைக் கொண்டிருக்கும், அது மூன்று வெவ்வேறு நீர் outlet.Streamlined வடிவமைப்பு நீங்கள் ஒரு நல்ல grip.You கொடுக்க வேண்டும் தான் ஒரு நல்ல மழை அனுபவமாக முக்கிய உடலின் அல்லாத பிளப்பு முடியும், அது சுத்தமாக வைத்திருக்க நல்லது குழு water.Black கசிய கடினமானது.\nமுந்தைய: மல்டிஃபங்க்ஸ்னல் கை மழை\nஅடுத்து: மல்டிஃபங்க்ஸ்னல் கை மழை\nஏபிஎஸ் பிளாஸ்டிக் ஷவர் பெருகிவரும் பிராக்கெட்\nமடிதல் ஷவர் இருக்கை பிராக்கெட்\nதொங்கும் ஷவர் சுவர் பிராக்கெட்\nரெயில்ஸ் பிராஸ் ஷவர் பிராக்கெட்\nஷவர் குளியல் பிளாஸ்டிக் ஆங்கிள் பிராக்கெட்\nஷவர் ஹோல்டர் ஷவர் கண்ணாடி ஹோல்டர்\nஷவர் திரை திரை பிராக்கெட் நிலைப் படுத்துதல்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் ரயில் பிராக்கெட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் சுவர் பிராக்கெட் ஷவர்\nகார்ட்டூன் மழை கைகளில் ZH2193W\nமல்டிஃபங்க்ஸ்னல் கை மழை ZH2123B\n4578 மார்மோரா சாலை, கிளாஸ்கோ D04 89GR\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49754-temple-in-delhi-s-cr-park-denies-muslim-man-s-plea-for-last-rites-of-hindu-wife.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T07:47:27Z", "digest": "sha1:UVJBUJPUMDQMQWRBAR62YRYYYGTSJCWY", "length": 12323, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு! | Temple in Delhi’s CR Park denies Muslim man’s plea for last rites of Hindu wife", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் ��தவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nஇந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு\nமறைந்த இந்து மனைவியின் ஆசைப்படி காளி கோயிலில் பூஜை செய்ய, முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொல்கத்தாவைச் சேர்ந்தவர் இம்தியாஸூர் ரஹ்மான். மேற்கு வங்க வணிகவரித் துறையில் உதவி கமிஷனராக பணியாற்றுகிறார். இவர் மனைவி நிவேதிதா கடாக். 20 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இஹினி அம்ப்ரீன் என்ற மகள் உள்ளார். திருமணத்துக்குப் பிறகும் நிவேதிதா மதம் மாறாமல் இந்து மதத்தையே பின்பற்றி வந்துள்ளார்.\nஉடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவரை, டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருந்தார் ரஹ்மான். உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார் அவர். இதையடுத்து டெல்லியில் இந்து முறைப்படி அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால், இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகளை செய்ய வில்லை.\nஇதையடுத்து டெல்லி சித்தரஞ்சன் பார்க்கில் உள்ள காளி கோயிலில், சிறப்பு பூஜைக்கு அனுமதி கேட்டிருந்தார். தனது மகளின் பெயரில் அனுமதி கேட்டிருந்த அவர், பூஜை கட்டணமாக 1,300 ரூபாயும் செலுத்தியிருந்தார். அருக்கு கடந்த 6-ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அன்று மகளுடன் சென்ற அவரை கோயிலுக்குள் விடவில்லை. பெயரை கேட்டதும் பூஜைக்கான அனுமதியை ரத்து செய்துவிட்டனர்.\nஇதுபற்றி கோயில் சொசைட்டியின் தலைவர் அஷிதவா போவ்மிக் கூறும்போது, ‘ரஹ்மான் தனது அடையாளத்தை மறுத்து மகளின் பெயரில் அனுமதி கேட்டிருந்தார். அந்த பெயர் முஸ்லிம் பெயராகத் தெரியவில்லை. அதனால் அனுமதி கொடுத்தோம். அவரது குலம், கோத்ரம் பற்றி கேட்டபோது, அவரால் பதில் சொல்ல முடியவில்லை. முஸ்லீம்கள் குலம், கோத்ரம் பின்பற்றுவதில்லை. அதோடு, அந்தப் பெண் எப்போது முஸ்லீமை திருமணம் செய்துகொண்டாரோ, அப்போதே அவர் இந்து மதத்தில் இருந்து விலகிச் சென்று விட்டார்’ என்றார்.\nஅவரிடம் இந்து பெண்ணின் கடைசி ஆசையை நிறைவேற்றத்தானே அனுமதி கேட்கிறார் என்று கேட்டபோது, ‘அவர் 50-100 உறவினர்களுடன் கோயிலுக்குள் சென்று நமாஸ் செய்யத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது அப்படி செய்தால் நாம் என்ன செய்ய முடியும் அப்படி செய்தால் நாம் என்ன செய்ய முடியும்’ என்றார். அதோடு, ’மேற்கு வங்கத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்த பூஜையை செய்யலாமே, டெல்லிக்கு ஏன் வரவேண்டும்’ என்றார். அதோடு, ’மேற்கு வங்கத்தில் உள்ள அவரது வீட்டிலேயே இந்த பூஜையை செய்யலாமே, டெல்லிக்கு ஏன் வரவேண்டும்’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\n’மனைவியின் ஆசைப்படி அந்த பூஜையை செய்ய நினைத்தேன். ஆனால் நான் அனுமதிக்கப்படவில்லை’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார் ரஹ்மான்\nஆகஸ்ட் 14-ல் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம்..\nஇன்னும் எத்தனை காலம்தான் இந்தச் சோகம் தொடரும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\nகுடிகாரக் கும்பலால் முரட்டுத்தனமாக தாக்கப்படும் இளம் பெண்: வைரல் வீடியோ\nபசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் சுட்டுக் கொலை\nகாதல் திருமணம் செய்த மகளை உயிரோடு எரித்துக்கொன்ற அப்பா\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆகஸ்ட் 14-ல் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம்..\nஇன்னும் எத்தனை காலம்தான் இந்தச் சோகம் தொடரும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49763-taiwan-s-oldest-paraglider-93-year-old-grandmother-flies-across-the-skies.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T07:30:38Z", "digest": "sha1:WMEQ5EJ5GTSTI5OJB2P4UXWTPW3KW7OV", "length": 9754, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆத்தாடி! 93 வயதில் மூதாட்டி பாராகிளைடிங் சாகசம் | Taiwan's oldest paraglider, 93 year-old grandmother, flies across the skies", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்ட��� 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\n 93 வயதில் மூதாட்டி பாராகிளைடிங் சாகசம்\nதைவானில் 93 வயது மூதாட்டி துணிச்சலுடன் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளார்.\nதைவானின் தென் கிழக்கு பகுதியில் உள்ள தைதுங் நகரம் பாராகிளைடிங் விளையாட்டுக்கு உகந்த பகுதியாக கருதப்படுகிறது. இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பாராகிளைடிங்கில் பறந்து சென்று பொழுதைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில், 93 வயது மூதாட்டியான வூ ரூய் லின் என்பவரும், பாராகிளைடிங்கில் பறந்து செல்ல, அந்த விளையாட்டை நடத்தி வரும் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். முதலில் அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனம், மூதாட்டியின் ஆர்வத்தை பார்த்து, அதற்கு சம்மதித்தது.\nஅதன் பின் சிறப்பு ஏற்பாடுகளுடன், மூதாட்டி வூ ரூய் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று அனைவரையும் அசத்தினார். தவிர, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், இரண்டாவது முறையாக இப்படி பாராகிளைடிங் மூலம் விண்ணில் சிறகடித்து பறந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் நூறு வயதை எட்டும் போது மீண்டும் பாராகிளைடிங் செய்யப் போவதாகவும் அந்த மூதாட்டி கூறியது அனைவரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆந்திராவில் திருடன் தமிழகத்தில் ஜோசியன் \nநட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்\nகருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..\nமாடலை கொன்று சூ��்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது\n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\nஆதார் சிக்கல்: சிம் கார்டு வாங்க என்ன செய்யலாம்\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nஅதிரடியாக பேசி அரசியலுக்கு என்ட்ரி போடுகிறாரா விஜய்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/blog-post_28.html", "date_download": "2018-10-16T08:36:22Z", "digest": "sha1:VA55YGJ72VWANY6A7764EF4KFDPR4U5B", "length": 23186, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: முத்துக்கள் பத்து!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவிண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து' என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.\nஅடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாத���. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்... எரிபொருள் அதிகம் செலவாகும்.\nமொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்\nபெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்... 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.\nசிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்... பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.\n'ஸ்விட்ச் ஆஃப்' செய்ய மறக்காதீர்கள்\nஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது 'ஆன்' ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.\nதவறான பழக்கத்துக்கு 'தடா' போடுங்கள்\nஉங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடி���்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு... இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.\nவேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்... தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.\nகுண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.\nகிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு\nஅடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது. வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.\nவெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.\nசெலவு குறைக்கும் செல்போன் 'பேக்கேஜ்'\nகுடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி ���ையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் க���்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/02/blog-post_81.html", "date_download": "2018-10-16T07:46:43Z", "digest": "sha1:REQCJKFCTERXODOBYFAJ7Q3VWGKJH4UF", "length": 19863, "nlines": 33, "source_domain": "www.tnschools.in", "title": "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை", "raw_content": "\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை\n​ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் யோசனை | பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆசிரியர் நியமன ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பேராசியர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்காக மூத்த பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வுசெய்து அவர்களின் நியமனத்துக்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றால் போதும். இந்த நடைமுறைகள் இருந்தாலும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனங்கள் அனைத்தும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்துத்தான் நடைபெறுகின்றன என்பது அனைத்து பல்கலைக்கழங்கள் மீதும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டு. இதே அடிப்படையில்தான் பணியாளர் நியமனங்களும் நடக்கின்றன என்ற புகாரும் எந்த பாகுபாடும் இன்றி அனைத்து பல்கலைக்கழகங்கள் மீதும் முன்வைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, உதவி பேராசிரியர் பணிநியமனம் தொடர்பாக லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் பணியில் உள்ள துணைவேந்தர் ஒருவர் லஞ்ச விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது பேராசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மட்டும் தொடர்புடையது அல்ல, ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் லஞ்ச விவகாரம் வெளியில் தெரிந்தும், தெரியாமலும் நடந்து கொண்டிருக்கிறது என்பது கல்வியில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களின் கருத்து. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று பல்கலைக்கழக ஆசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்ற யோசனையை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்வைக்கிறார்கள். பல்கலைக்கழக ஆசிரியர்களை தேர்வுசெய்ய தனி தேர்வு வாரியம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக முந்தைய திமுக ஆட்சியின்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சென்னை பல்கலைக்கழக விழா ஒன்றில் பேசியபோது குறிப்பிட்டார். ஆனால், அது செயல்வடிவம் பெறவில்லை. பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்களில் நடைபெறும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பேராசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு: பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க துணைத் தலைவர் எம்.ரவிச்சந்திரன்: துணைவேந்தர் பதவிக்கு கோடிகள் கொடுத்துதான் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் வட்டியும் முதலுமாக சேர்த்துத்தான் பணத்தை எடுக்க முயற்சி செய்வார்கள். எனவே, துணைவேந்தர் நியமன நிலையிலேயே குறைபாடுகளை களைய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆசிரியர் நியமனங்கள் சரியாகிவிடும். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக மெரிட் அடிப்படையில் நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால், அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவதைப் போல பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவே தேர்வு செய்யலாம். தனியார் கல்லூரிகளில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பல்கலைக்கழங்களில் இணை பேராசிரியர், பேராசிரியர் ஆவது தடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஐ.அருள் அறம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது தலைசிறந்த அறிஞர்கள் வகிக்கக்கூடிய பதவி ஆகும். ஆனால், இந்த பதவிக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள் வந்தால் பல்கலைக்கழக நிர்வாகம் என்னவாகும் அதேநேரத்தில், துணைவேந்தர் ஒருவர் பணம் சம்பாதிக்கக்கூடிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகிறார் அதேநேரத்தில், துணைவேந்தர் ஒருவர் பணம் சம்பாதிக்கக்கூடிய நிலைக்கு ஏன் தள்ளப்படுகிறார் அதற்கான அடிப்படை காரணம் என்ன அதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதையும் ஆராய வேண்டியது அவசியம். பல்கலைக்கழங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக இல்லை. நேர்முகத்தேர்வில் பென்சில் மூலமாகத்தான் மதிப்பெண் போடுகிறார்கள். இவ்வாறு அளிக்கப்படும் மதிப்பெண்கள் பின்னர் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்படுவதைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் அதே தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யலாம். சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக்: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை வேறு. தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. கல்வித்திறனோ, நிர்வாகத்திறமையோ பார்க்கப்படுவதில்லை. பணம் கொடுத்துவிட்டு பதவிக்கு வந்தவர்கள் என்ன செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் ஓட்டுக்கு எப்போது பணம் வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதே சமூக சீரழிவு தொடங்கிவிட்டது. இன்னென்ன அனுகூலங்கள் எங்களுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்நிபந்தனைகளுடன் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். பின்னர் அந்த துணைவேந்தர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் ஆராய வேண்டிய��ு அவசியம். பல்கலைக்கழங்களில் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக இல்லை. நேர்முகத்தேர்வில் பென்சில் மூலமாகத்தான் மதிப்பெண் போடுகிறார்கள். இவ்வாறு அளிக்கப்படும் மதிப்பெண்கள் பின்னர் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்படுவதைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களையும் அதே தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யலாம். சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக்: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை வேறு. தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. கல்வித்திறனோ, நிர்வாகத்திறமையோ பார்க்கப்படுவதில்லை. பணம் கொடுத்துவிட்டு பதவிக்கு வந்தவர்கள் என்ன செய்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் ஓட்டுக்கு எப்போது பணம் வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதே சமூக சீரழிவு தொடங்கிவிட்டது. இன்னென்ன அனுகூலங்கள் எங்களுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்நிபந்தனைகளுடன் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். பின்னர் அந்த துணைவேந்தர்கள் என்ன செய்வார்கள் அரசு கல்லூரி ஆசிரியர்களைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்வதாக இருந்தாலும் அதுவும் நேர்மையான முறையில் அமைய வேண்டுமே. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறதே அரசு கல்லூரி ஆசிரியர்களைப் போன்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்வதாக இருந்தாலும் அதுவும் நேர்மையான முறையில் அமைய வேண்டுமே. அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறதே பொதுமக்கள் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலகாரணம். ஜெ.கு.லிஸ்பன் குமார்\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வி��் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-16T08:32:48Z", "digest": "sha1:4C2G6WKGHTCQFFBNPUXM77SG3UCPZDE2", "length": 8254, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அரவிந்த் சாமி Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Tags அரவிந்த் சாமி\nரசிகர்களின் விமர்சனத்தால் “செக்க சிவந்த வானம்” படத்திலிருந்து நீக்கப்படும் காட்சி\nசினிமாக்களை பொறுத்த வரை படத்தின் நீளம் கா ரணமாகவும், ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளவதாலும் ஒரு சில காட்சிகள் நீக்கபட்டு விடுகின்றனர். நாம் ட்ரைலரில் பார்க்கும் சில காட்சிகள் படத்தில் இடம்பெறுவது இல்லை....\nரூ. 1.79 சம்பள பாக்கி.. பிரபல தாயாரிப்பாளர் மீது அரவிந்த்சாமி வழக்கு..\nஇயக்குனர் வினோத் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான \"சதுரங்கவேட்டை\" திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நட்டி நாகராஜ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தை காமெடி நடிகர் மனோபாலா...\nஇலங்கையில் தன் மகள் முன்பு அசிங்கப்பட்ட அரவிந்த் சாமி.\nதமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று பல நடிகர்களை அழைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த பெயருக்கு முதன் முதலில் தகுதி உடையவராக இருந்வர் நடிகர் அரவிந்த் சாமி. தனது 21 வயதில் 'தளபதி' படத்தில்...\nஅரவிந்சாமிக்கு தோலுக்கு மேல் வளர்ந்த மகன் இருக்கிறாரா..\nநடிகர் அரவிந்த்சாமி எப்படிபட்ட நடிகர் என்பது நமக்கு தெரியும்.1991 இல் சூப்பர் ஸ்டாரின் \"தளபதி\" படத்தில் நடித்த அரவிந்த் சாமி அதன் பின்னர் சாக்லேட் பாய் என்று அனைத்து பெண்களின் மனதில் இடம்...\nநடிகர் அரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா…\nநடிகர் அரவிந்த் சாமி எப்படி பட்ட நடிகர் என்பது நமக்கு தெரியும்.1991 இல் சூப்பர் ஸ்டாரின் தளபதி படத்தில் நடித்த அரவிந்த் சாமி அதன் பின்னர் சாக்லேட் பாய் என்று அனைத்து பெண்களின்...\nஇதுக்காவது அம்மானு பெயர் வைக்காம “அனிதானு பெயர் வைங்க – அரவிந்த் சாமி உருக்கம்...\nமத்திய அரசின் நீட் தேர்வு திணிப்பால் நல்ல மதிப்பெண் பெற்று இருந்தும் தன் மருத்துவ கனவு பழிக்காமல் போனதால் தற்கொலை செயதுகொண்ட தங்கை அனிதாவை நான் அனைவரும் அறிவோம். இந்த மத்திய அரசின்...\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, க���ிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/04/union-bank-posts-net-loss-rs-125-crore-q3-010271.html", "date_download": "2018-10-16T07:28:41Z", "digest": "sha1:EYEEGEG5SQGVUCVGN2HDDZL6ZHSWWZVK", "length": 15630, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யூனியன் வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை.. 125 கோடி நட்டமாம்..! | Union Bank posts net loss of Rs 125 crore for Q3 - Tamil Goodreturns", "raw_content": "\n» யூனியன் வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை.. 125 கோடி நட்டமாம்..\nயூனியன் வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை.. 125 கோடி நட்டமாம்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nயூனியன் வங்கியின் புதிய இயக்குனராக மிஹிர் குமார்\nமிக பெரிய நட்டத்தை அடைந்த ஐடியா செல்லுலார்.. மூன்றாம் காலாண்டு அறிக்கை வெளியீடு..\nஎஸ்பிஐ வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை.. 2,416 கோடி நட்டம்.. வரா கடனும் உயர்வு..\nமும்பை: பொதுத் துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் இந்தியா சனிக்கிழமை தனது மூன்றாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் 125 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nடிசம்பர் 31-ம் தேதியுடன் முடியும் மூன்றாம் காலாண்டில் சென்ற ஆண்டு 104 கோடி ரூபாய் லாபத்தினை யூனியன் வங்கி பெற்று இருந்தது.\nசெப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 12.35 சதவீதமாக இருந்த வரா கடனும் 13.03 சதவீதமாக மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுவே சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 11.70 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளிக்கிழமை இந்திய பங்கு சந்தை முடியும் போது யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள் 3.66 சதவீதம் என 4.85 புள்ளிகள் சரிந்து 127.60 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: யூனியன் வங்கி நிகர நட்டம் மூன்றாம் காலாண்டு அறிக்கை union bank net loss q3\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://eegaraisivi.blogspot.com/2008/11/blog-post_2482.html", "date_download": "2018-10-16T09:03:08Z", "digest": "sha1:NXHRWTHM3GXOXZVQLF54BZFVK3JASGGQ", "length": 4191, "nlines": 64, "source_domain": "eegaraisivi.blogspot.com", "title": "சித்தர் பாடல் சித்தமருத்துவம்: கல்யாண முருங்கை", "raw_content": "\nஈகரை இணையத்தின் மேலும் ஒரு பிரிவாக சித்தர் பாடல் சித்த மருத்துவம் வெளியிடப்படுகிறது. அன்புடன் சிவகுமார் சுப்புராமன்\nAuthor: சிவகுமார் சுப்புராமன் Posted under: கல்யாண முருங்கை\n\"கருப்பாய் சயத்திற் கறுத்த தடித்தே\nபகுத்த வுதிரத்தினை பஞ்சாய்த் துரத்தி விடும்\nபண்முருக்கு மின்பமொழி பாவாய் உலகறிய\nபிண் முருக்கம் பூவை மொழி\"\nகல்யாண முருங்கைக்கு முள் முருங்கை, கிஞ்சுகம் போன்ற பெயர்கள் உண்டு.\nஇக்கல்யாண முருங்கையால் சீதபேதி, கீழ்வாதம், சூதக நோய், மூத்திர எரிச்சல், மூத்திரத் தடை, கருப்பை நோய் நீங்கும்.\n\"கருப்பாய் சயத்திற் கறுத்த தடித்தே\nபகுத்த வுதிரத்தினை பஞ்சாய்த் துரத்தி விடும்\nபண்முருக்கு மின்பமொழி பாவாய் உலகறிய\nபிண் முருக்கம் பூவை மொழி\"\nகல்யாண முருங்கைக்கு முள் முருங்கை, கிஞ்சுகம் போன்ற பெயர்கள் உண்டு.\nஇக்கல்யாண முருங்கையால் சீதபேதி, கீழ்வாதம், சூதக நோய், மூத்திர எரிச்சல், மூத்திரத் தடை, கருப்பை நோய் நீங்கும்.\nகாப்புரிமை 2008 சித்தர் பாடல் சித்தமருத்துவம்\nஈகரைஇணையம் - சிவகுமார் @ சுப்புராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/08/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-16T08:38:44Z", "digest": "sha1:FL2LBRE5BQMNLOYF73DTSI76JYDHWD3H", "length": 3010, "nlines": 42, "source_domain": "jmmedia.lk", "title": "August 14, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nவட கொரியாவுடன் அணு ஆயுத போரா\nஅமெரிக்கா – வடகொரியா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியாவுடன் உடனடியாக அணு ஆயுத போர் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என அமெரிக்க அரசின்\n”நாடாளுமன்ற உறுப்பினர்களே தேர்தலை ஒத்திவைக்க சட்டம் உருவாக்குவது துரதிஷ்டம்”\nAugust 14, 2017 News Admin 0 Comment தேர்தல்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்த தேசப்பிரிய\nஇலங்கையில் நடைபெற வேண்டிய தேர்தல்கள் உரிய நேரத்தில் நடைபெறாமல் அரசாங்கத்தினால் ஒத்தி வைக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வருத்தம் வெளியிட்டுள்ளார். கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் நேற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/02/02/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2018-10-16T08:34:35Z", "digest": "sha1:YDHZQ25OG5P7UAIUFFCVZXR7ACPKX6VE", "length": 2024, "nlines": 37, "source_domain": "jmmedia.lk", "title": "February 2, 2018 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nலிபியாவில்அகதிகள் கப்பல் மூழ்கியதால் கரை ஒதுங்கிய 10 உடல்கள்\nலிபியாவின் கடலோர பகுதியில் அகதிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 90 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று ஐ.நா கூறியுள்ளது. கடலில் மூழ்கியவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=920;area=showposts;start=30", "date_download": "2018-10-16T08:23:50Z", "digest": "sha1:H5OMFDCD4U7Y2IZCCVAWOYKPZRMFJZKS", "length": 114092, "nlines": 283, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Balaji", "raw_content": "\nநாம் சந்திக்க நேரிடும் இடர்கள் இறையருளால் வியக்கும் வண்ணம் விலகுவது பற்றி பகவானுடன் ஒருமுறை பேசினேன். ஒருநாள் பிற்பகல் ஆச்ரமத்துக்கு வந்த அன்பர் ஒருவர் பகவானைத் தரிசித்தபின் தமது பையை அலுவலகத்தை அடுத்துள்ள தாழ்வாரத்தில் வைத்துவிட்டு , விபூதிப் பிரசாதம் பெறுவதற்காக அலுவலகத்துள் சென்றார். அவர் திரும்பி வந்தபோது தமது பையை ஒரு குரங்கு கவர்ந்து சென்றிருக்கக் கண்டார். அவர் பையில் பகவான் பிரசாதமாகப் பெற்ற பழங்களுடன், துணிமணிகளும் பணமும் இருந்தன. குரங்கைத் துரத்திப் பையைத் திரும்பப்பெறும் முயற்சிகள் வீணாயின. ஊர் திரும்புவதற்கான ரயில் கட்டணத்திற்குத் தேவைப்படும். பணமும் தம்மிடம் இல்லாத இக்கட்டான நிலையில் இருந்தார் அவ்வன்பர். இது பகவானுக்கும் தெரியவந்தது. அன்பர் நிலையைக் கண்டு அனைவரும் பரிதாபப்பட்டனர். பகவான் தரிசனத்திற்காக வந்த அன்பருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது , குரங்கு தனக்குப் பிடித்தமான பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு பையை எறிந்து விட்டது.\nபகவானிடம் இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பேசும்போது , எனது சித்தூர் நண்பர்கள் கூறிய பிறிதொரு நிகழ்ச்சியையும் குறிப்பிட்டேன். எனது நண்பர்கள் மூவர் திருப்பதிக்குக் காரில் சென்றனர். ஏதோ ஒரு காரணத்தால் அவர்களால் அதேகாரில் ஊர் திரும்ப இயலாமல் போயிற்று. சற்று நேரத்தில் அந்தக் கார் அச்சு முறிந்து விபத்துக்குள்ளாது. இச்சம்வத்தை என்னிடம் கூறிய சித்தூர் நண்பர்கள் , திருவேங்கடமுடையான் திருவருளே தங்களை அக்காரில் பயணம் செய்யவிடாமல் தடுத்துக் காத்தது என்றனர். அப்போது நான் அவர்களிடம் வேங்கடமுடையான் அருள் நீங்கள் காரில் இல்லாமல் தடுத்ததற்கு மாறாக , கார் அச்சு முறியாமலிருக்கும்படி செய்திருக்கலாமே என்று ஆட்சேபித்தேன். தெய்வ நிந்தனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இவ்வாட்சேபத்தை எழுப்பவில்லை. எனக்குப் புரியாத புதிராக இருந்த ஐயத்தையே இப்படி வெளியிட்டேன். அந்நண்பர்களால் என் கேள்விக்கு விடையளிக்க முடியவில்லை.\nஇப்போது அதே கேள்வியை பகவானிடம் எழுப்பினேன். என் சித்தூர் நண்பர்களிடம் திருவருள் கார் விபத்துக்குள்ளாமல் தவிர்த்திருக்கலாமே என்று நான் கேட்டதுபோல் , பகவா���ைத் தரிசிக்க வந்த இவ்வன்பர் விஷயத்திலும் திருவருள் பை பறிபோகாமல் ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமே. அவ்வாறின்றி ஏன் முதலில் பையை இழந்து துயரத்துக் காளாகிப் பின்னர் நிவாரணம் பெற வேண்டும் என்று கேட்டேன்.\nசிறிது நேரம் மௌனமாக இருந்த பகவான் , அவ்வாறு நடந்திருந்தால் , சம்பந்தப்பட்டவர்கள் கடவுளைப் பற்றியோ அவரது அருளைப் பற்றியோ சிந்திப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்காது என்றார். இத்தகைய சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது எனக்கு இப்போது விளங்குகிறது.\nதேவராஜ முதலியார் அவர்களின் தாயும் நீயே தந்தையும் நீயே என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.\nராம தரிசனம் அருளிய ரமணர்\n1933 ஆம் ஆண்டு மே மாதம் என் முப்பத்தாறாவது பிறந்த நாளன்று காலையில் ஸ்நானம் , பாராயணம் , பூஜை ஆகிய நித்ய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஸ்ரீ பகவான் முன்னிலையில் வந்து அமர்ந்தேன். ஒரு காகிதத்தில் ஓ பகவான் முப்பத்தைந்து வருடங்கள் நிறைவுற்ற எனக்கு உண்மை ஞான அனுபவம் இன்னும் சித்திக்கவில்லையே முப்பத்தைந்து வருடங்கள் நிறைவுற்ற எனக்கு உண்மை ஞான அனுபவம் இன்னும் சித்திக்கவில்லையே இன்றாவது தங்களது அருள் எனக்குச் சித்திக்கப் பிரார்த்திக்கிறேன் என்று என் உணர்ச்சிகளையெல்லாம் திரட்டி வேண்டுகோள் ஒன்றை , தமிழ் விருத்தப் பாவின் மூலம் சமர்ப்பித்து , நமஸ்கரித்தேன்.\nஇன்று யான்பிறந்தே ஏழைத் தாண்டாயிற்றே\nஎன்று யான்பிறப்பேன் இறைரமண இதயத்தே\nஎன்று யான்இறப்பேன் இறவாத சிறப்பதனில்\nஎன்று நான்இறக்க இரங்கும் அருட்கண்ணேயோ\nபகவான் சைகை மூலம் என்னை அமரச் செய்துவிட்டு அவரது ஆழ்ந்த அருட்கடாக்ஷத்தை என்மீது பாய்ச்சினார் எதிர்பார்ப்பு கலந்த தீவிர பிரார்த்தனை பாவத்துடன் இருந்த எனக்கு , திடீரென்று என் உடல் உணர்வு மறைந்தது ; மஹரிஷிகளினுள் ஒன்று கலந்தேன் ; உள்முகப்பட்ட என்னை நான் விரும்பியதைக் காணும்படி பணிக்கும் ஸ்ரீ பகவானது குரலைக் கேட்டேன். ஸ்ரீ ராம பக்தனான நான் ஸ்ரீ ராமபிரானது தரிசனம் கிடைத்தால் என் வாழ்வு நிறைவுபெறும் என்று எண்ணினேன். எண்ணிய மாத்திரத்திலேயே ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் தரிசனம் சீதா , லக்ஷ்மண , பரத , சத்ருக்ன , ஹனுமத் ஸமேதராகக் கிடைக்கப் பெற்றேன். அந்த அனுபவ ஆனந்தம் விவரிக்க இயலாத ஒன்று அதை அனுபவித்தவாறு அப்படியே அமர்ந்து இ���ுந்தேன். மஹரிஷிகளின் தீர்க்கமான பார்வை என்னுள் செலுத்தப்பட்டிருக்கலாம். அக்காட்சியில் என்னை இழந்தவாறு ஆழ்ந்த அமைதியில் இரண்டு மணி நேரத்திற்குமேல் அமர்ந்து இருந்தேன். அக்காட்சி மறைந்த பின்பு மயிர்க்கூச்செரிய ஆனந்த பாஷ்பத்துடன் நெடுங்கிடையாக ஸ்ரீ மஹரிஷிகளின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தேன். பகவான் வினவியதின் பேரில் என் இஷ்ட தெய்வமான ஸ்ரீ ராமபிரானின் தரிசனம் கண்டு களித்தேன் என்றேன்.\nஸ்ரீ பகவான் தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்திர நூலைக் கொண்டு வரச் சொல்லி அதில் ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டி என்னைப் படிக்கச் சொன்னார். நான் அதுவரை தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்திரம் படித்ததில்லை. அதில் கடைசியிலிருந்து ஐந்தாவது நாமாவளி ஓம் ஸ்ரீ யோக பட்டாபிராமாய நம : என்பதாம். ஸ்ரீ பகவான் இதைக் குறித்து ஸ்ரீ ராமர்தான் தக்ஷிணாமூர்த்தி ; தக்ஷிணாமூர்த்திதான் ஸ்ரீ ராமர். அயோத்யா எங்குள்ளது தெரியுமா வேத நூல்களின்படி சூரியனில் உள்ளது. அஷ்டசக்ர நவத்வாரா தேவானாம் புராயோத்யா ( தேவபுரி அயோத்யா ஒன்பது நுழைவாயில்களும் , எண்கோண வடிவம் கொண்டதும் ஆகும் ). அருணாசலமும் எண்கோண வடிவில் உள்ள நகராகும். ஸ்ரீ அருணாசலேச்வரர்தான் ஸ்ரீ ராமர் ; அவரேதான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியும் ஆவார். ஸ்ரீராமரையோ அல்லது அயோத்தியையோ தரிசிக்க ஒருவரும் சூரியனிடம் செல்ல வேண்டாம் ; இங்கேயே அவை நிதர்சனம் என்று விளக்கம் அளித்தார்.\nஇப்படி எனக்கு ஸ்ரீ ரமணர் ஸ்ரீ ராமபிரானாக காட்சியளித்தார் மகாத்மாக்கள் எந்த இஷ்ட தெய்வத்தின் உருவத்திலும் காட்சியளிப்பர் என்ற நீண்ட வழக்கிலுள்ள கூற்றை நிரூபிப்பதாக எனது மேற்கொண்ட அனுபவம் அமைந்தது. ஸ்ரீ ரமண கீதை 18 வது அத்தியாயம் பாடல் 26 இல் இதைக் காணலாம். ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் ஸ்ரீ பகவான் ஹனுமானுக்கு ஸ்ரீ ராமனாகக் காட்சி அளிக்கவில்லையா நான் கண்ட காட்சி தியாகபிரம்மம் கண்டு களித்த ஸ்ரீ ராமதரிசனத்தின் சித்திரத்தை ஒத்திருந்தது. ஆனால் நான் எங்கே தியாகபிரம்மம் எங்கே ஒரு கணம் கூட அத்தைகைய ஒப்பீடு சம்மதமாகாது.\nடி.கே.சுந்தரேச அய்யர் அவர்களின் ஸ்ரீ பகவான் திருவடிகளில் என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி.\nவருகின்ற ஞாயிற்றுகிழமை ( 25 03 2018 ) ஸ்ரீ ராம நவமி & பங்குனி மாத புனர்வசு நக்ஷத்திரமும் கூட அதை முன்னிட்டு வெளியிடப்படும். சிறப்புக் கட்டுரை.\nபகவானால் ஆமோதித்து அனுமதிக்கப் பெற்ற ரமணாஷ்டோத்திரத்தை உலகெங்கும் உள்ள ரமண சத்சங்களில் பூஜையில் ஓதுவதை நினைக்கும்போது எனக்கு ஒரு சமயம் விசுவநாத சுவாமி தெரிவித்த விஷயம் ஞாபகம் வருகிறது :\nஎன் ( விஷ்வநாத சுவாமியின் ) தாயாருக்குத் தமிழிலும் , சமஸ்கிருதத்திலும் நல்ல பாண்டித்யம் இருந்தது. பகவானின் தீவிர பக்தையான அவரிடம் ஒரு மிகச் சிறிய நோட்டுப்புத்தகம் இருந்தது. அதை அவர் தினம் ஆராதித்து வந்ததுடன் , யாரையும் அதைத் தொடக்கூட விடமாட்டார்.\nஅவர் காலத்திற்குப் பின்தான் அது எப்பேர்ப்பட்ட அரிய பொக்கிஷம் என்பதை அறிந்தோம். பகவான் மீது நான் எழுதியிருந்த அஷ்டோத்திரத்தைத் தானே தைத்த அந்த மிகச் சிறிய நோட்டுப் புத்தகத்தில் , அழகிய சின்னச் சின்ன கிரந்த எழுத்துக்களில் எழுதி , அட்டையில் ரமண அஷ்டோத்ர சத நாமஸ்துதி என்று குறிப்பிட்டு , தன் தங்கக் கையினால் பகவான் என் அம்மாவுக்கு அளித்திருந்தார். அந்த அரிய ரத்தினத்தை என் தாய் யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பாதது இயற்கைதானே \nநான் பகவான் மீது சில நாமாவளிகள் இயற்றி அவ்வப்போது பகவானிடம் சமர்ப்பிப்பது உண்டு. அதை பகவான் , நம்ம விஸ்வநாதன் என்மீது அஷ்டோத்திரம் எழுகிறான் என்று நாயனாவிடம் ( காவ்ய கண்ட கணபதி முனிவரிடம் ) காண்பிப்பார். இதேபோல் இது போன்ற ஒவ்வொரு தாளையும் , ஆங்காங்கே திருத்தங்கள் செய்து , பகவானிடமே திருப்பித் தருவார் நாயனா. இந்த விதம் , அஷ்டோத்திர நாமம் முழுவதும் எழுதப்பெற்று , அது என் ஆசான் நாயனாவினாலும் , பிரபு பகவானாலும் அங்கீகரிக்கப் பெற்றது. பகவானின் 108 நாமங்களை எழுத வேண்டுமென்ற என் நெடுநாளைய ஆவலும் பூர்த்தியடைந்தது \nஒரு சமயம் அடியார் ஒருவர் பகவானிடம் , தான் பாராயணம் செய்வதற்கேற்ற ஒரு ஸ்தோத்திரம் அருளும்படி வேண்ட , பகவான் இந்த அஷ்டோத்திரத்தின் ஒவ்வொரு நாமத்தையும் விரிவாக்கினாலே , சரிதமாகிவிடும் என்றார். இதிலிருந்தே அஷ்டோத்திரத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம் என்றார் விஸ்வநாத சுவாமி.\nஸ்ரீ ரமண நினைவலைகள் என்னும் நூலிலிருந்து.\nஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 14\nஒருவன் மெய்ப்பொருளை அறிய விரும்புவானானால் , அவன் இந்த உலகத்தைத் துறந்துவிட்டு , யாரும் அணுகாத வனத்துக்குப் போய்விடவேண்டும் என்று யோகிகள் சொல்லுகிறார்கள். அதுபோன்ற ஒருவிஷயம் மேல்நாட்டில் எளிதாகச் செய்யக் கூடியதில்லை. எங்கள் வாழ்க்கை உங்கள் வாழ்க்கையிலிருந்து அவ்வளவு மாறுபட்டது யோகிகள் சொல்லுவதைத் தாங்களும் ஒப்புக்கொள்ளுகிறீர்களா\nமகரிஷி அருகில் இருந்த சிஷ்யர் ஒருவரைப் பார்க்கிறார். அவர் மகரிஷியின் வார்த்தைகளை எனக்கு மொழி பெயர்த்துக் கூறுகிறார்.\nமெய்ப்பொருளைத் தேடுபவன் கர்மத்தைத் துறந்துவிட வேண்டியதில்லை. தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் தியானித்தால் போதும். சொந்த வேலைகளையும் , கடமைகளையும் அவனவன் செய்துகொண்டே இருக்கலாம். தியானம் செய்வது மட்டும் சரியானமுறையில் இருந்தால் , தியானிக்கும்போது உண்டான உணர்ச்சி வேலையின்மத்தியிலும் பெருக்கிக்கொண்டே இருக்கும். ஒரே எண்ணத்தை இரண்டு வழிகளில் வெளியிடுவது போன்றது அது. தியானிக்கும் போது எந்த முறையைப் பின்பற்றுகிறோமோ அதுவே செயலிலும் பரிணமிக்கும்.\nஅவ்வாறு செய்வதால் என்ன பயன் படைக்கும்\nவிடாது தொடர்ந்து தியானித்தால் மக்களைப் பற்றியும் மற்றுள்ள பொருள்களைக் குறித்தும் நீர் கொண்டுள்ள அபிப்பிராயங்கள் மாறுபடுவதை உணர்வீர். உம்முடைய செய்கைகள் தாமாகவே உமது தியான ஒழுங்கைப் பின்பற்ற ஆரம்பிக்கும்.\nஆனால் தாங்கள் யோகிகள் கூறுவதை ஒப்புக்கொள்வதில்லையா\nஇந்தக் கேள்விக்கு மகரிஷி நேரான பதில் கொடுப்பதில்லை.\nமனிதன் அவனை உலகத்துடன் பிணைந்து வைக்கும் சுயநலத்தைத் துறந்துவிட வேண்டும். அதுவே உண்மைத் துறவு.\nஉலக விவகாரங்களில் ஈடுபட்ட ஒருவன் எவ்வாறு சுயநலமற்றவனாக இருக்க முடியும்\nகர்மமும்ஞானமும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை அல்ல.\nஒருவன் தன்னுடைய தொழிலுக்கான கர்மங்களை யெல்லாம் செய்து கொண்டே ஞானத்தையும் அடைய முடியும் என்பது தாங்கள் கூறுவதன் அர்த்தமா\nஆமாம் ஆனால் , அப்போது முன் நினைத்திருந்தபடி , கர்மங்களைச் செய்பவன் நான்தான் என்னும் எண்ணம் மாறுபட்டுப் போகும். ஏனென்றால் அவனுடைய பிரக்ஞை படிப்படியாக , இந்தச் சிறிய நான் என்னும் வஸ்துவிலிருந்து பிரிவுபட்டுச் சென்று மெய்ப்பொருளுடன் ஒன்றித்துவிடும்.\nதொழில் புரிந்துகொண்டிருக்கும் ஒருவன் தியானத்துக்காக அதிக நேரம் செலவழிக்க முடியாதல்லவா\nதியானத்துக்காக நேரத்தை ஒதுக்கி வைப்பதென்பது ஆரம்பத்தில்மட்டும் தான். போகப���போக அது அவசியமில்லை. வேலை செய்யும்போது , மற்ற வேளைகளிலும் சாதகன் ஆழ்ந்த சாந்தியை அனுபவிக்கத் தொடங்குவான். அவன் கைகள் உலக வேலையைச் செய்துகொண்டிருக்கும் போதே அவன் சிந்தனை தனிமையில் ஆனந்தத்தில் ஒன்றுபட்டு நிற்கும்.\nஆகவே தாங்கள் யோகிகள் சொல்லும் முறையை அனுசரிக்கும்படி கூறுவதில்லை \nஇடையன் தடிகொண்டடித்து மாட்டை அவனுக்கு விருப்பமான பாதையில் போகச் செய்கிறான். அதுபோலத்தான் யோகிகள் செயலும். யோகி தன் மனத்தை அடக்கி வற்புறுத்தி லட்சியத்தை நோக்கிச் செலுத்துகிறான். ஆனால் நான் சொல்லும் முறையை அனுஷ்டிப்பவன் , புல்லைக்காட்டித் தட்டிக்கொடுத்துக் கஷ்டமில்லாமல் மாட்டைத் தன்னிஷ்டப்படி நடத்தும் ஒருவனுக்கு நிகரானவன் .\nநான் யார் என்னும் பிரச்சனைக்கு விடை கண்டுபிடிக்க முயலுங்கள். அந்த ஆராய்ச்சியின் பயனாக முடிவில் , மனத்துக்கும் அப்பால் உமுக்குள் மறைந்து கிடக்கும் ஒரு வஸ்துவை உணர்ந்து கொள்வீர். மேற்சொன்ன பிரச்சனைக்கு விடை கண்டீரானால் , எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடைகண்டவராவீர்.\nநான் மகரிஷி வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ள முயற்சிக்கிறேன். இருபுறத்திலும் மௌனம் சுவரில் உள்ள துவாரத்தின் வழியாகக் கீழே மலைச்சரிவின் அழகிய தோற்றத்தைப் பார்க்கிறேன். சூரியனுடைய இளங்கதிர்கள் எங்கும் பரந்து வருகின்றன.\nமகரிஷி மீண்டும் ஆரம்பிக்கிறார். எல்லா மனிதர்களும் துன்பம் கலவாத ஆனந்தத்தையே எப்போதும் விரும்புகின்றனர். முடிவில்லாத இன்பமே அவர்களுடைய நாட்டம். ஆனால் அனைவரும் தங்களையே எதனிலும் அதிகமாக நேசிக்கிறார்கள். இந்த விஷயம் எப்பொழுதாவது உமது மனதில் பட்டதுண்டா\nகுடிப்பதனாலோ மதத்தின் மூலமாகவோ யாதோ ஒரு வழியில் மனிதர்கள் இன்பத்தை நாடுகிறார்கள் என்பதை , அனைவரும் தங்களையே மிகுதியும் நேசிக்கிறார்கள் என்ற விஷயத்துடன் பொருத்திப் பார்ப்பீராக அப்போது மனிதனுடைய உண்மையான தன்மையை அறிய ஒரு வழி தோன்றியாகும்.\nஎனக்கு விளங்கவில்லை , என்று நான் சொல்லுகிறேன்.\nநான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே மகரிஷி உயர்ந்த குரலில் பேசத் தொடங்குகிறார்.\nஆனந்தமே மனிதனுடைய உண்மையான தன்மை. ஆத்மாவில் ஆனந்தம் சுபாவமாக உள்ளது. மனிதன் ஆனந்தத்தைத் தேடுகையில் தன்னை யறியாமலேயே ஆத்மாவைத் தேடுபவனாகிறான். ஆத்மா அழிவற்றது. ஆகையால் , ஆ��்மானுபூதி அடைந்தவன் , அழிவில்லாத ஆனந்தத்தை அடைகிறான்.\nஆனால் உலகத்தில் துன்பமல்லவா நிறைந்திருக்கிறது \n ஆனால் உலகம் ஆத்மாவை அறிந்துகொள்ளாததே அதற்குக் காரணம். எல்லா மனிதர்களும் அறிந்தோ அறியாமலோ அந்த ஆனந்தத்தைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்.\nபாதகர்களும் , கொலையாளிகளும் கூடவா என்று நான் கேட்கிறேன்.\nஆமாம். அவர்களும் , அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் , ஆனந்தத்தை நாடுவதால்தான் பாதகம் செய்கிறார்கள். இந்த நாட்டம் மனிதர்கள் அனைவருக்கும். இயற்கையாக உள்ளது. ஆனால் பாதகர்கள் உண்மையில் தாங்கள் தேடுவது ஆத்மாவை என்று அறிந்துகொள்வதில்லை. ஆகவேதான் அவர்கள் இந்தக் கெட்ட வழிகளின் மூலமாக இன்பத்தை நாடுகிறார்கள். அவர்கள் கைக்கொள்ளும் முறை தப்பானதுதான். ஏனெனில் அவர்களுடைய வினைப்பயனை அவர்களே அனுபவிக்க வேண்டும் அல்லவா\nஇந்த ஆத்மாவை உணர்ந்து கொண்டால் முடிவில்லாத ஆனந்தத்தை அடையலாம் என்று தானே சொல்லுகிறார்கள் \nஆம் , என்று மகரிஷி தலையை அசைக்கிறார்.\n### பிரன்டனின் பயணம் நிறைந்தது. ###\nஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 13\nகடைசி நாள். ஆனால் இன்னும் நான் மகரிஷியிடம் நெருங்கி விஷயங்களை அறிவது கைகூடவில்லை. சில சமயங்களில் என் மனத்தில் தூய்மையான இன்பம் நிரம்பி நிற்கிறது. மற்றும் சிலவேளைகளிலோ ஏமாற்றம்தான் நிறைந்திருக்கிறது. உட்கார்ந்திருக்கும் கூடத்தில் சுற்றிப் பார்க்கிறேன். நெஞ்சம் ஒருவாறு தளர்ச்சி அடைகிறது. அங்கே இருப்பவர்களில் அநேகர் எனக்கு அன்னியமான பாஷை பேசுபவர்கள் ; அவர்களுடைய எண்ணத்தின் போக்கும் எனக்கு அன்னியமானது தான். அப்படியிருக்க எவ்விதம் எங்களுக்குள் அன்னியோன்னிய உணர்ச்சி ஏற்படக் கூடும் பிறகு , மகரிஷியையே பார்க்கிறேன். அவரோ , எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நிலைத்திருக்கிறார். அங்கிருந்து கொண்டு எதிலும் ஒட்டாமல் அவர் வாழ்க்கை நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் இதுவரை சந்தித்தவர்களில் ஒருவரிடமும் இல்லாத ஒருவித அற்புத சக்தி மகரிஷியிடம் குடிகொண்டிருக்கிறது. சாதாரண மனிதவர்க்கம் அவரை உறவு கொண்டாட முடியாதென்ற உணர்ச்சி என்னுள்ளே தோன்றுகிறது. இயற்கையின் தோழர் அவர். அதோ ஆச்ரமத்துக்குப் பின்னால் நிமிர்ந்து நிற்கும் தனித்த மலைச்சிகரமும் , பரந்த வனாந்தரமும் , விரிந்த வானவெளியுமே அவருக்கு உறவினங்கள்.\nமகரிஷி திருவண்ணாமலையை விட்டுச் சிறிது போதும் பிரிவதற்கு இணங்குவதில்லை. அந்த மலையின் மேலேயே அவர் பல வருடங்கள் இருந்திருக்கிறார். ஆகவே அவரும் அந்த மலையின் தன்மையைப் பெற்றுவிட்டார் போலிருக்கிறது. அசையாது , உறுதிபெற்றுத் தனித்து நிற்கிறது அம்மலை. மகரிஷியும் அது போன்றவரே திருவண்ணாமலையின் மீது அவருக்கு வெகு பிரியம். அந்தப் பிரியத்தை வெளியிட்டு அவர் அழகிய பாடல்களும் எழுதி இருக்கிறார். திருவண்ணாமலை அகன்ற கானகத்தின் ஓரத்திலே ஆகாசத்தை ஊடுருவிக்கொண்டு தனிமையில் நிமிர்ந்து நிற்கிறது. அது போலவே மகரிஷியும் சாதாரண மனுஷ ஜாதிக்கு மேலாகத்தனிப்பெருமை விளங்க உயர்ந்து நிற்கிறார். திருவண்ணாமலை , தாறுமாறாகப் பரந்து கிடக்கும் மலைத் தொடரிலிருந்து பிரிவுபட்டுத் தனித்திருக்கிறது. மகரிஷியும் , அவருடனேயே நீண்டகாலம் வசித்து , அவரிடம் அன்பு பூண்டொழுகும் நெருங்கிய சிஷ்யர்கள் சூழ்ந்திருக்கும் போதும் எப்படியோ அவர்களிடம் ஒட்டாமல் விலகி இருக்கிறார். விவரித்து அளவிட முடியாதது இயற்கையின் தன்மை. அந்த இயற்கையின் தன்மை மகரிஷியிடம் அமைந்திருக்கிறது. அது அவரை ஏனைய சாதாரண மனிதர்களிடமிருந்து பிரித்து விட்டது. மகரிஷி அவ்வளவு உயர்ந்திராமல் , அணுகுவதற்கு ஏற்றவாறு இன்னும் கொஞ்சம் கீழ்நிலையில் இருக்கக்கூடாதா என்று நான் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. நமக்குச் சாதாரணமானவைகளாகத் தெரியும் குறைகளும் அவர் முன்னிலையில் பெருத்த தோல்விகளாகத் தோன்றுகின்றன. ஆனால் , அவர் உலகத்தார் அடையமுடியாத பெருஞானத்தை அடைந்திருப்பது உண்மையானால் , அவர் நம்மை ஒத்த மனிதர்களை எல்லாம் கடந்து நிற்பதும் இயற்கைதானே அதுவல்லவாமல் அவரும் நம்முடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கக்கூடும் மகரிஷி என்னை நோக்கும் போதெல்லாம் கிடைத்தற்கரிய மகா வஸ்து வொன்று எனக்குக் கிடைக்கப் போகிற தென்ற உணர்ச்சி பெறுகிறேன். அதன் காரணம்தான் என்ன\nஆயினும் இப்போது என் நினைவிலே அழியாமல் பிரகாசித்துக் கொண்டிருப்பவை அந்த அற்புதக் கனவும் , அடிக்கடி நான் நிதரிசனமாக அனுபவித்த சாந்தியும்தான். வாய் வார்த்தையாகவோ , வேறு வழியிலோ நான் மகரிஷியிடமிருந்து பிறிதொன்றும் அறிந்தேனில்லை. ஆச்ரமத்துக்கு வந்து நாட்க���ோ அதிகமாய் விட்டன. இரண்டு வாரங்களில் மகரிஷியிடம் சிறிது நெருங்கிப் பேசியது ஒரே ஒரு தடவைதான். அப்போது அவர் நடுவில் திடீரென மௌனம் சாதிக்க ஆரம்பித்து விட்டார். அதுவே நான் அவரை அதிகம் அணுகாததற்கும் காரணமாகிறது. இது மாதிரி நடைபெறுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. என்னை மகரிஷியிடம் அழைத்து வந்த சாது எவ்வளவு ஆசைகாட்டினாரென்பதை நான் இன்னும் மறந்து விடவில்லை. என்ன ஆனாலும் இப்போது மகரிஷியின் கருத்துக்களை அறிந்துகொள்வதே என் அவா. வழக்கமான கருத்தைவிட்டு அவர் வாய்திறக்க வேண்டுமென்பதே என் கோரிக்கை. அதற்கு அனுசரணையாக , இவர் இந்த மகரிஷி பூரண விடுதலை அடைந்தவர். துன்பம் ஒன்றும் இவரை அணுக முடியாது , என்ற ஒரு எண்ணம் என் மனத்தைப்பற்றிக்கொண்டு விட்டது. நானாக அந்த எண்ணத்தைத் தோற்றுவித்துக் கொள்ளவில்லை. அது தானாகவே என் சிந்தையில் உதயமாகி நிற்கிறது.\nஆகவே , நான் மகரிஷியுடன் வார்த்தையாட மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று நிச்சயித்துக் கொள்ளுகிறேன். அதற்காக அவருடைய பழமையான சிஷ்யர்களில் ஒருவரைத் தேடிச் செல்லுகிறேன். அடுத்திருந்த குடிசையில் அவர் ஏதோ வேலை செய்துகொண்டிருக்கிறார். என்மேல் அவருக்கு வெகு அன்பு. அவரிடம் என் ஆவலைத் தெரிவிக்கிறேன். கடைசிமுறையாக மகரிஷியுடன் பேச ஏற்பாடு செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். மகரிஷியினிடமே நேரில் விஷயத்தைப் பிரஸ்தாபிக்க நான் சங்கோசப்படுவதையும் அவரிடம் சொல்லிவிடுகிறேன். சிஷ்யர் புன்முறுவல் செய்கிறார். போனவர் வெகு சீக்கிரத்திலேயே திரும்பிவருகிறார். மகரிஷி என் வேண்டுகோளுக்கு இணங்கிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.\nநான் விரைந்து செல்லுகிறேன். கூடத்துக்குப் போய் மகரிஷியின் அருகில் உட்கார்ந்துகொள்ளுகிறேன். உடனே மகரிஷி என் பக்கமாகத் திரும்புகிறார். அவருடைய வாயிலே புன்னகை தவழுகிறது. நானும் தைரியமடைகிறேன்.\n--- பிரன்டனின் பயணம் தொடரும்.\nஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 12\nநான் நினைவுபெறுகிறேன் , அற்புதமான அந்தக் கனவு கலைந்து விடுகிறது. ஆயினும் அதைக் குறித்த தூய உணர்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை. உடனே மகரிஷியின் கண்கள் என் கண்களைச் சந்திக்கின்றன. அவருடைய முகம் இப்போது என் பக்கமாகத் திரும்பி இருக்கிறது. என் கண்களையே அவர் உற்றுப் பார்க்கிறார்.\nஅந���தக்கனவின் பொருள் என்ன என்னுடைய சொந்த வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகள் கொஞ்சநேரம் என் எண்ணத்தை விட்டு மறந்து பராமுகமாயிருக்கும் உன்னத உணர்ச்சியும் , உலக மக்களிடத்தே ஆழ்ந்த இரக்கமும் கூடிய ஒரு நிலைமை கனவின்போது என் உள்ளத்திலே தோன்றியதல்லவா அந்நிலைமை இப்போது நான் விழித்திருந்தாலும் , என்னைவிட்டு அகலுவதாக இல்லை. அபூர்வமான அனுபவம் \nஆயின் அந்தக்கனவு உண்மையாகக் கூடுமானால் அதில் கண்ட அனுபவம் என் விஷயத்தில் நீடித்திருக்கமுடியாது. ஏனென்றால் நான் இன்னும் பக்குவம் அடையவில்லை.\nவெகு நேரம் நான் கனவில் மூழ்கிக் கிடந்தேன் போலிருக்கிறது. ஒவ்வொருவரும் கூடத்திலிருந்து எழுந்திருந்து படுக்கப்போகிறார்கள். நானும் தூங்கச் செல்லுகிறேன்.\nஅந்த நீண்ட கூடத்தில் காற்றோட்டம் அவ்வளவு நன்றாக இல்லை. அங்கே தூங்க எனக்குப் பிடிப்பதில்லை. முற்றத்தை நாடிப் போகிறேன். உயர்ந்த தோற்றமும் , நரைத்த தாடியும் உள்ள சிஷ்யர் ஒருவர் என்னிடம் வருகிறார். விளக்கொன்றைக் கொடுத்து , விடியும்வரை எரியவைத்திருக்கும்படி சொல்லுகிறார்.\nஒவ்வொரு சமயம் பாம்புகளும் சிறுத்தைகளும் அவ்வழியாக வருவதுண்டு. விளக்கிருந்தால் அவைகள் விலகிப் போய் விடும்.\nதரை கடினமாயிருக்கிறது. என்னிடம் படுக்கை இல்லை. ஆகவே சில மணி நேரம்வரையில் விழித்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் பாதகம் இல்லை. நினைத்துப் பார்க்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஏனெனில் நான் இதுவரையில் சந்தித்தவர்கள் எல்லாரிலும் மகரிஷிதான் மிகவும் அற்புதமானவர் என்று என் மனதிலேபடுகிறது.\nமகரிஷியின் மூலம் அரியபொருளொன்றை நான் பெறுவேன் போலத் தோன்றுகிறது. ஆனால் அது இத்தன்மையது தான் என்று என்னால் சுலபமாக நிச்சயிக்கக் கூடுவதில்லை. அது அறிய முடியாதது ; எண்ணிப்பார்க்கவும் முடியாதது. ஒருவேளை அது ஆத்மீகமாயிருக்கலாம். இன்றிரவு அவரைப்பற்றி நினைக்கும் ஒவ்வொரு தடவையும் , அந்தத் தெளிவான கனவை ஞாபகப்படுத்தும் ஒவ்வொரு முறையும் அபூர்வமான உணர்ச்சி ஒன்று என்னுள் ஊடுருவிச் செல்லுகிறது. அப்போது இன்னதென்று தெரியமுடியாத , ஆனால் உன்னதமான சம்பவங்களை எதிர்நோக்கி என் இதயம் படபடவென்று துடிக்கிறது.\nஅதற்குப் பிறகு நான் மகரிஷியிடம் இன்னும் அதிகம் நெருங்கிப் பழக முயற்சிக்கிறேன். ஆனால் அம்முய���்சி வெற்றிபெறுகிறதில்லை. அதற்கு மூன்று காரணங்கள் உண்டு முதற்காரணம் மகரிஷியையே பொறுத்திருக்கிறது. அவரோ யாருடனும் அதிகம் கலந்து கொள்வதில்லை. பேச்சிலும் தர்க்கத்திலும் அவருக்குக் கொஞ்சமும் இஷ்டமும் கிடையாது. மற்றவர்களுடைய அபிப்பிராயங்களைப் பற்றியும் கொள்கைகளைக் குறித்தும் அவர் கவலை கொள்வதே இல்லை. மற்றவர்களைத் தம்முடைய கொள்கைகளுக்கு மாற்றுவதிலோ , தம்மைப் பின் பற்றுவோரின் எண்ணிக்கையைப் பெருக்குவதிலோ அவருக்குச் சிறிதும் ஆசையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇரண்டாவது காரணம் விசித்திரமானது. அற்புதமான அந்தக் கனவு கண்ட நாள்முதல் , நான் மகரிஷியின்முன் போகும்போதெல்லாம் என் மனத்திலே மிகுதியும் பயம் உண்டாகிறது. தடதடவென்று கேள்விகள் போடும் என் சுபாவமும் ஒடுங்கிப்போகிறது. சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரையில் , மகரிஷியுடன் சரிசமானமாக இருந்துகொண்டு விவாதம் செய்யலாமென்று நினைப்பதும் முறையற்ற தன்மை எனத் தோன்றுகிறது.\nமூன்றாவதாக , மகரிஷி இருக்கும் கூடத்தில் எப்போது பார்த்தாலும் அநேகர் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் என் அந்தரங்க எண்ணங்களை வெளியிட எனக்கு விருப்பமில்லை. நான் அவர்களுக்குப் புதியவன் ; இடத்துக்கும் அன்னியன். நான் அவர்களில் சிலருக்குத் தெரியாத அன்னிய பாக்ஷை பேசுகிறே னென்பது ஒரு பொருட்டல்ல ; ஆனால் நான் எதிலும் நம்பிக்கையற்ற சந்தேகப்பிராணி என்பதும் , மத எழுச்சி இல்லாதவ னென்பதும் அவர்களுக்கு மிகவும் ஆகாதவைகளாகத் தோன்றுகின்றன. அவர்களுடைய மனத்தை அவர்கள் போற்றி வளர்க்கு சிந்தனைகளைப் புண்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் என் மனத்துக்கு ருசிக்காமல் , அவர்களுக்குப் பிடித்தமான ஒரு முறையிலேயே விஷயங்களை விவாதிப்பதென்றாலும் எனக்கு விருப்பமில்லை. ஆகவே நான் மகரிஷியிடம் அதிகம் பேசாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.\nஇந்த மூன்று தடைகளையும் கடந்து செல்ல எளிதில் ஒரு வழி புலனாகிறதில்லை. பலதடவைகளில் நான் மகரிஷியிடம் எதையேனும் கேட்கலாமென்று ஆரம்பிக்கும் சமயங்களில் எல்லாம் ஏதாவது ஒரு இடைஞ்சல் வந்து குறுக்கிடுகிறது.\nநான் இங்கே தங்கி இருக்கலாம் என்று உத்தேசித்த ஒருவாரமும் கழிந்து போகிறது. இன்னும் ஒருவாரம் இருக்க நிச்சியக்கிறேன். முதல் மு���லில் எனக்கும் மகரிஷிக்கும் நடந்த சம்பாக்ஷணைக்குப் பிறகு அவருடன் ஏதோ அப்படி இப்படிச் சில வார்த்தைகளே பேசமுடிகிறது. நெருங்கி நின்று கலந்து பேசுவது சாத்தியமாகிறதில்லை.\nநாட்கள் கழிந்தோடுகின்றன. என் பிரயாணத்தை மீண்டும் ஒத்திப்போடுகிறேன். மகரிஷியின் சிந்தையிலே ஊறித் ததும்பிச் சூழ்ந்திருக்கும் காற்றிலும் பரவி நிற்கும் இனிய சாந்தியை ஒவ்வொரு நாளும் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.\n--- பிரன்டனின் பயணம் தொடரும்.\nஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 11\nகண்களை மூடிக்கொள்ளுகிறேன். மகரிஷியின் அருகே நான் இருக்கும் காரணத்தால் சூழ்ந்து நிற்கும் அமைதியில் என் மனம் மிகுதியும் ஆழ்ந்துவிடுகிறது. கலையாத அந்த அமைதியினால் வெகு சீக்கிரத்தில் நான் சிறிது தூங்கிவிடுகிறேன். கடைசியில் நினைவையும் இழந்து தெளிவான ஒரு கனவு காணுகிறேன்.\nநான் ஐந்து வயதுக் குழந்தையாகி விடுகிறேன் போலத் தோன்றுகிறது. திருவண்ணாமலையைச் சுற்றி நெளிந்து வளைந்து மேலே செல்லும் கரடுமுரடான ஒரு பாதையில் நான் மகரிஷியின் கையைப்பிடித்துக் கொண்டு நிற்கிறேன். ஆனால் இப்பொழுது அவர் மிகவும் அபாரமான உருவத்துடன் காணப்படுகிறார். ஆசிரமத்தை விட்டு அவர் என்னை அழைத்துச் செல்லுகிறார்.\nமையிருட்டாயிருந்தபோதிலும் அவர் பாதை அறிந்து வழிகாட்ட இருவரும் மெதுவாக நடந்துபோகிறோம். கொஞ்ச நேரத்துக்குப்பின் சந்திரனும் நட்சத்திரங்களும் மங்கிய பிரகாசத்துடன் தோன்றுகின்றன. எங்களைச் சுற்றிலும் சிறிது வெளிச்சம் உண்டாகிறது. பாறையின் மேடு பள்ளங்களிலும் , அபாயகரமாகத் தோன்றும் பெருத்த குண்டுக்கல்களுக்கிடையே , மகரிஷி மிகுந்த கவனத்துடன் என்னை அழைத்துக்கொண்டு போகிறார். குன்று செங்குத்தாக இருக்கிறது.\nஆகவே , நாங்கள் மெள்ள மெள்ளத் தான் மேலே ஏறுகிறோம். பாறைகளின் பிளவுகளுக்கு மத்தியிலும் , பாராங்கற்களின் இடையிலும் , புதர்களுக்கு நடுவிலும் மறைந்து கிடக்கும் சிறு சிறு ஆசிரமங்களும் , மனிதர்கள் வசிக்கும் குகைகளும் புலானகின்றன. நாங்கள் போகப் போக , அங்கு வசிப்பவர்கள் வெளிவந்து எங்களுக்கு உபசாரம் கூறுகிறார்கள். நட்சித்திர வெளிச்சத்தில் அவர்களுடைய உருவங்கள் சாயைபோலக் காணப்பட்டாலும் அவர்கள் பல்வேறு தரத்தினரான யோகிகள் என நான் உணர்ந்து கொள்ளுகிறேன். அவர்களிடம் நிற்காமலே நாங்கள் ஏறிச்சென்று முடிவில் மலை உச்சியை அடைகிறோம். எனக்குச் சம்பவிக்க இருக்கும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை எதிர்பார்த்து என் இருதயம் படபடவென்று துடிக்கிறது.\nமகரிஷி , திரும்பி என்முகத்தை உற்று நோக்குகிறார். நானும் ஆர்வத்துடன் அவரைப் பார்க்கிறேன். என்னுடைய இதயத்திலும் எண்ணத்திலும் வெகு வேகமாக இன்னதென்று சொல்லக் கூடாத ஒரு மாறுதல் உண்டாகிக்கொண்டிருக்கிறது. முன்னம் என்னை மயக்கிய பழைய சிந்தனைகள் என்னைவிட்டு நீங்கிப் போக ஆரம்பிக்கின்றன. அங்கும் இங்கும் என்னை அலையச் செய்த ஆசைகள் வெகு விரைவில் மறைந்துதோடுகின்றன.\nசமூக வாழ்க்கையில் அனேகரிடம் நான் காட்டிக்கொண்ட விருப்பு வெறுப்புகளும் , வீண் மனஸ்தாபங்களும் , அன்பற்ற தன்மையும் , சுயநல நினைவும் சிதறுண்டு போகின்றன. சொல்லி முடியாத சாந்தி வெள்ளித்திலே நான் அமிழ்ந்து நிற்கிறேன். இனி வாழ்க்கையில் நான் வேண்டுவது ஒன்றும் இல்லை.\nதிடீரென்று மகரிஷி மலை அடிவாரத்தைப் பார்க்கும்படி என்னிடம் சொல்லுகிறார். நானும் அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆச்சரியம் பூமியின் மேற்குக்கோளம் கீழே வெகு தூரத்தில் பரந்து கிடப்பதைக் காணுகிறேன். லக்ஷக்கணக்கான ஜனங்கள் அங்கே கூடியிருக்கிறார்கள். அவர்களுடைய வடிவங்கள் தெளிவாகத் தெரிவதில்லை இன்னும் காரிருள் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது.\nமகரிஷி பேசுகிறார். ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாக வெளி வருகிறது. நீர் திரும்பி அங்கே போகும் பொழுதும் , இப்போது அனுபவிக்கும் சாந்தியை அனுபவிப்பீர். ஆனால் அதற்காக நீர் செய்ய வேண்டிய தொன்றுண்டு. இந்த உடல்தான் , அல்லது அறிவு தான் நான் என்னும் எண்ணத்தை ஒழித்து விடவேண்டும். இந்த சாந்தியை அடைந்து விட்டீரானால் உம்மையே நீர் அடியோடு மறந்துவிட வேண்டியிருக்கும். ஏனென்றால் அப்போது உமது வாழ்வு மெய்ப்பொருளுடன் ஒன்றுபட்டதாகி விடும்.\nபிறகு , மகரிஷி வெள்ளிய பிரகாசமுள்ள ஒரு கிரணத்தின் நுனி ஒன்றை என் கையில் வைக்கிறார்.\n--- பிரன்டனின் பயணம் தொடரும்.\nஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 10\nநான் கீழே கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பி வருகிறேன். ஏறி இருந்த குதிரை வண்டி வேகமாக ஓடுகிறது. மாலை நேரமும் விரைந்து வருகிறது. இயற்கையின் அழகு விளையாட்டை நான் நேரே காணுகிறேன். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அற்புதத் தோற்றம் அஸ்தமன சூரியன் மறையும் கோலாகலக் காட்சியைப் பார்ப்பதற்கு நான் எத்தனையோ முறை காத்துக் கிடந்ததுண்டு. கீழ் நாட்டில் , சந்தி வேளை மிகவும் ரம்மியமானது. அப்போது ஆகாசத்திலே தோன்றும் வர்ண வேறுபாட்டை என்னென்று வர்ணிப்பது அஸ்தமன சூரியன் மறையும் கோலாகலக் காட்சியைப் பார்ப்பதற்கு நான் எத்தனையோ முறை காத்துக் கிடந்ததுண்டு. கீழ் நாட்டில் , சந்தி வேளை மிகவும் ரம்மியமானது. அப்போது ஆகாசத்திலே தோன்றும் வர்ண வேறுபாட்டை என்னென்று வர்ணிப்பது ஆனால் இந்த அழகுக் காட்சி அதிக நேரம் நீடித்து நிற்பதில்லை. அரை மணி நேரத்துக்குள்ளாகவே எல்லாம் தீர்ந்துவிடுகிறது.\nஐரோப்பாவில் இலை உதிர் காலத்தில் மாலை நேரம் மிகுதியும் நீடித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. மேற்குத் திசையிலே ஜவலிக்கும் தீப்பந்துபோலக் கதிரவன் மரங்களுக்கு நடுவிலே இறங்கி மறைகிறான். வான் வெளியைவிட்டு நீங்குவதற்குச் சற்று முன்னால் சூரியன் செக்கச் சிவந்து விடுகிறான். ஆகாசத்திலே வேறு வேறு நிறங்கள் தோன்றிக் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. சுற்றியிருக்கும் வயல்களிலும் தோப்புகளிலும் பூரணமான அமைதி குடிகொள்ளுகிறது. பறவைகளின் இன்னிசை ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. காட்டுக் குரங்குகளின் கூச்சலும் அடங்கிவிடுகிறது. சிவந்த சூரியனுடைய வட்ட வடிவம் சிறுகச் சிறுகக் குறைவுபட்டு முடிவில் அடியோடு மறைந்து போகிறது. இருள் சூழ்கிறது. சூழ்ந்துவரும் இருள் வானத்து நிறங்களையும் , செங்கதிர்களையும் மெள்ள மெள்ள விழுங்கிவிடுகிறது.\nஎன் உள்ளத்திலே அமைதி குடியேறுகிறது. இயற்கை அழகின் இன்பம் என் மனதைப் பற்றிக் கொள்ளுகிறது. வாழ்க்கையில் கொடூரங்கள் உண்டு ; துன்பங்கள் உண்டு. ஆனால் அவைகளுக்கெல்லாம் புறம்பாக , அடிப்படையாக மறைந்து நிற்கும் கருணை வடிவான மெய்ப்பொருள் ஒன்று உண்டு என்னும் உணர்ச்சி பெறுகிறேன். அதுபோன்ற உணர்ச்சி தோன்றும் நேரத்தை மனிதன் எவ்வாறு மறந்து விடமுடியும் வீணாகக் கழியும் மற்ற நேரத்தைவிட அது எவ்வளவு பரிசுத்தமானது வீணாகக் கழியும் மற்ற நேரத்தைவிட அது எவ்வளவு பரிசுத்தமானது ஆழ்ந்த இருளின் நடுவே தோன்றும் ஜோதி போன்றது அந்நேரம். சோர்வுறும் மனத்திலே அது நம்பிக்கையே வளரச் செய்கிறது. பி���கு சட்டென மறைந்து விடுகிறது.\nஆசிரமத்தை நெருங்குகிறேன். நந்தவனத்தில் மின்மினிப் பூச்சிகள் அலைந்து திரிகின்றன. அவைகள் பறக்கும்போது உண்டாகும் வெளிச்சம் இருட்டிலே விநோதமாக இருக்கிறது. கடைசியாக நான் மகரிஷியிருக்கும் கூடத்துக்குள் போகிறேன். தூய்மையான அமைதி நிறைந்து நிற்கிறது. அங்கே கூடியிருந்தவர்கள் எல்லாரும் வரிசை வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் ஒருவரும் பேசுவதில்லை. வேறெவ்விதமான சத்தமும் கிடையாது. மூலையில் உள்ள பீடத்தின் மேல் மகரிஷி காலைமடக்கி வீற்றிருக்கிறார். அவர் கைகள் இரண்டும் முழந்தாள்களின்மேல் விழுந்து கிடக்கின்றன. மகரிஷியின் தோற்றம் எளிமையையும் அடக்கத்தையும் காட்டுகின்றது வசீகரமும் தான் என்ன பண்டைகாலத்து ரிஷிகளை ஒப்ப , அவருடைய சிரம் அழகு பொருந்த அமைந்து நிற்கிறது. அவர் கண்கள் கூடத்தின் ஒரு கோடியை அசையாமல் பார்த்த வண்ணமாக இருக்கின்றன. அந்த அபூர்வமான அசைவற்ற பார்வையைக் குறித்துச் சிந்தக்கையில் எப்போதும் போல என் மனம்தான் குழப்பமடைகிறது. அவர் ஜன்னல் வழியாக எதைப்பார்த்துக் கொண்டிருக்கிறார் அஸ்தமன சூரியனுடைய கிரணங்கள் ஒவ்வொன்றாக வானத்தைவிட்டு அடியோடு மறைந்து போகும் காட்சியையோ அல்லது வெளியுலகத்தில் ஒன்றையும் காணமுடியாதபடி கனவெனச் சொல்லக்கூடிய ஒரு நிலையிலே அவர் ஆழ்ந்து நிற்கிறாரா\nவழக்கம்போல நறும்புகை கூடம் முழுவதும் மிதந்து செல்லுகிறது. நான் கீழே உட்கார்ந்து , மகரிஷியின் மீது என் கண்களை நாட்ட முயலுகிறேன். ஆனால் சிறிதுநேரம்தான் அவ்வாறு செய்ய இயலுகிறது.\n--- பிரன்டனின் பயணம் தொடரும்.\nஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன்\nசெய்ய வேண்டியது ஒன்றுதான் உளது. உம்மை நீர் உள்நோக்கி ஆராய்ந்து பாரும். இதை நீர் செம்மையாகச் செய்யின் ஐயங்கள் அனைத்தும் அகன்று போம்.\nஎதிர்மொழிக்கு இது ஒரு அதிசயமான மறுமொழி. ஆனால் நான் அவரை வினவுகிறேன் :\nஒருவன் செய்யவேண்டியது என்ன நான் ஒழுகக்கூடிய மார்க்கம் எது\nஎதார்த்த சொரூபத்தைப் பற்றி ஆழ்ந்து விசாரம் பண்ணுவதாலும் , இடையறாத் தியானத்தாலும் உள் ஒளியைக் காணக்கூடும்.\nஉண்மை எது என்பது பற்றி நான் அடிக்கடி தியானம் பண்ணி வந்திருக்கிறேன். ஆனால் முன்னேற்றம் அடைந்திருக்கும் அறிகுறி எதுவும் காண்கிறேனில்லை.\nமுன்னேற்றம் அடையவில்��ையென்று உமக்கு எப்படித் தெரியும் ஆத்மிக விஷயத்தில் ஒருவன் அடைந்திருக்கும் அபிவிருத்தியைப் பற்றி அறிவது சுலபமன்று.\nதாங்கள் குறிப்பிடுகிறவிதம் ஆத்ம தரிசனம் அடைவதற்கு குருவானவர் உதவிசெய்யக் கூடுமா\nசாதகனது நாட்டத்துக்கு வேண்டியவைகளை யெல்லாம் அவர் தரக் கூடும். சுவானுபவத்தில் இதை அறிந்துகொள்ளக்கூடும்.\nகுருவின் உதவியைக் கொண்டு ஞானோதயம் பெறுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் .\nசாதகனது பரிபக்குவத்தை அனுசரித்திருக்கிறது. வெடிமருந்து ஒருகணப் பொழுதில் தீப்பிடிக்கிறது நிலக்கரியில் தீப்பிடிக்க நெடுநேரமாகிறது.\nகுருவைப்பற்றியும் குரு கையாளும் வழிகளைப்பற்றியும் பேச இந்த மஹானுக்கு இஷ்டமில்லையென்று நான் ஏதோ ஒருவிதத்தில் உணர்கிறேன். எனினும் என்னுடைய பிடிவாதத்தன்மை இந்த உணர்ச்சியை மீறுகிறது. நான் மற்றுமொரு கேள்வி கேட்கிறேன். அவர் இதைக்காதில் போட்டுக்கொள்கிறாரில்லை. வெளியே பரந்துநிற்கும் மலையின் அழகை ஜன்னலின் வழியாக அசட்டையாகப் பார்க்கிறார். பேச்சொன்றுமில்லை. நானும் குறிப்பறிந்து இக்கேள்வியை விட்டுவிடுகிறேன்.\nஉலகத்தின் இப்போதைய நிலைமை மிகவும் நெருக்கடியானதாக இருக்கிறது. எதிர்காலம் எப்படியோ அதைக் குறித்துத் தாங்கள் ஏதாவது சொல்லக்கூடுமா என்று வேறு விதத்தில் பேச்சை மாற்றுகிறேன்.\nஉடனே மகரிஷி , எதிர்காலத்தைக் குறித்து ஏன் கவலை கொள்ள வேண்டும்\nநிகழ்காலத்தைப் பற்றியே ஒருவரும் ஒன்றும் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. எதிர்கால விஷயமாக இப்போது கவலையே வேண்டியதில்லை , என்று சொல்லுகிறார்.\n மகரிஷி , என் கேள்விக்கு நேரானபதில் கொடுக்க மறுதலிக்கிறார். ஆனால் இம்முறை அவரை நான் எளிதில் விடுகிறேனில்லை. ஏனென்றால் , மகரிஷியின் தனித்த அமைதி நிறைந்த ஆச்ரமத்தில் போல் அல்லாமல் , வாழ்க்கையின் கொடூரங்களும் கஷ்ட நஷ்டங்களும் செறிந்த வெளியுலகத்திலிருந்து வருபவன் அல்லவா நான்\nமக்களுக்குள் பரஸ்பர ஒத்தாசை பரவி , நேசப்பான்மை மிகுந்து , சீக்கிரத்தில் உலகம் புதிய சகாப்தமொன்றை நாடிச்செல்லுமா அல்லது சண்டையிலும் குழப்பத்திலுமே கவிழ்ந்து கிடக்குமா \nபதில் சொல்ல மகரிஷிக்கு இஷ்டமே இல்லைபோல் தோன்றின போதிலும் , பேச முற்படுகிறார்.\nஉலகத்தை இயக்கும் முதல்வன் ஒருவன் உண்டு. அதன் சுக துக்கங்களைக் கவனிப்��து அவன் தொழில். படைப்பவன் அவன் ; காக்கும் விதத்தையும் அறிவான் ; முழுப்பாரத்தையும் ஏற்பவன் அவன் ; நாம் அல்ல.\nஆனால் , திறந்த மனத்துடன் சூழவும் பார்த்தால் அந்தப் பரம்பொருளின் காக்கும் கருணை தென்படுவதில்லையே , என்று நான் மறுத்துச் சொல்லுகிறேன்.\nஇதற்கும் மகரிஷி அரை மனதுடனே தான் விடைகூறுகிறார்.\nஉலகமும் தனி நபர்களின் தன்மையையே பொறுத்திருக்கிறது. ஆத்மாவைத் தெரிந்துகொள்ளாமல் உலகத்தைத் தெரிந்துகொள்ள முற்படுவதில் என்ன பயன் இருக்கிறது தத்துவத்தைத் தேடிச் செல்லுபவர்கள் வெளியுலகத்தின் பிரச்சனைகளைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. அவைகளைப் பற்றி நினைத்துத் தடுமாறுவதால் மனித சக்தி தான் வீணாகிறது. முதல் முதலில் அந்தர்முகமாக நோக்கித் தத்துவப் பொருளை உணர்ந்துகொள்ள வேண்டும். பிறகு உலக நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் மறைந்துகிடக்கும் உண்மையும் தானே தெரியலாகும்.\nதிடீரென்று மகரிஷி பேச்சை நிறுத்திக்கொள்கிறார். அங்கிருந்த ஒருவர் வந்து புதிதாக ஊதுவத்தி ஒன்றைக் கொளுத்துகிறார். மேலே சுருண்டு நெளிந்து செல்லும் ஊதுவத்திப் புகையை மகரிஷி கவனிக்கிறார். பிறகு முன்னால் கீழே வைத்த புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளுகிறார். அதைத் திறந்து பிடித்து மீண்டும் எழுத ஆரம்பிக்கிறார். என்னைப் பார்ப்பதே இல்லை. இவ்வாறு அவர் பராமுகமாயிருப்பது எனக்குப் பிடிக்கிறதில்லை. பின்னும் கால்மணி நேரம் உட்கார்ந்து பார்க்கிறேன். ஆனால் மகரிஷி என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதாக இல்லை. சம்பாக்ஷணை முடிவடைந்து விட்டதென உணர்ந்து இடத்தைவிட்டு எழுந்திருக்கிறேன். இரு கைகளையும் கூப்பி நமஸ்கரித்தபின் அவரைவிட்டுச் செல்லுகிறேன்.\n--- பிரன்டனின் பயணம் தொடரும்.\nஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 8\nஅந்த மகான் நான் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறார். அவரது முகத்தில் சாந்தம் குடிகொள்கிறது. சஞ்சலம் சிறிதேனுமில்லை. மேலும் பேசுகிறாரில்லை.\nநீர் கொண்டுள்ளது நல்ல உத்தேசந்தான் , என்று கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பகர்ந்தருள்கிறார்.\nஎன் நோக்கத்தைப் பற்றி விஸ்தாரமாகப் பேச இக்கூற்று உற்சாகமளிக்கிறது.\nபெரியோய் , எங்களது மேல்நாட்டுத் தத்துவ சாஸ்திரங்களையும் பௌதிக சாஸ்திரங்களையும் நான் படித்திருக்கிறேன். எங்களது நெருக்குடைய நகரங்களில் மாந்தர்களுக்கிடையில் நான் வாழ்ந்தும் வேலை செய்தும் வந்திருக்கிறேன். அன்னவர்களது சுகபோகங்களை அனுபவித்தும் , பேராசைகளில் மூழ்கியும் பார்த்திருக்கிறேன். இன்னும் , ஏகாந்தத்தை நாடி , ஆழ்ந்த எண்ணம் எண்ணிக்கொண்டு அலைந்து திரிந்திருக்கிறேன். மேல்நாட்டு மேதாவிகளிடம் ஆறுதல் தேடியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் போதாது , இப்போது கீழ் நாட்டை நோக்கி நான் வந்திருக்கிறேன். நான் வேண்டுவது ஞானம்.\nஆம் , நீர் நவிலுவது எனக்கு விளங்குகிறது என்றாற்போல மகரிஷி தலையை அசைக்கிறார்.\nமேலும் நான் பகர்கிறேன் : எத்தனையோ அபிப்பிராயங்களை நான் கேட்டிருக்கிறேன். நான் செவிமடுத்த கொள்கைகளுக்கு முடிவில்லை ஒரு கோட்பாட்டுக்குத் தர்க்க ரீதியான அத்தாட்சிகள் என்னைச் சூழ்ந்து மூடிக்கொண்டிருக்கின்றன. அவைகளைப்பற்றி நான் அலுத்துக் கிடக்கிறேன். சுவானுபவமாக நிரூபித்துக் காட்ட முடியாதவைகளைப் பற்றி எனக்கு எப்போதும் சந்தேகம். எனக்கு மதப் பற்றுதல் இல்லாதிருப்பதுபற்றி என்னை மன்னியுங்கள். புலனுலகுக்கு அப்பால் ஏதாவது இருக்கிறதா இருக்குமாகில் அதைப் பற்றிய அனுபூதி எனக்கு எங்ஙனம் கிட்டும்\nஅக்கம் பக்கத்திலிருக்கும் இரண்டு மூன்று அன்பர்கள் ஆச்சரியத்துடன் உற்றுப்பார்க்கிறார்கள். இங்ஙனம் அச்சமின்றி அசட்டையாகப் பேசிய நான் ஆஸ்ரமத்தின் அரும் விதியை மீறி நடந்து விட்டேனோ எனக்கு ஒன்றும் தெரியாது ; அதைப்பற்றிக் கவலையும் இல்லை. பல்லாண்டுகளாக என் உள்ளத்தில் சுமைபோன்று அழுந்திக் கிடந்த ஆசையானது இப்போது எதிர்பாராத முறையில் கட்டுக்கடங்காது வெளியே கிளம்பி விட்டது. மகரிஷி சீரியராயிருக்கும் பட்சத்தில் இச்சிறு பிழையைப் பொருட்படுத்தமாட்டார் என்பது உறுதி.\nஅவர் வாய் திறந்து பதில் ஒன்றும் விடுகிறாரில்லை ; ஆனால் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டார் போலும். வேறு ஒன்றும் செய்வதில்லை யாகையாலும் , வாயாடத் துணிந்து விட்டேனாகையாலும் மூன்றாம் முறை நான் அவரிடம் நவிலுகிறேன்.\nமேல்நாட்டு மேதாவிகளும் பௌதிக சாஸ்திரிகளும் அவர்களது சாதுரியத்துக்காகப் பெரிதும் பாராட்டப்படுகின்றனர். எனினும் ஜீவியத்துக்கு அப்பாலுள்ள மர்மத்தைப்பற்றித் தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். எங்கள் மேல்நாட்டு ஞானிகள் விளக்க முடிய��தவைகளை விளக்கியருளவல்லவர்கள் சிலர் உங்கள் தேசத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மைதானா எனக்கு உள்ளொளி பெருகும்படி நீங்கள் உதவி புரிந்தருள்வீர்களா அல்லது இந்த அருள் நாட்டமே வெறும் ஏமாப்புத் தானோ\nநான் கேட்க வேண்டியதை யெல்லாம் கேட்டாய் விட்டது. மகரிஷியின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். சிந்தனையுடன் அவர் இன்னும் என்னை ஏறிட்டுப் பார்த்த வண்ணமாயிருக்கிறார். ஒரு வேளை என்னுடைய கேள்விகளை அவர் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கிறாரா பத்து நிமிஷங்கல் மௌனமாய்க் கழிகின்றன.\nகடைசியாக வாய் திறந்து நிதானமாக அவர் பேசுகிறார்.\nநான் , என்கிறீர். நான் அறிய விரும்புகிறேன். அந்த நான் யார் , எனக்குச் சொல்லும்\nஅவர் கேட்பதென்ன இப்போது அவர் மொழி பெயர்ப்பவரை நிறுத்தி விட்டுத் தாமே என்னோடு நேரில் ஆங்கிலத்தில் பேசுகிறார். என் உள்ளத்தில் வியப்பு உண்டாகிறது.\nஉங்களுடைய கேள்வி எனக்கு விளங்கவில்லை , யென்று நான் திகைத்துப் பதில் விடுக்கிறேன்.\nவிளங்கவில்லையா , மறுபடியும் சிந்தித்துப் பாரும் அவருடைய கூற்று என்னை மறுபடியும் கலக்கமுறச் செய்கிறது. ஒரு எண்ணம் திடீரென்று என் மனதில் உதிக்கிறது. என்னைச் சுட்டிக் காட்டி என் பேர் சொல்லுகிறேன்.\nநான் உயிர் வாழ்ந்த கால முழுதும் என்னை அறிந்திருக்கிறேன் , என்று புன்னகை பூத்துப் பதில் விடுக்கிறேன்.\n மறுபடியும் நான் கேட்கிறேன் , நீர் யார்\nஇந்த நூதனமான கேள்விக்கு ஆயத்தமான உத்தரம் ஒன்றும் என்பால் இல்லை.\nமீண்டும் மகரிஷி மொழிகிறார் :\nஅந்த நான் என்பதை முதலில் அறியும். பின்பு உண்மை விளங்கும்.\nமறுபடியும் எனக்குக் குழப்பந்தான். என்னுடைய திகைப்பு அதிகரிக்கிறது. மனக்கலக்கத்தை மொழியால் வெளிவிடுகிறேன். மகரிஷிக்கு இதற்குமேல் ஆங்கிலத்தில் பேச இயலுகிறதில்லை. மொழி பெயர்ப்பவரைத் திரும்பிப் பார்க்கிறார். அவரது திருவாய்மொழி ஒன்றன்பின் ஒன்றாக எனக்கு ஆங்கிலத்தில் பெயர்த்துச் சொல்லப்படுகிறது.\n--- பிரன்டனின் பயணம் தொடரும்.\nஸ்ரீ ரமண ஆஸ்ரமத்தில் பால் பிரன்டன் 7\nஅவர் என்னைப் பார்த்து விடுகிறார். முதல் தடவை மகரிஷியின் அற்புதமான குளிர்ந்த நோக்கம் என்மீது விழுகிறது. அவர் இப்போது நீடித்திருந்த சமாதி நிலையிலிருந்து வெளிவந்து விட்டார் என்று அறிகிறேன்.\nஇடைப்புக���ந்த என் நண்பர் நான் பதில் சொல்லாததைக்கண்டு , ஒருவேளை தாம் சொன்னது என்காதில் விழவில்லையோ என்று நினைத்து , முன் என்னிடம் கேட்டதையே மீண்டும் ஒருமுறை உரக்கக் கேட்கிறார். ஆனால் , என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் மகரிஷியின் ஒளி ததும்பும் கண்கள் மற்றொரு கேள்வி என்னைக் கேட்பதுபோல் தோன்றுகிறது. சொல்லோசையற்ற கேள்வி அது :\nஎல்லோரும் அடைதற்குரிய , இப்போதுதான் நீரும் சிறிதே அனுபவித்த மனச்சாந்தியை அறிந்த பின்னும் , உம்முடைய உள்ளம் சந்தேகங்களினால் சஞ்சலப்படுகிறதா சஞ்சலப்படுவதும் சாத்தியமா\n சாந்திக்கடலில் நான் ஆழ்ந்து விடுகிறேன். ஆதலால் என் நண்பரான சாதுவை நோக்கி , இல்லை , இப்போது நான் கேட்கவேண்டியது ஒன்றும் இல்லை. இன்னொரு சமயம் பார்க்கலாம் , என்று சொல்லுகிறேன்.\nநான் அங்கு வந்த காரணத்தை எடுத்துக் கூறுவது அவசியம் என்று நினைக்கிறேன். ஆனால் மகரிஷிக்கல்ல ; அங்கு கூடியிருக்கும் அவருடைய அடியார்களுக்குத்தான். அதற்குள்ளாகவே அவர்கள் குசுகுசுவென்று ஏதோ தம்முள் பேசிக் கொள்ளுகிறார்கள். அவர்களில் சிலர் மட்டும் அங்கேயே மகரிஷியுடன் இருப்பவர்கள் என்றும் , மற்றவர்கள் சுற்றுப் பிரதேசங்களிலிருந்து அப்பெரியாரின் தரிசனத்துக்கு வருபவர்கள் என்றும் என் நண்பர் மூலமாக நான் முன்னமேயே அறிந்திருக்கிறேன். நான் பேசுவதற்கு முன்பே , என் நண்பர் தாமாகவே எழுந்து நான் இன்னாரென அவர்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கிறார். நான் வியப்புறுகிறேன். ஏனென்றால் விதவிதமாக அபிநயம் செய்துகொண்டு அவர் மட மடவென்று தமிழில் ஏதோ பேசுகிறார். அவர் என்னைப் பற்றி ஒன்றென்றால் நூறாக , உள்ளத்தையும் இல்லாததையும் சேர்த்துச் சொல்லுகிறார்போல் இருக்கிறது. இல்லாவிட்டால் மகரிஷியின் அடியார்கள் ஏன் அவ்வளவு ஆச்சரியத்தைக் காட்டிக் கொள்ளுகிறார்கள்\nமத்தியான சாப்பாடு முடிவுறுகிறது. வெயில் கொடூரமாக வாட்டுகிறது. இவ்வளவு உஷ்ணத்தையும் புழுக்கத்தையும் நான் முன்பு எங்கும் அனுபவித்தது கிடையாது. இத்தனைக்கும் காரணம் மத்திய ரேகைக்கு அருகாமையில் இப்பிரதேசம் இருப்பதுதான். ஓடியாடி வேலைசெய்ய வேண்டிய அவசியமொன்று மிலாதபடி அமைத்திருக்கும் இந்திய சீதோஷ்ண ஸ்திதிக்கு நான் இப்போது நன்றி பாராட்டுகிறேன். ஏனென்றால் இளைப்பாறுதற்குப் பெரும்பாலர் சோலை நிழல்க���ுக்கடியே சென்று விட்டார்கள். ஆகையினாலே நானும் ஆடம்பரமும் விளம்பரமும் ஒன்றுமின்றி , என் விருப்பப்படி அமரிக்கையாக மகரிஷியை அணுகமுடியும்.\nஅகன்ற கூடத்தினுள் பிரவேசித்து அவருக்கருகில் தரையின்மீது உட்கார்ந்து கொள்கிறேன். பீடத்தின் மீது போடப் பட்டிருக்கின்ற தலையணைகளின் மீது அவர் கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார். குற்றேவல் புரியும் சீடர் ஒருவர் ஓயாது ஒரே மாதிரியாகப் பங்காக் கயிற்றை இழுத்துக் கொண்டிருக்கிறார். கயிற்றின் மெல்லிய பர் - பர் ஓசையும் , வெப்பத்தில் இறுகிய காற்றிலே சாந்தமாக ஊசலாடும் பங்காவின் உஸ் உஸ் ஒலியும் செவிக்கு இன்பம் தருகின்றன.\nஎழுத்துப் பிரதிப் புஸ்தகம் ஒன்றை மகரிஷி மூடிக் கையில் வைத்திருக்கிறார். மிகவும் மெதுவாக அவர் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார். நான் நுழைந்த சற்று நேரத்துக்குள் அவர் புஸ்தகத்தை அப்புறம் வைத்துவிட்டு சிஷ்யர் ஒருவரை அழைக்கிறார். அவர்களுள் தமிழில் ஏதோ கொஞ்சம் பேச்சு நடந்த பின்பு சிஷ்யர் என்னைப்பார்த்து , நான் அவர்கள் அளித்த உணவை உண்ண இயலாது போய்விட்டதற்காக மகரிஷி கொஞ்சம் கவலை யடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கிறார். தாங்களெல்லோரும் எளிய வாழ்வு வாழ்ந்து வருகிறார்களென்றும் முன்பு எப்போதும் ஐரோப்பியர்களுக்கு உபசாரம் செய்ததில்லை யாதலால் அவர்களுக்குப் பிடித்தமான உணவு எது என்பது தங்களுக்குத் தெரியவில்லையென்றும் அவர் எனக்கு விவரித்துச் சொல்லுகிறார். மகரிஷியின் அன்புக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அவர்கள் அருந்தும் மசாலையில்லாத உணவை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேனென்றும் போதாததற்கு ஊரில் உள்ள கடையில் ஏதாவது வாங்கிக் கொள்வேனென்றும் நான் அவருக்குச் சொல்லுகிறேன். என்னை அவரது ஆஸ்ரமத்துக்கு இழுத்துவந்த அருள் நோக்கத்தைவிட உணவைப்பற்றிய கேள்வி எத்தனையோ மடங்குக் கீழாதென்றும் நான் மேலும் அவருக்குத் தெரிவிக்கிறேன்.\n--- பிரன்டனின் பயணம் தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=3244", "date_download": "2018-10-16T08:42:58Z", "digest": "sha1:RTCDCNAWF6XZMKTBPJUBWEGB3B7KKYHA", "length": 30142, "nlines": 143, "source_domain": "www.sramakrishnan.com", "title": " திருத்தப்பட வேண்டியவர்கள்", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nசென்ற மாதம் சென்னை பிராட்வேயில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அருணாசாய்ராம் தமிழிசைக்கச்சேரி கேட்கப் போயிருந்தேன், நான் அருணாசாய்ராமின் தீவிர ரசிகன், சென்னையில் அவர்களது கச்சேரி எங்கே நடந்தாலும் போய்விடுவேன்,\nஅன்றைக்கு அரங்கு நிரம்பிய கூட்டம், ஒரு ரசிகர் எழுந்து சாய்பாபாவை பற்றி ஒரு பாட்டுப் பாட வேண்டும் என்று சப்தமாகக் கேட்டார், அருணா சாய்ராம் சிரித்தபடியே பார்க்கிறேன் என்று சொன்னார், அடுத்தபாடல் பாடி முடித்தவுடன் அதே ரசிகர் எழுந்து, சாய்பாபா பாட்டு என்று உரத்துக் கத்தினார்,\nஅருணாவிடம் அதே புன்னகை தான் மீண்டும் வெளிப்பட்டது, மூன்றாவது பாட்டு முடிந்தவுடன் அந்த நபர் எழுந்து கத்துவார் என்று மொத்த கூட்டமும் எதிர்பார்த்தது, அவர் இந்த முறை முன்வரிசைக்குப் போய் ஆத்திரமான குரலில் சாய்பாபா பாட்டு பாடியே ஆகணும் என்றார்\nஅந்தப் பாட்டின் பிரதி கைவசமில்லை என்று பதில் சொன்னார் அருணா சாய்ராம், அந்த நபர் விடுவதாக இல்லை, கத்திக் கொண்டேயிருந்தார், ஒட்டுமொத்த இசைநிகழ்வின் அமைதியை, அலாதியான அனுபவத்தை அந்த ஒரு நபர் தனது செயலால் முழுமையாகச் சிதறடித்துவிட்டார்,\nஇராஜா அண்ணாமலை மன்றத்தில் பாட்டுக் கேட்பது டூரிங் தியேட்டரில் அவதார் படம் பார்ப்பது போன்றது, பாடுகிறவர் கண்முன்னே தெரிவார், ஆனால் பாட்டு எங்கோ பல மைல் தூரத்தில் இருந்துகேட்பது போலிருக்கும்,\nஇத்தனை குளறுபடிகளையும் தாண்டிய மாயவசீகரம் அருணா சாய்ராமின் குரல், அது ஒரு தூய வெளிச்சம், அந்த வெளிச்சத்தில் நம்மைக் கரைத்துக் கொண்டுவிடுவது பாக்கியம்,\nஅருணா சாய்ராமின் புன்னகை அலாதியானது, பாடும் போது அவரது முகபாவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதில் தான் எத்தனை மாற்றங்கள்\nபெருகிவிழும் அருவியின் அடியில் நிற்கும் போது ஏற்படும் பரவசமூட்டும் சிலிர்ப்பும், உடலற்றுப்போய் நீரோடு நீராகிவிடுவது போன்று உணர்வதும் அருணா சாய்ராம் பாடும் போதும் ஏற்படுகிறது,\nகாண வேண்��ாமோ, இரு கண் இருக்கும் போது விண்ணுயர் கோபுரம் என்ற பாடல் எனக்கு விருப்பமான ஒன்று, அதை அருணா பாடும் போது மனது கனமேறி விம்மத் துவங்கிவிடுகிறது, என்னை விட என் மனைவி அருணா சாய்ராமினைத் தீவிரமாகக் கேட்பவள், ஆகவே அன்றைக்கு நாங்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம்,\nஅப்போது எதிர்வரிசையில் இருந்த பெண்ணின் செல்போன் அடிக்கவே கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தேன், அந்தப் பெண் பாடலுக்கு தலையாட்டியபடியே ஏதோ வேலை செய்து கொண்டிருப்பதைக் கவனித்தேன், என்ன செய்கிறார் என்று உற்றுபார்த்த போது பள்ளி பிள்ளைகளின் பரிட்சைப் பேப்பர்களைத் திருத்திக் கொண்டிருந்தார்.\nஎனக்கு திகைப்பாக இருந்தது, கஷ்டப்பட்டு மாணவர்கள் படித்து பரிட்சை எழுதித் தந்தால் அந்தப் பேப்பர்களை இப்படி அலட்சியமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு கடகடவென புரட்டி சிவப்பு மசிப் பேனாவால் மார்க் போடுகிறாரே என்று ஆத்திரமாக வந்தது,\nஅந்தப் பெண்ணிற்கு நாற்பது வயதிருக்க கூடும், நான் பார்ப்பதைக் கவனித்தபடியே புன்னகை செய்தார், அவரது மடியில் இன்னொரு பேப்பர் கட்டு பிரிக்கபடாமல் இருந்தது, பள்ளிமுடிந்து அப்படியே கச்சேரிக்கு வந்திருக்கிறார் என்பது புரிந்தது, இசையில் அவர் காட்டும் ஆர்வம் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்றால், மாணவர்கள் படிப்பு விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை அலட்சியம், அந்தப் பெண் பேப்பரை விடுவிடுவென புரட்டி மார்க் போட்டபடியே ஆனந்தமாகத் தலையாட்டி பாட்டினை ரசித்துக் கொண்டிருந்தார்\nபரிட்சை பேப்பரை இப்படி அவசர கோலத்தில் திருத்துவதைப் பார்த்த பிறகு என்னால் கச்சேரியைக் கேட்க முடியவில்லை, இத்தனை பேர் தன்னைப் பார்க்கிறார்களே என்று கூட அந்தப் பெண் கூச்சப்படவில்லை, அப்படியானால் இப்படி பேருந்து பயணத்தில், பூங்காவில், சினிமாத் தியேட்டரில், கச்சேரி நடுவில் பேப்பர் திருத்துவது ஒன்றும் தப்பில்லை என்று நினைக்கிறாரோ என்று மனது அந்தப் பிரச்சனையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த்து,\nகச்சேரி முடிவதற்குள் அவர் இரண்டு கட்டுப் பேப்பரையும் திருத்தி முடித்திருந்தார், என்னால் அந்த செயலைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, ஆசிரியர் பணியில் இருக்கும் எனது நண்பருக்கு உடனே போன் செய்து புலம்பினேன், அவர் சிரித்தபடியே சொன்னார்\nஇது ஒன்றும் புதியதில்லை சார், எனது நண்பர் ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றுகிறார், அவர் தனது வகுப்பு மாணவர்கள் எழுதும் பரிட்சை பேப்பரை வீட்டில் கொண்டுவந்து போட்டுவிடுவார், பேப்பரைத் திருத்தி மார்க் போடுவது அவரது மனைவியின் வேலை, ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு போயிருந்தேன், ஆறாவது வகுப்பு படிக்கும் மகள், பத்தாம் வகுப்பு பேப்பரை திருத்திக் கொண்டிருக்கிறாள், ஏன் சார் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த ஒரு மாணவனையும் நான் பெயில் ஆக்குவதில்லை, மற்றபடி இவ்வளவு பரிட்சைப் பேப்பர்களைத் திருத்த ஏது நேரம், அதான் இப்படி என்று அமைதியாகப் பதில் சொன்னார்\nஇவராவது பரவாயில்லை, இன்னொரு ஆசிரியர் மாணவர்களின் பரிட்சை பேப்பர்களை பைக்கில் செல்லும் போது வழியில் எங்கோ தவறவிட்டுவிட்டார், அந்த ஐம்பது மாணவர்களுக்கும் அவருக்குத் தோன்றிய மதிப்பெண்ணை குத்துமதிப்பாகப் போட்டுவிட்டதோடு தலைமை ஆசிரியர் வசம் இந்தச் செய்தி போய்சேரவிடாமல் மாணவர்களை மிரட்டி ஒடுக்கிவிட்டார், இப்படி ஊருக்கு நூறு சம்பவங்கள் நடக்கின்றன என்றார்\nபரிட்சைப் பேப்பர்களைத் திருத்துவதில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் குளறுபடிகளைப் பற்றி அவர் பேசப்பேச எனக்கு ரத்தம் கொதிக்கத் துவங்கியது, அவர் சொன்னதில் பாதியை என்னால் நம்பவே முடியவில்லை, இவ்வளவு மோசமாகத் தான் நமது கல்வித்துறை செயல்படுகிறதா என்று ஆத்திரமாக வந்தது.\nமறுநாள் எனக்கு தெரிந்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் பரிட்சைப் பேப்பர்களை வாங்கிப் புரட்டிப்பார்த்தேன், ஒரே கேள்விக்கு இரண்டு முறை ஆசிரியர் மார்க் போட்டிருக்கிறார், ஒரு கேள்விக்கு மாணவன் எழுதிய பதிலைப் படிக்காமல் பத்திற்கு இரண்டு மதிப்பெண் போட்டிருக்கிறார், இத்துடன் அந்த பேப்பரில் யாரோ ஒருவரின் செல்போன் நம்பரை குறித்து வட்டம் போட்டு வைத்திருக்கிறார், இது தான் பரிட்சை பேப்பர் திருத்தும் லட்சணம் என்பது வருத்தம் தருவதாக இருந்தது,\nஅன்றிரவு எனக்குத் தெரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்குப் போன் செய்து பரிட்சை பேப்பர் திருத்துவதன் பின்னுள்ள பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டபோது அவர் சிரித்தபடியே சொன்னார்\nஅது டீச்சரோட மனநிலையைப் பொறுத்தது சார், பலநேரங்கள் பதிலைப் படிக்காமலே மார்க் போட்ருவாங்க, மார்க் டோட்டல் போடுறதுல பலருக்கு பிரச்சனை, பத்து இருபது மார்க் விடுதல் வந்துவிடும், அதை மாணவர்கள் திருத்தச் சொன்னால் ஆசிரியர்கள் கோபப்படுகிறார்கள், இப்போது உள்ள பல ஆசிரியர்களுக்குச் சுத்தமாகப் பொறுமை கிடையாது, ஒன்றிரண்டு ஆசிரியர்கள் தான் மாணவர்கள் நலனில் உண்மையாக அக்கறை காட்டுகிறார்கள், மற்றபடி பேப்பர் திருத்தக் கிடைக்கிற காசுக்குத் தான் வேலை செய்கிறார்கள்,\nபரிட்சைப் பேப்பர்களை எப்படித் திருத்துவது என்பதற்கு இவர்களுக்கு பயிற்சியே கிடையாது., அதற்கென ஆண்டிற்கு ஒரு முறை சிறப்பு பயிற்சிகள் ஏதாவது நடத்தலாம், அதைப்பற்றி எல்லாம் கல்வித்துறையில் யாருக்கு அக்கறை இருக்கிறது என்று சலித்துக் கொண்டார்\nஅப்படியானல் மாணவர்கள் விழுந்துவிழுந்து படித்துப் பரிட்சை எழுதுவது வெறும் கண்துடைப்பு நாடகம் தானா என்று கேட்டேன்\nஅப்படி முழுமையாக ஒதுக்கிவிட முடியாது, தவறு சிஸ்டம் மீது இருக்கிறது, அதை சில ஆசிரியர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறினார்,\nஒரு வகுப்பிற்கு நூறு மாணவர்கள் வரை பள்ளி நிர்வாகம் சேர்த்துவிடுகிறார்கள், மாணவர்களின் பரிட்சைப் பேப்பரை ஆசிரியர் திருத்துவதற்கு போதுமான நேரம் அளிக்கபடுவதில்லை, பல தனியார் பள்ளிகளில் பரிட்சை நடந்த மறுநாளே பேப்பர் திருத்தித்தரப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள், பணிச்சுமை காரணமாக ஆசிரியர்களால் பேப்பர் திருத்துவதில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை, என்றார்.\nஇந்தப் பதில்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, நமது கல்விமுறையில் உடனடியாக மாற்றம் கொண்டுவர வேண்டியது பரிட்சைக்கு எப்படிக் கேள்விகள் கேட்பது, அதை எப்படித் திருத்துவது என்பதைப்பற்றியே,\nஇன்று நாம் நடைமுறையில் வைத்துள்ள பரிட்சை முறை மிகவும் அபத்தமான ஒன்று,\nஒரு மார்க், இரண்டு மார்க், ஐந்து மார்க், பத்து மார்க், வரைபடம், மனப்பாடப் பாட்டு என்று கேள்வி கேட்கும் வகைப்பாடு அரதப்பழைய முறை, பிரிட்டீஷ் கல்வியாளர்கள் அறிமுகப்படுத்திய முறையை அப்படியே நகலெடுத்து வருகிறோம், அத்துடன் இந்த முறையில் மாணவர்களின் கற்றல்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியாது, இதனால் மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாற்றி வருகிறோம்\nசமீபமாக பிளஸ் 2 மாணவர்களுக்குக் காலாண்டு மற்றும் அரையாண்டு பரிட்சைகள் மாநிலம் முழுவதும் ஒன்று போல நடத்தப்படுகின்றன, ஆனால் பெரும்பான்மை சிறுநகரங்கள், மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பரிடசைக்குரிய பாடங்களில் பாதி நடத்தபடாத காரணத்தால் மாணவர்கள் பொது கேள்விதாளைக் கண்டு மிரண்டு போய்விடுகிறார்கள்,\nபொதுக் கேள்விதாளை அறிமுகம் செய்த அரசு பரிட்சைப் பேப்பரைத் திருத்துவதை உள்ளுக்குள்ளாகவே முடித்துக் கொள்கிறது, ஆகவே எந்த நோக்கத்திற்காக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை\nபெரும்பான்மை பள்ளிகளில் தமிழ் இலக்கணம் கற்றுதரப்படுவதேயில்லை, ஆகவே மாணவர்கள் இலக்கணம் சம்பந்தமான கேள்விகளை அப்படியே மனப்பாடம் செய்து விழுங்கிக் கொள்கிறார்கள், அல்லது அந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிடுகிறார்கள்,\nபள்ளி ஆசிரியர்கள் பரிட்சைப் பேப்பர்களை முறையாக திருத்தியிருக்கிறார்களா என்று கவனிப்பதற்கு எந்தப் பள்ளியிலும் தனியாக ஒரு கமிட்டி இருப்பதாக நான் அறியவேயில்லை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை இன்றைக்கும் ஆசிரியர்கள் உனது பிராக்டிகல் மார்க் எனது கையில் தானிருக்கிறது, என்னை முறைத்துக் கொண்டால் உனது படிப்பு காலி என்று எச்சரிப்பதை காண முடிகிறது\nகல்வியை வணிகமாக்கிச் சீரழித்துவிட்ட சூழலில் பரிட்சை பேப்பர்களை திருத்துவதைப் பொழுதுபோகாமல் ஆடும் புதிர்விளையாட்டினைப் போல ஆசிரியர்கள் மாற்றிவருவது வேதனைக்குரிய விஷயம்,\nஇப்படி அலட்சியமாகப் பரிட்சை பேப்பர்களைத் திருத்தும் ஆசிரியர்களை எப்படி, யார் திருத்துவது என்றுதான் புரியவில்லை. ஆனால் இதை இப்படியே அனுமதித்தால் நமது கல்விமுறை முற்றிலும் நாசமாகிவிடும் என்பதை மட்டும் தெளிவாக உணர முடிகிறது.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/category/sermons/", "date_download": "2018-10-16T07:38:21Z", "digest": "sha1:ERK5KVC6IEVJSUHSE3AQYU6JSWTJS3O7", "length": 8085, "nlines": 243, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "சிந்தனைகள் சிந்தனைகள் – Tamil Catholic Chaplaincy", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\nவிவிலியத்தில் செபம் மலையளவு நம்பிக்கை\nஅன்று இயேசுவின் பத்துச் சீடர் பதறி உள்ளத்தையும் இல்லத்தையும் இழுத்து மூடிக் கொண்டனர். மூடிய கதவுகள் வழியே வெண் ஒளிக் கீற்றாய் இயேசு வந்தார். கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு இங்கு எங்கே எனச் சீடர்கள் பதற கலக்கம் வேண்டாம். உயிருடனே திரும்பி விட்டேன். உங்களுக்கு அமைதி ஆகட்டும்...\nவத்திக்கான் வானொலியில் தினமும் திருத்தந்தையின் செபமாலை\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து செபமாலை செபிப்பது, பிப்ரவரி 18, வருகிற ஞாயிறிலிருந்து, வத்திக்கான் வானொலியில் ஒவ்வொரு நாளும் ஒலிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லும் செபமாலை பக்திமுயற்சியை, வத்திக்கான் வானொலி ஒலிபரப்பும் என்று, வத்திக்கான் சமூகத்தொடர்புத்துறை...\nதயவுசெய்து கவனிக்கவும் தமிழில் திருப்பலி நடைபெறாது\nதவிர்க்க முடியாத காரணத்தினால் இம்மாதம் 4ம் ஞாயிறு 23-09-2018 Eastham St. Anthony’s ல் தமிழில் திருப்பலி நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் அதற்குப்...\nமடு திருவிழா வழிபாடுகள் லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் மடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த திருநாள் 19-08-2018அன்று நடைபெறவுள்ளது. 11.30 மணிக்கு திருவிழா...\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/technology-updates", "date_download": "2018-10-16T07:56:05Z", "digest": "sha1:5B4YIU5T4D4EVKYXAA5ALZ7J6Q4YCO4E", "length": 16553, "nlines": 190, "source_domain": "www.tamilgod.org", "title": " Tamil technology news : Science, internet, digital technology", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nசூப்பர் எர்த் - பூமியிலிருந்து 59.5 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டுபிடிப்பு \nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஆலன் பீன், சந்தி��னில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nதொழில்நுட்பம் பற்றிய‌ கட்டுரைகளின் பக்கம் (Tamil Technology Articles) .விஞ்ஞானம், அறிவியல், தயாரிப்பு தொழில்சாலைகள், கருவிகள், மருத்துவத்துறை தொழில் நுட்பம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றினை உரைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.\nசூப்பர் எர்த் - பூமியிலிருந்து 59.5 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டுபிடிப்பு \nநாசாவின் புதிய கிரக வேட்டை மிஷன் (planet-hunting mission) ஆனது முதல் வேற்றுலக உலகத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த‌ \"...\nஇஸ்ரோ டிவி சேனல் விரைவில் : நேரடி விண்வெளி ஒளிபரப்பு.\nஇந்திய‌ மக்கள் இஸ்ரோ வின் செயல்கள் மற்றும் நலன்களை பற்றி கிராமப்புற மக்களுக்கும் அறியும் வண்ணம், விரைவில் இஸ்ரோ...\nl தமிழ் மொழியில் Amazon Alexa\nஅமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளரான‌ அலெக்சாவால் இனி தமிழ் மொழியிலும் பதிலளிக்க‌ முடியும். இனி முதல் இந்திய...\nஇன்டெல் 9வது ஜென். புரோஸசர்கள் (9th generation processors) அக்டோபரில் அறிமுகம்\nஇன்டெல் நிறுவத்தின், 8 கோர்களால் ஆன‌ புதிய புரோஸசர்களான‌ கோர் i9, i7 மற்றும் i5 (new Core i9, i7 and i5 processors on...\nஆலன் பீன், சந்திரனில் கால் வைத்த‌ நான்காவது நபர், 86ஆம் வயதில் மரணம்\nசந்திரனில் நடந்த‌ நான்காவது மனிதர் ஆலன் பீன், ஆண்டுகளுக்கு பின்னர் நாசாவை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஈடுபாடு கொண்டு...\nசெவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதி ஆய்வுக்கென‌ 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நாசா\nசெவ்வாய்க் கிரகத்தின் உள்பகுதியை முதன்முதலாக ஆய்வு செய்யும் நோக்குடன் 'இன்சைட்' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது நாசா (...\nமூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்\nபிரையன் ஜான்சனுடைய கெர்னல் நிறுவனம் (Bryan Johnson's firm, Kernel), மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை (Brain...\nசீனாவின் கட்டுப்பாடிழந்த‌ தியேன்குங்-1 விண்வெளி நிலையம் பூமியில் மோதக்கூடும் இடம் கணிப்பு\nதியேன்குங்-1 (Tiangong-1), 8.5-டன் சீன விண்வெளி நிலையம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில்...\nஓ.. ஓ.. ரிமோட் தொலஞ்சு போச்சே . போனா என்ன‌ எதையும் ரிமோட் கன்ட்ரோலரா மாத்திக்கலாம்\n'புரட்சிகரமான‌' புதிய சைகை கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் எந்த ஒரு பொருளையும் ரிமோட் கண்ட்ரோலராக‌ மாற்றிவிடும். ஆம்...\nஒரு மணி நேரத்தில் உலகில் எங்கு வேண்டுமானாலு���் செல்ல‌லாம் \nசெவ்வாய் கிரகத்தில் ஒரு மனித காலனியை உருவாக்கும் நீண்ட கால கனவினைக்கொண்ட‌ தொழிலதிபர் எலோன் மஸ்க், பூமியில் எங்கு...\nதுபாயில் பறக்கும் டாக்ஸி : Volocopter எனப்படும் பயணிகள் டிரோன் சோதனை\nஉலகளவில் முதல் பறக்கும் டாக்ஸி சேவையை (flying taxi service) வழங்குவது எனும் ஆவலினை துபாய் முன்னரே தெரிவித்திருந்தது....\nகொழுப்பை கரைக்கும் நவீன 'கொழுப்பு இணைப்பு (fat patch)'\nமனிதர்களில் பொதுவாக‌ இரண்டு வகை கொழுப்பு உண்டு. ஒன்று வெள்ளை கொழுப்பு (white fat) - இது அதிக‌ அளவிலான‌ சக்தியை பெரிய...\nபுதிய மைக்ரோசிப்கள் ஒளியை ஒலியாக மாற்றி சேகரிக்கும் : ஆச்சரிய வீடியோ\nஉலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் சேமிக்கும் விந்தையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிட்னி...\nவிண்வெளியில் அதிக‌ நாள் செலவழித்து சாதனையை படைத்தார் பெக்கி விட்சன்\nவிண்வெளி வீராங்கனை பெக்கி விட்ச‌ன்(Astronaut Peggy Whitson) விண்வெளியில் நீண்ட‌ நாள் செலவிட்ட‌ பெண் எனும் சாதனையினை...\nசார்ஜ் செய்ய தேவையே இல்லை . 5,000 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நீடிக்கும் புது பேட்டரி கண்டுபிடிப்பு\nமனிதனால் தயாரிக்கப்பட்ட வைரத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய பேட்டரியானது 5,000 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும்...\nரேசர் கேமிங் ஃபோன் : 1TB சேமிப்பு வசதி\nகேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன்...\nமுதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்துள்ளது\nரூபாய் மதிப்பு சரிவு : முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 73.34 ரூபாயாக சரிந்தது.கச்சா...\nதொடர்ச்சியாக பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுவரும் சிக்கலினால், 220 கோடி மக்களின் பேஸ்புக்...\nஅரசியல் பிரச்சாரங்களுக்கான ஆன்-சைட் ஆதரவை ஃபேஸ்புக் கைவிட உள்ளது\nஃபேஸ்புக் அரசியல் பிரச்சாரங்களுக்கான (facebook political campaigns) நேரடியாக (ஆன்-சைட்)...\nசாம்சங்கின் Samsung Galaxy Note 9 ஆகஸ்டு 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌...\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2007/04/blog-post_22.html", "date_download": "2018-10-16T08:52:23Z", "digest": "sha1:HVSEXZ45EG5WPONGEHRX6A4YCLVKLPEK", "length": 6556, "nlines": 215, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: பதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்!!!!!", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா ம��னேன்னு குரல் கேக்குதே\nவ வா சங்க ஆப்புரேசல்\nபதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்\nபோக்கிரி - பேக்கரி - சிவகாசி\nReservation குறித்த என் சந்தேகங்கள்\nபதிவர் சந்திப்பு: சுடச்சுட புகைப்படங்கள்\nபல முக்கியமான பதிவர்கள் பல முக்கியமோ முக்கியமான விஷயங்களை அலசி\nஇந்தப்படத்தில் சிற்றுரை நடத்திக்கொண்டிருக்கும் பிரபல பதிவர் பற்றி\nசுடச்சுட புகைப்படங்கள்,, ஆனால் சுடவே முடியவில்லை :-(\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nஎங்க சுரேஷ் ரொம்ப நாளா ஆள காணோம்\nரொம்ப ப்ரீயா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்கத் தோனுமோ\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/158149", "date_download": "2018-10-16T08:14:45Z", "digest": "sha1:MQXZUTTKLGW7OXJAV4P7EAZVLWWSFB7X", "length": 5894, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "புதிய ஏவுகணையைப் பரிசோதனை செய்தது வடகொரியா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் புதிய ஏவுகணையைப் பரிசோதனை செய்தது வடகொரியா\nபுதிய ஏவுகணையைப் பரிசோதனை செய்தது வடகொரியா\nபியோங்யாங் – வடகொரியா புதிய ஏவுகணைப் பரிசோதனை ஒன்றை நடத்தியிருப்பதாக யோன்ஹாப்பில் உள்ள தென்கொரிய கூட்டுப்படைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கின்றன.\n“வடகொரியா அடையாளம் தெரியாத கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணை ஒன்றை, தெற்கு பியோகானைச் சேர்ந்த பியோங்சாங்கிலிருந்து கிழக்கு நோக்கி ஏவியிருக்கிறது” என யோன்ஹாப் கூட்டுப்படையின் தலைமையகம் தெரிவித்திருக்கிறது.\nவடகொரியா இப்படி ஒரு சோதனையை மேற்கொள்ளப் போவதை தென்கொரியாவும், ஜப்பானும் இரண்டு நாட்களுக்கு முன்பே கண்டறிந்து தகவல் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article“இந்தியர்கள் ஹிண்ட்ராப்பை நம்பலாம்” – பரிந்துரைக்கிறார் சைட் இப்ராகிம்\nNext articleஹாங்காங்கில் 32 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட பிங்க் வைரம்\nஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்\nஜப்பான் புயல் – விமான சேவைகள் நிறுத்தப்பட்டன\nஜப்பான் ‘புல்லட்’ இரயில் ஓட்டினார் மகாதீர்\n6.0 புள்ளி நிலநடுக்கம் பாலியைத் தாக்கியது\nநிக்கி ஹேலி பதவி விலகினார்\nஹாரி – மேகன் தம்பதியருக்கு முதல் குழந்தை\nவங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண���டனை\nமாயமான பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி – ஆப்பிள் வாட்ச் உண்மையைக் காட்டுமா\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:15:05Z", "digest": "sha1:EP4LJOAMYAHIWHT3FIUIKWCPZVK36JMU", "length": 11458, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "மின்சாரம் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nபிஜேபியும் மற்ற மாநிலங்களும் ஏன் கான்கிரஸ் களவாணி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியை எதிர்த்தன என்பதை மாநில நிதி அமைச்சர் ஜெயகுமார் புளிபோட்டு விளக்கியிருக்கீறார். மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுவதை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவேண்டும் ......[Read More…]\nJuly,1,17, — — ஜிஎஸ்டி, பிஜேபி, பெட்ரோல், மது, மின்சாரம்\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்க பிரதமர் அறிவுறுத்தல்\nநாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட அரசு அலுவல கங்களில் குறைந்த மின்சாரம் செலவாகும் படியான எல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார் நாடாளுமன்றத்தில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு சர மின் விளக்குகள் கொண்டு அலங்காரம்செய்வது ......[Read More…]\nAugust,13,16, — — எல்இடி, நரேந்திர மோடி, மின் விளக்கு, மின்சாரம்\nஅமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர் இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் ......[Read More…]\nJuly,12,16, — — ப்ளூம் பாக்ஸ், மின்சாரம்\nஇந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 லட்சம் மெகாவாட்டை தொட்டது\nஹரியானாவின் ஜஜ்ஜாரில் 660 மெகா வாட் மின்சாரம் உற்பத்திசெய்ய கூடிய மின்நிலையம் செயல்பட தொடங்கியது. இத்துடன், இந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 லட்சத்து 287 மெகாவாட்டை தொட்டுள்ளதுஇவற்றில், 1,32,013 மெகாவாட், ......[Read More…]\nApril,13,12, — — உற்பத்திசெய்ய, மின்சாரம்\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்குமா என்று கிராம மக்கள் தி.மு.க. வேட்பாளரிடம் கேள்வியெழுப்பியதால் பிரசாரம் செய்ய-வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து திருபிபார்க்காமல் ஓடியுள்ளனர்.திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ......[Read More…]\nMarch,23,11, — — அதற்கு, அதிர்ச்சி, கிடைக்குமா, கிராம மக்கள், கிரைண்டர், கேள்வியெழுப்பியதால், செய்ய, தடையின்றி, திமுக வேட்பாளரிடம், திமுக வேட்பாளர் மணிமாறன், திருமங்கலம், தொகுதி, பிரசாரம், மிக்சி, மின்சாரம், வந்தவர்கள், வழங்கினால்\n2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்\n2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் ......[Read More…]\nOctober,27,10, — — உலகம் முழுவதும், உஷ்ணக், காற்று, சூரியனில், சூரியப் புயல், செயற்கைக்கோள், செல்போன், தொலைதொடர்பு, பயங்கர, பயங்கர சூரியப் புயல், பயங்கரமான பாதிப்புகள், பாதிப்புகள், பூமியை தாக்கி, பூமியை தாக்கும், மின்சாரம், விண்கலங்கள், வெளியேறும்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ரா� ...\nபாஜக சார்பில் கேரளாவில் களம் இறங்கும் � ...\nமேற்கு வங்க பிஜேபி – சி.பி.எம் தொண்டர் க� ...\nமோடி அரசின் தவறு – மன்மோகன் சிங்\nஉத்தர பிரதேசத்தில் 10 க்கு 10 சாத்தியமா\nஜிஎஸ்டியால் மறைமுக வரி செலுத்துவோர் 50% � ...\nஜிஎஸ்டி பொருளாதாரத்தை சரியான பாதைக்க� ...\nவிளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வ ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nஉயர் இரத்த அழுத்தம�� உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devivishwakarma.com/index.php", "date_download": "2018-10-16T09:08:12Z", "digest": "sha1:6Z6HDVDQZMKWTQDKN3YB3EQNGSE23AX7", "length": 10937, "nlines": 300, "source_domain": "www.devivishwakarma.com", "title": "Vishwakarma Matrimony Tamil Vishwakarma Brides Grooms Telugu Vishwakarma Brides Grooms", "raw_content": "தேவி விஸ்வகர்மா திருமண தகவல் மையம் - Devivishwakarma.com\nவிஸ்வகர்மா திருமண தகவல் மையம் - தமிழ் & தெலுங்கு விஸ்வகர்மா இனத்தவருக்கு மட்டும்\nவிஸ்வகர்மா இனத்தவருக்கான இந்த திருமண தகவல் மையத்தில் இன்றைய தேதியில் 16-10-2018 எங்களிடம் உள்ள பதிவு எண்ணிக்கை விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.\nஇப்பொழுதே தங்கள் வரனை இலவசமாக பதிவு செய்யவும்.\n- Select - திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர் பிரிந்து வாழ்பவர்\nவிஸ்வகர்மா - தமிழ் விஸ்வகர்மா - தெலுங்கு விஸ்வகர்மா - மலையாளம் விஸ்வகர்மா - சைவம்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்\nவாட்ஸ் அப் 6380383842 மூலமாக உங்கள் போட்டோ & பயோடேட்டாவை அனுப்பலாம்\nபெயர் : V. செல்வி\nபெயர் : M.கோகிலா பிரியா\nபெயர் : B. பார்வதி பத்மா\nபெயர் : P. .அமிர்தா(எ)கீதா\nபெயர் : R. மகேஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_552.html", "date_download": "2018-10-16T08:20:57Z", "digest": "sha1:SJCUHGST5YH2KN2G4JHGOA52J7SZEENP", "length": 37209, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மல்வத்த மகாநாயக்கரின் அதிரடி - இனவாதிகளுக்கு பளார் பளார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமல்வத்த மகாநாயக்கரின் அதிரடி - இனவாதிகளுக்கு பளார் பளார்\nநாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.\n‘தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைப் பரப்புகின்றனர். பகிரங்கமாக பணியகங்களை திறந்து வைத்து நாட்டின் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்து���ின்றன. இவை குறித்து அரசாங்கம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇலங்கையர்கள் பொதுவாகவே குறுகிய நினைவாற்றலைக் கொண்டவர்கள். அண்மைய வன்முறைகள் கூட அவர்களால் விரைவாக மறக்கப்பட்டு விடக் கூடும்.\nஎனினும், 30 ஆண்டு போரினால் ஏற்பட்ட பின்னடைவுகளையும், கருப்பு ஜூலை போன்ற சம்பவங்களையும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.\nகண்டியில் அண்மையில் நடந்த சம்பவங்கள் நாட்டின் பெயருக்கு மாத்திரம் களங்கத்தை ஏற்படுத்தவில்லை. நாட்டின் பொருளாதாரத்திலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.\nஅண்மைய வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகேட்டு நடந்த சரிதான் ..\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1408-2018-05-26-03-03-11", "date_download": "2018-10-16T08:21:25Z", "digest": "sha1:OKOOOS5QHIPYLFI5GBEGQAJSL2A2H3AQ", "length": 16571, "nlines": 99, "source_domain": "www.kilakkunews.com", "title": "பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் ; அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி! - kilakkunews.com", "raw_content": "\nபொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் ; அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி\nபொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன்,\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (25) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.\nபொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால வெற்றிடமாக உள்ள தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும், பொத்துவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும், பொதுமைதானம் ஒன்றை அமைத்தல், கல்வியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பொதுச்சந்தை சதுக்கத்தின் நிர்மானங்களை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆளுநர் முன்னிலையில் ஆராயப்பட்டது.\nஇதன் போது, பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயம் ஒன்றினை தற்போது உபவலயம் இருக்கும் இடத்திலேயே அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்காக சாதகமான நிலைப்பாட்டை வழங்கிய ஆளுநர், ஜனாதிபதியும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த விடயம் தொடர்பில் தன்னிடம் பல தடவைகள் பேசியுள்ளதாகத் தெரி���ித்தார். மேலும், தனியான கல்வி வலயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு துரிதகதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், ஆளுநர் உறுதியளித்தார்.\nஅத்துடன், பொத்துவில் வைத்தியசாலைக்கான சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும், அவ்வாறு நியமிக்கும் போது, பொத்துவில் பிரதேசத்திலுள்ள சிற்றூழியர்களையே வைத்தியசாலைக்கு நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன்அலி, பொத்துவில் பிரதேச சபை உறுப்பினகர்ளான என்.எச்.முனாஸ், அன்வர், சதாத் ஆகியோரும், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் உட்பட பொத்துவில் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் எனப் பலர் கலந்துகொண்டனர்.\nகடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாவில்லை\nஅம்பாறை – பொத்துவில் பகுதியில் கடலில் நீராட சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். அவர் மேலும் சில நண்பர்களுடன் நேற்று இவ்வாறு கடலில் நீராட சென்ற வேளையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் காவல்துறை அதிரடிப் படை, கடற்படை மற்றும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்த சிறுவன், பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொத்துவில் செம்மணிக்குளத்தில் நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டம்\nபொத்துவில் செம்மணிக்குளத்தில் நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டத்தினை மேம்படுத்த ஒரு இலட்சம் வளர்ப்பு மீன்குஞ்சுகள் குளத்தில் இடும் நிகழ்வு நேற்று(18) காலை இடம்பெற்றது.\nகல்முனைப் பிராந்தியத்திலுள்ள ஏழு ஆதார வைத்தியசாலைகளிலும் எச்.ஐ.வி. தொற்றை இனங்காண்பதற்காக விசேட பிரிவு\nகல்முனைப் பிராந்தியத்திலுள்ள ஏழு ஆதார வைத்தியசாலைகளிலும் எச்.ஐ.வி. தொற்றை இனங்காண்பதற்கான ரெபிட் டெஸ்ட் எனும் விசேட பரிசோதனை பிரிவுகள், அடுத்த ஒரு சில தினங்களில் இயங்க ஆரம்பிக்கும் என,\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் ச��த்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-visit-a-mystery-temple-at-ellora-001638.html", "date_download": "2018-10-16T08:38:56Z", "digest": "sha1:TXGFTEKGXDFZOMCOPHG5Z4OTRWBWFUUB", "length": 25020, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets visit to a mystery Temple at ellora - Tamil Nativeplanet", "raw_content": "\n»3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத ஏலியன் கோவில்.\n3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத ஏலியன் கோவில்.\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஏலியன் டெக்னாலஜி என்று எல்லாரோலும் புகழப்படும் இந்த எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் நாம் பார்க்கவிருப்பது. எல்லோரா குகையினுள் உள்ள கைலாசநாதர் கோவிலானது முற்றிலும் மனித கைகளினால் குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பன போன்ற சந்தேகங்களின் அடிப்படையிலான கேள்விகளை பல நூற்றாண்டு காலமாக தொல்பொருள் ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுப்பி வருகின்றனர்.\nஅவர்கள் எழுப்பும் வினாக்களில் முக்கியமானது, இது மனித சக்தியால் சாத்தியப்பட்டிருப்பது மிகப்பெரிய வியப்பு. அதுவும் திராவிட கட்டடக்கலைய��ல் உருவான இந்த அமைப்பு பழங்கால பல்லவ, சோழ அல்லது பாண்டியர்களின் கட்டுமானமாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nஅதிலும் குறிப்பாக, திருநெல்வேலி அருகிலுள்ள பல இடங்களில் இதுபோன்று சிறிய சிறிய கோயில்கள் காணப்படுகின்றன. இதனால் எல்லோரா பாண்டிய வம்சத்தினரால் அல்லது அவர்களின் உதவியால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.\nஉலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்று எல்லோராவில் உள்ள கைலாச கோவில். இதன் கோபுரத்தின் உச்சியில் தொடங்கி கீழ் நுனியை நோக்கிய பாறை செதுக்குதல் முறை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக \"கீழிருந்து மேல் நோக்கிய வகையில்தான் கட்டமைப்புகள்தான் மனித இனம் பின்பற்றியது. அந்த கட்டமைப்பு முறைகளுக்கு முற்றிலும் தலைகீழான முறையில் இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது - இதுதான் இக்கோவில் சார்ந்த அனைத்து புதிர்கள் மற்றும் சந்தேகங்களுக்குமான ஆரம்ப புள்ளி.\nகுகைக்கோயில் எல்லோரா கைலாசநாதர் கோயில் - பாறையைக் குடைந்து உருவாக்கம் பெற்ற பண்டைய இந்து மத கோயில்களில் ஒன்றாகும். அந்த காலத்தில் இந்தியா என்று தற்போது அழைக்கப்படும் பரப்புகளில் சோழர்களைத் தவிர்த்து இந்தமாதிரியான குடைவரைக் கோயில்களை கட்டுவதில் பாண்டியர்கள்தான் தலை சிறந்தவர்கள். அதனால் அவர்கள்தான் இதை கட்டியிருக்கவேண்டும் எனவும் சிலர் கூறிவருகின்றனர்.\nசோழர்கள் கட்டிய கட்டிடங்களின் அருகேயே அல்லது அவர்களின் ஆட்சிப்பகுதிகளில் எங்கேயோ இந்த மாதிரியான இடத்தில் இப்படி ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது என்று நிச்சயம் கல்வெட்டு எழுதி வைத்திருப்பார்கள்.\nஎல்லோரா குகைகளிலும் சரி, சோழர்களின் வேறு இடங்களிலும் சரி அப்படி கல்வெட்டுகள் எதும் கிடைக்கவில்லை. அதிலும் எல்லோராவுக்கு முன்பே கட்டப்பட்ட பல இடங்களில் கல்வெட்டுக்களை வெட்டி வைத்திருக்கும் சோழர்கள் இதை அழியும்படியான அல்லது அழிக்கும்படியாக கட்டியிருக்கமாட்டார்கள் என்பதே சந்தேகம்.\nஇந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் ஒன்றான இது - பெரியதொரு மலையைக் குடைந்து அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன.\nதிராவிட கலைப்பாணிக்குரிய பண்பு இராஷ்டிரகூட பேரரசின் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் (எட��டாம் நூற்றாண்டு) கட்டமைக்கப்பட்டுள்ள இக்கோயில், திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும், பல்லவ கலை பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள \"வித்தியாசமான\" கட்டமைப்பாகும். ஆனாலும் இதை கட்டியது யார் என்பது சரியான ஆதாரங்களுடன் விவரிக்கப்படவில்லை.\nபிரம்மாண்டமான மலைத்தளி தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் போலில்லாமல் இதுவொரு முழுமையான ஆலயம் ஒன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக காட்சியளிக்கின்றது. அந்த பிரம்மாண்டத்தின் பின்னால் இந்த எல்லோரா கைலாசநாதர் கோவிலானது பல ரகசியங்களையும் புதைத்து வைத்துள்ளது.\nமேம்பட்ட மற்றும் அதிநவீன தத்துவம் அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய நாகரீகங்களானது, மிகவும் மேம்பட்ட மற்றும் அதிநவீனதத்துவமாக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. அதை சுட்டிக்காட்டும் பண்டைய தளங்களில் மிகவும் பலமான ஆதாரமாக - இக்கோவில் திகழ்கிறது.\nவெறும் 18 ஆண்டுகளில் எட்டாம் நூற்றாண்டிலேயே எந்த விதமான 'நவீன' தொழில்நுட்ப பயன்படுமின்றி மலைப்பாறைகள் வெட்டி குடையப்பட்டது எப்படி. இந்தியாவில் மட்டுமின்றி மற்றும் வெளிநாடுகளில் உள்ள வரலாற்றாசிரியர்கள் உட்பட 400,000 டன் எடை அளவிலான பாறைகளை அகற்றி, வெறும் 18 ஆண்டுகளில் இம்மாதிரியான கோவிலை கட்டிமுடிப்பது மனிதர்களால் முடியாத காரியமென்று கூறுகின்றனர்.\nஇப்படி ஒரு அதிசயத்தைக் கண்ட அவுரங்கசீப் கைலாச கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார். சுற்றியுள்ள எல்லோரா குகைப்பாறையில் தோண்டிய 16-வது கோவில் தான் கைலாச நாதர் கோவில் என்பதும், அங்கு மொத்தம் 34 குகைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிறம்பட செய்யப்பட்ட வேலைக்கு பலனில்லை\n3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடிப்பு வேலையை நிகழ்த்த அவர் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்பியுள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இரவும் பகலும் வேலை செய்தும் கூட கைலாச கோவிலின் சில சிலைகளை மட்டுமே அவர்களால் சிதறடிக்கப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்பை நுனியும் அசைக்கமுடியவில்லையாம்.\nஇந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் ஔரங்கபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கிறது.\nஇங்குள்ள 34 குகைகளும் ஹிந்து, புத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளையும், அதன் பெருமைகளையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் 12 குகைகள் புத்த கோயில்களாகவும், அடுத்த 17 குகைகள் ஹிந்து கோயில்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில் மீதம் உள்ள 5 குகைகளும் சமண மரபின் உன்னதத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது.\nபுத்த குகைக் கோயில்கள், சமண குகைக்கோயில்கள், பிராமணிய குகைக்கோயில்கள் என சுற்றிலும் இன்னும் சில கோயில்கள் அமைந்துள்ளன.\n12 குகைகள் புத்த குகைக் கோயில்கள் என்று அறியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் மிகப்பெரிய புத்த விகாரம் இது தான். இது மூன்று தளங்களை கொண்டது. இதன் அகலமான வாயில் வழியே சென்றால் மிகப்பெரிய முற்றத்தை நீங்கள் அடைவீர்கள். அங்குள்ள தனித்தனி படிக்கட்டுகள் உங்களை குகையின் வெவ்வேறு தளங்களுக்கு கூட்டிச் செல்லும். இதன் அரங்குகளில் ஏராளமான தூண்களும், ஓவியங்களும், அமர்ந்திருக்கும் புத்தர் சிலையும் உள்ளன.\nகுகை எண் 30,32,33 ஆகியன சமண குகைக் கோயில்கள் ஆகும். இந்த குகைக்கோயில் பதினாறாம் குகையான இந்து குகைக் கோயிலை பார்த்து அதை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதால் சோட்டா கைலாஷ் என்று அழைக்கப்படுகிறது.இது கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இங்கு அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற அறிய மகாவீரர் சிலையை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.\nதுமர் லேனா என்று அழைக்கப்படும் இந்த குகை சீதா கா நஹாணி எனும் குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. இந்த குகைக்கோயில் தனித்து இருப்பதாலும், இங்குள்ள பெரிய சிவலிங்கத்துக்காகவும் பயணிகளிடையே பிரபலம். இதன் அரங்கத்தில் வாயில் காவலர்களாக நான்கு துவாரபாலகர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குகை மும்பை அருகே கண்டறியப்பட்ட யானை குகைகளை நினைவு படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.\nஎல்லோரவை நீங்கள் விமானம், ரயில் மற்றும் சாலை மூலமாகவும் சுலபமாக அடையலாம். எல்லோராவுக்கு மிக அருகில் ஔரங்கபாத் விமான நிலையம் இருக்கிறது. அதே போல் 45 நிமிட நேர பயணத்தில் ஔரங்கபாத் ரயில் நிலையத்தை பயணிகள் எளிதாக அடைந்து விடலாம். அதுமட்டுமல்லாமல் அஹமதாபாத் ரயில் நிலையமும் எல்லோராவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், பயணிகள��� அஹமதாபாத் வந்த பிறகு ஆட்டோ மூலம் எல்லோரா வந்து சேரலாம்.\nஎல்லோராவின் வெப்பநிலை எப்போதும் சீராக இருப்பதால் வருடத்தின் எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம். இருந்தாலும் கோடை காலத்தில் வெப்பம் சற்று அதிகமாக இருப்பதால், எல்லோராவின் குகைக்கோயில்களில் நடந்து செல்வது சிலருக்கு சோர்வை ஏற்படுத்தலாம். எல்லோராவின் சுட்டெரிக்கும் கோடை காலத்தோடு ஒப்பிடுகையில் அதன் மழைக் காலம் சுற்றிப் பார்க்க மிகவும் சிறந்தது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/nithirai-relaxed-sleeping-tea-powder", "date_download": "2018-10-16T08:38:53Z", "digest": "sha1:TTBPSXRNXJ546XQEQ6XP4SXDEMFOOU24", "length": 4907, "nlines": 99, "source_domain": "www.maavel.com", "title": "நித்திரை – இரவுநேர தேநீர்| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nதூக்கமின்மையை ஒரு குவளை தேநீரில் நீக்குங்கள் சளி, இருமலுக்கு சிறந்தது. இதன் இலைகளின் மகத்துவம் பெண்களின் கருப்பை வலிமைக்கு உகந்தது.\nDescriptionதூக்கமின்மையை ஒரு குவளை தேநீரில் நீக்குங்கள் உட்பொருட்கள் : காட்டுக்கொடிதோடை மூலிகை சுக்கு மற்றும் மல்லி , நாட்டுச்சக்கரை போன்ற உட்பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சளி, இருமலுக்கு சிறந்தது. இதன் இலைகளின் மகத்துவம் பெண்களின் கருப்பை வலிமைக்கு உகந்தது.\nதூக்கமின்மையை ஒரு குவளை தேநீரில் நீக்குங்கள்\nசுக்கு மற்றும் மல்லி ,\nநாட்டுச்சக்கரை போன்ற உட்பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.\nசளி, இருமலுக்கு சிறந்தது. இதன் இலைகளின் மகத்துவம் பெண்களின் கருப்பை வலிமைக்கு உகந்தது.\nமெல்லினம் – உடல் குறைப்பு தேநீர்(Mellinam Powder) 100 கிராம்\nசாம்பார் பொடி(sambar powder) 100 கிராம்\nகைக்குத்தல் இந்துப்பு அரைத்தது ( Imayam Salt) 1 கிலோ\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/01/oneindia-tamil-cinema-news_19.html", "date_download": "2018-10-16T07:32:55Z", "digest": "sha1:IE7C2OXVHJJHBXYNI3TN6527XMNV4FME", "length": 17204, "nlines": 83, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nவிஜய்யை இயக்கும் 'ராஜா ராணி' புகழ் அட்லீ\nகாதல் காட்சிகளில், என்னை விட என் மகன் சிறப்பாக நடிக்கிறான்...: நடிகர் கார்த்திக் புகழாரம்\nநிஜ வாழ்க்கையில் என்னை யாருமே 'கலாய்ச்சி பை' பண்ணியதே இல்லைப்பா...ரம்யா நம்பீசன்\nஅஜீத் பிறந்தநாளில் சிம்புவின் வாலு ரிலீஸ்\n'மாஸ்டர்' ராபர்ட்டுடன் இணைகிறார் வனிதா விஜயக்குமார்\n‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா\n'தென்னிந்திய சூப்பர் ஸ்டார்': யுடிவியின் அதிகப்பிரசங்கித்தனம்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு\nஇயக்குநர் கவுதம் மேனன் மீது மோசடிப் புகார்\nசுப்பிரமணியபுரம் திரைக்கதையின் ஆங்கில வடிவம் வெளியீடு\nஅஜீத்... என்ன மனுஷன் இவர்\nட்விட்டரில் விஜய்யைத் திட்டியவர் கைது.. விடுவிக்கச் சொன்ன விஜய்\nபெண்ணை நாய்போல சித்தரித்த மகேஷ்பாபு.. கண்டித்த சமந்தாவை காய்ச்சி எடுத்த கொடுமை\nவிஜய்யை இயக்கும் 'ராஜா ராணி' புகழ் அட்லீ\nசென்னை: இளைய தளபதி விஜய் 'ராஜா ராணி' பட புகழ் இயக்குனர் அட்லீயின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இயக்குனர் ஷங்கர் விஜய்யை வைத்து நண்பன் படம் எடுத்தபோது அதில் துணை இயக்குனராக இருந்தவர் அட்லீ. பின்னர் அவர் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படம் எடுத்து இயக்குனர் அவதாரம்\nகாதல் காட்சிகளில், என்னை விட என் மகன் சிறப்பாக நடிக்கிறான்...: நடிகர் கார்த்திக் புகழாரம்\nசென்னை: காதல் காட்சிகளில், தன்னை விட தன் மகன் சிறப்பாக நடிக்கிறான் என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளாக அவுட்டோர் யூனிட் துறையில் இருந்து வரும் ரவிபிரசாத் நிறுவனம் முதன்முதலாக, ‘என்னமோ ஏதோ' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை ரவி தியாகராஜன் இயக்க நடிகர் கார்த்திக் மகன் கவுதம்\nநிஜ வாழ்க்கையில் என்னை யாருமே 'கலாய்ச்சி பை' பண்ணியதே இல்லைப்பா...ரம்யா நம்பீசன்\nசென்னை: நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா நம்பீசன், சமீபத்தில் வெளியான பாண்டிய நாடு படம் மூலம் பாடகியாகவும் பிரபலமாகி விட்டார். ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், குள்ளநரிக் கூட்டம், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யாநம்பீசன். இவர் தற்போது டமால் டுமீல், ரெண்டாவது படம்,நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், முறியடி போன்ற\nஅஜீத் பிறந்தநாளில் சிம்புவின் வாலு ரிலீஸ்\nசென்னை: சிம்புவின் வாலு படம் அஜீத் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது. நடிகர் சிம்பு அஜீத் குமாரின் தீவிர ரசிகர் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அஜீத் குமாரின் படம் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சியிலேயே அதை பார்த்துவிடுவார் சிம்பு.\n'மாஸ்டர்' ராபர்ட்டுடன் இணைகிறார் வனிதா விஜயக்குமார்\nசென்னை: டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டும், நடிகை வனிதா விஜயக்குமாரும் இணைகிறன்றனர் - தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும், விரைவில் திருமண ரீதியாகவும். இதை இருவரும் இணைந்து கூட்டறிக்கை மூலம் அறிவித்துள்ளனர். இருவரும் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். திருமணம் குறித்த திட்டங்களை பின்னர் அறிவிக்கவுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இருவரும் நல்ல நட்புடன் இருப்பதாகவும்,\n‘மான் கராத்தே’க்காக கடும் மூடுபனியில் ‘லுங்கி’ டான்ஸ் ஆடிய ஹன்சிகா\nசண்டிகர்: திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக ஹன்சிகா நடித்து வரும் படம் ‘மான் கராத்தே'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. அங்கு நிலவி வரும் கடும் மூடும்பனியிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள்\n'தென்னிந்திய சூப்பர் ஸ்டார்': யுடிவியின் அதிகப்பிரசங்கித்தனம்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு\nசென்னை: புதுப் படத்துக்கு விளம்பரம் தேவை... அல்லது ஏதாவது பரபரப்பு கிளப்ப வேண்டுமென்றால் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களுக்கும்கூட ரஜினிதான் தேவைப்படுகிறார். ரஜினி மற்றும் அவரது சூப்பர் ஸ்டார் பட்டப் பெயரைச் சீண்டாமல் இவர்களுக்குப் பொழுதுபோவதில்லை. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து மற்றும் அடைமொழி, இந்தியாவில் ���ட்டுமல்ல உலக அளவிலும் கூட ரஜினியைத் தவிர\nஇயக்குநர் கவுதம் மேனன் மீது மோசடிப் புகார்\nஇயக்குநர் கவுதம் மேனன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார் விண்ணைத் தாண்டி வருவாயா பட தயாரிப்பாளர் ஜெயராமன். சிம்பு - த்ரிஷா நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கியிருந்தார். ஜெயராமன் தயாரித்தார். தமிழில் வெளிவந்த இந்த படத்தை இந்தியில் ‘டப்' செய்ய கவுதம் மேனன் முடிவு செய்தார்.\nசுப்பிரமணியபுரம் திரைக்கதையின் ஆங்கில வடிவம் வெளியீடு\nஎம் சசிகுமார் நடித்து இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தின் திரைக்கதை வடிவம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட எழுத்தாளர் சு வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். சசிகுமார் தயாரித்து இயக்கி நடித்த முதல் படம் சுப்பிரமணியபுரம். இதில் ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி உள்பட பலர் நடித்திருந்தனர். மதுரையை\nஅஜீத்... என்ன மனுஷன் இவர்\nஅஜீத்துடன் ஒரு படத்தில் நடித்தவர்கள், தொடர்ந்து ஆறு மாச காலம் அவர் புகழ் பாடுவது வாடிக்கை. அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் நடிகர் பாலா. வீரம் படத்தில் அஜீத் தம்பிகளில் ஒருவராக நடித்தவர். அஜீத்துடன் நடித்த அனுபவத்தை இவர் சும்மா சொல்லவில்லை... கைக்காசை செலவழித்து பிரஸ் மீட் வைத்து ஊருக்குச் சொல்லியிருக்கிறார்.\nட்விட்டரில் விஜய்யைத் திட்டியவர் கைது.. விடுவிக்கச் சொன்ன விஜய்\nதன்னை ட்விட்டரில் திட்டிய நபரை கைது செய்த போலீசாரிடம், அவரை விட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டார் நடிகர் விஜய். ரசிகர்களுடன் ட்விட்டர் இணைய தளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக கலந்துரையாடினார் விஜய். ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக அவர் பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் குறுக்கிட்டு விஜய்யை அசிங்கமாகத் திட்டினார். இதனால் விஜய்யும் அவரது\nபெண்ணை நாய்போல சித்தரித்த மகேஷ்பாபு.. கண்டித்த சமந்தாவை காய்ச்சி எடுத்த கொடுமை\nஹைதராபாத்: கதாநாயகியை நாய் போல சித்தரித்து போஸ்டர் அடித்த மகேஷ்பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தார் நடிகை சமந்தா. இதற்கு பதில் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் மகேஷ்பாபு. சமீபத்தில் வெளியான மகேஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே தெலுங்கு படத்துக்கு ஹைசதராபாத் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர். அதில் கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் அவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48562-need-to-find-the-right-balance-before-2019-world-cup-says-virat-kohli.html", "date_download": "2018-10-16T09:11:12Z", "digest": "sha1:XY7H6BOWACBUTRFVMJ3N44QGO5V6Z4PC", "length": 12983, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி | Need to find the right balance before 2019 World Cup, says Virat Kohli", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\n'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி\nஉலகக் கோப்பைக்கு முன்பு சரியான அணியை உருவாக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா கைபற்றியது. இதனையடுத்து தொடங்கிய மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.\nஒரு நாள் தொடரின் முதல் போட்டியை இந்தியா அபாரமாக ஆடி வென்றது. இதனையடுத்து 2 ஆவது போட்டியை இங்கிலாந்து வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்தது. இந்நிலையில் இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோ���்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 2 (18) மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய ஹிகர் தவான் 44 (49) ரன்கள் சேர்த்தார்.\nரோகித் ஷர்மாவிற்கு விக்கெட்டுக்குப் பிறகு இறங்கிய கேப்டன் விராட் கோலி 71 (72) ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் வீசிய பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த தோனி 42 (66), தாகூர் 22 (13), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் தலா 21 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது.\nஇதனையடுத்து 257 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி தொடரை கைபற்றியது. அந்த அணியின் ஜோ ரூட் 100 ரன்களும், கேப்டன் மார்கன் 88 ரன்களும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது.\nபின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி பேசியதாவது \" உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும். மிக முக்கியமாக ஒரு வீரரின் திறமையை மட்டும் அதீதமாக நம்பி இருக்கக் கூடாது. இந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கினோம்.\nசிறப்பாக அவர் ஆடினார், ஆனால் அந்த ஆட்டத்தை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட இன்னும் முன்னேற வேண்டும். இதில் புவனேஷ் குமார் தன்னுடைய பழைய திறமையை நிச்சயம் மீட்டு வர வேண்டும்.\nஇதுபோன்ற மாற்றங்கள் வரவில்லை என்றால் வீரர்கள் அணியில் இருப்பது தேவையற்றது போன்று தோன்றும். அப்போது சில முக்கிய முடிவுகளை அணி நிர்வாகம் எடுக்கும் \" என்றார் கோலி.\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nவிமானத்தில் இருந்து கீழே விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி\n10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன�� இலக்கு \n“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத்\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\n இந்தியா 308 ரன் குவிப்பு\nபணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?cat=68&paged=3", "date_download": "2018-10-16T07:41:47Z", "digest": "sha1:TKJKPUTKIMKCPP57QWDP7C3MEWTSPHOV", "length": 20058, "nlines": 139, "source_domain": "www.sramakrishnan.com", "title": " ஆளுமை - Welcome to Sramakrishnan", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nசமஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான யாருடைய எலிகள் நாம் நூலை வாசித்தேன், சமகாலப்பிரச்சனைகள் குறித்து வெகுதீர்க்கமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவைகள். வேறுவேறு தளங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் அதன் அடிப்படையாக இயங்குவது நீதியுணர்வும் அறச்சீற்றமும் தான். சமூகவெளியில் நடக்கின்ற வன்முறைகள், அரசியல் வெறியாட்டங்கள், ஒடுக்குமுறைகளைக் கண்டுகொள்ளாமல் போகிற பொதுபுத்தியின் மீது விழும் சவுக்கடிகள் தான் இந்தக் கட்டுரைகள் சமஸின் கட்டுரைகள் பிரச்சனைகளை மட்டும் கவனம் கொள்பவையில்லை, மாறாக அது எப்படி உருவானது, எங்கே அதன் வேர்கள் புதையுண்டிருக்கின்றன, [...]\nநேற்று மௌனி குறித்து எழுத்தாளர் கி. அ. சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை கேட்பதற்காகப் போயிருந்தேன். அழகி��சிங்கர் கோவிந்தராஜன் இருவரும் இணைந்து விருட்சம் சார்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டம் கேட்க பதினைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் சரிபாதி எழுத்தாளர்கள். எழுத்தாளர் இரா.முருகன். திரைப்பட இயக்குனர் அம்ஷன்குமார், ராஜ்கமல் கண்ணன், சிறகு ரவிச்சந்திரன், ராஜகோபால் முதலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மௌனியின் மகள் ஞானம், தனது கணவருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார், நிகழ்வின் இறுதியில் ஞானம் தன் தந்தையைப் [...]\nஒருவன் தனது வாழ்நாளிற்குள் பத்தாயிரம் மைல் நடக்க வேண்டும், பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும், அதுவே முழுமையான வாழ்க்கை என்கிறது சீனப்பழமொழி, இதை உண்மையாக்குவது போல படிப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் 87 வயதான எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், அவரது முழுப்பெயர் சேதுராமலிங்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் இந்த அயராத படிப்பாளியைக் காண்பதற்காக சென்றிருந்தேன், எனது முதல்நாவல் உப பாண்டவத்தை வெளியிடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் நானே அதன் முதற்பதிப்பை வெளியிட்டேன், விருதுநகரில் இருந்த எனது முகவரிக்கு மணிஆர்டர் அனுப்பி புத்தகத்தைப் [...]\nஇன்று ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள், அவரிடம் ஆசிபெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன், உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவசிகிட்சை பெற்று வீடு திரும்பியுள்ள ஜெயகாந்தன் தளர்ச்சியாகவே காணப்பட்டார் ஜேகேயை காண்பதும், அருகமர்ந்து இருப்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது, தனது எழுத்தாலும் பேச்சாலும் தமிழகத்தையே வியந்து பார்க்க வைத்த ஜேகே இப்போது அமைதியாகிவிட்டார் இந்த அமைதியும் அவருக்கு அழகாகவே இருக்கிறது கவிதா சொக்கலிங்கம், முனைவர் மா. ராஜேந்திரன், டாக்டர் ருத்ரன், ஒவியர் சீனிவாசன், யு.எஸ்.எஸ்.ஆர் நடராசன் என பலரும் ஜேகேயை காண்பதற்காக [...]\nஜெயகாந்தன் ஒரு சொற்பொழிவில் இப்படிக் குறிப்பிடுகிறார், கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும். கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். [...]\nமகாத்மா காந்தியின் வாழ்க்கையை விவரிக்கும் மாங்கா காமிக்ஸ் ஒன்று 2011ல் வெளிவந்துள்ளது, இதனை உருவாக்கியவர் Kazuki Ebine. இவர் தோக்கியோவில் வசிக்கும் இளம் ஒவியர், இந்த நூலின் விலை ரூ 400. பதின்வயதினர் காந்தியை அறிந்து கொள்வதற்கு உதவியாக இப்படக்கதை மகாத்மா வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை அழகாக விவரிக்கிறது, ஜப்பானில் பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை புரிந்துள்ளது இந்த நூல் இந்தப் புத்தகத்தை எனக்குத் தெரிந்த பள்ளி மாணவர்கள் சிலருக்குப் பரிசாக வாங்கித் தந்தேன், ஆச்சரியம். அவர்கள் [...]\nஎழுத்தாளர் சி.சு. செல்லப்பா ஜல்லிக்கட்டு குறித்து அற்புதமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார், புகைப்படக்கலையின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த செல்லப்பா கறுப்பு வெள்ளையில் நிறையப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார் மதுரையில் உள்ள மகனது வீட்டில் அவர் வசித்தபோது நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு, தனது புகைப்படங்களில் சிலவற்றைச் செல்லப்பா காட்டியிருக்கிறார், அந்தப் புகைப்படங்கள் என்னவாகின என்று தெரியவில்லை இன்று வரை அவர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி எதுவும் நடத்தப்படவேயில்லை. செல்லப்பா முக்கியமான புகைப்படக்கலைஞர் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் சாட்சி [...]\nநெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை, என்றும் அது கலைவதில்லை, எண்ணங்களும் மறைவதில்லை என்ற அழியாத கோலங்களின் பாடல்வரிகள் என் நினைவில் கொப்பளிக்கிறது, பாலுமகேந்திரா என்ற மகத்தான கலைஞனைப் பற்றியே கடந்த ஒருவாரமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், முந்திய நாளின் இரவில் யாத்ரா படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்கள் கலங்கிவிட்டது, என்னவொரு அற்புதமான ஒளிப்பதிவு, படமாக்கம், இசை, மலையாளத்தில் வெளியான அப்படம் இன்றளவும் புத்துணர்வுடனே இருக்கிறது. பாலுமகேந்திரா அவர்களுடன் பழகிய நினைவுகள் பொக்கிஷமானவை, இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு [...]\nநேற்று டாக்டர் விகடன் இதழுக்காக நேர்காணல் செய்ய வந்திருந்தார்கள், அப்போது எனது அண்ணன் ஒரு ஹோமியோபதி மருத்துவர் என்பதையும் அவரது மருத்துவசெயல்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த போது ஏன் சார் இந்த அனுபவங்களைப் பற்றி எழுதவேயில்லை எனப் பத்திரிக்கையாளர் ஆதங்கத்துடன் கேட்டார், அதற்கென்ன எழுதிவிடுகிறேன் என்று சொன்னேன் நேற்று இரவு யோசித்த போது தோன்றியது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நான் எவ்வளவோ பயணங்கள் செய்திருக்கிறேன், கண்டபடி ஊர் சுற்றியிருக்கிறேன், எது எனது பயணத்தின் உறுதுணை என்றால் ஹோமியோபதி [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2014/03/donkey-without-brain-story.html", "date_download": "2018-10-16T09:04:38Z", "digest": "sha1:2LUT5H4DQ4H3GC7API22SRE2EAWIYFVL", "length": 13597, "nlines": 79, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "மூளை இல்லாத கழுதை | The Donkey Without Brain ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nஅது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.\nசிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே\nயோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும் உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க முடிவுசெய்தது.\nஉடனே சிங்கம் நரியை வரவழைத்தது.\n“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.\nநரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.\n“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான் உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.\nநரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்ம���ல் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.\nசிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.\nசிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம் எங்க போயிட்ட\n“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன் என்ன விஷயம்” என்று கழுதை கேட்டது.\n“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.\n“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு செய்ய வேண்டும் ஆளை விடு” என்றது கழுதை.\n“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது நரி.\nஅப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.\nநரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல் மந்திரி” என்று கூறியது.\nகழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.\nசிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா” என்று சிங்கத்திடம் நரி கூறியது.\nசிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.\nநரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.\nகுளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது உள்ளே ஒன்றுமே இல்லையே” என்று சிங்கம் கேட்டது.\n கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.\nசிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும் பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.\n“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.\nநரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.\nதிண்டுக்கல் தனபாலன் March 14, 2014 at 6:20 AM\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/13/bharti-airtel-shares-rise-8-on-tata-tele-deal-009185.html", "date_download": "2018-10-16T08:19:58Z", "digest": "sha1:NE4K64NZ4XNWTOZYXFJOGYZNL6YMNZGP", "length": 18384, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாடா உடன் சேர்ந்ததால் ஏர்டெலுக்கு அடித்தது யோகம்..! | Bharti Airtel shares rise 8% on Tata Tele deal - Tamil Goodreturns", "raw_content": "\n» டாடா உடன் சேர்ந்ததால் ஏர்டெலுக்கு அடித்தது யோகம்..\nடாடா உடன் சேர்ந்ததால் ஏர்டெலுக்கு அடித்தது யோகம்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nபார்தி ஏர்டெல் ஜூன் காலாண்டு அறிக்கை வெளியீடு.. வருவாய் 97 கோடி ரூபாயாகச் சரிவு\nதமிழ்நாட்டில் அதிரடி விரிவாக்கம்.. ஏர்டெல் திடீர் முடிவு..\nஅடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..\nபார்தி ஏர்டெல் 4-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 73% சரிந்தது..\nஏர்டெல்லின் புதிய திட்டம்.. ஜியோ என்ன செய்யப்போகிறது..\nடாடா குழுமத்தின் டெலிகாம் சேவையை வழங்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் வையர்லெஸ் வர்த்தகத்தை முழுமையாகப் பார்தி ஏர்டெல் கைப்பற்றியுள்ளது.\nஇதன் மூலம் டாடா சேவை வழங்கி வரும் 19 வட்டங���களிலும் இனி ஏர்டெல் வர்த்தகம் செய்ய முடியும்.\nடாடா டெலிசர்வீசஸ் 31,000 கோடி ரூபாய் கடனில் இருந்தாலும், ஏர்டெல் இந்நிறுவனம் வைத்துள்ள ஸ்பெக்ட்ரத்திற்கான நிலுவை தொகை மட்டும் கொடுத்து மொத்த வர்த்தகத்தையும் பெற்றுள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.\nஇரு நிறுவங்கள் மத்தியிலான இந்த ஒப்பந்தம் ஏர்டெல் நிறுவனத்திற்குப் பங்குச்சந்தையில் மகிப்பெரிய உயர்வை அளித்துள்ளது.\nஏர்டெல் நிறுவனம் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியதை அடுத்து இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 7.98 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது.\nஇதன் மூலம் இன்று ஏர்டெல் நிறுவன பங்கு மதிப்பு 432 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது.\nஇன்றைய உயர்வுடன் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் இந்த வருடம் சுமார் 40 சதவீதம் அளவிலான உயர்வை அடைந்துள்ளது. அதேபோல் டாடா டெலிசர்வீசஸ்(TTML) நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளது.\nஇந்த வருடம் மட்டும் TTML நிறுவனம் 20 சதவீதம் வரை குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஒப்பந்தம் ஏர்டெல் நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியிலும், பண ரீதியிலும், சந்தையில் ஜியோ உடன் போட்டி போட மிகப்பெரிய வாயப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.\nடாடா டெலிசர்வீசஸ் சுமார் 44 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் சுமார் 5 சதவீத சந்தை வர்த்தகத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது உண்மையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு வலிமை சேர்க்கும் என நம்பப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-16T08:47:07Z", "digest": "sha1:QKUM5L522BVC6LNSHG77HGI7TAMME3XD", "length": 9820, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "உடனடியாக கரை திரும்புமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஆய்வு மையம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஉடனடியாக கரை திரும்புமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஆய்வு மையம்\nஉடனடியாக கரை திரும்புமாறு, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஆய்வு மையம்\nதமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதியில் வேகமான காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலாக மாறும் சூழல் உள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தென்மேற்கு திசையை நோக்கி நகரும்போது தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் குறிப்பிடுகையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வடதமிழகம், புதுவையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக நாளை முதல் தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகம், புதுவை கடற்பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இன்று மாலை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப எச்சரிக்கப்படுக���றார்கள்- என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை, கச்சதீவு கடற்பகுதியில் இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படை\nபிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார் – உரிய நேரத்தில் வருவார்: பழ. நெடுமாறன்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் க\nதமிழக முன்னாள் அமைச்சர் திடீர் மறைவு\nதமிழகத்தின் முன்னாள் ஊடக மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தனது 58ஆவது வயதில் காலமானார்\nஅனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தமிழகம் முதலிடம்: ஓ.பன்னீர்செல்வம்\nஅனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் தமிழகம் முதன்மை வகிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவ\nதமிழக மீனவர்களே எல்லை தாண்டுகின்றனர்: இந்திய கடற்படை குற்றச்சாட்டு\nதமிழக மீனவர்களே எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க செல்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipohbaratvoice.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-10-16T09:12:08Z", "digest": "sha1:BH2HCVJZQ3GRFBEI7DOP24NQD6BPG2N6", "length": 16872, "nlines": 205, "source_domain": "ipohbaratvoice.blogspot.com", "title": "MY VOICE FOR THE NATION: அரசியலா? சமூகமா?", "raw_content": "\nகுலசேகரன், து. காமாட்சி, அ. சிவநேசன், டிஎபி, பெப்ரவரி 14, 2014.\nசமீபத்தில் நான், சப��ய் சட்ட மன்ற உறுப்பினர் து.காமாட்சி, சுங்கை சட்ட மன்ற உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோர் “நாம்” என்ற இயக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டதை ஆட்சேபித்து பலரிடமிருந்து கண்டனக் குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.\nஎன் மேலும் என் கட்சியின் மேலும் நல்ல அபிப்பிராயமும் நம்பிக்கையும் வைத்துள்ள பல கட்சி அபிமானிகள், பொது மக்கள், துணை அமைச்சர் டத்தோ சரவணன் ஏற்பாடு செய்த “நாம்” தொடக்க விழாவில் நாங்கள் கலந்துகொண்டிருக்கக் கூடாது, அது ம.இ.காவின் இயக்கம் ஆகவே எதிர்கட்சியிலுள்ள நாங்கள் அதற்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்கின்ற தோரணையில் பலர் முகநூல்வழியாகவும் குறுஞ் செய்திகள் வாயிலாகவும் தங்களின் ஆட்சேபங்களை தெரிவித்துள்ளனர்\nமுதலில், அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எழுப்பிய கண்டனங்கள், அவர்கள் எங்கள் பால் இது காறும் வைத்திருக்கும் நம்பிக்கையையும் , எங்கள் கட்சியாகிய ஜனநாயக செயல் கட்சியின் மீதுள்ள வலுவான பற்றுதலையும் நன்கு புலப்படுத்துகின்றது.\nஅந்த வகையில் அவர்களுக்கு இது குறித்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளோம்.\nஎல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் முதன்மைக் குறிக்கோலாக சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதைத்தான் சொல்லி வருகின்றன. ஆனால், அவற்றின் செயல் வடிவங்கள் கட்சிக்குக் கட்சி மாறுபடுகின்றன. ஆளும் கட்சிக்கு பண பலம் இருப்பதனால் அதன் திட்டங்களை நிறைவேற்றுவதில் தடங்கல்கள் அவ்வளவாக வருவதில்லை.\nஆனால், எங்களைப் போன்ற எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, சமுதயத்திற்கான நல்ல திட்டங்கள் கைவசம் இருந்த போதும் அதை நிறைவேற்றுவதற்கான பணபலம் இருப்பதில்லை. ஒரு நல்ல காரியம் மக்களின் நன்மைக்காக செய்யப்படுகிறதென்றால் அதனை ஆதரிக்க வேண்டியது ஓர் உண்மையான அரசியல்வாதியின் கடமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால், இந்த “நாம்” இயக்கம் இந்திய இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற வழிவகுக்கும் ஒரு நல்ல திட்டமாகும் . இந்த திட்டத்தை ஆதரித்து அதன் விளக்கக்கூட்டதில் கலந்து கொள்வதில் ஒரு நியாயம் இருப்பதாக கருதியதால்தான் அதில் நாங்கள் கலந்து கொண்டோம்.\nஅப்படி கலந்து கொண்டதால் , நாங்கள் எங்கள் கட்சி கொள்கைக்கு எதிராகச் செயல் பட்டோம் என்று சொல்ல முடியாது. ஜ.செ.கட்சியும் ம.��� .கா வும் வெவ்வேறு கொள்கைகள் உடையவை என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் ஆளும் கட்சி, நாங்கள் எதிர்கட்சி . நாடாளுமன்றத்தில் எதிரில் அமர்ந்திருப்பதனால் மட்டுமே நாங்கள் எதிர்க்கட்சியென பெயரெடுத்துள்ளோம். அதற்காக நாங்கள் எதிரிகளல்ல. நாளை நாங்களும் ஆளும் கட்சியாகலாம். ம.இ.கா எதிரில் அமர்ந்து எதிர்கட்சி என்ற பெயரெடுக்கலாம். ஆனால் எங்கள் இருவரின் குறிக்கோள் என்றுமே மக்கள் சேவைதான் .\nநாங்கள் அந்த இயக்க விழாவில் கலந்துகொண்டதானால், ம.இ.கா விற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று சொல்வது தவறு. அவர்கள் போட்ட திட்டம் வெற்றி பெற்று அதனால் இந்திய இளஞர்கள் பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் ஆதரவு வழங்கினோம். அரசியலில் வெவ்வேறு மூலையில் நாங்கள் அமர்ந்திருந்தாலும், சமூக நலன் கருதி ஒருவருக்கொருவர் ஆதரவு தருவது அரசியல் கண்ணியம் என்று நாங்கள் கருதுகிறோம்.\nஅறிஞர் அண்ணா சொன்னது போல எல்லா காலக் கட்டத்திலும் , எதிர்க் கட்சியினரை எதிரிகள் போல் பார்க்கக் கூடாது. அரசியலில் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டாலும் அதற்கும் அப்பால் அரசியல் நாகரீகம் , பண்பாடு, கண்ணியம், மனித நேயம் என்ற பலவற்றை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதன் அடிப்படையில்தான் சரவணன் எங்களை மதித்து, எங்கள் மீதும், நாங்கள் சார்ந்த கட்சியின் மீதும் உள்ள நல்ல என்ணத்தினால் எங்களை அழைத்தபோது நாங்கள் அந்த அழைப்பை ஏற்றோம்.\nஇது போன்ற சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து இயங்குவது என்பது ஒன்றும் புதிதல்ல . ஏற்கனவே, நான் தமிழ்ப் பள்ளிகளுக்காக நாடளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிகளுக்குமான ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் ம.இ.காவைவும் கலந்து கொள்ள செய்துள்ளேன். அப்போது பிரதமர் துறையில் அமைச்சராக இருந்த நஸ்ரிதான் அதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.\nம.இ.கா ஹோல்டிங்கஸ் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவு கொடுத்து அதன் பங்குகளை நான் வாங்கியுள்ளேன். ஆனால், அது பிற்காலத்தில் குட்டிச்சுவராக்கப்பட்டபோது இதே குலசேகரன்தான் அதை எதிர்த்து போராடி அதனால் அடியும் வாங்கிக்கொண்டான்.\nஇன்னும், பல திருமணங்களில், அரசு சாரா கூட்டங்களில் கோவில் திருவிழாக்களில் கட்சி பேதமின்றிக் கலந்து கொண்டிருக்கின்றோம்.\nஇப்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “நாம்” இயக்கம் தன் இலக்கை நோக்கி போகாமல் தவறான பாதையில் பயணிக்குமாயின், அதற்கு முதல் எதிர்ப்புக் குரல் இந்த குலசேகரனிடமிருந்துதான் வரும் என்றும் கூறிக்கொள்கிறேன்.\nசமூக நலன் என்று வரும் பொழுது சீன சமூகம் கட்சி பேதமின்றி ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் ஒன்று கூடி செயலாற்றுவதை நாம் பார்க்கின்றோம். அதே போல இந்திய சமூக நலம் கருதி நாம் ஒன்றுகூடி ஒருவொருக்கொருவர் ஆதரவு தருவதில் எந்த தவறும் இல்லை என்பது எங்களின் தாழ்மையான கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/11/blog-post_23.html", "date_download": "2018-10-16T08:58:37Z", "digest": "sha1:MC4LFO2ACRL263KSXKLMDLCHP5CT33XA", "length": 11453, "nlines": 187, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: கல் விளக்குகள் - என் டி ராஜ்குமாரின் கவிதை", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nகல் விளக்குகள் - என் டி ராஜ்குமாரின் கவிதை\nBogan Sankar என் டி ராஜ்குமாரின் கவிதை ஒன்று உலகப் புகழ் பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.கவிதை இத\nநம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ.\nகஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும்\nமனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி\nவிரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ\nகிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம்.\nகொடுத்துட்டு ஓடிப்போய் சொவரு பக்கம் மறஞ்சி நிக்கணும்\nஅன்யோன்யமா நெருங்கி நின்னு பேசக்கூட வரப்பிடாது\nஎப்படி இந்த ஏமாத்திமாரெல்லாம் ஏமாம்மார\nசெலச் சமயம் காட்டுக்கு ஆனமேய்க்க போறயேமான்\nபிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது\nநமக்கு அறியாதுண்ணு ஏமாத்தி நெனப்பா.\nநாலஞ்சி தெவசம் கழிச்சி பிச்சயெடுக்க வாறப்ப\nஏமாத்திய பாத்து மொகக்குறி சொல்லுறது\nஅம்மையிட மொகத்துல ஒரு கலக்கம் தெரியுதல்லோ\nமனசின்ற அகத்து ஒரு வல்லாத்த சலனம் ஒண்டல்லோ\nஏமான் அறியாத அம்மைக்கும் வேறொருத்தனுக்கும் ஒரு\nகொளவி குறி சொல்லி முடிக்க\nஇப்படியே ஆறும் இருவர் பசியும்.\nதம்பிய பெத்தெடுத்த பச்ச ஒடம்போடு கெடக்க\nவயிறு நெறய கள்ளும் மோந்திக்கிட்டு\nநல்லமொளகு, கொடமஞ்ச, நால்பா மரப்பட்ட.\nகொதிக்க வைத்த வென்னீரில் துணியை முக்கி\nஇதில் அயித்தம் என்பது ஒரு மலையாள வார்த்தை.தீண்டாமை ,தீட்டு என்ற பொருள்\nஇதை அந்த ஆங்கில ஆசிரியர் இப்படி மொழிபெயர்த்திருக்கிறார்'அயித்தம் என்பது அத்தான் என்பதின் திரிபு'\nஒரு நாள் - ந.பிச்சமூர்த்தி\nகல் விளக்குகள் - என் டி ராஜ்குமாரின் கவிதை\nகறுப்பு ஆடு / இடாலோ கால்வினோ / தமிழில் : பாலகுமார...\nநாய்கள் - நகுலன் : ரோஸ் ஆன்றா facebook\nபேயோன் ‏@ThePayon Nov 8காலத்திற்கேற்ற கவிதை.\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=351809", "date_download": "2018-10-16T08:34:59Z", "digest": "sha1:2RWWATUQS6UWAKVYVXMT3B6PYH3R7BSK", "length": 11594, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nடெங்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி எக்மோர் ரயில் நிலையத்திற்க்கு வரும் பயணிகளுக்கு சென்னை மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் நிலவேம்பு கசாயம் வழங்கினர்.\nஆயுத பூஜைக்கென கோவை பூ மார்கெட்டில் பூக்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்.\nதிண்டுக்கல் காந்திமார்க்கெட் அருகே விற்பனைக்கு வந்துள்ள மக்காச்சோளக்கதிர்கள்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதாச்சலத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் திருடுபோன சித்ர ரதவள்ளப பெருமாள் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது.\nபுதுச்சேரியில் ஒரு வாரம் ஓய்ந்த நிலையில், இன்று காலை மீண்டும் மழை பெய்தது.\nகோவை பாலத்துறை பகுதியில் குடிநீர் வராததால் மக்கள் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதும் கலைந்து சென்றனர்.\nமகாபுஷ்கர பாராயணம் : கல்யாணநகர் அசோசியேஷன், தேஜஸ் பவுண்டேஷன் சார்பில் தாமிரபரணி மகா புஷ்கரவிழா சென்னை மந்தைவெளியில் நடந்தபோது சிருங்கேரி சங்கராச்சாரியார் எழுதிய தாமிரபரணி அஷ்டகம் பாராயணத்தை முன்னாள் மத்திய தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார். உடன் (இடமிருந்து)கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், கல்யாணநகர் அசோசியேஷன் தலைவர் டாக்டர்.ஸ்ரீனிவாசன் மற்றும் செயலாளர் ஸ்ரீனிவாசன்.\nதனிதிறன்போட்டி : புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுரி ஆங்கிலத்துறை இலக்கிய விழாவில் மாணவிகளுக்கான தனிதிறன் போட்டிகள் நடந்தன.\nபிரம்மோற்சவ 4ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=12-26-11", "date_download": "2018-10-16T08:33:30Z", "digest": "sha1:O4LK4EDUCNJBN3NCEOKYAT3724DYO5JG", "length": 22137, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From டிசம்பர் 26,2011 To ஜனவரி 01,2012 )\nகேர ' லாஸ் '\nபண்ணை வீட்டில் ஸ்டாலின் ஆலோசனையா; ஓய்வா\nகச்சா எண்ணெய் நாடுகளுக்கு பிரதமர்... எச்சரிக்கை\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் அக்டோபர் 16,2018\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் அக்டோபர் 16,2018\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி அக்டோபர் 16,2018\nவாரமலர் : பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி\nசிறுவர் மலர் : யாரோ திருடிட்டாங்க\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nவிவசாய மலர்: இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி\nநலம்: மழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\n1. 2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nசென்ற 2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல ..\n2. ஏ (A)பார் எந்த ஆப்பிள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nகுழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் என்ற ஆர்வத்துடன், கம்ப்யூட்டர் சம்பந்தமானவற்றையும் சேர்த்து அவர்கள் பயில வேண்டும் என்ற ஆசை பெற்றோர்களிடையே வளர்ந்து வருகிறது.ஆங்கில எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க, ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் பிஸ்கட் என முன்பு சொல்லிக் கொடுத்து வந்தோம். இப்போது இந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றும் வகையில், ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் புளுடூத் ..\n3. பெங்களூருவில் கூகுளின் தெருப்பார்வை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nகூகுள் சில மாதங்களுக்கு முன் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு வசதி கூகுள் ஸ்ட்ரீட் வியூ (Street View). இது கூகுள் மேப்ஸின் ஒரு பகுதியாக 27 நாடுகளில் 100 நகரங்களில் இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக பெங்களூருவில் இது தொடங்கப்படுகிறது. அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.இந்த ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nஇணையத்தில் ஆளுக்கொன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் பிளாக்குகள் எனப்படும் வலைமனை அமைப்பது ஒரு கலாச்சார பொழுது போக்காக ஆகிவிட்டது. சாதனைகள் மூலம் சரித்திரத்தில் இடம் பெறுகிறோமோ இல்லையோ, ஒரு பிளாக் மூலம் சரித்திரத்தில் இடம் பெறும் வழி கிடைத்துள்ளது. இன்டர்நெட் முகவரியினை விலை கொடுத்து வாங்கி தளம் ஒன்றை எச்.டி.எம்.எல். வல்லுநர் உதவியுடன் உருவாக்கி பின்னர் ..\n5. இந்தியாவில் சோனியின் டேப்ளட் பிசி\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட் மற்றும் சாம்சங் வெளியிட்ட காலக்ஸி டேப் ஆகியன போட்டியிடும் இந்திய டேப்ளட் பிசி சந்தையில���, சோனி நிறுவனமும் தன் டேப்ளட் பிசியினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் பிசிக்களுக்குப் பதிலாக, டேப்ளட் பிசியினைப் பயன்படுத்த விரும்பு வது இந்தியாவில் வரும் ஆண்டுகளில் அதிகமாகும் என்பதால், இந்தச் சந்தையில் தனக்கொரு ..\n6. இணைய தளத்தில் ஆகாஷ் விற்பனை\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nஉலகிலேயே மிகக் குறைந்த விலையில் அமைந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. மத்திய அமைச்சர் கபில் சிபல் இதனை வெளியிட்டு, மாணவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இவை வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது வர்த்தக ரீதியாக இது பொதுமக்களுக்கும் விற்பனைக்கு வந்துள்ளது. இணையதளத்தில் முன் கூட்டியே பதிந்து வைக்கலாம். உங்களுக்கு வீட்டில் வழங்கப்படுகையில் ..\n7. மானிட்டர், சிபியு, ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nகம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஏதேனும் வேறு ஒரு வேலைக்காக, எழுந்து செல்ல வேண்டியதிருக்கும். வேலையின் தன்மையைப் பொறுத்து, இந்த கால அவகாசம் இருக்கும். அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டுச் செல்வோம். இடையே வந்த வேலையை முடித்து பின் மீண்டும் அதனைத் தொடர்வோம். இந்த கால நேரத்தில், மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா\n8. கம்ப்யூட்டர் கல கல கூக்குரலிடும் யாஹூ தளம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nஇந்த வாரம் நீங்கள் கல கல எனச் சிரிக்காமல், உங்கள் கம்ப்யூட்டர் கல கல எனக் கூக்குரலிடும் நிகழ்வைக் காணலாம். பெரும்பாலானவர்கள் யாஹூ தளம் சென்று பார்க்கும் வழக்கத்தினைக் கொண்டிருக்கலாம். வித்தியாசமாக, இந்த இணைய தளத்தின் பெயரில் தான் ஓர் ஆச்சரியக் குறி அமைந்துள்ளது. அதில் என்ன ஆச்சரியம் என்று யாராவது எண்ணியதுண்டா சென்ற வாரம், நான் இந்த யோசனை யுடன் அதன் ஆச்சரியக் ..\n9. ஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nவரும் 2012 ஆம் ஆண்டில் அனைத்திலும் மாற்றங்கள் இருக்கும் வகையில் புதிய தொழில் நுட்பங்கள் வந்துள்ளதை அழகாகப் பட்டியலிட்டுள்ளீர்கள். மொபைல் போன்களில் இன்னும் என்ன மாற்றம் வர உள்ளன என்றும் விரிவாகத் தரவும்.-கே.இம்மானுவேல், காரைக்கால்.இணைய வழிமுறை தந்ததைத் தொடர்ந்து வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எளிய நடையில் இமெயில் செல்லும் வழியையும் அழகாகத் தந்துள்ளீர்கள். பல ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\nகேள்வி: பி.டி.எப். பைலில் உள்ள டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் காப்பி செய்திட முடியவில்லை. இதனை எப்படி மேற்கொள்வது-கா. உலகநாதன், மதுரை.பதில்: பி.டி.எப். டாகுமெண்ட் ரீடரில் காட்டப்படும் கை அடையாளம் காட்டப் படும். இதனை உங்கள் டாகுமெண்ட் டைப் பிடித்து மேலும் கீழும் நகர்த்தத் தந்துள்ள வசதியாகும். டெக்ஸ்ட் காப்பி செய்திட, அந்த கர்சரை Select Text tool ஆக மாற்ற வேண்டும். டூல்பாரில் கை ஐகானை ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2011 IST\n* எம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக் கும் ஒன்றை மூடுவதற்கு Alt + F4 கீகளைப் பயன்படுத்தும். இதனைப் பயன்படுத்தி திறந் திருக்கும் பைலை மூடிவிட்டீர் களா இப்போது மீண்டும் Alt + F4 பயன்படுத்துங்கள். புரோ கிராம் மூடப்படும். எனவே அவுட்லுக் புரோகிரா மினை மூட ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/blog-post_56.html", "date_download": "2018-10-16T07:42:41Z", "digest": "sha1:D6RDX6YDYZ3MWLRJ6C5NP2DPURZRFS3F", "length": 12987, "nlines": 81, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்! - Tamil News Only", "raw_content": "\nHome General News அரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்\nஅரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்\nபோளூர் : ஐஏஎஸ் என்று சொல்லப்படும் இந்திய குடிமைப் பணியில் அரசுப் பள்ளியில் படித்த போளூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்வு எழுதிய ஆயிரத்து 99 பேரின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமுதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என்று இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்களுக்க���ன தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்று டிசம்பர் மாதம் மெயின் தேர்வை எழுதினர்.\nமெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளையில் பயின்ற 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமானவர் ஜெயகுமார்.\nஇவரின் மகள் விஜயலட்சுமியும் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தொடக்கக்கல்வியை அங்குள்ள நர்சரிப் பள்ளியொன்றில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக்கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயின்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் அனைவரிடமும் இருந்து விஜயலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஅரசுப்பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. போளூர் விஜயலட்சுமிக்கு குவியும் பாராட்டுகள்\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகுப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n♥பையன்: ஹலோ பொண்ணு: என்னடா பண்ற…. கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… கால் அட்டண்ட் பண்ண இவ���ளோ நேரமா… ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால்...\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல..... 🌼இரவு 10 மணிக்கு மேல ...\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nபெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... குழந்தை வளர்ப்...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - இதோ அவரே சொன்ன தகவல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன...\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇவரெல்லாம் எதற்கு கல்யாணம் செய்தார் என்று நினைத்த மனைவி - ஏன் தெரியுமா\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9?page=4", "date_download": "2018-10-16T08:09:23Z", "digest": "sha1:UFFQZ2RSXZPJDD2TN6TLDLKQ2KTWDRQG", "length": 9067, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nArticles Tagged Under: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுகொடுத்த பின்னரே நான் ஜனாதிபதி பதவியிலிருந்து இருந்து விலகுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nமுதுகில் குத்த வேண்டாம் என்கிறார் ரஞ்சன்\nஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சிகண்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எம்மை மீட்டெடுத்தார்.\nகைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் முதற்தடவையாக இன்று அழிக்கப்படுகிறது\nகைப்பற்றப்பட்ட 900 கிலேகிராம் கொக்கெய்ன் இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில்,கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சப...\nமஹிந்த ஆட்சியில் 4000 பில்லியன் ரூபா மோசடி நடக்கும் போது மைத்திரி துங்கினாரா.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கடுமையாக சாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னைய ஆட்சியின் போது 4000 பில்லி...\nபிரதமர் என்ன திருட்டு செய்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது வீண் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் என்ன திருட்டு செய்தார்\nமுன்னாள் அமைச்சர் லலித் அதுலத்முதலி மற்றும் ஸ்ரீமத் அதுலத்முதலி ஆகியோரின் புதல்வியான சரலா அதுலத்முதலி ஜனாதிபதி மைத்திரிப...\nபிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு\nஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை வௌியிடவுள்ளதாக\nசிதைந்த நாணயத்தாள்களை மாற்ற கால அவகாசம் நீடிப்பு.\nசிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றிக்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை, 2018 மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்குமாறு,...\nரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மைத்திரி : ரஷ்யா செல்லும் மூன்று அமைச்சர்கள்\nஇலங்கை தேயிலை இறக்குமதியில் ரஷ்ய அரசாங்கம் விதித்துள்ள தற்காலிக தடையினை நீக்கக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய அ...\nரயில் சேவை அத்தியாவசிய சேவை : மைத்திரியின் ஆலோசனைக்கு பாராளுமன்றில் அங்கீகாரம்\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இன்று அமைச்சரவையில...\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:13:40Z", "digest": "sha1:VXAIWM6NHQSUYB4Z4VZS6EROQWBGYTZV", "length": 4488, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெளிப்பாடிண்டே புஸ்தகம் | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைத��களின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nArticles Tagged Under: வெளிப்பாடிண்டே புஸ்தகம்\nஎயிட்ஸ் விழிப்புணர்வு ; சர்ச்சையாகும் மாணவிகளின் ஜிமிக்கி கம்மல் நடனம் (வீடியோ இணைப்பு)\nகேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர...\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A/", "date_download": "2018-10-16T07:43:49Z", "digest": "sha1:VNSRHSMTAXVCBNE2P5I7LA4RVTI2CI22", "length": 14844, "nlines": 180, "source_domain": "eelamalar.com", "title": "என் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » என் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனி��் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎன் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்…\nஎன் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்…\nதமிழீழம் என்பது எம் மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களின் மீது கட்டப்பட்ட தமிழரின் தேசம்.\nதமிழீழ கோரிக்கையிலிருந்து பிரபாகரன் தாமே பின்வாங்கினாலும் கொல்லப்படவேண்டும் என்றும் தன் பாதுகாவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தவர் தான் தேசியத்தலைவர்…\nஇன்று யார் யாரோ தமிழீழ கோரிக்கையை கை விடுவதாக அறிவித்துக்கொண்டிருக்கின்றனர், இன்னும் சிலர் இத்தனை அவலங்களுக்கு பிறகும் சிங்களத்தின் விடுதலை நாளை கொடியேந்தி கொண்டாடுகின்றனர். பூமிப்பந்தில் மானமுள்ள கடைசி தமிழன் வாழும் வரை எங்கோ ஒரு மூளையில் ஏதோ ஒரு வகையில் தமிழீழ விடியலிற்கான முன்னெடுப்பு நடந்து கொண்டுதான் இருக்கும்.\n« தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nவிடுதலைப்புலிகளின் பலமானான். தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான். »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/08/im-sorry-for-hand-that-she-was-dealt.html", "date_download": "2018-10-16T08:25:16Z", "digest": "sha1:L4W7TODCWI7C4X3QRPPPIZVR4ZQEMPNZ", "length": 14915, "nlines": 212, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: Akonம் அஸினும்", "raw_content": "\nAkonனின் அண்மையில் வெளிவந்த பாடலிது. ஒரு பலவீனமுள்ள மனிதனாய், தான் பிறருக்குத் தீங்கிழைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களுக்கும் மன்னிப்புக் கேட்கின்றார். ஆரம்ப காலங்களில் கார்களைத் திருடுபவராய் இருந்ததிலிருந்து(அதில் பிடிபட்டு ஜெயிலில் சில வருடங்களாய் இருந்திருக்கின்றார்) சமீபத்தில் நடந்த அனைத்துச் சம்பவங்கள் வரை எல்லாவற்றிற்கும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கின்றார். முக்கியமாய் அண்மையில் கரீபியன் தீவுகளின் கிளப் ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும்போது பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்ணோடு தகாத வழியில் ஆடியிருந்தார் என்ற சம்பவம் அனைவரும அறிந்ததே. 21 வயதுக்குட்பட்டவர்களை அனுமதிக்காத கிள்ப்பிற்கு எப்படி ஒரு பதினெட்டு வயதுக்குட்டபட்ட பெண் வருவார் என்று தான் எதிர்பார்க்கமுடியும் என்று இப்பாடலில் Akon கூறுகின்றபோதும், அந்தச் சம்பவத்திற்காய் வெளிப்படையாக அவர் மன்னிப்புக்கேட்கின்றார். அத்தோடு அந்தச்சம்பவத்தால் மூடப்பட்ட கிளப்பிற்கும், மேலும் இதனால் வெரிஸன் வயர்லஸின் பெரும் விளம்பரத்திலிருந்து தான் நீக்கப்பட்டதையும் தெரிவிக்கின்றார். இவ்வாறான சம்பவங்களைச் செய்துவிட்டு அதையொரு வீரதீரச்செயலாய் ராப் பாடல்களில் பாடிக்கொண்டிருப்பவர்கள் போலல்லாது தனது குறைகளை குறைகளாகவும் அப்படி நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்கவும் செய்கின்ற Akonனின் ஆளுமை, அவரது பாடல்களைப்போல என்னை வசீகரிக்கின்றன.\nஅவரது அழகான 'ஆபிரிக்கா தாய்' (Mamma Africa) பற்றிக்கூறும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். எத்தனை குறைகள் இருந்தாலும், தாய் நாடு தரும் சுகத்திற்கு இணையேது\nநயன்தாரா இரசிகர்களைச் சந்தோசப்படுத்துகின்றேன் என்று வி.ஜெ.சந்திரன் இப்பதிவில் (கடைசிப்பாடலிற்கு முதல்) எங்களின் அஸினை இருட்டிப்புச் செய்து அஸினின் அருமையான நடனத்தை மறைத்து, நயன்தாராவை சிம்புவோடு சேர்க்கஸ் ஆடவைத்ததைக் கண்டித்து அசல் பாடல் இங்கே...\nஅந்தந்த வயசில் அந்தந்த குறும்பு அந்தந்த குழப்படி செய்தே ஆகவேணும் என எனது தந்தை அடிக்கடி சொல்லுவார். ஆனாலும் ஏதோ ஒரு சந்தற்பத்தில் அவற்றை சொல்லி மகிழ்ந்திருக்கிறோம். அல்லது போனால் பிள்ளைகள் செய்கிறபோது ஓ நானும் உந்த வயசில் இப்படி செய்தேன் என சொல்ல பிள்ளைகள் சந்தற்பத்தை ஏற்படுத்தியே தருவார்கள். ஆனாலும் சில தவறுகளை மனசு சொல்லுவதற்கு இடம் தராது தான். ஆனாலும் காலம் வரும்.\nஅது சரி இதில் யார் நயந்தரா யார் அசின் யார் சிம்பு யார் இந்திரன். ஓ சந்திரனா. மாறி எழுதிவிட்டேன். யார். சினிமா பாமரத்தி நான். நல்லதொரு தேடல் பதிவுக்கை இதை ஏன் போட்டியள். அது தான் சுத்தமா புரியேலை எனக்கு.\nவி. ஜெ. சந்திரன் said...\n) //எங்களின்அஸினை இருட்டிப்புச் செய்து அஸினின் அருமையான நடனத்தை மறைத்து, நயன்தாராவை சிம்புவோடு சேர்க்கஸ் ஆடவைத்ததைக் கண்டித்து அசல் பாடல் இங்கே//\nடிசே தமிழன்/ DJ said...\n என்ன கொடுமை இது :-).\n/ எங்களின் .... /\nஎன்பதில் உள்ள -எங்களின்- என்பது எமது அனைத்து அஸின் இரசிகர்களின் மனம் நொந்ததைத் தெரியப்படுத்தத்தான். பாருங்கள், எங்கையோ தலைமறைவாய் இத்தனை காலம் இருந்த சோமி கூட, அஸினைப் பற்றிக் கதைக்கின்றோம் என்று தெரிந்தவுடன், உடனேயே ஓடிவந்து ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கின்றார் அல்லவா :-). அவருக்கென்ன, அவர் பக்கத்திலிருக்கும் கேரளா போய் சேச்சிகளோடு திருவிழா கொண்டாடுவார்; என்னைப் போன்றவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பே இல்லையே :-(.\nடிசே தமிழன்/ DJ a dit...\n என்ன கொடுமை இது :-).\n\"கொடுமை எல்லாம் இல்லை. உண்மை.\"\nநான் இதுக்குப் பின்னூட்டம் போட்டா, சே���மிக்குச் சொன்னமாதரி, \"இவ்வளவுநாளும் ஒளிச்சிருந்த வசந்தன் அசின் எண்டதும் பாஞ்சோடி வந்து பின்னூட்டம் போட்டார்\" எண்டு நீர் சொல்லுவீர் எண்டதால எந்தப் பின்னூட்டத்தையும் போடாமலே போறன்.\nமீரா ஜாஸ்மினை இருட்டடிப்புச் செய்ததற்காக வி.ஜே மற்றும் டி ஜே ஐக் கண்டிக்கிறேன்\nடிசே தமிழன்/ DJ said...\nவசந்தன், சரி சரி...பிரமச்சாரியாய் வாழ்க்கையைக் கழிக்கப்போகின்றவர்கள் எல்லாம் அஸினுக்காய் வரமாட்டீனம் என்று எங்களுக்குத் தெரியாதா என்ன :-)\nபிரபா, மீரா ஜாஸ்மீனுக்கு அவரோடு கலியாணம் இவரோடு கலியாணம் என்ட வதந்திகளால் அந்தப்பிள்ளை அழுதுகொண்டு நிற்கிறதாம். அவாவைப் போய்த் தேற்றாமல் இங்கை வந்து எங்கை அவாவின்ரை படம் என்று தேடிக்கொண்டிருந்தால் உங்களை இரசிகர்மன்றத்திலிருந்து துரத்தப்போறாங்கள் கவனம்.\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=f60e63bc269991ab45703484f419d765", "date_download": "2018-10-16T09:11:44Z", "digest": "sha1:RLM5NJXDCHZ245CFAIRHYQ4B7MKWWCES", "length": 30248, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்த���க்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-10-16T08:44:55Z", "digest": "sha1:2WMTVCXDJYE2AQKVG7FVSITA5HYB5D35", "length": 6370, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிர்ச்சியை |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் 7பேர் தற்கொலை\nஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஒருபெண் மற்றும் 7பேர் தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .உத்தர் மெஹர் ( 43) என்பவரது குடும்பம் கடுமையான வறுமையின் பிடியில் ......[Read More…]\nApril,16,11, — — 7பேர், அதிர்ச்சியை, ஏற்படுத்தியுள்ளது, ஒரிசாவின், ஒருபெண், கியோஞ்சர், செய்து கொண்டது, தற்கொலை, பெரும், மாநிலம், மாவட்டத்தில், முழுவதும்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nவாஞ்சிநாதன் மனைவியின் ரத்தக் கண்ணீர்\nஊழல் , கறுப்பு பணத்தை ஒழிக்க தொடர் போரா� ...\nஉலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமி ...\nமதுரை கலெக்டரின் கார் டிரைவர உயிரிழந்� ...\nதிண்டுக்கல்-மாவட்டத்தில் மட்டும் மொத ...\nஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் இரு ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nடார்ஜிலிங்கில் கலவரம் ராணு உதவியை நாட� ...\nநில நடுக்கம் ஏற்பட கூடிய நான்காவது மண்� ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெர��ந்தால், துளசி இலையைக் ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t46148-topic", "date_download": "2018-10-16T09:01:24Z", "digest": "sha1:PAGXJM6COHG46YUIGW45LTA664FTDHKH", "length": 8385, "nlines": 42, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "கிளி., முல்லை. மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nகிளி., முல்லை. மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nகிளி., முல்லை. மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போருக்குப் பின்னர் கடந்த 6 வருடங்களாக படையினர் தமது பயன்பாட்டுக்காக எடுத்துக் கொண்டிருந்த 615 ஏக்கர் நிலம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் காணி உரிமையாளர்களிடமே மீள கையளிக்கப்பட்டிருக்கின்றது\nஇன்றைய தினம் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு செயற்றிட்டத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த காணிகளை மக்களிடம் கையளித்துள்ளார்.\nஇதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் 476 ஏக்கர் நிலமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 139 ஏக்கர் நிலமுமாக மொத்தமாக 615 ஏக்கர் நிலம் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,\nபோர் காலத்தில் படையினரின் பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்டிருந்த மக்களுடைய நிலங்கள், இன்றைய தினம் மக்களிடம் மீளவும் கையளிக்கப்படுகின்றது. இந்த செயற்றிட்டத்தை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.\nஇதன்படி மக்களுடைய நிலங்களை மீண்டும் மக்களிடமே வழங்குவதற்கான நடவடிக்கைக���ை நாங்கள் நிச்சயமாக எடுப்போம். என அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.\nஇதேவேளை கிளிநொச்சி நகர் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பரவிப்பாஞ்சான் பகுதியிலிருந்த 39 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் உள்ளடங்கியிருக்கின்றது.\nகுறித்த காணியை விடுவிக்கக்கோரி கடந்த காலத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பகுதியில் மீள்குடியேற்ற கோரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.\nஇந்தப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1400 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பகுதி படையினர் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த நிலத்திற்குச் சொந்தமான மக்கள் மாதிரி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/89/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-gulab-jamun", "date_download": "2018-10-16T09:04:22Z", "digest": "sha1:6G62Z3CLD3TD47GPCRJ53SFS2KC4NC3G", "length": 10157, "nlines": 187, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam குலோப் ஜாமூன் (Gulab", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nமைதா - 1/4 கிலோ\nசோள மாவு - 2 மேஜை கரண்டி\nசீனி - 1/4 கிலோ\nஉப்பு – 1 சிட்டிகை\nஎண்ணெய் – பொரிப்பதற்கு ஏற்ப\nகேசரி பவுடர் – 1 சிட்டிகை\nமைதா, சோள மாவு, 1 டீஸ்பூன் சீனி, 1 மேஜைக் கரண்டி சூடு செய்யப்பட்ட எண்ணெய், 1 சிட்டிகை உப்பு, சுடுதண���ணீர் தேவைக்கேற்ப சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, ½ மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன் நிறமாக பொரித்தெடுத்து நன்றாக ஆறவிடவும்.\nஇன்னொரு அகண்ற பாத்திரத்தில் 1/4 கிலோ சீனி, 1 சிட்டிகை கேசரி பவுடர், ஏலக்காயை பொடியாக்கி அதையும் சேர்த்து கொதிக்க வைத்து 1 கம்பி பதத்திற்கு முன்பாக இறக்கி விடவும். ஆறிய குலோப் ஜாமூன் உருண்டைகளை சீனி பாகில் போடவும். மறுநாள் சுவையான மைதா குலோப் ஜாமூன் ரெடி.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nGulab செய்யப்பட்ட ஏலக்காய் பொருட்கள்மைதா எண்ணெய் குலோப் மேஜை 1 கிலோ ஜாமூன் 1 மாவு சீனி பவுடர் 1 சோள – கரண்டி – கரண்டி சூடு கிலோ Jamun தேவையான கேசரி 1 மேஜைக் 5 சோள சிட்டிகை 14 டீஸ்பூன் – 14 பொரிப்பதற்கு சிட்டிகைசெய்முறைமைதா எண்� உப்பு ஏற்ப சீனி மாவு2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/49706-karunanidhi-s-death-viral-photos.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T08:21:16Z", "digest": "sha1:GXCKJNFGOJWMCVFT6F7ZEYGAHY2NGMQW", "length": 23950, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த கருணாநிதி ! ட்விட்டர் முதல் ஃபேஸ்புக் வரை அவரே ... | Karunanidhi's Death: viral photos", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nசமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த கருணாநிதி ட்விட்டர் முதல் ஃபேஸ்புக் வரை அவரே ...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் 7.8.2018 மாலை 6.10 மணிக்கு காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர். கருணாநிதியின் மறைவு செய்தி உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் அவருடைய மறைவையொட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய சில புகைப்படத்தையும் அதன் பிண்ணனியையும் பார்போம்.\nபத்து நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியை கவனித்துக் கொள்வதற்காக அங்கு தங்கியிருந்த கருணாநிதியின் மகள் செல்வி, துர்கா ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மருத்துவமனையிலிருந்து அழுதுகொண்டே வெளியேறி கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்திற்கு சென்றனர். 7.8.2018 அன்று மாலை 6.50 கருணாநிதி இறந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு சில மணி நேரங்கள் முன்னதாகவே கருணாநிதியின் உறவினர்கள் கண்ணீருடன் வெளியேறியதால் மருத்துவமனையின் முன்பு குவிந்திருந்த திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். முறையான அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே இது போன்ற புகைப்படங்கள் வேகமாக பரவத் தொடங்கின.\n“அப்பா அப்பா” என்பதைவிட, “தலைவரே தலைவரே”\nஎன நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம்.\nஅதனால் ஒரே ஒரு முறை, இப்போது ‘அப்பா’\nஎன்று அழைத்துக��� கொள்ளட்டுமா தலைவரே\nதன் தந்தை கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஒருமுறையேனும் இப்போது ‘அப்பா’ என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே.. என எழுதி இருந்த இரங்கல்பா அனைவரையும் கண்கலங்க வைக்கும்படியாக இருந்தது. இந்த அறிக்கை நேற்று முழுவதுமே சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்தது.\nதிமுக தலைவரின் மறைவையொட்டி ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பியான சுதர்சன் பட்நாயக் மணலில் கருணாநிதியின் உருவத்தைச் சிற்பமாக வடிவமைத்து இருந்தார். நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளை மணல் சிற்பமாக சுதர்சன் பட்நாயக் தொடர்ந்து செதுக்கி வருகிறார். அந்த வகையில், கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, அவரது உருவம் பதிந்த சிற்பத்தை பூரி கடற்கரையில் சுதர்சன் உருவாக்கினார்.அதில், 1924-2018 ஆம் ஆண்டைக் குறிப்பிட்டு ஜாம்பவான் கருணாநிதிக்கு அஞ்சலி என்ற வாசகம் இடம்பெற்றது. இப்புகைப்படம் தான் பல திமுக தொண்டர்களின் முகநூலிலும் இரங்கல் செய்திக்காக பதிவிடப்பட்டது.\nகருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக கோரிக்கை வைத்தது. அதை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனையடுத்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக அன்று இரவே உயர்நீதிமன்றம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கை காலை விசாரிப்பதாக அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்துக்கு திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இரதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டனர். இந்நிலையில் திமுக தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வில்சன் புகைப்படத்தை திமுக தொண்டர்கள் வேகமாக பரப்பினர். அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு “கலைஞரின் உடலை மெரினாவில் புதைக்க வாதாடிய திமுக வழக்கறிஞர் வில்சனை எப்போதும் கலைஞர், \"நீ வில்சன் அல்ல, \"வின்\"சன் \" என்று சொல்லி பெருமைப்படுத்துவாராம். நிரூபித்திருக்கிறார் வின்சன்” \nஉயர்நீத��மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று காலையும் தொடர்ந்தது. அரசு தரப்பும் திமுக தரப்பும் கடுமையாக வாதம் செய்த இவ்வழக்கில், இறுதியாக கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குமாறு அதிரடி தீர்ப்பை வழங்கினர். இந்தத் தீர்ப்பை, ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் அருகே நின்றுகொண்டிருந்த மு.க.ஸ்டாலினிடம், துரைமுருகன் மற்றும் ஆர்.எஸ் .பாரதி ஆகியோர் தெரிவித்தனர். இதைக் கேட்ட மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர்விட்டு அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கும்பிட்டார். பின்னர் அவர் தடுமாறியத்தைக் கண்டதும் அருகில் இருந்த கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் கண்ணீர் விட்டனர். இதைக் கண்ட தொண்டர்களும் கண்ணீர் விட்டனர்.\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றது. ராணுவ வாகனத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மாலை 6.15 மணியளவில் அண்ணா நினைவிடம் வந்தது. மெரினா வந்தடைந்த கருணாநிதியின் உடலுக்கு தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்கள் ராணுவ மரியாதை செலுத்தினர். ராணுவ வீரர்கள் கருணாநிதியின் உடலை சுமந்து சென்று தரையில் வைத்தனர். அதன்பின் குடும்ப உறுப்பினர்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. ஸ்டாலின், அழகிரி, மு.க.தமிழரசு, ராசாத்தி அம்மாள், செல்வி, துர்கா ஸ்டாலின், கனிமொழி, சொர்ணம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனை ஸ்டாலின் மற்றும் கனிமொழியின் மகன் இருவரும் கைபிடித்தப்படி அழைத்து வந்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செய்ய வைத்தனர். கண் கலங்கியப்படி தன் இறுதி மரியாதையை செலுத்தி பின் தன் 50 ஆண்டுகளுக்கு மேலான நண்பனுக்கு ‘சல்யூட்’ செலுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார். இந்த காட்சி அனைவரையும் கண் கலங்கும்படியாக இருந்தது.\nகடந்த சில வருடங்களாக அவர் பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலியின் புகைப்படம் தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பகிரும் தொண்டர்���ள், உருக்கமான வரிகளை பகிர்ந்து வருகின்றனர். கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக நடப்பதை நிறுத்திவிட்டார். அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என எங்கும் கருணாநிதியுடன் கூடவே பயணித்தது, அந்தத் தானியங்கி இருக்கை. இப்போது \"தலைவர் இல்லாத இருக்கை இனி எங்கே தனியே பயணிக்கும்\" என திமுக தொண்டர்கள் உருக்கமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\n‘கோபாலபுரம் இன்சைடு’ என்ற கேப்சனோடு பதிவிடப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கருணாநிதி பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலி ஒரு அறையில் ஓரமாக விடப்பட்டிருக்கிறது. அந்த சக்கர நாற்காலியை இயக்க பயன்படுத்தப்படும் கீ-யை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதே புகைப்படத்தின் நடுவே கருணாநிதியுன் உருவம் பொறித்த படம் மேசையின் மீது வைத்து அதற்கு மாலை அணிவிக்கப்பட்டுயிருக்கிறது. அதன் முன் கருப்பு நிற நாய் சோகத்துடன் படுத்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதே படத்தில் மூன்றாவது படத்தில் அவர் செல்லமாக வளர்த்த வெள்ளை நிற நாய் சோகத்துடன் படுத்து இருப்பதை வட்டமிட்டு காட்டியுள்ளனர்.\nபி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார். ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமையில் இருந்து கருணாநிதியின் உடலை கோபாலபுரம் இல்லத்துக்கும், சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கும், தொடர்ந்து ராஜாஜி ஹாலுக்கும் சாந்தகுமார் ஓட்டிச்சென்றார். புதிதாக வாங்கப்பட்ட வெள்ளை நிறத்திலான ‘பிளையிங் ஸ்குவாட்’ ஆம்புலன்ஸ் வாகனம்தான், கருணாநிதியின் உடலை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது. முன்னதாக ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இரவு மரணம் அடைந்தபோது, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில், அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சந்தனப் பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியவரும், சாந்தகுமார்தான். இவரின் புகைப்படமும் நேற்று இணையதளங்களில் பரவியது.\nமாறியது கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க புரோபைல்..\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் என எதிர்பார்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாறியது கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க புரோபைல்..\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் என எதிர்பார்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27273", "date_download": "2018-10-16T08:09:36Z", "digest": "sha1:CSO7RYFU5LQVO5DTLOHDCGNRXVCPXAN5", "length": 11440, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒருநாள் போட்டிகளின் நேரம் மாற்றம் | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nஒருநாள் போட்டிகளின் நேரம் மாற்றம்\nஒருநாள் போட்டிகளின் நேரம் மாற்றம்\nஇலங்கை – இந்­திய அணிகள் மோதும் மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்­டி­களின் நேரம் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.\nஇலங்கை அணி இந்­தி­யாவில் சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது. தற்­போது மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடை­பெற்று வரு­கி­றது. இந்த தொடர் முடிந்­த­வுடன் மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது.\nஒருநாள் தொடரின் முதல் போட்டி ���திர்­வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தரம்­சா­லா­விலும், 2ஆ-வது போட்டி டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மொகா­லி­யிலும் நடைபெறவுள்ளன.\nஇந்தப் போட்­டிகள் அனைத்தும் பக­லி­ரவு ஆட்டங்கள் என்­பதால் போட்­டிகள் அனைத்தும் பி.ப. 1.30 மணிக்கு தொடங்கும் வகையில் அட்­ட­வணை தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. டிசம்பர் மாதம் இந்­திய வட­மா­நி­லங்­களில் அதிக அளவில் குளிர் நிலவும். இதனைக் காரணம் காட்டி தரம்­சாலா மற்றும் மொகாலி ஆட்­டங்­கள் தொடங்கும் நேரத்தை இந்­திய கிரிக்கெட் சபை மாற்­றி­யுள்­ளது.\nமுதலில் பி.ப. 1.30 மணி என்­றி­ருந்த தொடக்க நேரத்தை தற்­போது மு.ப. 11.30 மணி­யாக மாற்­றி­யுள்­ளது. மு.ப. 11.30 மணிக்கு போட்டி தொடங்­கினால், இரவு 7.30 மணி­ய­ளவில் முடிந்­து­விடும். குளிர் தாக்கம் அதிகமாக இருக்காது. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை இந்­திய அணிகள் கிரிக்கெட்\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மெய்வல்லுனர் போட்டிகளின் பெண்களுக்கான தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா மூன்றாவது இடத்தைப் பெற்றதன் மூலம் இளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை, தடம்பதிக்க வழிவகுத்தார்.\n2018-10-16 13:28:58 ஒலிம்பிக் இளையோர் மாரிஸ்டெல்லா\nநான் எப்போதும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்துகொண்டுள்ளேன்- சனத் தன்னிலை விளக்கம்\nசனத்ஜெயசூரியவின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோக்கள் அந்த கையடக்க தொலைபேசியில் உள்ளன அவற்றை ஐசிசி அதிகாரிகள் பார்ப்பதை அவர் விரும்பவில்லை\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை குற்றம் சுமத்தியுள்ளது.\n2018-10-15 17:29:24 சனத் ஜயசூரியா சர்வதேச கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு\n'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு\nஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து அறிமுகப்படுத்தும் 'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பாக ஊடகங்களை தெளிவூட்டும் ஊடகவியளார் மாநாடு இடம்பெறவுள்ளது.\n2018-10-15 11:36:26 ���ந்தையர் கிரிக்கெட் இலங்கை\n44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nபொலன்னறுவை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றது.\n2018-10-14 19:31:45 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/does-trisha-like-karthika-this-much-178010.html", "date_download": "2018-10-16T08:13:44Z", "digest": "sha1:BLL7J7YNS57T6KCC2QKJAX5LB62EQMQ3", "length": 11085, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்ளோ பிடிக்குமா? | Does Trisha like Karthika this much? - Tamil Filmibeat", "raw_content": "\n» த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்ளோ பிடிக்குமா\nத்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்ளோ பிடிக்குமா\nசென்னை: த்ரிஷாவுக்கு கோ பட நாயகி கார்த்திகாவை இவ்வளவு பிடிக்கும் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காது.\nராதாவின் மூத்த மகள் கார்த்திகா இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன. மேலும் அவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்துள்ள அன்னக்கொடி படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அன்னக்கொடிக்கு விளம்பரமே செய்யவில்லை என்று நினைத்த நிலையில் ஒருவர் அப்படத்தை தென் மாவட்டங்களில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தான் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஒருவர் படத்திற்கு தடை கோரியுள்ளாரே அப்படி அதில் என்ன தான் இருக்கிறது என்று ஏற்கனவே பலர் பேச ஆரம்பித்துவிட்டனர். படம் ரிலீஸாகும் நேரத்தில் ஓசியில் நல்ல விளம்பரம் தான்.\nசரி, நம்ம மேட்டருக்கு வருவோம். கார்த்திகாவின் பிறந்தநாளை���ொட்டி பல பிரபலங்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் த்ரிஷாவின் ட்வீட் தான் பலரின் கவனத்தை ஈர்க்கிறது. ட்வீட்டைப் பார்ப்பவர்கள் அடடா த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்வளவு பிடிக்குமா என்று நினைக்கும்படி உள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: trisha karthika wishes த்ரிஷா கார்த்திகா வாழ்த்துக்கள்\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nஇப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/malayalam-actress-srinda-debuts-tamil-168254.html", "date_download": "2018-10-16T08:06:01Z", "digest": "sha1:NFHROJONWUXDS3VLBQ347E2HBOBFUZ5Z", "length": 15226, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேரளாவிலிருந்து தமிழுக்கு விருந்து படைக்க வரும் சிருந்தா...! | Malayalam actress Srinda debuts in Tamil | கேரளாவிலிருந்து தமிழுக்கு விருந்து படைக்க வரும் சிருந்தா...! - Tamil Filmibeat", "raw_content": "\n» கேரளாவிலிருந்து தமிழுக்கு விருந்து படைக்க வரு��் சிருந்தா...\nகேரளாவிலிருந்து தமிழுக்கு விருந்து படைக்க வரும் சிருந்தா...\nசென்னை கேரளாவிலிருந்து நாயகிகள் வருவது தமிழுக்குப் புதிதில்லை. அந்த வகையில் இன்னொரு நாயகி இறக்குமதியாகியுள்ளார். பெயர் சிருந்தா. வெண்நிலா வீடு என்ற படத்தில் 2வது நாயகியாக இவர் நடிக்கிறாராம்.\nவிஜயலட்சுமி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரேடியோ மிர்ச்சி செந்தில் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனும் இருக்கிறார் இப்படத்தில். அவருக்கு ஜோடியாகத்தான் நடிக்கவுள்ளாராம் சிருந்தா.\nஆதர்ஷ் ஸ்டூடியோவின் தயாரிப்பில் அருண் மகாலிங்கம் இயக்கும் இப்படம், காதல் படம்தான். ஆனால் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாம்.\nகிராமத்து சூழலிருந்து சென்னைக்குப் பெரும் எதிர்பார்ப்புடன் அந்த ஜோடி குடியேறுகிறது. ஆனால் அங்கு இவர்கள் சந்திக்கும் அனுபவம் எதிர்பாராதது. அந்த அனுபவங்கள் இவர்களது வாழ்க்கையைப் புரட்டி்ப போடுகிறது.\nபாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட வெற்றி வீரன், தனது பெயரை வெற்றி மகாலிங்கம் என மாற்றி இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே அரும்பு மீசை குறும்புப் பார்வை படத்தை இயக்கியவர் ஆவார்.\nமிர்ச்சி செந்தில் என்று அறியப்பட்டு பின்னர் தவமாய் தவமிருந்து படம் மூலம் சினிமா நடிகராகி, மதுரை டிவி தொடர் மூலம் மக்களிடையே சரவணன் என்ற பெயரில் பிரபலமாகி, மீனாட்சி சரவணன் தொடர் மேலும் பெரிய ஆளாக மாறிப் போயுள்ள சரவணன்தான் இப்படத்தின் நாயகன்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயலட்சுமி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயலட்சுமி இப்படத்தில் நடிக்கிறார். அதுவும் கிராமத்துக் குடும்பப் பெண் வேடத்தி்ல வருகிறாராம். சரவணனுக்கு இவர்தான் ஜோடி.\nவித்தியாசமான படம்.. விஜயலட்சுமி நம்பிக்கை\nஇப்படம் குறித்து விஜயலட்சுமி கூறுகையில், இது வித்தியாசமான கதைக்களம். முதல் பாதியில் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். பின்னர் நகரத்தில் வந்து குடியேறும் பெண்ணாக, நகரத்தில் வசிக்கும் பெண்ணாக வருகிறேன். கிராமத்து வேடத்தில் நடிப்பது சிரமமான காரியம். அதை இப்படத்தில் உணர்ந்தேன். இருப்பினும் இது வித்தியாசான, புதுவிதமான அனுபவமாக இருக்கிறது என்கிறார் புன்னகையுடன்.\nபடத்தின் கதையை இயக்குநர் வெற்றி மகாலிங்கம் சொல்ல ஆரம்பித்தபோது உன்னிப��பாக கேட்டுக் கொண்டிருந்த விஜயலட்சுமி, கிளைமேக்ஸ் காட்சியை மகாலிங்கம் விவரித்தபோது கண்கலங்கிப் போய் விட்டாராம். உடனே கால்ஷீட்டையும் கொடுத்து விட்டாராம்.\nபடத்தில் இன்னொரு நாயகியாக நடிப்பவர்தான் சிருந்தா. இவர் கேரளத்து வரவு. அங்கே 22 பீமேல் கோட்டயம், தட்டத்தின் மறயத்து, அன்னையும் ரசூலும் ஆகிய மலையாளப் படங்களில் திறமை காட்டியவர் இந்த சிருந்தா. இப்போது தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.\nபடத்தில் இவர்கள் தவிர காமெடியன் பரோட்டா சூரியும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.இவரும் வெற்றி மகாலிங்கமும் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாக சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nஅவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90573", "date_download": "2018-10-16T07:33:46Z", "digest": "sha1:YAC6GZXJOJSI4VDAG2TAUDLYCBUJ56KJ", "length": 26374, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோப்ரா", "raw_content": "\n« சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3\nஎங்கள் கோதாவரிப்பயணம் இணையம் வழியாகப் புகழ்பெற்றது. இன்னொரு கோதாவரிப்பயணம் செய்தேயாகவேண்டும் என்றனர் நண்பர்கள். குறிப்பாக எங்களுடன் சமணக் கோயில்களுக்கெல்லாம் வந்த நண்பர் லண்டன் முத்துக்கிருஷ்ணன் அடம்பிடித்தார். ஆகவே இன்னொரு பயணத்துக்கு நண்பர் சேலம் பிரசாத் ஏற்பாடு செய்தார். ராமச்சந்திர ஷர்மா அப்போது அமெரிக்கா சென்றுவிட்டிருந்தார்.\nமுத்துக்கிருஷ்ணன் இதற்கென லண்டனிலிருந்து கிளம்பி வந்தார். நாங்கள் பெங்களூரில் இருந்து கும்பலாக கோதாவரிக்குக் கிளம்பும் நாளில் செய்திவந்தது. படகுப்பயணம் செய்யமுடியாது. ஏனென்றால் கோதாவரியில் பெருவெள்ளம். கோதாவரி வெள்ளம் என்பது சாதாரணமானது அல்ல. சும்மாவே பெருவெள்ளம் பெருக்கெடுக்கும் நதி அது.\nஎல்லாம் திட்டமிட்டாகிவிட்டது. கிளம்பும் மனநிலை வந்துவிட்டது. என்ன செய்வது கிருஷ்ணன் ஒரு மாற்றுத்திட்டம் சொன்னார். பெங்களூரிலிருந்து மங்களூர் செல்லும் பாதையிலுள்ள ஆகும்பே என்னும் ஊருக்குச் செல்லலாம். தென்னாட்டிலேயே அதிகமான மழைபெய்யும் ஊர் அதுதான். வெள்ளத்தால் தடையான பயணத்தை மழையில் கொண்டாடுவோம்\nஆகவே உடனே ஒரு வேன் ஏற்பாடுசெய்துகொண்டு கூட்டமாக ஆகும்பே சென்றோம். அதற்குமுன் அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. சுற்றுலா மையமாக இருக்கும் என நம்பினோம். செல்லும்போதே மழை பெய்துகொண்டிருந்தது. ஆகும்பே சென்றடைந்தபோது மழை பேருருக்கொண்டு எங்களைச் சூழ்ந்திருந்தது. அந்த நீர்த்திரைக்கு அப்பால் ஊர் இருக்கிறதா என்றே சந்தேகமாக இருந்தது.\nஆகும்பேயில் ஒரே ஒரு தங்கும்விடுதிதான். அதில் பயணிகள் என எவருமே இல்லை. எல்லா அறையும் காலி. அகவே பேரம்பேசி மிகக்குறைவான கட்டணத்துக்கு அறைகளை அமர்த்திக்கொண்டோம். மழைச்சாரலில் சுவர்கள் ஈரம்படிந்திருந்தன. போர்வைகளில் கூட மெல்லிய நீர்த்துளிப்படலம். தலையணை ஈரத்துணியாலானதுபோலிருந்தது. தரையில் நடந்தால் காலடிகள் ஈரத்தடமாக விழுந்தன\n“மழைக்குப் பயப்படக்கூடாது. நாம் வந்திருப்பதே மழைநனையத்தான்” என்றார் கிருஷ்ணன். “ஆமாம்” என்று முத்துக்கிர��ஷ்ணன் பரிதாபமாகச் சொன்னார். லண்டனின் வருடத்தில் முந்நூறுநாள் மழைபெய்யும். மிஞ்சியநாட்களில் புயல். ”அதுக்கு முன்னாடி சாப்பிடலாமே” என ராஜமாணிக்கம் மென்மையாகக் கேட்டார். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கடுமையான பசி. வரும் வழியெங்கும் ஒரு டீக்கடை கூட திறந்திருக்கவில்லை\nவெளியே நல்ல இருட்டு. மழை இருட்டுக்குள் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. மழைக்கோட்டுகள் அணிந்துகொண்டு சேற்றிலும் பெருகி ஓடிய நீரிலுமாக நடந்து சென்று விடுதி நடத்துபவரிடம் “இங்கே சாப்பிட என்னென்ன கிடைக்கும்” என்றோம். “அதோ அந்த தெருமுனையில் ஷேனாய் ஒருவர் சிறிய மெஸ் நடத்துகிறார். இங்கே வேலைபார்க்கும் வாத்தியார்கள் தான் அங்கே சாப்பிடுவார்கள். அனேகமாக கடையை மூடியிருப்பார்” என்றா\nபதறியடித்துக்கொண்டு அங்கே சென்றோம். கடையை சாத்திவிட்டிருந்தனர். “இந்தமழையிலே பட்டினியா இதுக்காய்யா வந்தோம்” என முத்துக்கிருஷ்ணன் கேட்கவில்லை, முகம் அதைக்காட்டியது. நம்பிக்கை இழக்காத கிருஷ்ணன் கதவைத்தட்டினார். அரைவாசி திறந்த ஒரு வயதான பிராமணர் “கடை மூடிவிட்டோம்” என கன்னடத்தில் சொன்னார்\n”நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம். மதியமே கூட சாப்பிடவில்லை. வேறு கடையே இல்லை” என தமிழில் சொன்னோம். ஷேனாய் கதவைத்திறந்து “வாங்க” என்றபின் “ரவா மட்டும்தான் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவீர்களா” என்றார். “கொண்டாடுவோம்” என்றார் கிருஷ்ணன்.\nஅவர் உள்ளே சென்று படுத்துவிட்டிருந்த தன் மனைவியை எழுப்பும் ஒலி கேட்டது. அந்தப்பெண்மணி எழுந்து அடுப்பு மூட்டினாள். புகையின் மணம். அதன்பின் உப்புமாவின் மணம். பசி என்பது எவ்வளவு இனிய உணர்வு என அப்போதுதான் அறிந்தோம்.\nஷேனாய் உப்புமாவை எங்களுக்குக் கொண்டுவந்து பரிமாறினார். தேய்ந்துபோன பற்கள். ஒருவார வளர்ச்சிகொண்ட நரைத்தாடி. குட்டையான உடல். ஆனால் நான் பார்த்த மிக அழகிய சிரிப்புகளில் ஒன்று அது. சிலர் எதற்கும் வாய்விட்டு உரக்கநகைப்பார்கள். ஷேனாய் அத்தகையவர்.\n இங்கே நனையாமல் வாழவே முடியாது” என்றார். “இங்கே இதுதான் மழைக்காலமா” என்றார் கிருஷ்ணன். “இங்கே வேறு காலமே இல்லையே” என்றார் ஷேனாய். “தென்னிந்தியாவிலேயே மழை மிகுந்த இடம் என்றார்கள்” என்றேன். “ஆமாம்… அதனால்தான் இங்கே நிறைய மழைபெய்கிறது” என்று சொல்லி வெடித்��ுச்சிரித்தார்.\nசாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது “காலையில் வாருங்கள். இட்லி தோசை எல்லாம் உண்டு” என்றார் ஷேனாய். “கர்நாடக இட்லி உண்டா” என்றார் ராஜமாணிக்கம். “உண்டு, செய்து தருகிறேன்” என்றார் ஷேனாய்\nமழை நின்றுபெய்தது. எங்கும் மழையின் ஓலம். “சார், மழைக்காக வந்தாச்சு. வயிறும் நிறைஞ்சாச்சு. ஒரு மழைநடை போவமா” என்றார் கிருஷ்ணன். மழையில் இருண்ட சாலைவழியாக கூட்டமாக நடந்தோம். “கதை சொல்லுங்க சார். இந்த மூடுக்கேத்த கதை” என்றார் கடலூர் சீனு. நான் பேய்க்கதைகள் சொல்லத் தொடங்கினேன்\nமுதலில் கேலி சிரிப்பு என அதைக்கேட்டவர்கள் மெல்ல ஒரு மந்தையாக திரண்டு கைகளைப் பற்றிக்கொண்டார்கள். மழையிலேயே நடுங்கிக்கொண்டு திரும்பிவந்தோம். விடுதிக்குள் நுழையும்போது கடலூர் சீனு “தலையை எண்ணிக்கிடுங்க. ஒண்ணு குறைஞ்சாலும் தப்பு. கூடினாலும் தப்பு” என்றார். சிரித்துக்கொண்டே மழையின் குரல்கேட்டுக்கொண்டு தூங்கினோம்\nகாலையில் ஷெனாயின் ஓட்டலில் இட்லி தோசை என ஆளாளுக்கு வெறிகொண்டு சாப்பிட்டார்கள். “இந்த சிரிப்புக்காகவே நாலு தோசை ஜாஸ்தியா சாப்பிடலாம் சார்” என்றார் ராஜகோபாலன். “மழையைப்பாக்க இந்த தூரம் வரை ஏன் வரணும் உங்க ஊர்ல மழை இல்லியா உங்க ஊர்ல மழை இல்லியா” என்றார் ஷேனாய். “அது வேற மழை” என்றார் கிருஷ்ணன்\nஆகும்பே விசித்திரமான ஊர். மழைக்குள் நின்றபடி மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன். மழைக்குள் பையன்கள் கால்பந்து விளையாடினார்கள். மழைநனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றன. மழைக்குள்ளேயே நனைந்துசொட்டியபடி ஓர் அம்மாள் காய்கறிகளைப் பரப்பி வைத்து விற்றாள். மழை அவர்களுக்கு வெயில்போல. அது பாட்டுக்கு பொழியும், அவ்வளவுதான்\nநாங்கள் இரவு நடந்து சென்ற காட்டுவழியாக அருவி ஒன்றைப் பார்க்கச்சென்றோம். கிருஷ்ணன் தான் முதலில் அந்த படத்தைப்பார்த்தார். “சார்” என அலறினார். ஆகும்பே ராஜநாகத்தின் சரணாலயம் என அறிந்துகொண்டோம். அந்தக்காடு முழுக்கவே ராஜநாகங்கள் உள்ளன. ஆகவே இருட்டில் நடமாடவேண்டாம் என்றும் புதர்களுக்குள் செல்லக்கூடாதென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது\nஅதன்பின்னர்தான் கிருஷ்ணனுக்கும் ராஜமாணிக்கத்திற்கும் நினைவுச்சுரப்பிகள் ஊறி ஆகும்பே ராஜநாகச் சரணாலயம் பற்றி வாசித்தவை நினைவுக்கு வரத்தொடங்கின. அங்கே இரண்ட��� மாதங்களுக்கு முன்னால்கூட ஒருவர் நச்சுக்கடி பட்டு இறந்திருக்கிறார். ஆகும்பேயில் ராஜநாகத்திற்கு வருடம்தோறும் பல பலிகள் உண்டு\n”காலெல்லாம் கூசுது சார்” என்றார் ராஜகோபாலன். அத்தனைபேரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். ராஜநாகம் கடித்தால் இறப்பு உறுதி. அதன் குட்டியே ஒரு யானையைக்கொல்லக்கூடிய நஞ்சு கொண்டது. உலகின் மிக நஞ்சுள்ள விலங்குகளில் ஒன்று அது. நேராக நரம்புகளை தாக்குவது அதன் விஷம்\n“நேத்து இந்தப்பாதையிலதான் போனோம் சார்” என்றார் கிருஷ்ணன். “சொல்லாதீங்க” என்றார் சிவராமன். அருவியைப்பார்த்தபோது அது படமெடுத்த ராஜநாகம் போலத் தோன்றியது. எதைப்பார்த்தாலும் ராஜநாகம். கால்கள் தரையை தொட்டதுமே உலுக்கிக்கொண்டன.\nமதியச் சாப்பாட்டுக்குத் திரும்பி வந்தோம். வழியில் ஒருவர் அறிமுகமானார். ஆசிரியர். வேற்றூர்க்காரர் “எங்க சாப்பாடு கோப்ரா கடையிலயா” என்றார். புரியவில்லை. “கொங்கணி பிராமணர் என்பதன் சுருக்கம்சார்” என சிரித்தார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்” என்றார் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு. “சும்மா, சுவாமியை கிண்டல்செய்வதற்காக. ஆனால் அவரை எவரும் கோபப்படவைக்கமுடியாது” என்றார் அவர்\nமதியம் சாப்பிடும்பொது மிகப்பெரிய நகைச்சுவையை சற்றுமுன் கேட்டவர்போல சிரித்துக்கொண்டிருந்த ஷேனாயிடம் “உங்களை கோப்ரா என்கிறார்கள்” என்றேன். “இது கோப்ரா சரணாலயம். கடிச்சா கேஸில்லை” என்று அவர் உரக்கச் சிரித்தார். “இந்தக் கோப்ராவுக்கு விஷம் இல்லை” என்றார் அங்கிருந்த ஒருவர்.\nகிளம்பும்போது கிருஷ்ணன் சொன்னார். “கிங் கோப்ரா சாங்சுவரின்னு தெரிஞ்சப்பவே இந்த ஊர் பயங்கரமா ஆயிட்டுதுசார். இதோட இயற்கை அழகுகள் கூட கண்ணில படாம ஆயிட்டுது. ஆனா இப்ப இந்த கோப்ராவோட சிரிப்பப் பாத்தப்ப எல்லாமே மாறிட்டுது. ஊரே அழகா தெரியுது”\nஷேனாயிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். மழை சற்று விட்டு இளவெயில் நிறைந்தது வானில். இலைகள் ஒளிசொட்டின. காற்று நீர்த்துளிகளை அள்ளி தூவியது. என் மனதில் கோப்ரா என்றால் ஓர் இனிய அழகிய விலங்கு என எப்படி ஒரு மனச்சித்திரம் உருவாகியது, எப்படி அது இன்றும் நீடிக்கிறது என்பதை நீண்டநாட்களுக்குப்பின் நினைத்துக்கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது.\n[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ��பன்னிரு படைக்களம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\nஇடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்\nவானதி வல்லபி - கடிதங்கள்\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/07113659/1182270/Tirupati-near-woman-doctor-death.vpf", "date_download": "2018-10-16T08:55:33Z", "digest": "sha1:NKB7T6NRR35UNB2ZBZUSNCWIPDBEYDHF", "length": 14157, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி அருகே பெண் டாக்டர் மர்ம மரணம் || Tirupati near woman doctor death", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி அருகே பெண் டாக்டர் மர்ம மரணம்\nதிருப்பதி அருகே பெண் டாக்டர் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பதி அருகே பெண் டாக்டர் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பதி அருகே உள்ள பீலேர் ஜாக்குதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரூபேஷ். இவரது மனைவி ஷில்பா (வயது 44) டாக்டர். நேற்று வீட்டில் உள்ள அறையில் ஷில்பா தூக்கில் பிணமாக தொங்கினார்.\nஇது குறித்து தகவலறிந்த பீலேர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஷில்பா உடலை மீட்டு திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஷில்பா திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லூரியில் மருத்துவம் மேல் படிப்பு (எம்.டி.) படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவ கல்லூரியில் உள்ள சீனியர் டாக்டர் மிரட்டுவதாக கவர்னர், முதல்-அமைச்சர் தனி பிரிவுக்கு இணையதளம் மூலம் புகார் அளித்தார்.\nஇந்த நிலையில் ஷில்பா தூக்கில் பிணமாக தொங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nகர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி சொத்து மதிப்பு ரூ.94 கோடி\nமத்திய மந்திரி அக்பர் வழக்கை சந்திக்க தயார்- பெண் பத்திரிகையாளர் பதிலடி\nபெண்ணின் புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து இணைய தளத்தில் ஆபாசமாக வெளியிட்ட வாலிபர் கைது\nபா.ஜனதாவை தோற்கடிக்க ஓரணியில் திரள வேண்டும்- சத்ருகன்சின்கா பேச்சு\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-10-16T08:28:40Z", "digest": "sha1:FGHCD5QXZHK2KUKT6NHGZIEYYFRY7S3S", "length": 10022, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "விக்னேஸ்வரனை கைது செய்தால் ஞானசாரர் சரணடைவார் : பொது பலசேனா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nவிக்னேஸ்வரனை கைது செய்தால் ஞானசாரர் சரணடைவார் : பொது பலசேனா\nவிக்னேஸ்வரனை கைது செய்தால் ஞானசாரர் சரணடைவார் : பொது பலசேனா\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யுமாறு பொது பலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nஞானசார தேரரை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில், கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் பிரதிநிதி மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nபுதிதாக கொண்டு வரப்படவுள்ள சட்டத்திற்கு அமையவே ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கும் மாகல்கந்தே சுதந்த தேரர் அவ்வாறு அவரைக் கைது செய்யவதாயின், அதற்கு முன்னர் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்\nவிக்கினேஸ்வரனை மட்டுமன்றி ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தால் அவரை கைது செய்ய முடியும் என தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் சிவஜிலிங்கத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\nமேற்கூறப்பட்டவர்கள் மட்டுமன்றி விஜயகலா மகேஸ்வரன், அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் அதேபோல் அசாத் சாலி ஆகியோரையும் அரசு கைது செய்யுமாக இருந்தால், ஞானசார தேரர் உடனடியாக சரணடைவார் எனவும் பொது பலசேனா பிரதிநிதி மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதமர் ஜஸ்டினிடம் அர்மீனிய பெண் முன்வைத்துள்ள கோரிக்கை\nகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், கனேடிய பெண்ணொருவர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். கு\nநவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை\nநவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வ\nவடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிக்கு அடுத்தது யார்\nவடக்கு மாகாண முதலமைச்சரின் பதவிக்கு போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் குறித்த அதன் நிலைப்பாடு விரைவில\nஇயந்திர படகு உரிமையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை இயந்திர படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடு\nஅனுமதிப்பத்திர மறுப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம் – வடக்கு முதல்வருக்கு சந்தேகம்\nஅரசியல் நோக்கங்களுக்காக வாகன அனுமதிப்பத்திரத்திற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகம் ஏற்ப\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்��ு வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gr8tamilsongs.blogspot.com/2012/05/blog-post_26.html", "date_download": "2018-10-16T08:05:12Z", "digest": "sha1:7YGA4FGA5TUHER52KFHQAPZ2NZWGUTJA", "length": 4089, "nlines": 101, "source_domain": "gr8tamilsongs.blogspot.com", "title": "நேயர் விருப்பம்: காலங்களில் அவள் வசந்தம்", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்\nபாடல்: காலங்களில் அவள் வசந்தம்\nகுரல்: P B ஸ்ரீநிவாஸ்\nகனிகளிலே அவள் மாங்கனி (2)\nபால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்\nகண்போல் வார்ப்பதில் அன்னை (2) - அவள்\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு (1)\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nஈரமான ரோஜாவே என்னைக்கண்டு - இளமைக் காலங்கள்\nஉச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி - ரோசாப்ப...\nCopyright 2009 - நேயர் விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_27.html", "date_download": "2018-10-16T09:04:45Z", "digest": "sha1:ZP2PKFOTNYFJBDEKEZEZQ7D76AQN7CLD", "length": 25317, "nlines": 752, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "வெப்சைட் வாங்கல்லியோ வெப்சைட்டு", "raw_content": "\nமக்கள்ஸ்...சொந்தமா வெப்சைட் ஓப்பன் செய்ய விரும்புறவங்க, (அதாங்க டொமைன் நேம் ரெஜிஸ்டர் செய்ய விரும்புறவங்க) - நம்ம தமிழ் வலையுலகில் இதுபோன்ற பணிகளை ( வெப்சைட் டிசைன் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன்) செய்யும் ஓசை செல்லாவை அணுகலாம்...\nசரியான விலையில் தரமான பணியை ஆண்டுக்கணக்கில் செய்துகொண்டிருக்கும் நம்ம செல்லா, தமிழ் வலையுலகில் இருந்து வரும் ரெபரன்ஸுக்கு அதிக கேர் எடுத்து சூப்பர செஞ்சு தருவார் என்று நம்புறேன்...\nஉங்களை கேக்காமலே போட்டுட்டேன் போஸ்ட்.\nதயவுசெய்து கமெண்டு மாடரேஷன் போடுங்கள். கண்டவன் எல்லாம் கழிந்து விட்டு போகும் இடமாகி விட்டது உங்கள் வலைப்பூ :(\nநீ நெஜமாவே லூசா இல்லை, லூசு மாதிரி நடிக்கிறயா\nநண்பர்களே கும்மியை இங்கேயும் தொடரவுமோ\nதொழில்நுட்ப கூலிகளுக்கு மேதின வாழ்த்துக்கள்\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nURGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை\nஐ.பி.எம் இந்தியாவில் சேர விருப்பமா \nHate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ண...\nஅல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்\nதமிழ் இணைய கசடுகள் ஒழிந்தன\nஎன்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதை\nஏழை நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கு இனிப்பா...\nஅன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி\nஉயரெல்லை தேவையா : சர்வேசனின் சர்வே\nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nஇட ஒதுக்கீடு என்ன விலை \nகிருமி லேயரும், சோத்துக்கி சிங்கி அடிக்கும் அய்யரு...\nபூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை \nஏப்ரல் 22 - வலைப்பதிவர் சந்திப்பு.....\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49758-saidapet-court-denial-thirumurugan-gandhi-jail-custody.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T07:50:23Z", "digest": "sha1:QELVFXT6O5YFGYLUMMHGROOYZPRJBEWE", "length": 10595, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க முடியாது - நீதிமன்றம் மறுப்பு | Saidapet court Denial Thirumurugan Gandhi Jail custody", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவ���ம் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nதிருமுருகன் காந்தியை சிறையிலடைக்க முடியாது - நீதிமன்றம் மறுப்பு\nதிருமுருகன் காந்தியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nகடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அதில் அரசுக்கு எதிரான கருத்துக‌ளை பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிந்த நிலையில், திருமுருகன் காந்தி விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிகிறது. இதனிடையே ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து திருமுருகன் காந்தி பேசினார். இதையடுத்து இந்தியா திரும்பிய அவரை பெங்களூரு விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.\nபெங்களூரு விரைந்த தமிழக காவல்துறையினர், திருமுருகன் காந்தியை சென்னை அழைத்து வந்தனர். தேசத்துரோக செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருப்பதால் திருமுருகன் காந்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிட முடியாது என்றது. நீதிமன்றக் காவலில் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிடவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை சைபர் க்ரைம் காவல்துறை விசாரணை அதிகாரி, 24 மணி நேரம் விசாரணை திருமுருகன் காந்தியிடம் நடத்திக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.\nடிவிஎஸ் தலைவரை கைது செய்யும் திட்டமில்லை - சிலைக்கடத்தல் போலீஸ்\n\"ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்படவில்லை\" தலைமை அர்ச்சகர்\nஉங்கள் கரு��்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரிவாளில் கேக் வெட்டிய ரவுடி பினு - மீண்டும் கைது செய்த போலீஸ்\nசரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\n“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்\nநக்கீரன் கோபால் கைது: 124 சட்டப்பிரிவு சொல்வது என்ன\nநக்கீரன் கோபாலை சந்திக்கச் சென்று தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது\nஏவுகணை தகவல்களை கசியவிட்ட பொறியாளர் கைது\nசென்னையின் வெப்பநிலை கிடுகிடு - ஆய்வில் அதிர்ச்சி..\nஐயப்பனை தவறாக சித்தரித்து வீடியோ பதிவு: இளைஞர் கைது\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிவிஎஸ் தலைவரை கைது செய்யும் திட்டமில்லை - சிலைக்கடத்தல் போலீஸ்\n\"ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்படவில்லை\" தலைமை அர்ச்சகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/flower-merchant-condolence-to-karunanidhi/", "date_download": "2018-10-16T09:23:55Z", "digest": "sha1:LWIGPAHM5TBUN55BD2X75SFBAFHVFYXI", "length": 13501, "nlines": 212, "source_domain": "hosuronline.com", "title": "ஓசூரில் 3 டன் மலர்களால் கருனாநிதிக்கு அஞ்சலி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nமுகப்பு Hosur News ஓசூரில் 3 டன் மலர்களால் கருனாநிதிக்கு அஞ்சலி\nஓசூரில் 3 டன் மலர்களால் கருனாநி��ிக்கு அஞ்சலி\nமுன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருனாநிதிக்கு 3 டன் மலர்களால் பூ சந்தை வியாபாரிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது\nபுதன்கிழமை, ஆகஸ்ட் 8, 2018\nஓசூரில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருனாநிதிக்கு 3 டன் மலர்களால் பூ சந்தை வியாபாரிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதிமுக தலைவர் கருனாநிதிக்கு மறைவை தொடர்ந்து அவரது உடலுக்கு பொது மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் , திரையுலகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினர் அஞ்சலி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\nஒசூரில் பூ சந்தை வியாபாரிகள் கருனாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ படத்திற்கு ரோச, மல்லிகை, செண்டு மல்லி, கனகாமரம், சாமந்தி, பட்டன் ரோசு, அரளி, உள்ளிட்ட பல்வேறு வகையான 3 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் கருனாநிதிக்கு நல்லடக்கம் செய்ய அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என முழக்கங்களையும் எழுப்பினர்.\nமற்ற ஆதாரங்கள்ஜா.சேசுராஜ் நிருபர் ஒசூர்\nமுந்தைய கட்டுரைகருநாடகா மாநில பதிவெண்கள் கொண்ட வண்டிகள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு\nஅடுத்த கட்டுரைஓசூரில் கட்டிடவியலார் மற்றும் நில மேலான்மையாளர் கருத்தரங்கம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nHosur News அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்குந்து ஒட்டுநர் ஒருவர் குடிபோதையில் சரக்குந்தை தாறுமாறாக ஒட்டி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். ஒசூரிலிருந்து கிருட்டிணகிரி நோக்கி தேசிய நெடுஞ்���ாலையில்...\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nHosur News அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஒசூர் நகரில் மோடி அரசின் ஆயுதம் ஏந்திய விரைவு அதிரடிப்படை காவலர்கள் மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆகியோர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். இந்த ஒத்திகையால் பொதுமக்களிடையே அச்ச உணர்வு...\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nHosur News அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஒசூர் அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை மனநோயாளி ஒருவர் படுத்து உருண்டு கடந்து சென்றார். தன்னுடைய பசியை போக்க நாள்தோறும் சாலையை கடக்கும் மனநோயாளியால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இதனை தவிர்க்க...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/power-star-rock-with-santhanam-again-168106.html", "date_download": "2018-10-16T08:32:17Z", "digest": "sha1:SPVOTIJ7TZ7R5IQT7NOLCNKAFVFOCZWH", "length": 10237, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறுபடியுமா?....?....?...? | Power star to rock with Santhanam again | மறுபடியுமா?....?....?...? - Tamil Filmibeat", "raw_content": "\nசென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு பவர் ஸ்டார் சீனிவாசன் மறுபடியும் சந்தானத்துடன் சேர்ந்து நடிக்கிறார்.\nஇத்தனை நாட்களாக பவர் ஸ்டார் என்றால் காமெடி பீஸ் ஏதோ உளறுகிறார் என்று நினைத்தனர். ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைப் பார்த்துவிட்டு பவர் ஸ்டார் சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. தியேட்டர்களில் பவர் ஸ்டார் வரும் காட்சிகளில் விசில் பறக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇந்த படத்தின் வெற்றியையடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். சிவா, சந்தானம், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்து வரும் யா யா படத்தில் பவர் ஸ்டாரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிவா, சந்தானம் கூட்டணியே பட்டைய கிளப்பும் இதில் பவர் ஸ்டார் வேறு, சொல்லவா வேண்டும் காமெடிக்கு. படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நம்மை சிரிக்க வைக்க உள்ளனர்.\nவயிறு குலுங்கச் சிரிக்க தயாராகுங்கள் ரசிகர்களே. யா யா நிச்சயம் ஹிட்டாகும் என்பது தற்போதே தெரிந்துவிட்டது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்-வீடியோ\nஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cargo-ship-service-between-sri-lanka-s-colombo-port-tamil-na-308136.html", "date_download": "2018-10-16T07:36:41Z", "digest": "sha1:HONTDBCTV7OXRLDSF6ROOZAWJWKP3TKW", "length": 11290, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொழும்பு - தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம் | Cargo ship service between Sri Lanka's Colombo port and Tamil Nadu's Thoothukudi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொழும்பு - தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம்\nகொழும்பு - தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம்\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஇலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.\nவாரம் இரு முறை பயணம் மேற்கொள்ளும் எம்.வி.சார்லி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் 1,730 டி.இ.யூ கொள்ளளவு கொண்டது, இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தூத்துக்குடி நோக்கிக் கிளம்பும்.\nகொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா சரக்குப்பெட்டக முனையத்தில் இருந்து, கடந்த ஜனவரி 9 அன்று தனது முதல் பயணத்தை எம்.வி.சார்லி தொடங்கியது.\nஇந்த கப்பல் சேவையின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை துறைமுக ஆணையத்தின் விற்பனை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான தலைமை மேலாளர் உபுல் ஜயதிஸ்ஸா, தொடங்கப்பட்டுள்ள புதிய கப்பல் சேவைக்கு இலங்கை துறைமுக ஆணையத்தால் மிகச் சிறந்த சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.\nஇந்தியத் துணைக்கண்டத்தில், கொழும்பு துறைமுகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் தொழில்களுக்கு இந்த சரக்கு கப்பல் சேவை வாய்ப்பளிக்கும்.\n'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட்: சுவாரஸ்ய தகவல்கள்\nபாலியல் வல்லுறவு செய்யப்பட்டு சிறுமி கொலை: பாகிஸ்தானில் கலவரம்\nஹெச்.ஐ.விக்கு வாரம் ஒரு மாத்திரை போதுமா\nபிற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் பாகுபாட்டுக்கு ஆளாகின்றனரா\n(தூத்துக்குடி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\ncolombo tuticorin ship கொழும்பு இலங்கை தூத்���ுக்குடி கப்பல்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஆன்லைனில் சிவகாசி பட்டாசு: 1000 வாலா வெறும் 6 ரூபாய்க்கு.. முதல் 1000 பேருக்கு..இன்று மட்டுமே\nபருவநிலை விஞ்ஞானிகளுக்கு அரசியல் திட்டம் இருக்கிறது: டிரம்ப் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2011/04/blog-post_19.html", "date_download": "2018-10-16T08:12:12Z", "digest": "sha1:XY2KH4Y6L7SYDRYHEJKBZAPOD26DMKLR", "length": 23725, "nlines": 352, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: சேது உங்களுக்காக", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nகாற்றைக் குடித்த சோப்புக் குமிழ்\nமீனை விட அதிகம் கவ்வுகிறது\nவந்த திரைக்குள் நுழைந்த கடவுள்\nஅடுத்த கவிதை 'எங்களுக்கு அப்புறம்தான் கல்கி, விகடனுக்கெல்லாம்' என்று நண்பர் சேது உரிமையுடன் கேட்டிருந்தார். எனவே, இந்த 'சேது உங்களுக்காக' நம் சேதுவிற்காக.\n(பிரசுரத்திற்கு மறுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு, 'என்னமா வூடு கட்டுறான்' எனக் கேட்பார்கள் நண்பர்கள் சுகுணாவும், கதிர்பாரதியும்...)\nகேட்கட்டும்... நல்லதும், கெட்டதும் நண்பர்கள் கேட்டால்தானே அழகு\nமுதல் நான்கு கவிதைகளும் இதற்கு முன் நிற்கும் நான்கு இடுகைகளையும் அளந்து கடக்கின்றன கிருஷ்ண ஜெயந்தி பாதம் போன்ற பாதங்களுடன்\nஎல்லாமே அருமை. 3,4,ஐந்து மிகப் பிடித்தன:)\nநிலவைப்போல் எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ கவிதை பொறிகளை\nமீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டு இருக்கிறேன் சித்தப்பா...\nஉங்க வரிய படிச்ச உடனே டக்குனு மனசு என்னமோ பண்ணுது..நிலா கவ்வியது போல கவிதையை கவ்விக் கிடக்கிறது மனசு பிரிய மனமில்லாமல்\nநேற்று தான் பேசிக்கொண்டிருந்தேன்... பாரா எழுதி ரொம்ப நாளாச்சு என்று மாதவராஜிடம்...\nவந்து பார்த்தால் ‘திங்’கென்று வந்து நிற்கிறது... கருக்குவேல் அய்யனார் கணக்கா...\nமுதல் கவிதை... மற்ற கவிதைகளில் இருந்து வேறுபடுகிறது... ஆனா எனக்கு புரியவில்லை... சாஸ்வதம் என்ன என்பதில் உண்டான குழப்பமாய் இருக்கலாம் பாரா...\nஇரண்டாவது கவிதை... பழங்கவிதைகளில் சாயலில் இருந்து மாறுபடவே இல்லை. இதில் இருந்து வெளியே வரமுடியாது. கோணங்கி என்னுடன் ஒருமுறை பேசும் போது சொன்னார்... பழசுல இருந்து வரவே முடியாது...அது தான் வரும் கடைசி வரைன்னு... சரியாத்தேன் இருக்கு அது...\nமூன்றாவது... கடைசி வரியை கொஞ்சம் மாற்றியிருக்கலாம் என்று தோன்றியது...\nமீனை விட அதிகம் கவ்வுகிறது ‘இந்த’ தேவையில்லை என்று நினைக்கிறேன்... வெறும் நிலா...\nஎனக்கு ரொம்ப பிடித்தது... அழகான கவிதை...\nபடங்கள் உங்க கவிதை பக்கத்தில உயிர்ப்போட இருக்கு.\nநீங்க எழுதி ஏதாவது நல்லா இல்லாம நெகிழ்வா இல்லாம இருந்திருக்கா மாம்ஸ்..\nஎல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா..\nப.ரா.....என் சிரசில் கால் பதித்து , விமோசனம் அளியுங்கள்..\nகுழந்தை ஊதிய குமிழாய் இருப்பதாலோ குமிழும் குழந்தை போல்.\nதனியே பார்க்கத் தெரிந்தவளுக்கு தனியே சொல்ல முடிந்ததையெல்லாம் பொதுவில் சொல்லணுமா பா.ரா.\nகுழந்தைகளின் தண்டனையும் இனிமை.வரமும் இனிமைதான்.இன்னுங் கொஞ்சம் என்று ஏங்கவைப்பவை.சபாஷ்.\nபொதுவில் மீனோ-நிலாவோ எதுவும் கேட்காதவற்களுக்குத்தான் எல்லாமே கிடைக்கிறதோ\nகடவுள் மனிதனாகி மனிதனைப் பார்த்த பார்வையோ\nஎனக்கு மூன்றும் ஐந்தும் மல்கோவா.மத்த மூணும் இமாம்பசந்த்.\nசிறு வரிகளில் சில வரிகளில் மனதை சிலிர்க்க செய்யும் வரிகள் உங்களுடையவை :)))\nதூள்... தட்டிய கைகளையும் ‘முத்து’கிறேன்.\nஅற்புதம். அற்புதம். ஒவ்வொன்றும் கண் குளிருது,\nபாத்தீங்களா பா.ரா. நேசனின் பின்னூட்டத்தில் கூட எவ்வளவு அற்புதமா வெளி வந்திருக்கு.\nஅது தான் உண்மையும் கூட. கல்கி விகடன் விட எங்களுக்காக (பதிவுலகுக்காக) வந்துள்ளது ஸ்பெஷல் கல்கண்டு.\nஹா ஹா.. தூள் :-)\nவணிகத் தாளிகைகளால் புறக்கணிக்கப்பட்ட கவிதைகளா\nசென்னை வடபழனி ஆவிச்சி பள்ளிக்கு அடுத்து அதே வரிசையில் இருக்கிற 'டாஸ்மாக்' நடையில், மிதிபட்ட அழுக்கோடு ஒரு தாள் கிடந்தது. வண்ண அச்சில் அதன் பக்க எண்; கருப்பு அச்சில் ஒரு கவிதை. குனிந்து பொறுக்கி எடுத்தேன்:\nஎன்று முடிக்கப்பெற்று, தாழே, பா.ராஜாராம் என்று இட்டிருந்தது.\nஇந்த ஐந்து கவிதைகளுக்கும் அப்படி நேர வாய்ப்பில்லாமல் போனதற்காக மகிழ்வதா, வருந்துவதா (குப்பைத் தொட்டிக்குள் கழிக்கப்பட்டுக் கிடக்கிற காலண்டர்த் தாள்க் கடவுளைக் கேட்கிறேன்)\nவயசானாலே இப்படிதான் சித்தப்ஸ்... ;) நானும் கண்ணாடி போட்டுட்டேன்... :)\nகுழந்தையின் மழலையில் சாஸ்வதம் ஓக்கே...\nஇரண்டாவது மிக பிடித்துயிருந்தது...ஏற்கனவே... திருமனமண்டபத்தில் தோழியை பற்றி எழுதிருக்கிறீர்கள்..\nஎங்களுக்காகவும் கவிதைகளை எடுத்து போகிறேன்...\nநானும் என் கவிதைகளை எந்த பத்thiரிக்கைகளுக்��ும் அனுப்பியதில்லை...பிரசுரிக்கமாட்டாங்கன்னு இல்லை...100% சோம்பேறித்தனம்தான்... :)\n>>அடுத்த கவிதை 'எங்களுக்கு அப்புறம்தான் கல்கி, விகடனுக்கெல்லாம்' என்று நண்பர் சேது உரிமையுடன் கேட்டிருந்தார்.\nவணிகத் தாளிகைகளால் புறக்கணிக்கப்பட்ட கவிதைகளா\nவந்த பின்னூட்டங்கள் அனைத்துமே எனது கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளதால். தயை கூர்ந்து அதையே எனது கருத்தாகவும் எடுக்க வேண்டுகிறேன் :)\nஎல்லாக்கவிதைகளுமே சுருக் ரகமென்றாலும்.வலி கவிதை அக்மார்க், ’பாரா’ பிராண்ட்.\nகவிதைகளையும் இந்த பின்னூட்டக்களத்தில் இன்னும் அழகாக பேசப்படும் பாசமொழிகளையும் பார்த்துக்கொண்டே வாழலாம்.\n//(பிரசுரத்திற்கு மறுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு, 'என்னமா வூடு கட்டுறான்' எனக் கேட்பார்கள் நண்பர்கள் சுகுணாவும், கதிர்பாரதியும்...)//\nநான் மட்டும் மாத்திச் சொல்லவா போறேன்:)). பிகிலடிச்சா பாந்தமா இருக்காதில்லையா\n நிறைய வாசிக்க விட்டுக் கிடக்கு. வரணும். நன்றி ராகவன்\nமணிஜி, உதை படவா. நன்றிஜி\nபாலாசி மாப்ஸ், மிக்க நன்றி\nநானும் வணங்குகிறேன் சேது. நன்றியும்\n //குப்பைத் தொட்டிக்குள் கழிக்கப்பட்டுக் கிடக்கிற காலண்டர்த் தாள்க் கடவுளைக் கேட்கிறேன்// சந்தோசம், துக்கம், இருப்பு, இல்லாமை எல்லாம் ஒன்றா ரா.சு அண்ணன்\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nபுரை ஏறும் மனிதர்கள் - பதினேழு\nமாற்றுப் பாதைக்கான கை காட்டி\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t45358-topic", "date_download": "2018-10-16T08:59:47Z", "digest": "sha1:REEQCBGMFDPSIRZL7CCQQP2IQKDWJGFU", "length": 4398, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "அசாத் சாலிக்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅசாத் சாலிக்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஅசாத் சாலிக்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nமத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கிழக்கில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\nகாத்தான்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.\nவிபச்சாரம், கலாசார சீரழிவு, கள்ளத்தொடர்பு இவைகளுடன் அசாத்சாலி தொடர்பு பட்டுள்ளதாகவும் அதனை கண்டித்துமே குறித்த ஆர்பபாட்டம் இடம்பெறுவதாகவும் துண்டுப்பிரசுரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி பிரதான வீதியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/57/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-16T09:04:19Z", "digest": "sha1:WW5GUHFDFGT3QRKSLYC5IPOZPD23YF3K", "length": 9545, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam தேங்காய்", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nதேங்காய் - அரை மூடி\nபொரிகடலை - 25 கிராம்\nபச்சை மிளகாய் - 3/4\n1. தேங்காயை பத்தை பத்தையாக வெட்டி மிளகாய், பொரிகடலையுடன் மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.\n2. பின்னர் வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்\n3. தாளித்ததை தேங்காய கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.\n4. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்\n5. கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் சுவையான சட்னி கிடைக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபச்சை அர பத்தை மிளகாய் சீரகம்கொஞ்சம் பொரிகடலையுடன் தேங்காய் கறிவேப்பிலைகொஞ்சம் கிராம் மிளகாய்34 மிருதுவாக பத்தையாக கடுகுகொஞ்சம் 1 உப்புகொஞ்சம்செய்முறை மூடி சட்டினி மிக்ஸியில் தேங்காய்அரை தேவையானவை பொரிகடலை25 தேங்காயை வெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/03/34519/", "date_download": "2018-10-16T08:11:43Z", "digest": "sha1:M5ZMULZKUH7FYB7LYGLZBADT7COJZTZD", "length": 9106, "nlines": 143, "source_domain": "www.itnnews.lk", "title": "அடுத்த வருடத்திற்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபா-நிதியமைச்சு – ITN News", "raw_content": "\nஅடுத்த வருடத்திற்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபா-நிதியமைச்சு\nஹெரோயினுடன் ஒருவர் கைது 0 30.செப்\nதூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு 0 06.அக்\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறாரா குமார் சங்கக்கார\nஅடுத்த வருடத்திற்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபாவாகும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nவரவுக்கும் செலவுக்கும் இடையிலான துண்டுவிழும் தொகை 644 பில்லியன் ரூபாவாகும்.\nஇது மொத்த தேசிய உற்பத்தியில் 4 தசம் 1 சதவீதமாகும் என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்த தேசிய உற்பத்திக்கு அமைய, அரச வருமானம் அடுத்த வருடத்தில் 15 தசம் 1 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த வருடத்திற்கான கடன் சேவைக்காக 2 ஆயிரத்து 57 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇது நாட்டின் வரலாற்றில் ஒரு அரச���ங்கம் ஏற்கக்கூடிய மிகப்பெரிய கடன் தொகையாகும்.\nஇந்தக் கடனில் ஆயிரத்து 271 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனாக செலுத்த வேண்டியுள்ளது.\nவெளிநாட்டு கடனாக 786 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்காக சுமார் ஆயிரம் பில்லியன் ரூபா செலவாக உள்ளது. சமுர்த்தி, பாடசாலை சீருடை, இலவச மருத்துவம், வயோதிபர் கொடுப்பனவு, உரமானியம் போன்ற நலன்புரி நடவடிக்கைகளுக்காக அடுத்த வருடத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகை 220 பில்லியன் ரூபாவாகும்.\n2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இம்மாதம் 9ம் திகதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.\nவரவு செலவுத் திட்டம் நவம்பர் 5ம் திகதி சமர்ப்பிக்கப்படும்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/top-10-tamil-troll-movies-in-social-media/", "date_download": "2018-10-16T07:40:25Z", "digest": "sha1:MGID6SGGCTAPR2IDLQRQWFHFIQC35Y6U", "length": 7977, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அதிகமாக Troll செய்யப்பட்ட 10 தமிழ் படங்கள் ! விஜய் ,அஜித் படம் எந்த இடத்தில் ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அதிகமாக Troll செய்யப்பட்ட 10 தமிழ் படங்கள் விஜய் ,அஜித் படம் எந்த...\nஅதிகமாக Troll செய்யப்பட்ட 10 தமிழ் படங்கள் விஜய் ,அஜித் படம் எந்த இடத்தில் \nபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய தளங்கள் பிரபலமானதில் இருந்து, இந்த இரண்டு சமூக வலை தளத்தினையும் மக்கள் அனைத்து விதமான விமர்சனம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிவற்றிற்கு பயன்படுத்த துவங்கிவிட்டனர்.\nஅதிலும் மீம்ஸ் வடிவில் தோன்றும் விமர்சனங்கள் ரசிக்கக் கூடியவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.\nபெரும்பாலும், ஒரு நடிகரையோ அல்லது அவர்களது பிளாப் ஆன படங்களையோ கலாய்ப்பது இந்த மீம்ஸ்கள் தான்.\nதற்போது இந்த இரண்டு தளங்களிலும் அதிகமாக களாய்க்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களைப் பார்ப்போம்\n4.மொட்ட சிவா கேட்ட சிவா\nஇந்த படங்கல் கொடுத்த பில்ட் அப்பை விச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.\nPrevious articleவிஜய் தன் அம்மா, மனைவி, குழந்தைகளுக்காக என்னென்ன செய்கிறார் தெரியுமா \nNext articleவிஜய் 62 படத்தில் நடிக்க விரும்பினால் உள்ளே உள்ள இணையதளத்தில் பதிவிடலாம் \nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n தெறி பேபி சொன்ன அசத்தல் பதில் என்ன தெரியுமா...\nஎனக்குனு ஒரு “song” . சிம்பு இல்லனா ஃபாரின் போயிருக்க மாட்டேன். சிம்பு இல்லனா ஃபாரின் போயிருக்க மாட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-10-16T08:19:36Z", "digest": "sha1:FNL7BUKQZLN7EAAED3QJGU7FZO2ESOXN", "length": 6348, "nlines": 93, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: நானும், மாடர்ன் ஆர்ட்டும்", "raw_content": "\nநான் வரைந்த ஓவியம்......எப்படி இருக்கு நண்பர்களே\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 7/02/2012 04:07:00 am\nஉனக்கு படமும் வரைய வருமா\nஎல்லாத்தையும் அரைகுறையாக கத்துவச்சுருக்கேன் .முழுமையா தெரிந்தா இந்த உலகம் என்னை தாங்காது கஸாலி\nமிக்க நன்றி அவர்கள் உண்மைகள்\nதிண்டுக்கல் தனபாலன் 3 July 2012 at 07:39\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன ச...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nபில்லா ஏன் இல்லை நல்லா....விமர்சனம் அல்ல சிறு பார்...\nபில்லா-2 முந்துமா நான் ஈ திரைப்படத்தை\nநான் ஈ - என் பார்வையில் விமர்சனம்......\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/", "date_download": "2018-10-16T07:28:34Z", "digest": "sha1:6SK3C2KXOSXO7POHDWD4DUVVJ52FPTRT", "length": 23224, "nlines": 285, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nஇவைகளைச் சற்றே மிச்சம் வைத்திருக்கும்\nஉன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”\n“சரி... ‘வியாபாரம்’ செய்யத் தெரிஞ்சவன், பொழைக்கத் தெரிஞ்சவன் யாராச்சும் இப்படி ஒரு படத்தை மெனக்கெட்டு டைரக்ட் செ��்வானா தயாரிப்பானா” எனும் கேள்வி இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றது. வியாபாரத்தைத் தாண்டி, தான் நேசிக்கும் ஒன்றிற்காக செய்யும் தியாகமே உன்னதங்களைக் கொடுத்திருக்கின்றன. உன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”\nஜுங்கா படத்திற்காக விஜய் சேதுபதி மேல் அயர்ச்சி கொண்டதும், கிண்டல் அடித்ததுமான அதே மனநிலையோடுதான், அந்த மனநிலைகளுக்கு கொடுத்த ஆற்றலின் ஆயிரம் மடங்கு ஆற்றலோடு விஜய் சேதுபதியை “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்திற்காகப் பாராட்டத் தோன்றுகிறது.\nஅந்த ஆயிரம் மடங்கு பாராட்டை இரட்டிப்பாக்கி இயக்குனர் லெனின் பாரதியின் கைகளில் சமர்ப்பிக்கத் தோன்றுகிறது.\nஅந்த விடியல் மழைக் காட்சிக்கும், காற்றை வலிமையோடு அறுக்கும் அந்த நீள் தகரத்தின் உறுத்தும் ஓசையோடு உச்சிக்கு நகரும் பொட்டல் வெயில் காட்சிக்கும் இடையேதான் எத்தனை கனமானதொரு வாழ்வு.\nவிரிந்து கிடக்கும் மலையையும் விட கனக்கும் வாழ்வுதான் ரங்கு முதல் கேத்தர வரை அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும். படம் என்னவோ ரங்குவின் வாழ்க்கையைச் சொல்வதாய் இருக்கலாம். ஆனால் மனம் என்னவோ அடிவாரத்துக் கிழவி தொடங்கி, பத்திரிக்கை கொடுக்க மலையேறுபவர், லோகுவின் தக்காளிக் கூடையை ஏற்றிக்கொள்ளும் மாட்டு வண்டிக்காரர், கிறுக்குக் கிழவி, கழுதைக்காரர், வனகாளி, கணக்குப் பிள்ளை, கங்காணி, சாக்கோ, அத்தா, குதிரை பாஞ்சான் மேட்டு காப்பி கடைக்காரர், ஊத்துராசா என அத்தனை பேரின் வாழ்க்கையும் ஏதோ இரண்டு பருவநிலைகளுக்கு இடையே என்னவாக இருக்கும் என ஓட்டிப் பார்க்க வைக்கிறது.\nஎத்தனையோ மொழி சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். இதோ இந்தக் கணத்தில் இந்த மேற்கு தொடர்ச்சி மலை எதனினும் சிறந்த படம் எனத் தோன்றுகிறது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கருதும் ஒன்றாகவும் இது இருக்கலாம். இருக்கட்டுமே இந்த மனநிலையைக் கரைக்க, இந்த இடத்தைப் பிடிக்க இன்னொரு படம் என்னில் நுழையும் வரை உணர்ச்சிவயப்பட்ட இந்தக் கணத்தை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்கிறேன்.\nபார்த்துவிடுங்கள். ஒரு அசல் வாழ்க்கையை பார்த்த... இல்லையில்லை வாழ்ந்த அனுபவம் கிட்டும்.\nமிகக் கூடுதலாக நேசிக்கும் அந்த எளிய மனிதர்கள் இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து நம்மை சற்றேனும் மீட்டெடுப்பார்கள். சக மன���தர்கள் மேல் நம்பிக்கை கூட்டுவார்கள். மேலே சொன்ன பாத்திரங்களில் எவர் ஒருவரைப் போலும், இன்னொருவரைக் கண்டாலும் நேசிப்பில் நெகிழ்வீர்கள்.\nநேரம் Sunday, September 09, 2018 வகை திரைப்படம், பாராட்டு, மகிழ்ச்சி\nகல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு\nகல்லூரியில் முதலாம் ஆண்டில் நுழைந்திருக்கும் மாணவ, மாணவியர்கள் கவனத்திற்கு... - ஈரோடு கதிர்\nமிக நீண்ட பயணமான பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கிறீர்கள். முதலில் வாழ்த்துகள். அந்த நீண்ட பயணத்தை சற்றே திரும்பிப் பாருங்கள். நிகழ்ந்தவை அனைத்தும் இந்த இடத்திற்கு வருவதற்கான செயல்களே. சும்மா போனால் போகிறதென்று, போகிற போக்கில் இங்கு வந்துவிட வில்லை.\nகல்லூரிக்குள் விரும்பி வந்திருக்கலாம், அழைத்து வரப்பட்டிருக்கலாம், இழுத்தும் வரப்பட்டிருக்கலாம். அதற்காக நம்மிடம் மதிப்பெண், பணம் அல்லது சிபாரிசு என ஏதோவொன்று கூடுதலாய் இருந்திருக்கலாம். ஒரு உண்மையையும் உணரவேண்டும்... தகிப்பும், தேடலும், தேவையும் நிறைந்த யாரோ ஒருவர் ஏங்கிக்கொண்டிருக்கும் இடமாகவும் இந்த இடம் இருக்கலாம். அதையும் கவனத்தில் கொள்வோம்.\nஇனிவரும் நான்கு / மூன்று ஆண்டுகளை, இந்தக் கல்லூரி நாட்களை எவ்விதம் கடக்கலாம், என்னவெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து தீர்மானியுங்கள்.\nவந்திருப்பதை வெறும் கல்லூரியாக மட்டும் நினைத்தால், படிக்க வேண்டியதைப் படித்தால், இறுதியில் பட்டம் கிடைத்துவிடும். வெறும் பட்டம் மட்டுமே ‘எதிர்காலம்’ எனும் பெரும் பயணத்திற்குப் போதுமா\nகல்லூரி என்பது பட்டம் மட்டுமே கொடுக்கும் இடமல்ல. நாம் யாரென நம்மைக் கருதுகிறோமோ, அதைச் செதுக்கித் தரும் சிற்பக்கூடமும்கூட. முடிந்தவரை உங்களை இந்தக் காலத்திற்குள் செதுக்கிக் கொண்டு வெளியேறுங்கள்.\nஎப்பொழுதாவது வீட்டில் இருந்து பைக் அல்லது கார் எடுக்கும்போது, எங்கு போகிறோம், எதற்குப் போகிறோம், எவ்ளோ நேரம் ஆகும் எனும் தெளிவில்லாமல் புறப்பட்டிருக்கிறோமா அதற்கான பெட்ரோல் செலவு எவ்வளவு இருந்துவிடும் அதற்கான பெட்ரோல் செலவு எவ்வளவு இருந்துவிடும் ஒரு 100 ரூபாய் பெட்ரோல் செலவிற்கே அத்தனை யோசிக்கின்றோம். அப்ப அடுத்து வரும் வாழ்வின் மிக முக்கியமான நான்கு / மூன்று ஆண்டுகள் குறித்து தெளிவாகி விட்டோமா ஒரு 100 ரூபாய் பெட்ரோல் செலவிற்கே அத்தனை யோசிக்கின்றோம். அப்ப அடுத்து வரும் வாழ்வின் மிக முக்கியமான நான்கு / மூன்று ஆண்டுகள் குறித்து தெளிவாகி விட்டோமா ஏன், எதற்கு, எப்படி, எங்கு என்பதை உடனடியாக கண்டுபிடிக்கத் தொடங்குங்கள்.\n“ஏன் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்” எனும் காரணத்தை, நீங்களாகக் கண்டுபிடிக்கும்வரை, “ஏன்டா இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்” எனும் காரணத்தை, நீங்களாகக் கண்டுபிடிக்கும்வரை, “ஏன்டா இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தோம்” எனும் மனநிலை இருக்கவே சாத்தியங்கள் அதிகம்.\nஉங்களை வழிநடத்த பொருத்தமான Mentor யார் என்பதைத் தேடிக் கண்டுபிடித்துவிடுங்கள். அவர் இனிமேலெல்லாம் பிறக்க வேண்டியதில்லை. ஏற்கனவே பிறந்து உங்களுக்கு முன், எட்டும் தொலைவில் சென்று கொண்டிருப்பவரே. மூத்த மாணவர், படித்து முடித்து வெளியேறியவர், பேராசிரியர், கல்லூரிப் பேருந்து ஓட்டுனர், தந்தை, தாய், உறவு, கல்லூரிக்கு வரும் விருந்தினர், பயிற்சியாளர் உள்ளிட்ட இவர்களில் யாரோ ஒருவராக அவர் இருக்கலாம். இவற்றில் இல்லாமல் வெளியிலும்கூட இருக்கலாம். தேடிக் கண்டடைய வேண்டியது உங்களின் உடனடிக் கடமை.\n“எல்லாம் யாரோ பார்த்துக்குவாங்க, நான் ஜஸ்ட் ஸ்டூடண்ட் தானே” என்றெல்லாம் தப்பிக்க நினைக்க வேண்டாம். தனக்கானதைத் தேடி அடையும் தெளிவும், திறனும், அறிவும் கொண்டவர்கள்தான் இந்தத் தலைமுறை மாணவ மாணவியர்கள்.\nகல்லூரி முடித்து வேலைக்குப் போகலாம், தொழில் துவங்கலாம், நிறுவனம் ஆரம்பிக்கலாம்... அதில் எதுவென இப்பொழுதே சிந்திக்க ஆரம்பியுங்கள். கல்வியின் கடைசி, கால் பங்கு காலத்தில் இருக்கின்றோம். இனியும் தாமதிக்க காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள்.\nஉங்களுடைய Bio-Dataவில் என்னவெல்லாம் கூடுதலாக இணைக்க முடியும் என்பதை இப்போதிருந்தே சிந்திக்கத் துவங்குங்கள்.\nநட்பையும், உங்களின் குணத்தையும் செழுமைப் படுத்துங்கள். எவருடனும் சொற்கள், செயல்களில் கவனம் இருக்கட்டும்.\nநேரம் Tuesday, August 28, 2018 வகை கல்லூரி, கல்வி, பயிற்சி, மனித வளம், மாணவர்கள், முதலாமாண்டு\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஉன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nகல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மா���வியர்கள் கவனத்திற்கு\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :1\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nபாடங்களை நினைவில் நிறுத்த 10 யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-16T08:59:15Z", "digest": "sha1:DLHURPWFLRNVP6WPXFRCWJEI2T6S6KPB", "length": 7800, "nlines": 84, "source_domain": "tamil.cineicon.in", "title": "இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்! | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nஇப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.\nஇப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,\nநடனம் தீனா மற்றும் விஜி.\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர்.\nஇப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்�� ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nதிரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்துமுடிந்து. ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115217", "date_download": "2018-10-16T09:14:01Z", "digest": "sha1:XB5O6TYBLSBPHCQCV2CQRZMP6AYH2TWQ", "length": 9988, "nlines": 81, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகண் துடைப்புக்காக பஸ் கட்டணம் குறைப்பு; திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் - மு.க.ஸ்டாலின் - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nகண் துடைப்புக்காக பஸ் கட்டணம் குறைப்பு; திட்டமிட்டபடி நாளை மறியல் போராட்டம் – மு.க.ஸ்டாலின்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது, இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் தோழமை கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.\nகூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nஇன்று காலை பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதில் பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்பட அனைவருமே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினாலும் அரசு பெயர் அளவுக்கு கண் துடைப்புக்காக கட்டணத்தை குறைத்துள்ளதாக நாடகம் ஆடுகிறது.\nதி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் நாளை பஸ் கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அளவில் ஏற்கனவே திட்டமிட்டப்படி மறியல் நடத்த இன்றைய கூட்டத்தில் முடிவு செய்து இருக்கிறோம்.\nபஸ் கட்டண உயர்வுக்காக போராட்டம் நடத்தி சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார். மாணவர்களை சேர்கையில் வைத்து இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறினார்.\nஉயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதை நாளைய போராட்டத்தில் வலியுறுத்த உள்ளோம்.அதன் பிறகு அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை 2 நாட்கள் பொறுத்து இருந்து பார்ப்போம். மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்வோம்.\nஅனைத்துக்கட்சி கூட்டம் பஸ் கட்டணம் உயர்வு மறியல் போராட்டம் மு.க.ஸ்டாலின் 2018-01-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா\nஅரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்\nமாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின்\nஜனநாயக உரிமைகளை பறிக்கிறது மத்திய-மாநில அரசுகள் -மு.க.ஸ்டாலின்\nஎடப்பாடி பழனிசாமியும், டிஜிபி ராஜேந்திரனும் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்- மு.க.ஸ்டாலின்\n“ஹெச்.ராஜாவை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்” மு.க. ஸ்டாலின்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவ���ாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2012_06_17_archive.html", "date_download": "2018-10-16T07:36:51Z", "digest": "sha1:XAGUJEIUD2VY7EIIATRLYG4G7FBBMRE6", "length": 67115, "nlines": 989, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2012-06-17", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதொடரும் யூரோ நெருக்கடியும் உலகப் பொருளாதாரப் பிரச்சனையும்\nஅடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது உண்மைதான். ஆனால் ஒன்றாகத் திரளும் அடம்பன் கொடிகள் ஓரளவிற்காவது சம பலத்துடன் இருக்க வேண்டும். அவை வேறு வேறு பலமுடையவைகளாக இருந்தால் பலமுள்ள கொடி தாங்கக் கூடிய இழுப்பு விசைக்கு பலம் குறைந்த கொடிகள் தாங்க முடியமல் அறுந்து போகும். யூரோ நாணயக் கட்டமைப்பில் ஒன்றிணைந்த நாடுகளுக்கும் இது பொருந்தும். இருபத்தியேழு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பதினொரு நாடுகள் 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஒன்றிணைந்து தமது நாடுகளை யூரோ நாணயக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்தன. பின்னர் மேலும் ஆறு நாடுகள் அதில் இணைந்தன. ஒஸ்றியா, பெல்ஜியம், சைப்பிர்ஸ், எஸ்ரோனியா, பின்லாந்து, பிரான்சு, ஜேர்மனி, கிரேக்கம், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சுலோவேக்கியா, சுலொவெனியா, ஸ்பெயின் ஆகியவை அந்நாடுகளாகும். இந்த நாணயக் கட்டமைப்பில் இல்லாவிடிலும் அண்டோரா, கொசோவா, மொன்ரினிக்ரொ, மொனக்கோ, சன் மரினோ ஆகிய நாடுகளும் தங்கள் நாடுகளின் நாணயங்களாக யூரோவைக் கொண்டுள்ளன. லித்துவேனியா, லத்வியா ஆகிய நாடுகள் யூரோ நாணயக் கட்டமைப்பில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இணையவிருக்கின்றன. 330 மில்லியனிற்க்கு மேற்பட்ட மக்கள் இப்போது யூரோ நாணயத்தை தமது தேசிய நாணயமாகக் கொண்டுள்ளனர்.\nமக்கள் தொகையே பலம் தரும்.\nஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதர வளர்ச்சிக்கு அங்குள்ள மக்கள் தொகை பெரிதும் உதவின. உள் நாட்டில் ���ல்ல பலமிக்க சந்தையக் கொண்ட நாடுகளே பொருளாதரத்தில் மேல் ஓங்க முடியும் என்ற உண்மையைப் பல நாடுகள் உணர்ந்து கொண்டன. ஒரு உற்பத்தி நிறுவனம் தனது உற்பதிகளை உள்நாட்டில் சந்தைப்படுத்தி போதிய இலாபத்தைப் பெற முடியுமானால் அந்த நிறுவனம் குறைந்த விலையில் பன்னாட்டுச் சந்தையில் மற்றைய நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தனது உற்பத்தியைச் சந்தைப்படுத்த முடியும். இந்த வகையில்தான் ஜப்பானின் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளை உலகச் சந்தையில் வெற்றிகரமாக விற்பனை செய்தன. இதனால் அதன் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி கண்டு அது ஒரு பொருளாதார வல்லரசானது. அடுத்த பொருளாதார வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உருவாகும் எனக் கூறப்படுவதற்கு அவற்றின் மக்கள் தொகைகளே காரணம். குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடுகளான ஐரோப்பிய நாடுகளிற்கு தாம் பொருளாதாரத்தில் பின் தங்கி விடுவோம் என்ற பயம் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே ஏற்பட்டு விட்டது. இதன் விளைவுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கம்.\nயூரோ நாணய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியான ஐரோப்பிய மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு அமைய தமது நாட்டின் நிதிக் கொள்கையை வகுக்க வேண்டும். யூரோ நாணய நாடுகள் தமது அரச கடன், அரச செலவீனம், பணவீக்கம் போன்றவற்றை யூரோ நாணயக் கட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு அமைய நிர்வகிக்க வேண்டும். ஆனால் இந்த அரச நிதி நிர்வாக நிபந்தனைகளை விதிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் ஜெர்மனி அதிக செல்வாக்கு வகிக்கிறது. ஒரு நாட்டுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அந்நாடு தனது நாணய மாற்று வீதத்தையும் வங்கிக் கடன் வட்டி வீதத்தையும் பொருளாதார சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும். கிரேக்கம் 17 நாடுகளைக் கொண்ட யூரோ கட்டமைப்பில் இருப்பதனால் அப்படிப்பட்ட நடவடிக்கைகளைச் செய்ய முடியாது. யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதமும் அதில் உள்ள 17 நாடுகளில் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனியின் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே நிர்ணயிக்கப் படுவதாக குற்றச் சாட்டு உண்டு. யூரோ நாணயக் கட்டமைப்பில் இருக்கும் நாடு தனது கடன் பளு பண வீக்கம் போன்றவற்றை சில வரையறைகளுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால் கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. கிரேக்கம் அப்படி விலக்கப்படுமிடத்து அது பலத்த நெருக்கடியைச் சந்திக்கும். அந்த நெருக்கடி மற்ற நாடுகளுக்கும் பரவும். இதனால் கிரேக்கமும் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலக விரும்பவில்லை. மற்ற நாடுகளும் கிரேக்கம் விரும்புவதை விரும்பவில்லை. செய்தி நிறுவனமொன்று 19 பொருளியல் நிபுணர்களிடை நடாத்திய கருத்துக் கணிப்பில் மூவர் மட்டுமே கிரேக்கம் யூரோ நாணயக் கட்டைமைபில் இருந்து விலக வேண்டும் என்று கருதுகின்றனர். ஐரோப்பிய நாணயக்கட்டமைப்பு மருத்துவ மனையில் கிரேக்கமும் ஸ்பெயினும் இப்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கின்றன. யூரோ நாணயத்தால் பாதிக்கப்ப்பட்ட மற்ற நாடுகளான அயர்லாந்து, போர்த்துகேயம், இத்தாலி ஆகிய நாடுகள் பூரண சுகமடைய முன்னரே மருத்துவ மனையில் இருந்து விலகி விட்டன. கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இணையும் போது தனது பொருளாதார நிலை பற்றி திரிக்க்கப்பட்ட தகவல்களை வழங்கியிருந்தது.\nயூரோ நாணயக் கட்டமைப்ப்பு ஆரம்பிக்கப் பட்டபோது பிரித்தானியா அதில் இணைய மாட்டேன் என்று அறிவித்தது. இதனால் பிரித்தானியா பெரும் இழப்புக்களைச் சந்திக்கப் போகிறது என்று சில பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று யூரோ நாணயக் கட்டமைப்பு பெரும் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது ஒரு திருக்குறள் ஞாபகத்திற்கு வருகிறது. \"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.\" ஒருவன் எது எதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறானோ அவற்றால் வரும் துன்பங்களில் இருந்தும் அவன் விடுபட்டவனாகிறான் என்பது இதன் பொருள். யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து பிரித்தானியா விடுபட்டதால் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளிலும் இருந்து விடுபட்டு இருக்கிறது. பிரித்தானியப் பிரதமர் அவ்வப் போது யூரோ நாணய நாடுகளிற்கு கூறும் அறிவுரை பிரேஞ்சு ஆட்சியாளர்களைக் கடுப்பேத்துகிறது.\nகிரேக்கத்தில் நடந்த பொதுத் தேர்தல் முடிவும் புதிதாக ஆட்சியமைத்த கூட்டணி அரசும் உலகப் பொருளாதரம் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட ஏதுவாக அமைந்துள்ளன. அத்துடன் ஸ்பெயினைப் பொருளாதாரப் பிணை எடுப்பு நடவடிக்கைகள் ஒத்துக் கொள்ளப்பட்டதும் ஆனாலும் கிரேக்கமும் ஸ்பெயினும் தமது பொருளாதா���த்தை மறுசீரமைக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கிரேக்கத்தில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள அரசு ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியமும் வழங்கிய 130பில்லியன் யூரோக்கள் பெறுமதியான பிணை எடுப்பு நடவடிக்கையை மீள் பேச்சுவார்த்தை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இதனால் ஜேர்மனி சற்றுக் கடுப்படைந்துள்ளது. கிரேக்க அரசு செய்யவிருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழலாம்.\nஜி-20 மாநாட்டில் வறுத்தெடுக்கப்பட்ட ஜேர்மனி\nபிரேசிலில் நடந்த 20 பொருளாதார ரீதியில் முன்னணி நாடுகளான ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் திரைமறைவிலும் பகிரங்கமாகவும் ஜேர்மனி யூரோ நாணய வலய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ஆவன செய்யவில்லை என்ற குற்றச் சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டன. யூரோ நாணய வலய நாடாகிய இத்தாலி பகிரங்கமாக ஜேர்மனியைக் குற்றம் சாட்டியது. 2007இற்கு முன்னர் யூரோ நாணய வலய நாடுகளிடை பண வழங்கல்களை ஜேர்மனி அதிகரித்தது. அந்தப் பணப் புழக்கம் பல யூரோ நாணய வலய நாடுகள் ஜேர்மனியில் இருந்து அதிக இறக்குமதிகளைச் செய்ய ஏதுவாக அமைந்தன. இதனால் ஜேர்மனி தனது முன்னணி ஏற்றுமதி நாடு என்ற நிலையை உறுதி செய்து கொண்டது. இதனால் அதிக இறக்குமதி செய்த நாடுகளின் கடன் பளு அதிகரித்தது. இதுவே இப்போது யூரோ நாணய வலய நாடுகளிடை பெரும் பொருளாதாரப் பிரச்சனையாக உருவெடுத்து உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. ஆனால் ஜேர்மனையில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வர இருப்பதால் ஜேர்மனியால் எவ்வளவு தூரம் மற்ற நாடுகளுக்குக் கை கொடுக்க முடியும் என்ற கேள்வி இருக்கிறது. ஜேர்மன் வாக்காளர்கள் தமது வரிப்பணம் மற்ற நாடுகளுக்கு போய்ச் சேருவதை விரும்புவார்களா ஆனால் சிக்கலில் உள்ள நாடுகளிற்கு கை கொடுத்து உதவாவிடில் தாமும் அவர்களுடன் விழ வேண்டி வரும் என்பதை ஜேர்மன் ஆட்சியாளர்கள் நன்கு அறிவர்.\nஒஸ்ரேலியா தொழிலாளர் திறமைகளை வளர்க்கவும் கட்டமைப்புக்களில் முதலீடு செய்யவும் ஒத்துக் கொண்டது.\nசீனா தனது பெரும் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைக் குறைக்கவும் நாணய வீதத்தில் இறுக்கத்தை தளர்த்தவும் ஒப்புக் கொண்டது.\nஐரோப்பிய நாடுகள் தங்கள் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள இணங்கியதுடன் பொருளாதார வளர்ச்சி, அரச செலவுக் க��்டுப்பாடு, நிதி நிலைமைய உறுதி செய்வதற்கும் இணக்கம் தெரிவித்தன. மேலும் பொருளாதாரப் பிரச்சனையில் உள் ள்ள நாடுகளான கிரேக்கம், இத்தலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதாகவும் ஐரோப்பிய நாடுகள் இணங்கின.\nபொருளாதாரம் ஒரு விஞ்ஞானம் ஆனால் எலிகளில் பரீட்சித்துப் பார்க்க முடியாத விஞ்ஞானம். உலக வரலாற்றில் மிகப் பெரிய பொருளாதாரப் பரீட்சார்த்த நடவடிக்கை 17 ஐரோப்பிய நாடுகள் இணைந்து யூரோ நாணயத்தை உருவாக்கியமையே. இதன் வெற்றி தோல்வி பற்றி அறிய இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கும். இப்போது உள்ள உலகப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து நாம் எல்லாம் விடுபட இன்னும் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது எடுக்கும். பல நாடுகளில்புதிய எரிபொருள் இருப்புக் கண்டு பிடித்துள்ளமை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.\nகுருவிகள், வண்டுகள் போல் வேவு பார்க்கும் விமானங்கள்\nகுருவி போல் தோன்றும் வேவு பார்க்கும் விமானம்\nபோரில்லா ஆள் விமானங்களை உருவாக்குவதை விடுத்து விஞ்ஞானிகள் ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கி அப்பாவிகளை இலகு வழிகளில் கொன்று உலகத்தையே ஆளில்லாமல் ஆக்கப் பார்க்கின்றனர். இனி வரும் காலங்களில் நாடுகளிடையான போரில் ஆளில்லா விமானங்களும் இணையவெளித் தாக்குதல்களும் முக்கிய பங்குளை வகிக்க இருக்கின்றன.\nவண்ணத்துப் பூச்சி பார்க்குது பார்...... வேவு பார்க்குது பார்....இது பெண்டகனின் cyborg insec\nஉலகின் பல நாடுகள் தங்கள் படைத்துறைக்கும் உளவுத் துறைக்கும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துகின்றன. அமெரிக்கா தனது படைத் துறைக்கு ஆளில்லாப் போர் விமாங்களை அதிகமாக இணைத்து வருகிறது. பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.\nவிரல் நுனியில் நுளம்பல்ல.....வேவு விமானம்\nவேவு பார்க்கும் சிறு விமானங்கள் - Nano-biomimicry MAV design\nஆளில்லாப் போர் விமானங்கள் அளவில் பெரியதாக உருவாகி வருகையில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் அளவில் மிகச் சிறியதாகி வருகின்றன. ஆளில்லா விமானங்களை ஆங்கிலத்தில் drones என அழைப்பர். இதில் சிறிய வகைகளை miniature drones அல்லது micro air vehicles (MAVs). இந்த micro air vehicles சிறு பூச்சிகளின் உடலமைப்பு, அவற்றின் உணரிகள், பறப்பதற்கு அவை பாவிக்கும் நுட்பங்கள் போன்றவற்றைப் பிரதி செய்து உருவாக்கப்பட்டுள்ளன. சில வேவு விமானங்கள் குருவிகள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூச்சிகளின் உடலில் உள்ள தொழில் நுட்பங்களை reverse-engineering முறை மூலம் கண்டறிந்து அந்த நுட்பங்களை சிறிய வேவு விமானங்களில் பாவித்துள்ளனர் ஐக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள். சிறு பூச்சிகளின் கண்கள், வௌவாலின் காதுகள், தேனிக்களின் உணரி ரோமங்கள் போன்றவற்றில் உள்ள தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை வேவு பார்க்கும் micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். பிரெஞ்சு விஞ்ஞானிகள் பறவைகளின் சிறகடிக்கும் தொழில் நுட்பத்தை தமது micro air vehicles (MAVs)களில் பாவித்துள்ளனர். வேவு விமானங்களில் வடிவமைப்பில் பூச்சிகளினதும் குருவிகளினதும் செயற்படு நுட்பங்களைப் புகுத்துவதை Nano-biomimicry MAV design என்கின்றனர். கடந்த 350 மில்லிய ஆண்டுகளாக பூச்சியினங்கள் தங்கள் பறக்கும் திறனை எப்படி கூர்ப்படையச் செய்தன என்பதை ஆராய்ந்த பிரித்தானிய விலங்கியலாளர் ரிச்சர்ட் பொம்ஃபிரி பூச்சியினங்கள் சிறுவிமானங்களை வடிவமைப்பது எப்படி என எமக்குக் கற்றுத் தந்துள்ளன என்கிறார்.\nசிறியரக பூச்சிகள் குருவிகள் போன்ற விமானங்கள் எதிரி நாட்டின் இருக்கும் படைக்கலன்களின் தன்மை வலிமை பற்றிக் கண்டறியப் பெரிதும் உதவும். வேதியியல் படைக் கலன்கள் அணுக் குண்டுகள் போன்றவற்றை அவை துல்லிய மாகக் கண்டறியும்.\nகாணொளி: மேலாடை கழற்றி மார்பால் ஓவியம் வரைந்த பெண்\n“Thailand’s Got Talent” என்னும் போட்டியில் கலந்து கொண்ட அழகி தொலைக்காட்சியில் தனது மேலாடையைக் கழற்றி தன் மார்பால் ஓவியத்திற்க்கு வர்ணம் தீட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 23 வயதான Duangjai Jansaunoi. காலணி இன்றி காற்சட்டையும் மேலாடையும் (jeans and a baggy men’s button-down shirt) அணிந்து மேடையேறிய Duangjai Jansaunoi சுவரில் ஒரு ஆளின் உருவத்தின் வெளிக் கோடுகளை கையால் வரைந்துவிட்டு தனது மேலாடையைக் கழற்றிவிட்டு தன் மார்பின் மேல் வர்ணங்களை ஊற்றினார். பின்னர் தன் மார்பை சுவரில் தேய்த்து அந்த வெளி உருவிற்கு வர்ணம் தீட்டினார். ஓவியம் ஒரு உருப்படியான ஓவியமல்ல. வர்ணமும் ஒழுங்கான வர்ணமும் அல்ல. ஆனால் தூரிகை சர்ச்சையைக் கிளப்பி விட்டது. நடுவர்களாக இரு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். இரு ஆண்களும் அவருக்கு வாக்களித்து அவரை அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்தனர். ஆனால் பெண் நடுவர் ஆத்திரமடைந்து காணப்பட்டார்.\nதாய்லாந்தின் கலாச்சார அமைச்சர்(இவர் ஒரு பெண்) இத் தொலைக் காட்சித் தயாரிப்பாளர்களை தனது பணிமனைக்கு அழைத்து விளக்கம் கோரியுள்ளார்.\nஇளைஞர்களின் திறமைவெளிப்படுத்த தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு எல்லை உண்டு என்றார் தாய்லாந்தின் கலாச்சார அமைச்சர் Sukumol Kunplome.\nஏற்கனவே விக்டோரியா எனப்படும் இரசியப் பெண் தனது மார்பால் ஓவியங்களை வரைந்து புகழடைந்துள்ளார் இவரது ஓவியங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.\nமழை வேண்டி தவளைகளுக்கு முறைப்படி திருமணம்.\nஇந்தியாவில் உள்ள Takhatpur என்னும் கிராமத்தில் இரு தவளைகளுக்கு ஆடை அணிகலன்கள் அணிவித்து குங்குமப் பொட்டிட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இப்படிச் செய்தால் கிராமத்தில் வரட்சி நீங்க மழை பெய்யும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மழை பொழியும் நாட்களில் தவளைகள் உடலுறவு செய்து மழை வெள்ளத்தில் முட்டையிடும் என்பது அறிந்ததே.\nமழை வந்தால் தவளைகள் உடலுறவு கொள்ளுமா அல்லது தவளைகள் உடலுறவு கொண்டால் மழை வருமா\nஇந்தத் திருமணத்திலும் வரதட்சணை வாங்குவார்களோ கொடுக்காவிட்டால் காஸ் அடுப்பு வெடிக்குமா\nகிராமத்து மக்களிடம் மட்டுமல்ல இந்த மூட நம்பிக்கை இங்கு பாருங்கள் நகரத்து மக்களின் மூடத் தனத்தை:\nஇப்படிச் செய்தாலும் மழை வருமாம்:\nஎத்தனை கதாநாயகர்களைக் கண்டாலும் உன் போல் எவருமில்லை\nஉன் நினைவு தரும் பலம் போல்\nஉன் விரல் போல் ஆதாரமில்லை\nஎத்தனை திசை காட்டிகள் கண்டாலும்\nநீ காட்டிய திசைகள் போலில்லை\nஉன் போல் உற்ற நட்பு வேறில்லை\nஉன் பெயர் தந்த பெருமை போலில்லை\nநீ தந்த உறுதி போல் யாரும் தருவதில்லை\nஉன் பரிவு என்றும் என் பக்கத்��ில்\nஎன் நெஞ்சில் என்றும் நீ வாழீ\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும��� நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44509-whatsapp-rumor-kills-north-indian-youth-on-vellore.html", "date_download": "2018-10-16T08:11:15Z", "digest": "sha1:PUK4CKYZER33IJDNGH6K4VV2EFL4FE7U", "length": 9310, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ் அப் வதந்தியால் வட மாநில இளைஞர் கொலை | Whatsapp Rumor Kills North Indian Youth on Vellore", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nவாட்ஸ் அப் வதந்தியால் வட மாநில இளைஞர் கொலை\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வாட்ஸ் அப் வதந்தியால் வட மாநில இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.\nகுடியாத்தம் அடுத்த பரசுராமன்பட்டியில், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளை கடத்தி நரபலி கொடுப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதனால் சந்தேகமடைந்த மக்கள் வட மாநில இளைஞர் ஒருவரை கட்டை மற்றும் கல்லால் அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக 8 பேர் மீது கொலை வழக்கு உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தவறான தகவல்களை பரப்புபவர்கள், வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவிட்டு பதட்டத்தை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி.பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சந்தேகப்படும்படியான நபர்களை அடையாளம் கண்டால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது எனவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபெரும்பாலான இடங்களில் தீ: இந்தியாவுக்கு நாசா எச���சரிக்கை\nபோதையில் போலீஸ்காரருக்கு அடி, கடி: ரஷ்ய டூரிஸ்ட்டுக்கு துபாயில் சிறை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடையாளம் தெரியாத நபர்களால் வாலிபர் அடித்துக் கொலை\nவயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nபோதையில் இருந்த இளைஞரை கிணற்றில் தள்ளிய நண்பர்கள் - பதறவைக்கும் வீடியோ\nவேலூர் சிறையில் இருந்து கருணாஸ் விடுதலை\nவீடு திரும்பாத கணவர் - வேதனையில் மனைவி தற்கொலை\nநிலக்கடலையை பிரிக்கும் இயந்திரம் : விவசாயியின் அசத்தல் கண்டுபிடிப்பு\nதிருடி புதைத்து வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்..\nபுது அறிவிப்பால் ஆசிரியர் பணிக்காக காத்திருந்தவர் தற்கொலை..\nபணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெரும்பாலான இடங்களில் தீ: இந்தியாவுக்கு நாசா எச்சரிக்கை\nபோதையில் போலீஸ்காரருக்கு அடி, கடி: ரஷ்ய டூரிஸ்ட்டுக்கு துபாயில் சிறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:16:51Z", "digest": "sha1:H24MLKIACGTX2UPIQFLAV4ZTOYH27Z6W", "length": 22296, "nlines": 430, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேக்சு வுல்ஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேக்சிமிலான் பிரான்சு ஜோசப் கார்னீலியசு வுல்ஃப் (Maximilian Franz Joseph Cornelius Wolf) (ஜூன் 21, 1863 – அக்தோபர் 3, 1932) ஒரு செருமானிய வானியலாளர்;வானொளிப்படவியல் முன்னோடி. இவர் 1902 இல் இருந்து தன் இறப்புவரை ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தின் வானியல் துறையின் தலைவரும் ஐடெல்பர்குகோனிசுடக் அரசு வான்காணகத்தின் இயக்குநரும் ஆக இருந்தார்.\nஇவர் 1863 ஜூன் 21 இல் செருமனியில் ஐடெல்பர்கில் பிறந்தார். இவரது தந்தை புகழ்வாய்ந்த மருத்துவ முனைவர் மரு. பிரான்சு வுல்ஃப் ஆவார். இவரது தந்தையார் இவருக்கு அறிவியலில் ஆர்வம் ஊட்டி, தம் வீட்டுத் தோட்டத்திலேயே ஒரு வான்காணகத்தை அமைத்துத் தந்தார்.Iஇங்குதான் வுல்ஃப் முதல் வானியல் கண்டுபிடிப்பாக ஒரு வால்வெள்ளியை 1884 இல் கண்டறிந்தார். இது வால்வெள்ளி 14பி/வுல்ஃப் எனப் பெயர் இடப்பட்டது.[1]\n1 பிரீட்ரிக் கார்ல் ஆர்னோல்டு சுவாசுமன் உடன்\n4 ஆகத்து வுல்ஃப் கோஃப்உடன்\n5 மரியோ ஏ. பெராரோஉடன்\nஇவர் நகரில் இருந்த உலகப் புகழ்பெற்ற பல்களைக்கழகத்தில் சேர்ந்தார். இவருக்கு ஐடெல்பர்கு பல்கலைக்கழகம் 1888 இல் அவரது 25 ஆம் அகவையில் முனைவர் பட்டம் அளித்தது. இவர் சுட்டாகொல்மில் ஓராண்டு முதுவர் பட்ட்த்துக்குப் பயின்றார். இது மட்டுமே இவர் தன் வாழ்நாளில் வெளிநிறுவனத்தில் பயின்ற காலமாகும். இவர் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்துக்கு மீண்டு, அங்கு 1890 இல் தரப்பட்ட தனியார்-தகைமையை ஏற்ருக் கொண்டார்.வானியலில் மக்களுக்கு விரிவுரைகள் நிகழ்த்தும் இவர் வேறு நிறுவன்ங்களில் இருந்து வந்த பதவிகளை ஏற்கவில்லை. இவர் 1902 இல் வானியல் துறையின் தலைவராகவும் ஐடெல்பர்கு கோனிசுடக் வான்காணகத்தின் இயக்குநராகவும் அமர்த்தப்பட்டார். இந்த இருபதவிகளிலும் இவர் இறந்த 1932 வரை இருந்தார்.[2]\nபுரூசு இரட்டை வான்வரைவு , ஐடெல்பர்கு வான்காணகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/yashika-balaji-leave-bigg-boss-2-tamil-house-today-055951.html", "date_download": "2018-10-16T07:32:26Z", "digest": "sha1:WPXJJEDCTYZL3MJXWBT3OP2JNGLSMZWQ", "length": 12076, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக 'விஸ்வாசி'யை கைவிட்ட பிக் பாஸ் | Yashika, Balaji to leave Bigg Boss 2 Tamil house today? - Tamil Filmibeat", "raw_content": "\n» செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக 'விஸ்வாசி'யை கைவிட்ட பிக் பாஸ்\nசெல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக 'விஸ்வாசி'யை கைவிட்ட பிக் பாஸ்\nசென்னை: செல்லக்குட்டி ஐஸ்வர்யாவுக்காக பிக் பாஸ் தனது விஸ்வாசியை கைவிட்டுள்ளார்.\nபிக் பாஸ் 2 வீட்டில் உள்ள யாஷிகா, தாடி பாலாஜி, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய 6 பேரில் இன்று இர���வர் வெளியேற்றப்படுவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.\nஅந்த இருவர் யார் என்று தெரிய வந்துள்ளது.\nஇன்று வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல போட்டியாளர்களுக்கும் கூட தெரிந்துள்ளது. ஐஸ்வர்யாவின் நெருங்கி தோழியான யாஷிகா தான் இன்று வெளியேறுகிறார் என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். சமூக வலைதளங்களிலும் இது தான் பேச்சு.\nசுயபுத்தி இல்லாமல் பேயாட்டம் ஆடும் ஐஸ்வர்யா யாஷிகாவின் உதவியால் தான் கொஞ்சமாவது ஸ்டெடியாக இருந்தார். யாஷிகா வெளியேறிவிட்டால் ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமியிடம் சிக்கி என்ன பாடு படப் போகிறாரோ. யாஷிகா இல்லாமல் ஐஸ்வர்யாவால் நிச்சயம் சமாளிக்க முடியாது என்று கூறப்படுகிறது.\nவிஸ்வாசியான தாடி பாலாஜியை வெளியேற்றுவது என்று முடிவு செய்துவிட்டார் பிக் பாஸ். ஆனால் தனது செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவின் தோழியை அவர் வெளியேற்றுவது தான் பார்வையாளர்களை லைட்டா அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த சீசனின் இறுதி போட்டியில் ஆண்களாக இருந்தனர். இந்த சீசனில் பெண்கள் மட்டுமே உள்ளனர்.\nவீட்டில் அடுத்த வாரம் நான்கு பேர் இருந்தாலும் பிக் பாஸுக்கு ஐஸ்வர்யா மட்டுமே கண்ணுக்கு தெரிவார். இத்தனை வாரங்களாக பார்வையாளர்களின் கண்ணில் மண்ணை தூவி ஐஸ்வர்யாவை காப்பாற்றிய பிக் பாஸ் நிச்சயம் அவருக்கு தான் டைட்டில் கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. நடிகை ஆர்த்தி சொன்னது போன்று பிக் பாஸும், டைட்டிலும், வீடும் ஐஸ்வர்யாவுக்கே சென்றுவிடுமோ\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nஅவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/asset-details-up-cm-yogi-adityanath-311260.html", "date_download": "2018-10-16T07:32:41Z", "digest": "sha1:PQGKRUM2AGLDEV7I4L2PLKX47XR3BX37", "length": 13518, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு கத்தி.. ஒரு துப்பாக்கி.. கொஞ்சம் பணம்.. இதுமட்டும்தான் உ.பி முதல்வர் யோகி சொத்து பாஸ்! | Asset details of UP CM Yogi Adityanath - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரு கத்தி.. ஒரு துப்பாக்கி.. கொஞ்சம் பணம்.. இதுமட்டும்தான் உ.பி முதல்வர் யோகி சொத்து பாஸ்\nஒரு கத்தி.. ஒரு துப்பாக்கி.. கொஞ்சம் பணம்.. இதுமட்டும்தான் உ.பி முதல்வர் யோகி சொத்து பாஸ்\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nலக்னோ: இந்திய மாநில முதல்வர்களில் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் யாருக்குக் குறைவான சொத்து இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் ஆந்திர முதல்வர் சந்த��ரபாபு நாயுடு அதிக சொத்துடன் முதலிடம் பிடித்து இருக்கிறார். அதேபோல் உத்தர பிரதேஷ் முதல்வர் யோகி ஆதித்யநாத் எவ்வளவு சொத்து வைத்து இருக்கிறார் என்ற பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.\n1998ல் தன்னுடைய 26 வயதில் இவர் அரசியலுக்கு வந்தார். அப்போதில் இருந்து இப்போதுவரை இவரது சொத்து கொஞ்சம் மட்டுமே உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் முதலில் 2004ல் தான் தன்னுடைய சொத்து விவரத்தை வெளியிட்டார். அப்போது கையில் 18 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், 8,62,672 ரூபாய் வங்கியில் இருப்பதாகவும், 50,000 ரூபாய் மற்ற சேமிப்பில் உள்ளதாகவும், கூறினார். இதெல்லாம் சேர்த்து மொத்தம் 9.6 லட்சம் சொத்து அவரிடம் இருக்கிறது.\n2004ல் தன்னுடைய கையில் அதே 18 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், 13,61,944 ரூபாய் வங்கியில் இருப்பதாகவும், 5,99,268 ரூபாய் மற்ற சேமிப்பில் உள்ளதாகவும், கூறினார். இதெல்லாம் சேர்த்து மொத்தம் 21.82 லட்சம் சொத்து அவரிடம் இருக்கிறது.\nஇப்போது தன்னுடைய கையில் அதே 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், 23,26,439 ரூபாய் வங்கியில் இருப்பதாகவும், 9,96,235 ரூபாய் மற்ற சேமிப்பில் உள்ளதாகவும், கூறியுள்ளார். இதெல்லாம் சேர்த்து மொத்தம் 71.97 லட்சம் சொத்து அவரிடம் இருக்கிறது.\nஇவர் தன்னிடம் நகை, நிலம் எதுவும் இல்லை என்றுள்ளார். அதேபோல் வேறு எங்கும் அசையும், அசையா சொத்துக்கள் இல்லை. 2004, 2009ல் காரும் எதுவும் இல்லை. இப்போது மூன்று கார் வைத்துள்ளார். மூன்றையும் சேர்த்து மதிப்பு 36,00,000 ரூபாய் ஆகும்.\nமுதல்வர்களிலேயே இவர் மட்டும்தான் துப்பாக்கி, கத்தி வாங்க அதிக செலவு செய்துள்ளார். 2004ல் 30,000 ரூபாயும், 2009ல் 1,80,000 ரூபாயும், இப்போது 1,80,000 ரூபாயும் துப்பாக்கி மற்றும் கத்தி வாங்க மட்டும் செலவு செய்து இருக்கிறார். 1,80,000 என்ன துப்பாக்கி, கத்தி வாங்கினார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/02/21015923/State-wide-Football-tournament-started.vpf", "date_download": "2018-10-16T08:40:15Z", "digest": "sha1:RLBVFC2BXHA45LCUDFEYIWDDTOIIFVPB", "length": 8529, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "State wide Football tournament started || மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்ப��க் கட்டுரைகள் : 9962278888\nமாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது + \"||\" + State wide Football tournament started\nமாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது\nதிருச்சியில் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது.\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி (திருச்சி), ஜி.ஆர்.டி. கல்லூரி (கோவை) ஆகிய அணிகள் மோதின. இதில் ஜமால் முகமது கல்லூரி வெற்றி பெற்றது. தொடர்ந்து ரத்தினம் கல்லூரி (கோவை), ஜோசப் கல்லூரி (திருச்சி) ஆகிய அணிகள் மோதின.\nஇதில் ரத்தினம் கல்லூரி அணி வெற்றி பெற்றது. அதே போன்று நாசரேத் கல்லூரி (சென்னை), கோபி கல்லூரி ஆகிய அணிகள் மோதின. இதில் நாசரேத் அணி வெற்றி பெற்றது.\nநேற்று மொத்தம் 7 போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) வரை நடக்கிறது. அன்று மாலை இறுதி போட்டி நடக்கிறது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.\nஇதில் முன்னாள் சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர் லட்சுமணன் கலந்து கொண்டு பரிசு வழங்குகிறார். இதில் முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 4-ம் பரிசு ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69672/cinema/Kollywood/Srireddy-Issue-:-Vishal-supports-Nani.htm", "date_download": "2018-10-16T07:40:04Z", "digest": "sha1:IQAQFE4SPGDGWSCB6BCNU72MJDI644N5", "length": 12458, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த வேண்டும் : விஷால் காட்டம் - Srireddy Issue : Vishal supports Nani", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள் | சம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார் | பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு | அமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ | வைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு | இந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த வேண்டும் : விஷால் காட்டம்\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு திரையுலகையே கடந்த சில மாதங்களாக பரபரப்பில் வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி.. தெலுங்கில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மீது வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டுக்களை வீசி புகைச்சலை ஏற்படுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக நடிகர் நானி மீது மிக கடுமையமாக பாலியல் குற்றசாட்டுகளை அடுக்கி வருகிறார் ஸ்ரீரெட்டி..\nசமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற தனது அபிமன்யுடு படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்துகொண்ட விஷாலிடம், நானி, ஸ்ரீரெட்டி விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பதிலளித்த விஷால், \"திரையுலகில் இப்போது யார் வேண்டுமானாலும் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தயாரிப்பு நிறுவனம் என்கிற பெயரில் நடிக்க ஆர்வமுள்ளவர்களை ஆடிசனுக்கு அழைக்க முடியும் சூழல் நிலவுகிறது..\nஸ்ரீரெட்டி தற்போது நானி மீது கூறியுள்ள குற்றசாட்டு மிக கொடூரமானது.. நானியை பற்றி நன்றாக எனக்கு தெரியும்.. இப்போது நானியின் பெயரை சொன்னவர் அடுத்ததாக இன்னொருவரை சுட்டிக்காட்டுவார். ஸ்ரீரெட்டி இந்த பெயர் விளையாட்டை இத்துடன் நிறுத்திவிட்டு, தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் அதை வைத்து சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யட்டும்\" என சற்று கோபமாகவே கூறியுள்ளார் விஷால்.\nகாலாவிற்கு கூடுதல் கட்டணம் : கோர்ட் ... ரஜினி படப்பிடிப்பில் கட்டுப்பாடு\nமிரட்ட வேண்டாம் உண்மை வெளி வரும். ஒரு படத்தில் ஆடு திருடிய வடிவேலு திருட்��ு கொடுத்த நபரை மிரட்டுவார் , அதுபோல உள்ளது .\nஅடுத்து நம்ம உலக நாயகன் பெயர் வருமாம்\nMalimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nகுற்றம் உள்ள மனது குறு குறுகிறதோ\nஅடுத்தது நீ தான் என்று பயம் வந்துவிட்டது போல\n.... உங்க யோக்கியதை தெரியாதா.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள்\nவைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், வைரமுத்து மீது நடவடிக்கை -விஷால்\nராட்சசன் வெற்றிக்கு பரிசாக ராம்குமாருக்கு இன்னொரு படம் நடித்து ...\nடிவியில் களமிறங்கிய விஷால், வரலட்சுமி, பிரசன்னா\nராஜேந்திர பிரசாத் ஒரு மன நோயாளி : ஸ்ரீரெட்டி தாக்கு\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t453-topic", "date_download": "2018-10-16T07:56:34Z", "digest": "sha1:4WUH6ZDXKKN5CEPWVXMLHMHSFEUKO3PJ", "length": 10067, "nlines": 85, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "இனிப்பு இடியாப்பம்", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகள��� நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » COOKING RECIPS /சமையல் குறிப்புகள் » இனிப்பு இடியாப்பம்\nதேவையானவை: வெல்லம், இட்லி அரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நல்லெண்ணெய் ­- ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு - சிறிதளவு.\nஇடியாப்பம் செய்முறை: இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). மாவு வெந்ததும் நன்கு பிசையவும். மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும் (உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்). உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் (உருண்டைகளை சரிபாதியாக 'கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக்கூடாது. அதுதான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேகவிட வேண்டும்).\nசெய்முறை: வெல்லத்தைக் கரைத்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, பாகு காய்ச்சவும். பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் உருட்ட வரவேண்டும் இதுதான் சரியான பதம். பாகு ஆறியதும் இடியாப்பத்தை அதில் சேர்த்து... ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » COOKING RECIPS /சமையல் குறிப்புகள் » இனிப்பு இடியாப்பம்\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் ந���ைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgrsongs.blogspot.com/2010/08/blog-post_28.html", "date_download": "2018-10-16T07:25:24Z", "digest": "sha1:CFMSCJ6C6VVA73VDFTPFAORS5YSQQPAP", "length": 11652, "nlines": 240, "source_domain": "mgrsongs.blogspot.com", "title": "எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: வாரேன் வழி பார்த்திருப்பேன் ...", "raw_content": "\nவாரேன் வழி பார்த்திருப்பேன் ...\nஅத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்\nவரும் தை மாதம் பார்த்து\nகையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன\nகல்யாண நாள் காணும் அன்று\nபொன்னான மாப்பிள்ளை பெண்ணோடு பாரென்று\n( அந்தி மயங்குற ...)\nஅடி இந்நேரம் உன்னை காணாத கண்கள்\nகண்டாலும் என் பார்வை கொஞ்சும்\nபோராடும் என் மேனி கெஞ்சும்\nகண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்\nபூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்\nகேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்\nமக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்\nஎன்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்\nஅன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்\nமக்கள் திலகத்தை பற்றி இந்த வலைத்தளத்தில் காணப்படும் இந்த கவிதை பலரின் அபிமானத்தை பெற்றிருப்பதாக அறிய முடிகிறது . இந்த கவிதையை மேற்கோள் காட்ட முனைபவரும் அல்லது வேறு எங்கேனும் பதிவு செய்ய விரும்புவோரும் இது என்னுடைய கவிதை என்பதையும் இந்த வலைத்தளத்தின் முகவரியையும் குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (9)\nஇன்று போல் என்றும் வாழ்க (6)\nஉலகம் சுற்றும் வாலிபன் (10)\nஎங்க வீட்டு பிள்ளை (6)\nஒரு தாய் மக்கள் (4)\nகண்ணன் என் காதலன் (5)\nசிரித்து வாழ வேண்டும் (3)\nத���்மம் தலை காக்கும் (6)\nதாயைக் காத்த தனயன் (4)\nதாய் சொல்லைத் தட்டாதே (8)\nதாய் மகளுக்கு கட்டிய தாலி (2)\nதாய்க்கு பின் தாரம் (3)\nதேடி வந்த மாப்பிள்ளை (5)\nநான் ஏன் பிறந்தேன் (6)\nநீதிக்கு தலை வணங்கு (3)\nநீதிக்கு பின் பாசம் (6)\nநேற்று இன்று நாளை (5)\nபெரிய இடத்துப் பெண் (8)\nபெற்றால் தான் பிள்ளையா (4)\nமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (4)\nரகசிய போலீஸ் 115 (6)\nராமன் தேடிய சீதை (4)\nமக்கள் திலகத்தை தெரிந்து கொள்ள\nவாரேன் வழி பார்த்திருப்பேன் ...\nதாரா அவர் வருவாரா ...\nபழத்தோட்டம் என் தோட்டம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/featured-tamilnadu", "date_download": "2018-10-16T08:11:48Z", "digest": "sha1:KN2WQX6QK244VKMOKR3WSK2YXWEQTNNL", "length": 4358, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "Featured தமிழ் நாடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசிறையில் தன் வாழ்க்கை வரலாறை எழுதும் சசிகலா\nதிரையரங்குகள் அனைத்தும் திட்டமிட்டபடி மூடப்படும் – அபிராமி ராமநாதன்\nபிக்பாஸ்: கடுப்பில் கஞ்சா கருப்புக்கு ‘ஷட் அப்’ சொல்லிய ஓவியா\n“ரஜினியை அரசியலில் இருந்தே விரட்டியடிக்கும் தகவல்களை வெளியிடுவேன் – சுப்ரமணிய சுவாமி எச்சரிக்கை\nநீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி\nஅந்நியச் செலவாணி மோசடி: சசிகலா, பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு\nகர்ணன் கொல்கத்தா அழைத்துச் செல்லப்படுகிறார்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் முற்றிலும் இடிக்கப்பட்டது\nபோராடும் விவசாயிகளுடன் ரஜினிகாந்த் சந்திப்பு\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_684.html", "date_download": "2018-10-16T08:39:11Z", "digest": "sha1:CSSXNJV3UA4UUSWSGT4766VLZNL2OFMD", "length": 13596, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "அர்ப்பணிப்பு இருந்தால் அரசுப்பள்ளியும் அழகாகும் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஅர்ப்பணிப்பு இருந்தால் அரசுப்பள்ளியும் அழகாகும்\nஅர்ப்பணிப்பு இருந்தால் அரசுப்பள்ளியும் அழகாகும் என ஆசிரியர்கள் அசத்துகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்க��ம் பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 173 மாணவ-மாணவிகள் கல்வி பயிலுகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் ஆசிரியர்கள் எடுத்த முயற்சியால் இப்பள்ளி தனியார்\nபள்ளிக்கு நிகராக வளர்ந்து வருகிறது. இங்குள்ள இயற்கை சூழல் தனியார் பள்ளிகளைவிட அழகாக காட்சியளிக்கிறது. திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ‘அரசுப்பள்ளிகளை காப்போம்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதை அறிந்து, அவர்களை கோடேபாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து பேசினர். இத்திட்டத்தின் கீழ் எங்களது பள்ளியையும் அழகாக மாற்ற உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nஇதையடுத்து அந்த அமைப்பில் உள்ள ஆசிரியர்களான பாண்டியன், முருகன், சந்தோஷ்குமார், அரவிந்த் ராஜா, சுரேஷ்கண்ணன், ராஜசேகரன், பிரபாகரன் ஆகியோர் கோடேபாளையம் பள்ளியில் முகாமிட்டு, விடுமுறை தினங்களில், இப்பள்ளி கட்டிடத்தின் சுவர்களில் அழகான ஓவியங்கள், அறிவியல் மேதைகளின் உருவங்கள், மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள படங்களை தத்ரூபமாக வரையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கென எந்த கட்டணமும் வசூலிக்காமல் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே, விழுப்புரம், தேனி, விருதுநகர், வேலூர், காஞ்சிபுரம், திருப்பூர், கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 26 பள்ளிகளை அழகாக மாற்றியமைத்த அந்த இயக்கத்தினர் தற்போது இப்பள்ளியை தேர்ந்தெடுத்து, அழகுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.\nபள்ளியின் சுற்றுப்புற சூழல் சுத்தமாக இருந்தால், கல்வி கற்கும் எண்ணம் மாணவர்களுக்குள் தாமாக உதயமாகும் என்பதை கருத்தில்ெகாண்டும், மாணவர்களின் பொது அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கிலும் இங்குள்ள சுவர்கள் அனைத்தும் சித்திரமாக மாறி வருகிறது. சிதிலமடைந்து கிடந்த இப்பள்ளியின் சுவர்கள் அனைத்தும் தற்போது அழகான ஓவியங்களாகவும், பாடங்கள் தொடர்பான படங்களாகவும், பொன்மொழிகளாகவும் மாறிவிட்டன. இதையெல்லாம் பார்த்து பரவசப்படும் இங்குள்ள மாணவர்கள், இப்பள்ளியில் படிப்பதை பெருமையாக கருதுகிறோம் என்கின்றனர்.\nஇப்பணியை மேற் ெகாண்டு வரும் ஆசிரியர்கள் கூறியதாவது: குழந்தைகளுக்கான கற்றல் சூழலை இனிமையாக்கினால், அவர்களுக்கு சுமை தெரியாது. இதுபோன்று மற்ற ஆசிரியர்களும் தாங்களாக முன்வந்து தங்களது பள்ளிகளை அழகுப்படுத்தி மாணவ-மாணவிகளுக்கு நல்லமுறையில் பாடம் கற்பித்து கொடுத்தால் தனியார் பள்ளி மோகம் குறைந்து, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும். அரசுப்பள்ளி என்றாலே அழகாக இருக்காது, கட்டமைப்பு இருக்காது, தரம் இருக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. இது தவறு. அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் இருந்தால் அரசுப்பள்ளியும் அழகாகும், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஜொலிப்பார்கள்.இவ்வாறு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு விழா - அழைப்பிதழ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1766-2018-06-13-07-49-18", "date_download": "2018-10-16T08:37:26Z", "digest": "sha1:4PU7JOEJXD7EOLQL57PACXB33CEMWBOZ", "length": 16323, "nlines": 96, "source_domain": "www.kilakkunews.com", "title": "மட்டக்களப்பில் இடம்பெற்ற தேசிய அறநெறி விழா - kilakkunews.com", "raw_content": "\nமட்டக்களப்பில் இடம்பெற்ற தேசிய அறநெறி விழா\nஅறநெறி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணியானது 10/06/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்து கலாசார மண்டபம் நாவற்குடா, மட்டக்களப்பு நிலையத்தில் சிவயோகச் செல்வர் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றது.\nஆரம்பநிகழ்வாக விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் அவரது சமாதியில் புஸ்பாஞ்சலி இடம்பெற்று.\nஅறநெறிகல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணியானது ஊர்வலமாக பிரதான வீதி வழியாக, இந்து சமய அறநெறி கல்விக் கொடிதின நிகழ்வு மற்றும் திருஞானசம்பந்தர் குருபூஜை நிகழ்வும் இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவனத்தினால் நடார்த்தப் பட்ட இந்து சமய அறநெறிக் கல்வி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த முதலணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, “அறநெறி ஆனந்தம்” திட்டத்தின் கீழ் இந்து சமய அறநெறி கல்வி ஆசிரியர்களுக்கான முதலாவது பட்டயக் கற்கைகள் (டிப்ளோமா) பயிற்சி நெறியை ஆரம்பித்துவைத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.\nஇன் நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள் கர்ஜின்,திருமதி கேமலோஜினி குமரன், திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர், வர்த்தக சங்க பிரதிநிதி, மேலும் பல அதிதிகளும், மட்டு அப்பாறை,திருகோணமலை கலாசார உதித்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், ராமகிருஷ்ணன் மிஷன் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஅம்பாறை மாவட்ட இந்துசமய அறநெறி பாடசாலை மாணவர்க்கான ஆக்கத்திறன்விருது வழங்கும் விழா\nஇந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இந்துசமய அறநெறி பாடசாலை மாணவர்க்கான ஆக்கத்திறன்விருது வழங்கும்விழா. காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கலந்துகொண்டு நந்திக்கொடியேற்றி ஆரம்பித்துவைத்தார்.\nமட்டக்களப்பில் வாய் சுகாதார நடைபவனி\nஉலக வாய்ச்சுகாதார தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தின் பல்வைத்திய பிரிவினரின் ஏற்பாட்டில் வாய்ச்சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் இன்று இடம்பெற்றது. \"வாய் நலம் கருத்தில் கொள்க - தேகநலம் பெருக்கி கொள்ள\" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட வாய்ச்சுகாதார தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சத்தியப் பிரமாண நிகழ்வு\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் இன்று வடகிழக்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தா���்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் ��ட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yxehybe.webcam/?article=Dd28T3YcDPk", "date_download": "2018-10-16T08:33:25Z", "digest": "sha1:QGTPJ4HK42S5GOSNW5P7FU4KINU4VPIH", "length": 8137, "nlines": 80, "source_domain": "yxehybe.webcam", "title": "(09.10.2018)Ayutha Ezhuthu - Nakkeeran Gopal Arrest : TN Governor in another controversy", "raw_content": "\nநக்கீரன் கோபால் கைது.. மிரட்டப்படுகின்றனவா ஊடகங்கள்\nEXCLUSIVE : கைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nPuthu Puthu Arthangal: நக்கீரன் கோபால் - கவர்னர் மோதல் - கைது சட்ட மீறலா \nH.RAJAவுக்கு விருந்து நக்கீரன் கோபாலுக்கு சிறையா - வைகோ ஆவேசம்\nசங்க பதிவில் கோடிக்கணக்கில் முறைகேடு போலீசுக்கு போன லஷ்மி ராமகிருஷ்ணன் | Lakshmy Ramakrishnan |\nTTV தினகரனுக்கு நக்கீரன் கோபால் பதில்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 | பிரபல ஜோதிடர்களின் கருத்துகள்\nசத்தியம் சாத்தியமே : “நக்கீரன் கோபால் கைது” | Sathiyam Sathiyame| 09.10.18\nVivadha Medai | நக்கீரன் கோபால் கைது... ஊடகங்களுக்கு மிரட்டலா\nமாற்றத்தை நோக்கி : நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு\nநிர்மலா தேவி வழக்கும் நக்கீரன் கோபால் கைதும் | Nirmala Devi case - Nakkeeran Gopal Arrest\nபுலனாய்வு கட்டுரைகள் தொடரும்: நக்கீரன் கோபால் | Nakkeeran Gopal Latest Press Meet | #NakkeeranGopal\n“பாசிசம் பாசிசம்னு சொல்லிட்டே இருப்பான், அத இன்னிக்கு பாத்தேன்” : நக்கீரன் கோபால் | Nakkeeran gopal\nதமிழக வரலாற்றில் மிக மோசமான ஆளுநர் இவர் தான் | Nakkeeran Gopal Latest Press Meet\n நடவடிக்கைக்கு காரணமான நிர்மலா தேவி விவகாரம்: ஒரு பார்வை | #NakkeeranGopal\nமனைவியுடன் தகாத உறவு : தட்டிக்கேட்ட கணவரை வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர்\n DGP Vijayakumar சொல்லும் பொய்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி | Who is this Subramanian Swamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/114912-internationally-accalimed-director-maijd-majidis-hindi-film.html", "date_download": "2018-10-16T08:29:54Z", "digest": "sha1:FCZK34OQJTTCLE5LG7J32CIHO3M2HFIE", "length": 23055, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "''இந்திய ரசிகர்களுக்கு நன்றி!\" முதல் இந்திய சினிமா இயக்கும் இரானிய இயக்குநர் மஜீதி #BeyondTheClouds | Internationally accalimed director Maijd Majidi's hindi film", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:45 (30/01/2018)\n\" முதல் இந்திய சினிமா இயக்கும் இரானிய இயக்குநர் மஜீதி #BeyondTheClouds\n'தி சாங் ஆஃப் தி ஸ்பேரோஸ்', 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' உள்ளிட்ட உலகளாவிய படை��்புகளால் பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருப்பவர் இரானிய இயக்குநரான மஜித் மஜிதி. 'பியாண்டு தி க்லௌட்ஸ்' என்ற இந்தி திரைப்படத்தை மஜிதி தற்போது இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜிதி இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரிய கனவுகளுடன் திரியும் 22 வயது அமிர், தவறான வழியில் செல்ல, அவனைக் காப்பாற்ற முற்படும் அவனது சகோதரி கதாநாயகி தாரா போலீசால் கைது செய்யப்படுகிறாள். இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதாக 'பியாண்டு தி க்லௌட்ஸ்' திரைப்படம் உள்ளது. அனைவரையும் டிரெய்லர் வெகுவாகக் கவர்ந்திருந்தது. ஏற்கெனவே, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், வரும் மார்ச் 23-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nபத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய இயக்குநர் மஜித் மஜிதி\n\"கிட்டத்தட்ட 8 வருடமாக இந்தியாவில் படம் எடுக்கவேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்துவந்தது. இந்தியா, இரான் இரு நாடுகளக்குமிடையே கலாசார ரீதியில் பல விஷயங்கள் ஒத்துப்போகும். உறவுகளுக்குள் இருக்கும் பாசமும் அதுபோல்தான். இந்திய நாட்டில் நிறைய இரானியர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கேயே வாழ்கிறார்கள். அவர்களில் எனக்குச் சில நண்பர்களும் இருக்கிறார்கள். அதனால், எனது முதல் வேற்று மொழிப் படத்தை இங்கு ஆரம்பித்தேன். நான் இந்தியாவைப் பற்றி படிக்க ஆரம்பித்தது, சத்யஜித் ரே படங்களைப் பார்த்துதான். அவரது நாட்டில் படம் எடுப்பது எனக்குப் பெருமிதமாகவும் இருந்தது. மேலும், எனக்கு இரானைவிட இந்தியாவில்தான் ரசிகர்கள் அதிகமாக இருப்பதாய் உணர்கிறேன், அவர்களுக்கு எனது நன்றி.\nஇந்தியப் படக் குழுவினருடன் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தியா பெரிய நடிகர்களைக் கொண்ட நாடு என்று எனக்குத் தெரியும். அவர்களுடன் இணைந்து பணிபுரிய ஆசையிருக்கிறது. நான் எனது படங்களில் அந்தக் கதைக்கேற்ற நடிகர்களை மட்டும்தான் பயன்படுத்தியுள்ளேன். இந்தப் படத்திற்கு உறுதுணையாக பல பாலிவுட் கலைஞர்கள் இருந்தனர். அவ்வகையில், தீபிகா படுகோனுக்கு நான் நன்றி கூறியே ஆக��ேண்டும். இப்படத்தின் சூழலை அவருக்கு எடுத்துக்கூறவே, அவருக்கு இப்படத்தில் இருக்கும் 'தாரா' கதாபாத்திரத்தின் கெட்அப்பைக் கொடுத்தேன். படத்திற்கான ஆடிஷன் எதுவும் செய்யவில்லை. படத்தில், தீபிகாவால் நடிக்க இயலாத சூழல்.\nஎனது 'முஹம்மத்' படத்திற்கு இரண்டு வருடங்களாக நானும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து வேலை செய்தோம். தனது பிஸியான சூழலிலும் ரஹ்மான் மிக கவனத்துடன் இப்படத்தில் பணியாற்றினார். சில நேரங்களில் மதியம் இரண்டு மணிக்கு மீட்டிங் என்றால், இரவு பத்து மணிக்குதான் சந்திக்கமுடியும். ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் தேர்ந்த மனிதர். இப்படத்தின் மூலம் அவருடன் மீண்டும் இணைந்ததில் பெருமைகொள்கிறேன். மிகவும் திறமை வாய்ந்த இசைக்குழுவை தன் வசம் வைத்துள்ளார் ரஹ்மான். இஷான் மற்றும் மாளவிகா மோகனன் இருவருமே மிகவும் திறமை மிக்கவர்கள். சிறு வயதிலே இவ்வளவு முதிர்ந்த அனுபவமிக்க நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.\n\" 'அமலாபால் கொடுத்த முகவரியில் வாங்கியது ஒரு கார் அல்ல..\" - நடந்தது என்ன\" - நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-this-temples-clearing-shani-dhosam-001752.html", "date_download": "2018-10-16T08:47:14Z", "digest": "sha1:XWXTURZESUBHLWQSRS7ESWYXZZD6X2V3", "length": 14451, "nlines": 168, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to this temples for clearing shani Dhosam - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்\nஉங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nஇந்து நம்பிக்கைகளின் படி நம்மை மிகவும் அச்சுறுத்தும் ஒரு தெய்வம் சனிபகவான். இவர் உயிரை எடுக்கும் எமனின் தம்பி. உண்மையில் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால் படாதபாடு படுத்திவிடும். பெரும்பாலும் நம்மில் பலர் ஜோதிடர்களிடம் சென்று பரிகாரம் கேட்டு பணத்தையும் செலவழிப்பார்கள். அதைவிட மிகச்சிறந்த வழி அந்த சனி பகவானிடமே சரணடைவதுதான். இந்த 8 கோயில்களும் உங்களை மட்டுமல்லாது, உங்கள் முழு குடும்பத்தையும் சனியின் பார்வையிலிருந்து பாதுகாக்கும்.\nசுவரே இல்லாத, மேற்கூரையும் இல்லாத ஒரு பெரிய பிரம்மாண்ட கோயிலை இந்தியாவில் எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா மகராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.\nஐந்தடி உயர கறுப்பு கற்களால் நடைமேடை போன்ற அமைப்பில் சனி பகவான் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இது உள்ளூர் மக்களால் சோனை என்று அழைக்கப்படுகிறது.\nஉலகெங்கிலுமிருந்து பத்துலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். எனினும் இங்கு பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசீரடி நகரிலிருந்து 60 கி. மீ., தொலைவிலும், அகமது நகரிலிருந்து 35 கி. மீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து 84 கி. மீ., தொலைவிலும், பூனாவிலிருந்து 160 கி. மீ., தொலைவிலும், மும்பை நகரிலிருந்து 265 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் அவுரங்கபாத் விமான நிலையம் 90 கி. மீ., தொலைவில் உள்ளது. ஸ்ரீராம்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ளது.\nபுதுதில்லியின் சத்தர்பூர் சாலையில் அமைந்துள்ளது இந்த கோயில். இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். உலகெங்குமிருந்து சனி பகவானை தரிசிக்க இங்கு வருகை தருகின்றனர்.\nஇந்த கோயிலில் உள்ள சனி சிலைதான் உலகிலேயே மிக உயரமானது. அதிலும் இயற்கையான பாறையில் செதுக்கப்பட்டது என்ற பெருமைக்குரியது.\nபுதுதில்லியிலிருந்து 25 நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவாகும்.\nதெலங்கானா மாநிலத்தில் மேடக் மாவட்டத்தில் உள்ளது எர்தானூர். இங்குள்ளது 20 அடி உயரமுள்ள சனி சிலை. இதுவும் சனி பகவானின் பார்வையை உங்கள் ராசியிலிருந்து பார்வையின் கோரத்தை குறைக்க நீங்கள் செல்லவேண்டிய கோயில்களுள் ஒன்றாகும்.\nபுதுச்சேரி, காரைக்காலில் அமைந்துள்ளது திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில். இது சனிப் பெயர்ச்சிக்காகவும், சனி வழிபாட்டிற்கும் புகழ் பெற்றது.\nபுதுச்சேரி மாநிலத்தில், கும்பகோணம் - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது திருநள்ளாறு எனும் ஊர்.\nமண்டபள்ளி மண்டேஸ்வர சுவாமி கோயில்\nஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மண்டப்பள்ளியில் அமைந்துள்ளது இந்த கோயில். இது தென்னிந்தியாவிலிருந்து மிக அதிக பக்தர்களை ஈர்க்கும் கோயிலாகும்.\nவிசாகப்பட்டினத்திலிருந்து 4 மணி நேரத்தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். தேசிய நெ��ுஞ்சாலை 16வழியாகவும், மாநில சாலை 40 வழியாகவும் இந்த கோயிலை அடையலாம்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ளது திட்வாலா சனி கோயில். இங்கு சனி தோசம், சனிப் பெயர்ச்சி நாள்களில் விசேச பூசைகள் நடைபெறும். அதற்கு நாடுமுழுவதுமிருந்து பக்தர்கள் குவிகின்றனர்.\nகர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சனி தோஷம் நீங்க அனைவரும் செல்கின்றனர்.\nஇந்தூரில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு 300வயது. மிகப்பழமையான இந்த கோயில் மிக சக்திவாய்ந்ததும் கூட. சனி தோஷத்தால் தடைபட்டுள்ள அனைத்து நல்ல விசயங்களும் தடைகள் நீங்கி வாழ்வில் வசந்தம் வந்து சேர நீங்கள் இந்த கோயிலுக்கு செல்லலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18031655/The-famous-Rowdy-Vettik-murder-in-the-motorcycle.vpf", "date_download": "2018-10-16T08:39:19Z", "digest": "sha1:EL6SMUN2A4OWCRLVDOJQJMWZSHJQXYPW", "length": 18299, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The famous Rowdy Vettik murder in the motorcycle || மோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடி வெட்டிக் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடி வெட்டிக் கொலை + \"||\" + The famous Rowdy Vettik murder in the motorcycle\nமோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடி வெட்டிக் கொலை\nஓசூர் அருகே நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்ன தாசப்பா. இவரது மகன் வெங்கட்ராஜ் (வயது 30). பிரபல ரவுடி. நேற்று இரவு 8 மணி அளவில் இவர் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி அருகில் பாத்தகோட்டா பிரிவு சாலை பக்கமாக தனது நண்பர்கள் மாதேஸ், நாகேஷ் ஆகிய 2 பேருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.\nஅந்த நேரம் இவரை பின்தொடர்ந்து காரில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதினார்கள். இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வெங��கட்ராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து திபுதிபுவென்று இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல், தாங்கள் கையில் வைத்திருந்த வீச்சரிவாளால் வெங்கட்ராஜை வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வெங்கட்ராஜ் முயன்றார்.\nஆனாலும் அந்த கும்பல் விடாமல் விரட்டி சென்று வெங்கட்ராஜை நடுரோட்டில் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் வெங்கட்ராஜூக்கு தலை, கை உள்பட உடலில் பல இடங்களில் வெட்டு காயம் விழுந்தது. இதில் தலை சிதைந்து வெங்கட்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த வெங்கட்ராஜின் நண்பர்கள் 2 பேரும் தப்பி ஓட முயன்றனர். அதில் மாதேஸ், நாகேஷ் ஆகியோரை கொலையாளிகள் சரமாரியாக சுற்றி வளைத்து வெட்டினார்கள். இதில் நாகேஷ் வெட்டு காயங்களுடன் தப்பி ஓடி விட்டார். மாதேசின் கதி என்ன\nஇந்த நிலையில் இந்த கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் அந்த கும்பலை விரட்டி பிடிக்க முயன்றனர். அந்த நேரம் கொலையாளிகள் தாங்கள் வந்த காரை நடுரோட்டில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜ், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் கொலையுண்ட வெங்கட்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கட்ராஜூடன் வெட்டு காயம் அடைந்த நண்பர் மாதேஸ் உயிருடன் இருக்கிறாரா அல்லது அவரும் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரும் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகொலையுண்ட வெங்கட்ராஜ் பிரபல ரவுடி ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கட்ராஜின் தம்பி வெங்கட்ராமனையும், அவரது நண்பரையும் வெங்கட்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் சேர்ந்து கடத்தி சென்றனர். இதில் 2 பேரும் கொலை செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களில் அவரது உடல்கள் வீசப்பட்டன. இந்த இரட்டை கொலையில் வெங்கட்ராஜ் மற்றும் சிலர் மீது ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.\nஇந்த இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வெங்கட்ராஜூக்கும், அவரது நண்பர் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை வந்தது. இதில் அவரது நண்பரை வெங்கட்ராஜ��� வெட்டிக் கொலை செய்தார். இவ்வாறு 3 கொலை வழக்கில் தொடர்புடைய வெங்கட்ராஜை பழிக்குபழியாக வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றவரை காரில் வந்த கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\nதக்கலை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது குறித்து கைதான பெண் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\n2. மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி அடித்துக் கொலை\nமூங்கில்துறைப்பட்டு அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் விவசாயியை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.\n3. வத்திராயிருப்பு அருகே டிராக்டர் டிரைவர் வெட்டிக்கொலை\nவத்திராயிருப்பு அருகே டிராக்டர் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.\n4. திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற கள்ளக்காதலன்\nதிருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசிய வாலிபர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\n5. களக்காடு அருகே: கட்டிட தொழிலாளி குத்திக்கொலை-மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nகளக்காடு அருகே கட்டிட தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/12024958/Five-people-were-killed-in-a-crash-in-Pakistans-4storey.vpf", "date_download": "2018-10-16T08:39:43Z", "digest": "sha1:E2RZM7CYXZLMTA5K4WE4OEZVBK4XVDLL", "length": 11544, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Five people were killed in a crash in Pakistan's 4-storey city in Peshawar || உலகைச்சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n*பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள 4 மாடி ஓட்டலில் நடந்த வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்\n* அமெரிக்காவில் டெட்ராய்டு விமான நிலையத்தில் கனடாவை சேர்ந்த சீக்கிய மந்திரி நவ்தீப் பெய்ன்ஸ், தலைப்பாகையை அகற்ற வைத்து சோதனைக்கு உட்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக்கொண்டு உள்ளது.\n* பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள 4 மாடி ஓட்டலில் நடந்த வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.\n* வட கொரிய சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த 3 அமெரிக்க கைதிகளின் விடுதலைக்காக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.\n* ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது, பத்திரிகையாளர்கள் என்ற பெயரால் 8 பேரை அங்கு அழைத்துச் சென்று மாட்டிக்கொண்ட இந்திய பத்திரிகை யாளர் ராகேஷ் குமார் சர்மா, மேலும் 6 வாரம் காவலில் வைக்கப��பட்டிருப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\n* சிங்கப்பூரில் ஜூன் மாதம் 12-ந் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.\n* அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வணிகரீதியில் முதன்முதலாக விண்ணில் செலுத்தவிருந்த பால்கன்-9 ராக்கெட் பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டது.\n1. ஜம்முவில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். #JammuLandslide\n2. டெல்லியில் விஷவாயு தாக்கி 5 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். #DelhiWorkers\n3. உத்தரகாண்ட்டில் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி\nஉத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். #UPAccident\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n2. ஜெர்மனி: பெண், பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு - ரெயில் நிலையம் மூடப்பட்டது\n3. பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்\n4. மலேசிய இடைத்தேர்தலில் அன்வர் இப்ராகிம் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73031.html", "date_download": "2018-10-16T07:34:27Z", "digest": "sha1:JC3ELN7PSVCNZ35TNZIPGGSFCVKXDRDV", "length": 5430, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "மலையாள படத்தில் விக்ரம்?..!! : Athirady Cinema News", "raw_content": "\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `ஸ்கெட்ச்’ படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து விக்ரம், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும், ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இதில் `சாமி ஸ்கொயர்’ படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.\nஅவரது தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் படம் `ரோஜாப்பூ’.\nஇந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வினு ஜோசப் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி, பிஜு மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/101705-director-vasanth-talks-about-actor-surya.html", "date_download": "2018-10-16T08:17:52Z", "digest": "sha1:UG3RM4MOH4QWSCH2XUT7XCVYWGWSG2SO", "length": 26601, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "’சரவணன்’ எப்படி ’சூர்யா’வானார்..! - சொல்கிறார் இயக்குநர் வசந்த்! | Director vasanth talks about actor surya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:31 (09/09/2017)\n - சொல்கிறார் இயக்குநர் வசந்த்\n'நேருக்கு நேர்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இவர் நடிக்க வந்த தொடக்கத்தில் சரியாக நடிக்க தெரியவில்லை, டான்ஸ் ஆட தெரியவில்லை என்ற விமர்சனகளை சந்தித்தார். இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக நிற்கிறார் சூர்யா.\nதமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்து இருபது வருடங்கள் கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சூர்யா. அவருக்கு சினிமாவில் இருக்கும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் சூர்யாவை அறிமுகபடுத்தியவர் இயக்குநர் வசந்த். அவர் சூர்யா பற்றிய நினைவலைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.\n''கே.பாலசந்தர் சாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவன் நான். அதனால், கே.பி சார் படத்தில் நடித்த சிவகுமார் சாரை எனக்கு நன்றாகத் தெரியும். சூர்யாவை சின்ன வயதிலிருந்து சிவகுமார் சார் வீட்டில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு தோன்றியது 'ஆசை' படத்தில் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்று. அந்த நேரத்தில் ஆசை படத்துக்காகப் புதுமுக நாயகன் நடித்தால் நன்றாகயிருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தேன். அதனால் சிவகுமார் சாரிடம் கேட்டேன். என் பையன் சரவணனிடம் கேளுங்கள் என்று என்னையும் சூர்யாவையும் ஒரு ரூமில் விட்டுவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார். நான் என் இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். சூர்யா அவரது இருக்கையின் நுனியில் பயந்துகொண்டே உட்கார்ந்தார். நான் கேட்டேன்,’ என் படத்தில் நடிக்க முடியுமா’ என்று. அவர் மெதுவான குரலில் ’சார் நடிக்க பயமா இருக்கு சார். என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட், ஷூட்டிங்கூட பார்த்ததில்லை. அதனால் வேண்டாம் சார்’ என்றார்.\nஒருவருக்கு விருப்பம் இல்லை என்றால் அவர்களைக் கட்டாயப்படுத்தி நான் ஒரு காரியம் செய்யச் சொல்ல மாட்டேன். அதுமட்டுமல்லாமல் நடிப்பதற்கு சூர்யா விருப்பமும் காட்டவில்லை. அதனால், சரி வேண்டாமென்று, புதிய ஹீரோவைத் தேட ஆரம்பித்துவிட்டேன். அப்போதுதான் அஜித் 'ஆசை' படத்துக்காகக் கிடைத்தார். படமும் ஹிட்'' என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.\n'ஆசை' படத்துக்குப் பிறகு, 'நேருக்கு நேர்' திரைப்படத்துக்காக விஜய்யுடன் நடிக்க ஒரு பையன் தேவைப்பட்டான். அப்போதும் சிவகுமார் சார்கிட்ட கேட்டேன். ஆசை 2 மாதிரி எல்லாம் திரும்பவும் நடந்தது. அதே அறை நானும் சூர்யாவும் பேசுறோம். சிவகுமார் சார் வெளியே போ���்விட்டார். அப்போது பார்க்கும் சூர்யாவுக்கு நிறைய வித்தியாசங்கள் இருந்தது. கொஞ்சம் முதிர்ச்சியடைந்திருந்தார். என்னைப் பார்த்து கைகொடுத்தார். ’ 'ஆசை' படம் பார்த்தேன் சார் நன்றாகயிருந்தது’ என்றார். இருக்கையில் முழுவதுமாக அமர்ந்தார். தைரியமாகப் பேசினார். ’கண்டிப்பாகப் பண்ணலாம் சார். எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம்’ என்றார்.\nஅதன்பிறகு சூர்யாவை ஒரு மாத காலம் ஒரு ப்ராக்டிஸ்காகச் சண்டை பயிற்சியாளர், டான்ஸ் மாஸ்டரிடம் பயிற்சி எடுக்கவைப்பது, மற்றும் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று பார்க்க வைப்பது, டப்பிங் ஸ்டியோவில் வாய்ஸ் கொடுப்பது இதையெல்லாம் செய்ய வைத்தேன். அதுமட்டுமல்லாமல் 'நேருக்கு நேர்' திரைப்படத்தின் தயாரிப்பு மணிரத்னம் சாரின் மெட்ராஸ் டாக்கீஸ் தான். அதனால் அவர் ஆஃபிஸில் கே.வி.ஆனந்த் சாரை வைத்து ஸ்டில்ஸ் எல்லாம் எடுத்துப் பார்த்தேன். கே.வி.ஆனந்த் சார்தான் படத்துக்கு ஒளிப்பதிவு. கெட்டப் டெஸ்ட் எல்லாம் எடுத்தேன். மணிரத்னம் சார், நான் எல்லோரும் அதைப் பார்த்தோம். எங்கள் அனைவருக்கும் அவரை ரொம்பப் பிடித்திருந்தது.\nசிவகுமார் என்னிடம் அப்போது கேட்டார். ஏன், என் பையனை நடிக்க கூப்பிடுறேனு. அப்போது நான் சொன்னேன், ’சார் நீங்கள் வரைந்ததிலேயே பெஸ்ட் ஓவியம் இதுதான் சார்’னு. சூர்யா கண்ணில் பெரிய ஈர்ப்பு இருந்தது. கண்டிப்பாக அவரைப் பெண்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்தேன். ரொம்ப நைஸ் பெர்ஷன் சூர்யா. இப்போது அவர் திரையுலகத்துக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது என்று ஹாஸ்டேக் பார்க்கும்போது சந்தோஷமாகயிருக்கு.\nஏனென்றால், அவர் பெயர் சரவணன்தான். அவரை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக நானும் மணிரத்னம் சாரும் சேர்ந்துதான் பெயர் வைத்தோம். சிவகுமார் சாருடன் எல்லாம் டிஸ்கஷன் பண்ணிதான் இந்தப் பெயர் வைத்தோம். படத்தின் ரிலீஸூக்கு முன்னாடி பிரஸ்ஸில் அவரை அறிமுகப்படுத்துவதற்காகப் பெயர் வைத்து அறிமுகப்படுத்தினோம்.\nஅவருடைய முதல் ஷாட்டே பைக்கில் வேகமாக வந்து இறங்கி, விஜய்யுடன் சண்டை போடுற மாதிரிதான் இருந்தது. மறக்க முடியாத சீன்ஸ். ரொம்ப சந்தோஷமாகயிருக்கு. நான் அறிமுகப்படுத்தியவர் தற்போது பெரிய ஹீரோவாக இருப்பது. அதைவிடப் பெரிய சந்தோஷம், ஈன்றபோது ஒரு தாய் அடையும் மகிழ்ச்சியைவிட, சான்றோர் எனப் பிறர் சொல்ல கேட்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். அகரம் பவுண்டேஷன் மூலம் தற்போது எல்லோருக்கும் அவர் உதவி செய்வது பார்க்கும்போது மகிழ்ச்சியாகயுள்ளது'' என்றார் வசந்த்.\n``ஐ சப்போர்ட் ஓவியா'' - ஓவியா ஆர்மியில் ஆரவ்வின் அண்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankabbc.com/author/sulax/", "date_download": "2018-10-16T09:06:50Z", "digest": "sha1:Y2O4HVOH675QPKAIP52C5D2QPXCK4X6P", "length": 17104, "nlines": 228, "source_domain": "lankabbc.com", "title": "Sulaxshan Murukananthan, Author at Lanka BBC", "raw_content": "\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகன்னட யுடர்ன் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மணிரத்னத்தின் காற்றுவெளியிடை படத்தில் தமிழுக்கு வந்த அவர், பின்னர் விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களிலும் நடித்தார். தற்போது மிலன் டாக்கீஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து…\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஎதிரணியுடன் இணையவுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆறு அமைச்சர்கள் உட்பட பல பாராளுமன்ற…\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nசித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்திலுள்ள சந்தைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டு இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட பெரும் தொகையான வாழைப் பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வாழைப் பழங்கள் நேற்ற�� சுகாதாரத்…\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nஉலகில் வாழ்பவர்களிலேயே வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா-வீடியோ  டோக்கியோ: உலகில் வாழ்ந்து வருபவர்களிலேயே அதிக வயதான ஆணாக ஜப்பானைச் சேர்ந்த மசாஸோ என்ற 112 வயது தாத்தா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலகில் அதிககாலம்…\nதன்னுடைய தகவல்களையும் திருடியதாக பேஸ்புக் ஜூக்கர்பர்க் பகிரங்க ஒப்புதல்\nவாஷிங்டன்: பேஸ்புக்கில் என்னுடைய தகவல்களே திருடப்பட்டுள்ளன என, அதன் உரிமையாளரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார், பேஸ்புக் சமூகதளத்தை உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.…\nகன மழை எதிரொலி: தாஜ்மஹால் நுழைவு வாயில் இடிந்து விழுந்தது\nஆக்ராவில் பெய்த கனமழையால் தாஜ்மஹால் நுழைவு வாயிலில் இருந்த தூண் இடிந்து விழுந்தது.#TajMahal புதுடெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் அரியானாவின் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில்…\nபாலியல் பலாத்கார பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில போலீஸ் தயக்கம் காட்டி வருகிறது. #UnnaoCase லக்னோ, உன்னாவ் மாவட்டம் பங்கார்மவு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடைய…\nபிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கும் நேரம் இதுவல்ல; அவர் ஓய்வு பெறும் நேரம்: காங்கிரஸ்\nபிரதமர் மோடி உண்ணாவிரதம் இருக்கும் நேரம் இதுவல்ல என்றும் அவர் ஓய்வு பெறும் நேரமிது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. #PMModi புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் 2வது பட்ஜெட் கூட்டத்தொடரின்பொழுது காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் அமளியில்…\n8 வயது சிறுமி மிருக கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nகத்துவாவில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு சிறைவைத்து மிருக கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு உள்ளார். #Kathua ஜம்மு, ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கத்துவா பகுதியில் ஜனவரி 10-ம் தேதி குதிரை மேய்க்க காட்டுப்பகுதிக்கு சென்ற 8…\nமேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகளை தொடர்பான ஐகோர்ட்��ு உத்தரவு\nமேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் நடைமுறைகளை கொல்கத்தா ஐகோர்ட்டு ஏப்ரல் 16-ம் தேதி வரையில் சஸ்பெண்ட் செய்து உள்ளது. கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் மூன்றாம் தேதி தொடங்கியது. 9-ம் தேதியுடன்…\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/176290?ref=section-feed", "date_download": "2018-10-16T07:55:10Z", "digest": "sha1:6PSWHHPQOQCZCB4HFJCYHTBKYXRDRH6W", "length": 13114, "nlines": 164, "source_domain": "news.lankasri.com", "title": "தினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஆரோக்கியம் குறித்து நாம் எந்த மருத்துவரிடம் சென்றாலும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரை��ை கேட்கத் தவறுவதேயில்லை.\nஅப்படி என்னதான் இருக்கிறது இந்த நடைப்பயிற்சியில் என்று பார்க்கலாம் வாருங்கள்.\nதினமும் 15 முதல் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நம் உருவத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் ஏகப்பட்ட நல்மாற்றங்கள் ஏற்படுகிறது\nமூளையில் ஏற்படும் நேர்மறை மாற்றங்கள்\nஏரோபிக் பயிற்சிகள் மூலம் அல்சீமர் மற்றும் முதுமையில் ஏற்படும் மறதி போன்றவற்றை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅது மட்டுமல்லாமல் மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்னைகளையும் சீரான நடைப்பயிற்சி சரி செய்கிறது.\nகால்களுக்கும் கண்களுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்க வைக்கும் இந்த தலைப்பு உண்மையைத்தான் சொல்கிறது.\nநடப்பதன் மூலம் குளுக்கோமா எனும் கண் நோயை சரி செய்ய முடியும் என்றொரு ஆய்வு சொல்கிறது.\nஅமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் படி, ஓட்டப் பயிற்சியை விடவும் நடைப்பயிற்சி இதய நோய்கள் மற்றும் பக்கவாத நோய்கள் போன்றவற்றிலிருந்து நம்மை காப்பது தெரியவந்துள்ளது.\nநடப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கி அங்குள்ள கொழுப்புகளை கரைப்பதின் மூலம் இதய நோய்களிலிருந்து நாம் காக்கப்படுகிறோம்.\nஏரோபிக் பயிற்சிகளில் ஒன்றான நடைபயிற்சி மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கப்படுகிறது, இதன்மூலம் நுரையீரலின் உள்வாங்கும் திறன் மேம்படுகிறது.\nஅதுமட்டுமன்றி நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது, நுரையீரல் நோய்கள் கூட சரியாகும்.\nதொடர்ந்து நடைப்பயிற்சி மூலம் நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நடப்பவர்கள் மற்றும் ஓடுபவர்கள் இருவரும் கலந்து கொண்ட ஒரு ஆய்வின் முடிவில் ஓடுபவர்களை விட நடப்பவர்களுக்கே ரத்த சர்க்கரையை செல்கள் உட்கொள்ளும் தன்மை மற்றும் குளுக்கோஸ் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை ஆகியவை 6 மடங்கு அதிகரித்துள்ளது என்பது நல்ல விஷயம் அல்லவா\nஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் குடல் புற்று நோயிலிருந்து நாம் காக்கப்படுகிறோம். மேலும் நடப்பதால் ஜீரண உறுப்புகள் மற்றும் குடல் இயக்கங்கள் இலகுவாகும், மலச்சிக்கல் நோயிலிருந்து விடுதலை அடையலாம்.\nஒரு நாளில் 10000 அடிகளை எடுத்து வைப்பது என்பது ஜிம்மில் ஒரு நாள் ஒர்கவுட் செய்வதற்கு சமம் என்றால் கேட்க இனிமையாக இருக்கிறது அல்லவா\nஇதன் மூலம் தசைகள் வலுவடையும். ஜிம் ஒர்கவுட் விட உடலளவில் இதன் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.\nஉறுதியான எலும்புகள் மற்றும் மூட்டுகள்\nதினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு தொடர்ந்து நடைப்பயிற்சி செய்தால் மூட்டுகள் இலகுவாகும், வீக்கங்கள் மற்றும் வலிகள் குறையும்.\nமேலும் மூட்டுகள் இயக்கம் சரியாக இருக்கும், எலும்பு முறிவுகள் போன்றவற்றில் இருந்தும் காப்பாற்றப்படுவோம் என்பது சுகமான செய்திதான் அல்லவா\nதீராத முதுகுவலியால் அவதிப்படுவர்களுக்கு அந்த வலியிலிருந்து வாழ்நாள் நிவாரணம் அளிக்கிறது நடைப்பயிற்சி.\nமுதுகெலும்பில் உள்ள ரத்த நாளங்களுக்கு சீரான ரத்த ஓட்டம் பாய்வதே இதற்கு காரணம்.\nதினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மன அழுத்தம், மனச்சோர்வை விரட்டும், நம் நண்பர்களுடனோ, நம் மனதுக்கு பிடித்தவருடனோ நடப்பது சுகமான விடயம் தானே\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vijay-62/", "date_download": "2018-10-16T08:28:13Z", "digest": "sha1:YOEJ5NUPDKEVTZBYEQMLC7SNDVZVDDBV", "length": 11615, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "vijay 62 Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் தயாராகி வந்த 'விஜய் 62 ' படத்தின் ஃபஸ்ட்லுக் மாற்று டைட்டில் தற்போது வெளியாகி விட்டது. நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்ப்பது வந்த...\nவிஜய் கூடவே படம் முழுக்க வர்றேன்.. முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் 'விஜய 62' அப்டேட்ஸ்கள் இணையத்தளத்தில் நிரம்பிவழிந்து கொண்டிருக்கின்றாது. ஏற்கனவே இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதா ரவி, வரலக்ஷ்மி...\nவிஜய் 62 படத்தில் விஜய் இந்த கட்சியை தாக்குகிறாரா.. அசத்தல் செய்தி.\nநடிகர் விஜய் சில காலமாக அரசியில் குறித்த வசங்களை தனது படங்களில் பேசி வருகிறார்.சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த விஜயின் பேச்சிலும் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு இருந்தது. ��தில்\"நான் அரசியலில் ஈடுபடுவது...\nவிஜய் 62வது படத்தில் ராஜா ராணி சீரியல் நடிகையா.. யார் தெரியுமா..\nசின்னத்திரையில் இருந்து பல நடிகர், நடிகைகள் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக சின்ன திரை சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி...\nரசிகர்களுக்காக விஜய் 62-ல் தளபதி செய்யும் விஷயம் குஷியில் ரசிகர்கள் – மாஸ்...\nஇந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று திரையில் நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுள்ளோம்.இளைய தளபதி விஜய் 1994ல் வெளிவந்த ரசிகன் என்ற படத்தில் துவங்கி மெர்சல் படம் வரை எண்ணற்ற...\nவிஜய் 62வது படத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிஜய் அடுத்தாக நடிக்கும் படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் முட்டுக்காடு பகுதியில் நடந்தது. இரண்டாம் கட்டமாக கொல்கத்தாவில் பல சேஸிங் சீன்களுடன் சூட்டிங் நடந்தது. இதனை...\nஎன்னது விஜய் 62-ல் நான் நடிக்கிறேனா . அதிர்ச்சி அடைந்த பிரபல நடிகை...\nதளபதி விஜயின் 62வது படம் முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொல்கத்தாவில் சூட்டிங் முடிந்து சென்னையில் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை....\nவிஜய் 62 பற்றி சில தகவல்களை கூறிய கீர்த்தி சுரேஷ்\nவிஜய், ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணி என்றாலே படம் பக்கா மாஸாக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. தற்போதும் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக கை கோர்க்கவிருக்கும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ரசிகர்கள்...\nவிஜய் 62 படத்தில் இணைந்தார் மற்றொரு பிரபலம்\nமெர்சல் படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தின் தலைப்பு இன்னும் வெளியிட படவில்லை. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்திற்கான போட்டோ...\nவிஜய் 62ல் இது தான் விஜய்யின் கதாபாத்திரம் – கசிந்தது தகவல்\nதளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி என மெகா ஹிட் படங்கள் வெளிவந்துள்ள நிலையில். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் கைகோர்த்துள்ளதால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில்...\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-16T08:30:29Z", "digest": "sha1:Q5RK642OBXUD33E2QQ3DQROVKTVXFRQI", "length": 8746, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சில்லறை விற்பனை நிலையத்தில் சல்மான் அபேடி: வெளியானது காணொளி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nசில்லறை விற்பனை நிலையத்தில் சல்மான் அபேடி: வெளியானது காணொளி\nசில்லறை விற்பனை நிலையத்தில் சல்மான் அபேடி: வெளியானது காணொளி\nபிரித்தானிய மஞ்செஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரி சல்மான் அபேடி, குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்யும் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த காணொளியில் அபேடி கறுப்பு நிற மேலாடை அணிந்து விற்பனை நிலையத்தை வலம் வருவதோடு சில பொருட்களையும் எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.\nஇந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று அபேடி நீல நிற பெட்டியொன்றுடன் வீதியில் நிற்கும் ஒளிப்படம் ஒன்றையும் பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டிருந்தனர்.\nகுறித்த பெட்டி தொடர்பில் தகவல் தெரிந்திருப்பின் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமையன்று நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததோடு குறைந்தது 64 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹஸ்ரத்துல்லா சசாய் என்ற வீரர் 6 பந்தில் 6\nமேற்தோலுடன் மட்டும் பிறந்துள்ள விசித்திரக் குழந்தை\nஇந்தியாவில் குழந்தை ஒன்று உடலில் மேற்தோல் இல்லாமல் பிறந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதி மக்களை பெர\nலண்டன் ரயிலில் பயணித்த சூனியக்காரி\nலண்டன் ரயில் ஒன்றில் சூனியக்காரி ஒருவர் பயணித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூனியக்க\nவன்முறைச் சம்பவங்களை சித்தரிக்கும் புதிய இசை காணொளி வெளியீடு\nலண்டனில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் குற்றச்செயல்களை வெளிப்படுத்தும் வகையில் பிரித்தானிய எழுச்சி ந\nசூரியனை நெருங்க தயாராகும் Parker Solar Probe ரோபோ விண்கலம்\nநாசா விண்வெளி ஆய்வு மையத்தின் “touch the sun” எனும் திட்டத்தின் கீழ் ஏழு வருட கடும் உழைப\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/71029/cinema/Bollywood/Deepikas-wax-statue.htm", "date_download": "2018-10-16T07:31:44Z", "digest": "sha1:YSJXZJ5N6K2V6JIZGUHJGCQXWCF2BTCS", "length": 8742, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை - Deepikas wax statue", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார் | பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு | அமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ | வைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு | இந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் | கதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள் | மோகன்லால் படத்தில் பூஜா குமார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமேடம் டு சாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப்பச்சன், ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யாராய் உள்பட பலரது மெழுகுச்சிலைகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தீபிகா படுகோனேயின் மெழுகுச்சிலையும் அந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற போகிறது.\nசமீபத்தில் அந்த அருங்காட்சியத்தில் உள்ள நிபுணர்கள் தீபிகா படுகோனேயை சந்தித்து அவரது உடல் அமைப்புகளை அளவெடுத்து சென்றனர். இந்த சிலையில், தீபிகா ஜடையில் அணியப்போகும் லெதர் பேண்ட்டின் விலை மட்டும் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.\n ஜான்வி கபூரின் இரண்டாவது படம்\nதுட்டுள்ள சீமாட்டி எதுவும் செய்யலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\nபாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன்\nமன்னிப்பு கேட்ட சண்முகராஜன் : புகாரை வாபஸ் பெற்ற ராணி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார���\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1771-2018-06-14-02-22-00", "date_download": "2018-10-16T08:33:24Z", "digest": "sha1:DQX7BDPXWCQBUQNJMR73NMDF6NCQP4NI", "length": 15713, "nlines": 94, "source_domain": "www.kilakkunews.com", "title": "வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க நடவடிக்கை - kilakkunews.com", "raw_content": "\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க நடவடிக்கை\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல்,\nஅரசியல் அமைதியற்றமை , சிவில் பதற்றம் , பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டிற்கு உரியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கான பணிகளை மிகவும் முறையாகவும் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவும் மேற்கொள்வதற்கு நஷ்டஈட்டை அல்லது இழப்பீட்டை வழங்குவதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டவிதிகளை தயாரிப்பதற்காக அமைச்சரவையினால் தற்பொழுது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக இதற்கான திருத்தச்சட்டமூலத்தை தயாரிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலக திருத்த சட்டத்துடன் தொடர்புபட்ட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை தொடர்ந்து அந்த திருத்த சட்டத்திற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nமுதலமைச்சரின் வேண்டுகோளின் பெயரில் அவுஸ்ரேலியா கிழக்குக்கு நிதி உதவி\nகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இற்கும் அவுஸ்ரேலிய அபிவிருத்தித் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் குழுவினர்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க் கிழமை (16) இடம்பெற்றது.\nகிழக்கு மாகாண தமிழ் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை ஆனால் முஸ்லிம் பகுதிகளில் அதிகளவான நிதியொதுக்கீடு\nகிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அதிகளவான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண தமிழ் பிரதேச ஆதார வைத்தியசாலைகளான திருக்கோவில், வாழைச்சேனை இரண்டிற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை\nகிழக்கில் களைகட்டிய அக்ஷய திருதியை\nதமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான அக்ஷய திருதியை தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினம் நகை வாங்கி அணிவதால் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இதை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள நகைக்கடைகள் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் பெருமளவான மக்கள் நகை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் ���ுத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49681-i-didn-t-lose-gold-i-won-silver-pv-sindhu-slams-critics.html", "date_download": "2018-10-16T07:43:20Z", "digest": "sha1:MRLJTZCQYSCMECM7VP4COCX2UJJZRNQI", "length": 10377, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நான் இழக்கவில்லை வென்றேன்” - பிவி.சிந்து பதிலடி | I didn’t lose gold, I won silver: PV Sindhu slams critics", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\n“நான் இழக்கவில்லை வென்றேன்” - பிவி.சிந்து பதிலடி\nசீனாவின் நான்ஜிங் நகரில் 24–வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி வி சிந்து மற்றும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் ஆகியோர் மோதினர். கரோலினா மரின் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கரோலினா மரின் முதல் வீராங்கனையாக மூன்றாவது முறை உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பட்டம் வென்றுள்ளார்.\nஇறுதிப் போட்டியில் தோற்றாலும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் பிவி சிந்து. இன்றைய போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிவி சிந்து.\nஇருப்பினும், பிவி சிந்து தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு விட்டார் என்று விமர்சனர்கள் எழுந்தது. சமூக வலைத்தளங்களிலும் பிவி.சிந்துவின் தோல்வி குறித்து அதிகம் பேசப்பட்டது. பிவி.சிந்துவின் தோல்வி குறித்து ஊடகங்களிலும் ���ெய்திகள் அதிகம் வெளியானது.\nஇந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பதிலடி கொடுத்துள்ளார். ‘நான் தங்கத்தை இழக்கவில்லை, வெள்ளியை வென்றுள்ளேன்’ என்று பிவி சிந்து கூறியுள்ளார். மேலும், தோல்வி அடைந்த போதும் உலகம் முழுவதும் தனது ஆதரவும், அன்பும் அதிக அளவில் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.\nகண்ணீர்க் கடலில் கருணாநிதியின் குடும்பம்: தொண்டர்கள் “வென்றுவா” முழக்கம்\n2 ஸ்பின்னர்கள் வேண்டுமென ஆசையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா\nசாய்னா - கஷ்யப் ஜோடி டிசம்பரில் திருமணம்\nஆசிய விளையாட்டுப் போட்டி: ஃபைனலுக்கு தகுதி பெற்றார் சிந்து\nஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா\nதங்க மங்கை பி.வி.சிந்துவின் சாதனைக் களங்கள் \nவெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா\nகாமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கம்\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகண்ணீர்க் கடலில் கருணாநிதியின் குடும்பம்: தொண்டர்கள் “வென்றுவா” முழக்கம்\n2 ஸ்பின்னர்கள் வேண்டுமென ஆசையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26586", "date_download": "2018-10-16T08:10:23Z", "digest": "sha1:RPCPVXD3IED33RLCDR6BPSEZA7JXIE2A", "length": 10626, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பறிபோனது கீதாவின் பதவி! | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nஇரட்டைப் பிரஜாவுரிமையை வைத்திருக்கும் கீதா குமாரசிங்க பாராளுமன்ற அங்கத்தவராகப் பதவி வகிக்க முடியாது என மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (2) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.\nநடிகையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க, இலங்கை மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் குடியுரிமையை வைத்திருப்பதால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட முடியாது என வழக்குத் தொடரப்பட்டிருந்தது.\nஇதை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இலங்கை அரசியலமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில் கீதா குமாரசிங்கவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.\nஇதை எதிர்த்து கீதா குமாரசிங்க மீயுயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இது குறித்த விசாரணைகள் நேற்று (1) நிறைவுபெற்றன. அதன்படி, அவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.\nஅதில், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவை உறுதிப்படுத்திய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது.\nகீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் மீயுயர் நீதிமன்றம்\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/05/whatsapp-probe-sebi-zeroes-on-5-listed-firms-010277.html", "date_download": "2018-10-16T07:22:37Z", "digest": "sha1:24OI2GDENSF3AUWPCNOFPEBBPK7L6FFJ", "length": 19402, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..! | WhatsApp probe: Sebi zeroes in on 5 listed firms - Tamil Goodreturns", "raw_content": "\n» வாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\nவாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஎன்ன நடக்கிறது பேஸ்புக்கில்.. வ��ட்ஸ்ஆப்-ஐ தொடர்ந்து இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்களும் ராஜிநாமா\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nவாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் சேவை தொடங்குவது தாமதமாக யார் காரணம் தெரியுமா\nவாட்ஸ்ஆப்-ல் இலவசமாகச் சிபில் கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nஇனி வங்கிகள் உங்களுடன் வாட்ஸ்ஆப்-ல் சாட் செய்ய முடிவு\nஒரு நிறுவனத்தின் முடிவுகள் வெளியாகும் முன்பே அதனை மறைமுகமாகத் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் மிகப்பெரிய மோசடிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.\nஆனால் இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே இருந்த நிலையில், சமீப காலமாக இது அதிகரித்து வருகிறது.\nஇப்படிப்பட்ட மோசடி குறித்த விசாரணையை தான் தற்போது செபி கையில் எடுத்துள்ளது.\nஇப்படிச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் வாட்ஸ்அப் மூலம் முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் செபி கண்டுப்பிடித்துள்ளது. இந்த மோசடியின் விசாரணை முடங்கிக்கிடந்த நிலையில் தற்போது முன்னேற்றம் வந்துள்ளது.\nவாட்ஸ்அப்-இல் வெளியிடப்பட்ட தகவல்கள் மோசடியாளர்கள் டெலிட் செய்துவிட்டனர். இப்படி அழிக்கப்பட்ட தகவல்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் செபி ஈடுபட்ட நிலையில் தற்போது தகவல்களை மீட்டு எடுத்துள்ளதாகச் செபி தெரிவித்துள்ளது.\nமீட்டு எடுக்கப்பட்ட தகவல்களை, செபி இதற்கு முன்னர்ச் சேகரித்த தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து மோசடியாளர்களைக் கண்டுபிடிக்கப்பட உள்ளதாகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பு தெரிவித்துள்ளது.\nடிசம்பர் 27,2017இல் செபி ஆக்சிஸ் வங்கிக்கு எதிராக இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவில் செபி வங்கியில் உள்விசாரணை செய்யுமாறு கூறியது. நிறுவனத்தின் அறிக்கை தயாரிப்பில் இருந்தோர், முக்கியத் தகவல்களைப் பெறும் அளவிற்கு வாய்ப்புக் கொண்ட நபர்களை வங்கி வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை செய்யும் படி உத்தரவிட்டது.\nஇந்த விசாரணையின் முடிவு மற்றும் அதன் அறிக்கைக்காகச் செபி தற்போது காத்திருக்கிறது.\nரெயூட்டர் ரிப்போர்ட் அடிப்படையில் துவங்கப்பட்ட இந்த மோசடி குறித்��� விசாரணையில் டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் முடிவுகளின் தகவல்கள் வெளியாகி அதிக முதலீடு செய்யப்பட்டு மோசடியாளர்கள் அதிக லாபம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.\nஇந்த மோசடியில் டாக்டர் ரெட்டி நிறுவனம் மட்டும் அல்லாமல் சிப்லா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா ஹாலிடேஸ், கிராம்ப்டன் கிரிவீஸ் ஆகிய நிறுவனங்களும் மோசடியாளர்களிடம் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-deputy-chief-minister-o-panneerselvam-opinion-on-cauvery-water-dispute-verdict/", "date_download": "2018-10-16T09:08:26Z", "digest": "sha1:ZGEGP6SH2KJAAEURZM6TVC4X2NPD5ARF", "length": 14573, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை முழுமையாக பெற்றுத்தருவோம்\": ஓ.பி.எஸ். உறுதி-TN Deputy Chief Minister O Panneerselvam opinion on Cauvery water dispute verdict", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\n”தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை முழுமையாக பெற்றுத் தருவோம்”: ஓ.பி.எஸ். உறுதி\n”தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை முழுமையாக பெற்றுத் தருவோம்\": ஓ.பி.எஸ். உறுதி\n\"உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை முழுமையாக பெற்றுத்தருவோம்\", என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\n“உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை முழுமையாக பெற்றுத்தருவோம்”, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nகாவிரி நதிநீர் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கினார்.\nஅதில், 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட 192 டி.எம்.சி. தண்ணீரில் 14 டி.எம்.சி. நீரை குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த 14 டி.எம்.சி. நீரை கர்நாடகாவுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என கூறினார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீட்டு வாரியம் அமைக்கவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். மேலும், காங்-திமுக கூட்டணியின்போது காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனவும், காவிரி வழக்கின் தீர்ப்பை முழுமையாக அறிந்து அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை பெற்றுத்தருவோம் என அவர் தெரிவித்தார்.\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nஓ. பன்னீர்செல்வம் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டார் : டிடிவி தினகரன் அதிரடி பேட்டி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nஅரசுப்பணிகளில் பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nAadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்\nஇ.பி.எஸ், ஓ.பி.எஸ்ஸால் கட்சி அழிகிறது – அதிமுக எம்.எல்.ஏ சண்முகநாதன்\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\n விளக்கம் தருகிறார், சொல் சித்தர் பெருமாள்மணி\nஏர்டெல்லின் அடுத்த அதிரடி: ரூ. 9 க்கு அளவில்லாத வாய்ஸ் க��லிங் சேவை\nமக்களுக்கு நல்லது செய்ய விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு.. வெடியை கொளுத்தி போட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்\nதமிழ் ரசிகர்களால் வளர்ந்தவர் விஜய். அந்தத் தமிழர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும்\nஇதோ வந்துடுச்சுல சர்கார் டீசர் ரிலீஸ் தேதி… வி ஆர் வெயிடிங் \nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் டீசர் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கத்தி திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது. சர்கார் டீசர் தேதி அறிவிப்பு : ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் மெர்சல் காட்டிய நடிகர் விஜய்யின் பேச்சில் இருந்து இன்னும் […]\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோ��ாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12131637/in-Guindy-College-student-SHARE-Autosmuggling-abduction.vpf", "date_download": "2018-10-16T08:41:47Z", "digest": "sha1:OHODI2LW6C4X65W6NNYL27YYR77RIGGY", "length": 12015, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Guindy College student SHARE Auto-smuggling abduction 2 people arrested || கிண்டியில் கல்லூரி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்தி வன்கொடுமை 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகிண்டியில் கல்லூரி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்தி வன்கொடுமை 2 பேர் கைது\nகிண்டியில் கல்லூரி மாணவியை ஆட்டோவில் கடத்தி வன்கொடுமை செய்ய முயற்சி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை கிண்டியிலிருந்து அய்யப்பன்தாங்கல் செல்லவிருந்த ஆட்டோவில் ஏறிய மாணவியை ஆட்டோ ஓட்டுநரும், அவரது நண்பரும் சேர்ந்து கடத்தி வன்கொடுமை செய்ய முயற்சி செய்தனர். இதனை அந்த மாணவி தடுத்து உள்ளார். ஆட்டோ வேகம் குறையும் போது அதில் இருந்து குதித்து தப்பி உள்ளார்.\nபின்னர் அவர் கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொசப்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனன், கோவூரை சேர்ந்த பவீன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை\nசென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.\n2. ஏ.சி.யில் கேஸ் கசிவு ஏற்பட்டு தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் பலி\nசென்னை கோயம்பேட்டில் ஏ.சி. இயந்திரத்திலிருந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூன்றுபேரும் உயிரிழந்தனர்.\n3. ஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு அரசாணை\n\"6 மாத ஒப்பந்த அடிப்படைய��ல் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் 1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.\n4. புவி வெப்பமயமாதலால் தமிழக கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து\nபுவி வெப்பமயமாதல் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது.\n5. பிரியாணி மோகம் ... கள்ளக்காதல் .... குழந்தைகள் கொலை... தாலியை விற்று தப்பி ஓட்டம்... அபிராமி வாக்குமூலம்\nபிரியாணி மோகத்தால் கள்ளக்காதலில் விழுந்து குழந்தைகளை கொலை செய்த அபிராமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம் இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n4. நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\n5. தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் நடிகை கஸ்தூரி குறுக்குத்துறையில் புனிதநீராடினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-10-16T08:29:45Z", "digest": "sha1:RAA5TS6V45ZTBKMYKT42X6OTSLWWSODO", "length": 10881, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோங் தெரிவு! | Athavan News – ஆ���வன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nபிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோங் தெரிவு\nபிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோங் தெரிவு\nபிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சோசலிச கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான இமானுவேல் மக்ரோங் (Emmanuel Macron) அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nபிரான்ஸின் அரசியல் வரலாற்றில் தெரிவு செய்யப்பட்ட இளம் ஜனாதிபதி எனும் பெருமை 39 வயதான இமேனுவேலையே சாரும். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மக்ரோங் 65 தொடக்கம் 66.1 சதவீதத்திற்கு இடைப்பட்ட வாக்குகளை பெற்றார்.\nமக்ரோங்குடன் போட்டியிட்ட தீவிர வலதுசாரி தேசியவாதியான மரின் லெ பென் (Marine Le Pen), 33.9 மற்றும் 35 சதவீதத்திற்கு இடைப்பட்ட வாக்குகளைப் பெற்றார்.\nமக்ரோங்கின் வெற்றியைத் தொடர்ந்து, லூவ் அருங்காட்சியகத்தின் முன்றலில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பிரான்ஸின் தேசியக் கொடியை அசைத்தவாறு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஇந்த தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த பரிஸின் 13ஆவது மாவட்ட துணை மேயர், “நாங்கள் எதிர்பார்த்தவாறு மக்ரோங் வெற்றி பெற்று விட்டார். மக்ரோங் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது” என தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுமக்களில் ஒருவர், “மக்ரோங் வெற்றி பெற்றுள்ளமை எமக்கு மகிழ்ச்சியாய் உள்ளது. மரின் வெற்றி பெற்றிருந்தால் அவர் இங்குள்ள மக்களை விரட்டியடித்திருப்பார்” என தெரிவித்தார்.\nகடந்த 1958ஆம் ஆண்டிற்கு பின்னர், இரண்டு பிரதான கட்சிகளையும் தாண்டி, வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.\nதனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மக்ரோங், ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்���ியாயத்தை ஆரம்பித்திருப்பதாகவும், இது நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஉலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு பின்னர், மீண்டும் இரசிர்களை யு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக் தொடர், குதுகலப்\nஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரியை விநியோகிக்க தீர்மானம்\nஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு மீண்டும் மரமுந்திரியை விநியோகிக்க மரமுந்திரி கூட்டுத்தாபனம் தீர்மானி\nஏவுகணைப் பரிசோதனை நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் கைகோர்ப்பு\nவடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளை முற்றாக நிறுத்தும் செயற்பாட்டில் பங்குகொள்வதற்கு பிரான்ஸ் தயாராகவு\nபிரான்ஸ் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் தொகை 13ஆக அதிகரிப்பு\nபிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 13 பேர் வரை உயிரிழந்\nஜனாதிபதியின் இணைப்பாளரினால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் – சிவசக்தி ஆனந்தன்\nவவுனியா – காஞ்சிரமோட்டையில் மீள்குடியேறும் மக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் இணை\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\nஇசைத்துறையின் முதலாவது பேராசிரியை காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17056", "date_download": "2018-10-16T08:21:26Z", "digest": "sha1:SZIMQ3NTUOYWGN56LC6IROJDBG4C6XMH", "length": 5133, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Tai Hang Tong மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Tai Hang Tong\nGRN மொழியின் எண்: 17056\nROD கிளைமொழி குறியீடு: 17056\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tai Hang Tong\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nTai Hang Tong க்கான மாற்றுப் பெயர்கள்\nTai Hang Tong எங்கே பேசப்படுகின்றது\nTai Hang Tong க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tai Hang Tong\nTai Hang Tong பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviesgallery.eu/index.php?/category/1285&lang=ta_IN", "date_download": "2018-10-16T08:52:21Z", "digest": "sha1:HRFXNK2M7WGE6F2IVEGALOCSEAU4KXXD", "length": 8492, "nlines": 273, "source_domain": "moviesgallery.eu", "title": "Movies R / Road to Perdition | Images from Movies", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ த���தி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-10-16T08:59:45Z", "digest": "sha1:KUWZ5ZCU3KGHXNOPWKBW3C3BWHAPX3H6", "length": 29018, "nlines": 665, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: * ஞான பீடம் ” (குறுங்காவியம்) - கலாப்ரியா", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\n* ஞான பீடம் ” (குறுங்காவியம்) - கலாப்ரியா\nநன்றி : கொல்லிப்பாவை இதழ் 2\n* ஞான பீடம் ” (குறுங்காவியம்)\nஅடுத்த குழி: எதிர்த்த குழி\nஎன் தலை கழிஞ்சு போச்சு”.\nதன் ஈகோ \" –\nதுஷ்டி வீடு நெருங்க நெருங்க\nஉன் வீட்டுக்கு வருகிற எப்போதாவது\n10. A 1 வேலை குறித்து\n\"என்ன செய்யறே இப்போ\" வில்\nவாழ்க வாழ்க அண்ணா வாழ்க....\nவாழ்க வாழ்க எம்ஜியார் வாழ்க.\nஇன்னுங் கொஞ்சம் வேணுமா .\nவெளி\"யில் வெயில் மேய முடியாமற்போன\nஅசோகமித்திரனின் ’வாழ்விலே ஒரு முறை’ - ஞானக்கூத்தனி...\n* ஞான பீடம் ” (குறுங்காவியம்) - கலாப்ரியா\nபாரதி கலை ------------------ பிரமிள் (எழுத்து, அக்...\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27126", "date_download": "2018-10-16T08:11:23Z", "digest": "sha1:RDT5YHNNOW5S4LZAEUUACMGMBLAT6GM6", "length": 13455, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.! | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nவாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.\nவாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் குழுமோதல் சம்பவங்களை கட்டுபடுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வட மாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார்.\nஇன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி, அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nயாழ்.மேல் நீதிமன்றில் நேற்று 1062/16 என்ற கைக்குண்டு வாள்வெட்டு தொடர்பான வழக்கின் பிணை விண்ணப்பமானது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இப் பிணை விண்ணப்பத்தின் மீதான விசாரணையில் அரச சட்டவாதி, தற்போது யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுமோதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் இதனால் சாதாரண மக்கள���ன் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தும், அம் மக்கள் அச்சத்திலும் பொழுதை கழித்து வருகின்றார்கள்.\nஇவ்வாறான நிலையில் இக் கைக்குண்டு வைத்திருந்த மற்றும் வாள்வெட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு பிணை வழங்குவது சமூகத்தின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாகிவிடும் என குறிப்பிட்டு அப் பிணை மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து நீதிபதி அப் பிணை மனுவை நிராகரித்து அதனை ஒத்திவைத்ததுடன் வாள்வெட்டு கலாச்சாரத்தை உடன் கட்டுபடுத்துமாறு வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இவ்வாறான சூழ்நிலையிலேயே நேற்றைய தினம் நீதிபதியின் உத்தரவுக்கமைய மேற்படி விஷேட கூட்டமானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\nஇவ் விஷேட கூட்டமானது இன்று காலை 9.30 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றிருந்தது. இதில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பேனார்ன்டோ, யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பேனார்ன்டோ, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் செனவிரட்ண, பொலிஸ் அத்தியட்சகர் அம்பேபிட்டிய மற்றும் யாழ்.தலமை பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் ஹெமாவிதாரன ஆகியோர் கலந்துகொண்டிருந்ததனர்.\nஇக் இச் சந்திப்பின் போதே நீதிபதி மேற்படி அவசர உத்தரவை பிறப்பித்திருந்தார்.\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் ���ட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/05/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:10:28Z", "digest": "sha1:JNQ74WZA6T2RSKOINLMJMGOSE6XL66HO", "length": 37449, "nlines": 248, "source_domain": "noelnadesan.com", "title": "அரசியல் தலைமையற்றதா ஈழத்தமிழினம்? (Are we Acephalous society ?) | Noelnadesan's Blog", "raw_content": "\n← நடேசனின் ‘மலேசியன் ஏர்லைன் 370’ சிறுகதைத்தொகுதி\nஆளுமைதான் தலைமைத்துவத்தின் ஆணிவேர் →\nசமூக உறவிற்கும் அரசியல் தலைமைத்துவத்திற்கும் தொடர்பு உண்டா…\nமனைவியை அதிகம நேசிக்க யன்னலுக்கு வெளியே நின்று பார்க்க வேண்டும் என்பார்கள். திருமண உறவில் மட்டுமல்ல மற்றைய விடயங்களிலும் வெளியே நின்று பார்க்கும்போது உண்மைகள் தெளிவாக புலப்படும்.\nசமீபத்தில்ஆபிரிக்கா சென்று பின்பு சில விடயங்களைப் படித்ததில் ஆபிரிக்காவில் நிலங்களில் விவசாயம் செய்து வந்த சமூகங்களில் தந்தை வழிசமூகம் பற்றி அறியமுடிந்தது. தந்தை, பின்பு மகன் என குடும்பத்தலைமை தொடர்வதால் தலைமைத்துவம் உருவாகிவிடுகிறது. தந்தையின் பின் மகன், இல்லாதவிடத்து தம்பி அந்த சமூககூட��டத்திற்கு தலைமையேற்றுவிடுகிறான். ஆபிரிக்காவின் இந்த இடங்களில் ஐரோப்பியர்கள் அதிகாரம் செலுத்தும் போது, அவர்கள் இப்படியான தலைவர்கள் மூலமாக வரி அறவிடல் மற்றும் யுத்தத்துக்கு ஆள்சேர்த்தல் என்பதான விடயங்களை செய்தார்கள். ஐரோப்பியரின் காலனி ஆதிக்கத்தின் வண்டியில் இந்த சமூகத் தலைவர்கள் சக்கரமாக இருந்தார்கள்.\nஆபிரிக்காவின் சில இடங்களில் தலைமை இல்லாத சமூகங்கள் இருந்தன. கால்நடைகள் ஆபிரிக்கர் மத்தியில் முக்கிய செல்வமாக மதிக்கப்படுவதால் ஓரளவு அதிக கால்நடை வைத்திருப்பவர்கள், அல்லது நிலம் வைத்திருந்தவர்களிடம் ஐரோப்பியர் அதிகாரத்தை கொடுத்து சமூகத் தலைவர்கள் (Tribal chief) ஆக்கிவிட்டார்கள். ஐரோப்பியர்களால் மக்களிடம் நேரடியாக செல்லமுடியாது அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் என புதியவர்களை நியமித்து ஜனநாயகத்தை உருவாக்கவும் விருப்பமில்லை. ஆனால் சமூகத்தில் ஐரோப்பியர் உருவாக்கிய இப்படியான திடீர் தலைமைகள் பிரச்சினைக்கு உரியதாகிறது. இந்தப் புதியவர்களின் அதிகாரத்திற்கு பலவிதங்களில் அபாயம் வரும். வேறு ஒருவர் பல மாடுகளுக்கு சொந்தகாரராகிவிட்டாலோ அல்லது நோயால் மாடுகள் இறந்தால் அவரது தலைமைக்கு கேள்வி வந்துவிடும். பாரம்பரியத் தலைமையுள்ள இடங்களில் இந்தப் பிரச்சினை இல்லை.\nஇதேபோன்ற அமைப்பு, நமது ஊரிலும் உள்ளது. எனது தாய்வழிப்பாட்டனால் ஊரில் அவரது படிப்பு உத்தியோகம் மற்றும் குணத்தால் ஊரில் அவர் பெரியவராக மதிக்கப்பட்டார். அந்த வாத்தியாரிடம் ஆலோசனைக்கும் உதவிக்கும் வருவோர் பலரை சிறுவயதில் கண்டுள்ளேன்.\nஅவரது முதுமை வயதில் அவரது இரண்டு ஆண்பிள்ளைகள் மற்றைய ஊர்களில் திருமணமாகி வெளியேறினார்கள். அவரது இரண்டு பெண்பிள்ளைகளை அதாவது எனது பெரியம்மாவையும் அம்மாவையும் முறையே அனலைதீவிலும் நயினாதீவிலும் இருந்து வந்து திருணம் முடித்தவர்கள் எனது தந்தையும் பெரியப்பாவும். ஆனால் இவர்களால் எனது பாட்டனின் இடத்திற்கு சமூகத்தில் போகமுடியவில்லை. ஊரில் பிற்காலத்தில் சில சண்டைகள் வந்தன. பாட்டாவின் இடத்தை நிரப்ப பலர் விரும்பினார்கள். ஆனால், சண்டையில்தான் முடிந்தது என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன்.\nவடக்கு கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. சிங்கள சமூகத்தில் மற்றும் இந்திய தொடர்புள்ள தமிழ் சமூகத்தில் கணவனின் வீட்டில் திருமணத்தின் பின்பு மனைவி சென்று வாழ்வது வழக்கம். இதனால் சமூகத்தில் ஆண்கள் மத்தியில் சமநிலை உருவாகிறது.\nதமிழ்அரசியலில் இது பாதிப்பை உருவாக்குகிறதா…\nபலருக்குத் தெரிந்தவரையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் தனி மனிதராக நேர்மையானவர். எந்த அப்பழுக்கும் அற்றவராக சரித்திரத்தில் இடம்பெற்றவர். ஆனாலும் தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழரசுக்கட்சி தொடங்கியதும் அவருடைய நடவடிக்கைகள், தமிழ்காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தினால் ஏற்பட்ட பயத்தில் உருவாகியவை. இதற்காக தமிழர் பிரச்சினைகள் இல்லையென்று சொல்லவில்லை.\nதமிழரசுகட்சியின் பெரும்பாலான கோசங்களாக (Rhetoric) இருந்தன. இப்படியான கோசங்களை சட்டக்கல்லூரிகளில் கிரேக்க கல்வி முறையில் கற்பித்ததால் இந்த தமிழ் சட்டத்தரணிகளுக்கும் இலகுவாக வந்தது.\nமக்கள் மத்தியில் உணர்வுகளை எழுப்பும் கோசங்களை அறிவதற்கு, சேக்ஸ்பியரின் மார்க் அன்ரனி பேசுவது உதாரணம். ரோமன் செனட்டில் ஜுலியஸ் சீசரின் கொலைக்கு உடந்தையாக இருந்த புரூட்டஸ்ஸூக்கும் மற்றவர்களுக்கும் எதிராக ரோமன் மக்களை கிளர்ந்து எழுச்சிகொள்வதற்கு மார்க் அன்டனி பேசும் வார்த்தைகளில் பாவிக்கும் கோசங்கள் ஆங்கில மொழியில் படிப்பவர்களுக்கு உதாரணமானவை.\nபெரும்பான்மைத் தமிழருக்கு ஜி.ஜி. பொன்னம்பலத்தால் தலைமைத்துவம் வழங்கமுடியாது என்பது எவருக்கம் தெரியும். அவருக்கு அரசியல் பகுதி நேரமாகத்தான் இருந்தது.\nஅமிர்தலிங்கத்தின் தலைமையில் தனது இரண்டாவது இடத்தில் இருந்த மட்டக்களப்பு உறுப்பினரான இராசதுரையை ஓரம்கட்ட எந்தத் தகுதியும் அற்ற காசி ஆனந்தனை மட்டக்களப்பில் போட்டியிடவைத்து தோல்வியடையப்பண்ணியதுடன், இராசதுரையை அரசாங்கக் கட்சிக்கு மாறவைத்த பெருமையின் மூலம் தனது அரசியல் சாணக்கியமற்ற தன்மையை காட்டினார்.\nஇதேபோல் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய தலைமையை பலர் ஏற்கத்தயாராக இருந்தார்கள். ஆனால் எந்த ஒரு நிழலைக் கூட தனக்கு போட்டியாக நினைத்துப் பயந்து சிறு இயக்கங்களின் தலைவர்களில் இருந்து அமிர்தலிங்கம்வரை தமிழ்த் தலைவர்களைக் கொன்று ஜக் த ரிப்பர் (Jack the Ripper) போன்ற சீரியல் கொலைகரராக மாறினார்.\nஇப்படியான நிலைமை பத்��நாபாவைத்தவிர மற்ற இயக்கத்தலைமைகளிடமும் இருந்தது. அந்த மற்றவர்கள் எல்லோரும் தலைமையை தக்க வைப்பதற்காக பயத்திற்கு உட்பட்டார்கள்.\nஇதற்கு நிச்சயமாக இலங்கைத் தமிழ் சமூக அமைப்பில்தான் காரணம் இருக்கவேண்டும். ஆண்கள் திருமணம் செய்து மனைவியின் ஊருக்கு அல்லது மனைவியின் தரப்பு வீட்டுக்குச்செல்லுகிறார்கள். ஆண்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களால் தந்தையின் தலைமைத்துவத்தைப் பெறமுடியாதது மட்டுமல்ல, புதிய இடத்தில் தங்களை தக்க வைப்பதும் இலகுவான காரியமல்ல.\nஇதிலும் தலைமைத்துவத்தை நோக்கி அவர்கள் ஆசைப்படும்போது, அங்கும் தலைமைத்துவத்திற்கு போட்டிகள் வரும். அதனால் ஏற்படும் பயம் இவர்களை குறுக்கு வழிகளில் தள்ளுகிறது. இவர்களது உண்மைக்குப்புறம்பான பலவிடயங்களை பட்டியல் இடலாம்\nஇலங்கையில் 25 வீதமான சிறுபான்மையினருக்கு பொன்னம்பலம் 50 வீதம் கேட்டார்.\nஇலங்கையின் கிழக்கு மாகாணம் எந்தக்காலத்திலும் யாழ்ப்பாண இராச்சியத்தோடு இருந்ததில்லை. ஏன் யாழ்ப்பாண இராச்சியம் முல்லைத்தீவுக்கு அப்பால் போக வில்லை. சரித்திரத்தில் கிட்டத்தட்ட 400 வருடங்கள் மட்டுமே இருந்த யாழ்ப்பாண குறுநில அரசு இந்தியாவில் இருந்த நாயக்கர்களால் ( தற்போதைய ஆந்திரர்) உருவாக்கப்பட்டது. இது தமிழரசு\nகிழக்குமாகாணத்தில் 1972 இல் 65 வீதத்துக்கு மேற்பட்டவர்களாக இஸ்லாமியரும் சிங்களவரும் இருந்தபோது ஜனநாயகத்தில் வடு கழக்கு இணைந்த தமிழ்ஈழம் எப்படி இது சாத்தியமாகும்\nஇப்படியான கோரிக்கைளை இவர்கள் வைத்தபோது இவர்கள் இந்த கோரிக்கைளை உண்மையாக நம்பினார்கள் என்று சொல்லி இவர்களது அறிவை குறைத்து மதிப்பிடமுடியாது. செல்வநாயகம் அமிர்தலிங்கம் பிரபாகரன் போன்றவர்களால் நிச்சயமாக இந்த கொள்கைகளின் எதிர்விளைவைப்புரிந்து கொள்ளும் அறிவு இருந்திருக்கும். ராஜிவ் காந்தியை கொல்ல தீர்மானித்தபோது அதன் எதிர்விளைவைப் புரியாதவர்தான் பிரபாகரன் என்று நம்பமுடியமா…\nமகாபாரத தருமன்போன்ற சூதாடிகள் என்று மட்டுமே எண்ணமுடிகிறது. சம்பந்தர், விக்கினேஸ்வரன் என எமது சமூகத்தில் அந்த இடத்தை நிரப்பிவருகிறார்கள்.\nநமக்கு மட்டும் ஏன் இத்தகைய தலைமைகள்…\nஇப்படியான தலைமையுள்ள சமூகம் தற்கால ஜனநாயக்தில் மக்களை மயக்கும் கோசங்களை வைத்தோ மற்றவர்களை கொன்றோ தலைமையை தக்கவைக்க முயலுவதன் காரணம் — இந்த ஆண் பெண் உறவில் இருந்து வந்த தொடர்பா என சிந்திக்க வைக்கிறது. இந்தவிடயம் சமூக ஆராய்ச்சியாளர்களுக்குரியது. ஆனாலும் நமது சமூகவித்தியாசங்கள் நமது நடத்தைகளை உருவாக்குகிறது.\nநிச்சயமாக மிருகங்களில் இந்தத் தன்மை உள்ளது. மனிதர்கள் சமூக மிருகங்கள்தானே…\nசமீபத்தில் தனது முயற்சியால்த்தான் எஸ் ரி எவ் யாழ்பாணம வரவில்லை என சொன்னதால் மனம் கேட்காமல் எழுதியது\n← நடேசனின் ‘மலேசியன் ஏர்லைன் 370’ சிறுகதைத்தொகுதி\nஆளுமைதான் தலைமைத்துவத்தின் ஆணிவேர் →\n3 Responses to அரசியல் தலைமையற்றதா ஈழத்தமிழினம் (Are we Acephalous society \nதலைமை என வரும்பொழுது குடும்பத்தலைமை, சமூகத்தலைமை, அரசியல்தலைமை, என பகுத்துப்பார்க்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன.\nதமிழ்க்குடும்பங்களில் தாய் வழிச்சமூகம், தந்தை வழிச்சமூகம் முக்கியத்துவம் பெற்ற காலம் முன்பிருந்தது. உலக மாற்றத்தினாலும் – புகலிட வாழ்க்கை தமிழர்களுக்கு மட்டுமல்லாது இலங்கையின் பிற இனத்தவர்களுக்கும் அறிமுகமானதனாலும் நிலைமைகள் பெரிதும் மாறிவிட்டன.\nபுகலிடத்தில் யாரும் யாரையும் நம்பியில்லை – எவரும் எவரிலும் தங்கியில்லை என்றாகிவிட்டதனால், இன்று தாய்வழி, தந்தை வழிபற்றியல்ல, தனத்தை பெருக்குவதில் – அதற்காக ஓடி ஓடி உழைப்பதிலேயே காலம் கரைந்து கொண்டிருக்கிறது.\nஆனால், புகலிடத்தில் தாய், தந்தையரின் தயவு அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வுதியச்சலுகைகளைப்பெறுவதற்கும் தமது குழந்தைகளின் பராமரிப்புக்கும் தேவைப்படுகிறது.\nபுகலிடத்திலிருந்து யன்னல் ஊடாக நீங்கள் இலங்கையைப் பார்க்கிறீர்களா … என்ற கேள்வியும் எழுகிறது. யன்னல் ஊடாக மனைவி அழகாக தெரிந்தால் சமூகமும் அழகாக தெரியவேண்டியதில்லை.\nசமூகம் என்பது நான்குபேர் சம்பந்தப்பட்டதல்ல.\nவீட்டோடு மாப்பிள்ளையாகிவிடும் ஒரு ஆண்மகன் அங்கு சந்திக்கும் அவமானங்கள் அதிகம்.\nஅதே சமயம் புகுந்தவீட்டுக்கு பெருமை தேடித்தரவேண்டும் என எதிர்பார்க்கப்படும் ஒரு பெண் மகள், அங்கே மாமி, மச்சாள்மாரின் கொடுமைக்கு ஆளாகிய கதைகளும் ஏராளம்.\nஇந்நிலையில் தலைமைத்துவம் என்பது கேள்விக்குரியாகிவிடுகிறது.\nஇலங்கையில் தமிழர் தரப்பு அரசியலையும் சொல்கிறீர்கள்.\nஜீ.ஜீ. பொன்னம்பலம் பகுதிநேர அரசியல் செய்��ாலும், வாரிசு அரசியலைத்தான் அறிமுகப்படுத்தினார். அவருக்குப்பின்னர் குமார், அவருக்குப்பின்னர் கஜேந்திரகுமார். முதலாமவர் தலைவராக, எம்.பி. ஆக, அமைச்சராக அமர்ந்துவிட்டுத்தான் சென்றார். மற்ற இருவரும் தலைவராக இருந்தாலும் பாராளுமன்ற ஆசனம் அவர்களுக்கு கனவாகித்தான்விட்டது.\nசெல்வநாயகத்தின் பின்னர் சந்திரஹாசன் தலைமையேற்க முடியவில்லை. அமிர்தலிங்கத்தை கடந்து அவரால் நகர முடியவில்லை. தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தனது சமூகப்பணியை அவர் வரையறுத்துக்கொண்டார்.\nதமிழர் அரசியலில் ஜனநாயகம் தலைத்தோங்கியிருக்குமானால் அமிரின் பாரியாரும் அவர்கள்தம் புதல்வர்கள் காண்டீபனும் – பகீரதனும் அரசியலுக்கு வந்திருப்பார்கள். யோகேஸ்வரனும் அவரையடுத்து அவர் மனைவி சரோஜினியும் என்ன ஆனார்கள்….\nஇராஜவரோதயம் தனது வாரிசாக சம்பந்தனை தந்திருக்கிறார். ஆனால், தமிழர்கள் அனைவரும் அவரது தலைமையை ஏற்றுள்ளனரா….\nசிங்களவர் மத்தியிலும் இந்த வாரிசு அரசியல் வந்தது. ஆனால், சிறுவித்தியாசம். என்.எம். – கொல்வின். – பீட்டர் – டொக்டர் விக்கிரமசிங்கா விதிவிலக்கு. இதில் பீட்டர் கெனமன் பறங்கியர் இனத்தவர்.\nடி.எஸ். சேனாநாயக்கா – டட்லியை தந்தார். பண்டாரநாயக்கா ஸ்ரீமாவோவையும் – ஸ்ரீமா – சந்திரிக்காவையும் தந்தார்கள். சந்திரிக்கா தனது கணவர் விஜயகுமாரணதுங்காவையும் தம்முடன் இணைத்தார். விஜயகுமாரணதுங்கா கொல்லப்பட்டார். சந்திரிகா மயிரிழையில் உயிர் தப்பி ஒரு கண்பார்வையை இழந்தார்.\nபிரேமதாசா மகன் சஜித்தை தந்தார்.\nமலையகத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகனையும் ஆறுமுகன் – செந்திலையும் தந்தார்கள். தொழிற்சங்கவாதி வி.பி. கணேசன் – மானோ கணேசனையும் – பிரபா கணேசனையும் தந்தார். ஆனால், இருவரும் அரசியலில் இரு துருவங்களாகிவிட்டனர்.\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பின் அகால மரணத்தின் பின்னர் தலைமைத்துவத்துக்கு வந்தார் ரவூப் ஹக்கீம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் மூன்றாகவோ நான்காகவோ பிரிந்து எல்லோரும் (\nசிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறு அரசியல் தலைமைத்துவம் இழப்புகள் – மரணங்களுக்குப்பின்னர் வாரிசாக அமைந்தன. ஆனால், ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கத்தலைவர்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தனர். அவர்களிடம் வாரிசு அரசியல் இல்லை. இருந்��ிருந்தாலும் ஆயுதங்களே அவர்களை மௌனித்திருக்கச்செய்திருக்கும்.\nநடேசன் சொல்லுவது போன்று தமிழர் தரப்பில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் ஆண்கள் திருமணமானதும் பெண்வீட்டுக்குச் சென்றுவிடுவதால்தான் தமது தந்தைக்குப்பின்னர் தலைமை தாங்கும் பணியிலிருந்து அந்நியப்படுகிறார்கள் என்பதை ஒரு கருத்தாக ஏற்றாலும், அதனால்தான் இலங்கையில் தமிழர் தரப்பில் சரியான தலைமை உருவாக்கம் பெறவில்லை என்ற வாதத்தை ஏற்கமுடியவில்லை.\nதலைமைத்துவம் என்பது ஆளுமையிலும் தங்கியிருப்பது. மற்றவர்கள் குடை பிடிக்க அதில் மழைக்கும் வெய்யிலுக்கும் பாதுகாப்புத்தேடிவிட்டு, தானே குடையை தாங்கும் பாவனை காட்டும் தலைமைத்துவம்தான் பெரும்பாலும் அரசியலில் நீடிக்கிறது.\nஆனால் – தமிழர் குடும்பங்களில் தலைமைத்துவம் தியாகத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் இரக்க சிந்தையாலும் விட்டுக்கொடுத்தலினாலும் நிலைத்திருப்பது.\nதனிமனிதர் – குடும்பம் – சமூகம் – அரசியல் இவற்றிலெல்லாம் ஆளுமைதான் முக்கியத்துவம் பெறுகிறது.\n1952ல் தமிழரசுக்கட்சியின் சார்பில் வெற்றியீட்டிய திருமலை இராஜவரோதயம் வேறு.சம்பந்தரின் தகப்பன் இராஜவரோதயம் வேறு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1739-2018-06-12-03-06-09", "date_download": "2018-10-16T07:24:31Z", "digest": "sha1:UT32PLR5AMWJYZ2JVR4CIHVRIF4IFT36", "length": 12099, "nlines": 90, "source_domain": "www.kilakkunews.com", "title": "கபடிப் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாவது இடம் மட்டக்களப்புக்கு - kilakkunews.com", "raw_content": "\nகபடிப் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாவது இடம் மட்டக்களப்புக்���ு\nதேசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் - 2018 வரிசையில் கபடிப்போட்டிகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளகரங்கில் கடந்த சனிக்கிழமை (09) ஆரம்பமாகின. இந்த சுற்றுப்போட்டி தொடரில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய\nமண்முணை வடக்கு ஆடவர் அணி மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டது.\nமிகுந்த எதிர்பார்ப்புக்களோடு குழு A யில் களமிறங்கிய மட்டக்களப்பு அணி அநுராதபுரம் அணியுடனான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்தமையினால் மூன்றாம் இடத்துக்கான தெரிவில் குழு B யில் அறையிறுதியில் தேல்வி அடைந்த கேகாலை அணியுடன் மோதி வெற்றி பெற்றதன் மூலம் 2018 வருடத்திற்கான தேசிய இளைஞர் கபடி போட்டியில் மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 08.00 மணிக்கு மஹரகம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளகரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதல் மட்டக்களப்பு அணி சிறப்பாக தமது திறமையை வெளிப்படுத்தி 66கு 41 என்ற புள்ளிக்கணக்கில் கேகாலை அணியை வீழ்த்தியது.\nஅந்தவகையில் மட்டக்களப்பு அணி முதலாவது சுற்றில் கொழும்பு நகர் மற்றும் வவுணியா அணிகளை வெற்றிகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை பட���கொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27820", "date_download": "2018-10-16T08:10:33Z", "digest": "sha1:GSCFIO5IXS6IPIBB52V2HO7YZ6G6AIEE", "length": 14086, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்­வ­தேச மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பதக்கம் வென்ற வர்த்­தக நிறு­வன மெய்­வல்­லு­நர்கள் கௌர­விக்­கப்­ப­டுவர் | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nசர்­வ­தேச மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பதக்கம் வென்ற வர்த்­தக நிறு­வன மெய்­வல்­லு­நர்கள் கௌர­விக்­கப்­ப­டுவர்\nசர்­வ­தேச மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பதக்கம் வென்ற வர்த்­தக நிறு­வன மெய்­வல்­லு­நர்கள் கௌர­விக்­கப்­ப­டுவர்\nசர்­வ­தேச மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பதக்­கங்கள் வென்ற மற்றும் தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் தங்கப் பதக்கம் வென்ற வர்த்­தக நிறு­வ­னங்­களைச் சேர்ந்த வீர, வீராங்­க­னை­களை விருது வழங்கி கௌர­விப்­ப­தற்கு வர்த்­தக மெய்­வல்­லுநர் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.\nவர்த்­தக மெய்­வல்­லுநர் சங்­கத்தின் வரு­டாந்தப் பொதுக் கூட்­டமும் நிரு­வா­கிகள் தெரிவும் பொரளை ஒட்டர்ஸ் கழ­கத்தில் கடந்த வாரம் நடை­பெற்­றது. இந்தக் கூட்­டத்­தின்­போது விருது விழா­வுக்­கான யோசனை முன்­வைக்­கப்­பட்டு தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக வர்த்­தக மெய்­வல்­லுநர் சங்­கத்தின் பொதுச் செய­லாளர் டோர்­னாடோ ஜய­சுந்­தர தெரி­வித்தார்.\nஅத்­துடன் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு இடையில் வீத ஓட்டப் போட்­டியை அடுத்த வருடம் பெப்­ர­வரி மாதத்தில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் இப் போட்டி ஐந்து வயதுப் பிரி­வு­களில் நடத்­தப்­படும் எனவும் டோர்­னாடோ கூறினார்.\nமேலும் அடுத்த வருடம் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு இடை­யி­லான மெய்­வல்­லுநர் போட்­டி­களை கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் செப்­டெம்பர் 21, 22, 23ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தற்கு சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.\nஇவ் வருடம் நடை­பெற்ற 34ஆவது வரு­டாந்தப் பொதுக் கூட்­டத்தில் ஜன­சக்தி காப்­பு­றுதி நிறு­வ­னத்தைச் சேர்ந்த ப்ரசன்ன இந்­திக்க புதிய தலை­வ­ராக போட்­டி­யின்றித் தெரி­வானார். இவர் முன்னாள் உதவித் தலை­வ­ராவார்.\nபொதுச் செய­லா­ள­ராக சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் நிறு­வ­னத்தைச் சேர்ந்த டோர்­னாடோ ஜய­சுந்­தர 6ஆவது தட­வை­யாக போட்­டி­யின்றி தெரி­வானார்.\nபொரு­ளா­ள­ராக அட்டன் நெஷனல் வங்­கியைச் சேர்ந்த கே. சுந்­த­ர­ராஜன் ஏக­ம­ன­தாகத் தெரி­வானார். சிரேஷ்ட உதவித் தலை­வ­ராக பெசில் சில்வா (ஹொங் கொங் ஷங்காய் வங்கி), உதவித் தலை­வர்­க­ளாக ஹன்ச வித்­தா­ன­வாசம் (ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ்), நிஷான்த ரண­துங்க (கொமர்ஷல் லீசிங் அண்ட் பினான்ஸ் லிமிட்டெட்), மஹேஷ் குண­ரட்ன (நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி), வி.டி. லியனகே (கலம்போ டொக் யார்ட்). ஆகியோர் தெரிவாகினர்.\nஉதவிச் செயலாளர்: வாசனா பெர்னாண்டோ (அட்டன் நெஷனல் வங்கி).\nஉதவிப் பொருளாளர்: எல். ஜயவர்தன (சிலோன் பிஸ்கிட்ஸ்).\nசர்­வ­தேச மெய்­வல்­லுநர் போட்­டி தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி தங்கப் பதக்கம்\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மெய்வல்லுனர் போட்டிகளின் பெண்களுக்கான தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா மூன்றாவது இடத்தைப் பெற்றதன் மூலம் இளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை, தடம்பதிக்க வழிவகுத்தார்.\n2018-10-16 13:28:58 ஒலிம்பிக் இளையோர் மாரிஸ்டெல்லா\nநான் எப்போதும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்துகொண்டுள்ளேன்- சனத் தன்னிலை விளக்கம்\nசனத்ஜெயசூரியவின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோக்கள் அந்த கையடக்க தொலைபேசியில் உள்ளன அவற்றை ஐசிசி அதிகாரிகள் பார்ப்பதை அவர் விரும்பவில்லை\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nஇலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு எதிராக ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை குற்றம் சுமத்���ியுள்ளது.\n2018-10-15 17:29:24 சனத் ஜயசூரியா சர்வதேச கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு\n'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு\nஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து அறிமுகப்படுத்தும் 'தந்தையர் கிரிக்கெட்' சுற்றுப் போட்டி தொடர்பாக ஊடகங்களை தெளிவூட்டும் ஊடகவியளார் மாநாடு இடம்பெறவுள்ளது.\n2018-10-15 11:36:26 தந்தையர் கிரிக்கெட் இலங்கை\n44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nபொலன்னறுவை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றது.\n2018-10-14 19:31:45 44 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/11/Mahabharatha-Vanaparva-Section10.html", "date_download": "2018-10-16T08:55:07Z", "digest": "sha1:GMOWFSRF4SA4YSVIVCJZSZDI2FRLCL6K", "length": 36316, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனன் பெற்ற சாபம்! - வனபர்வம் பகுதி 10 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 10\nதுரியோதனனுக்கு உபதேசம் செய்யுமாறு திருதராஷ்டிரன் வியாசரிடம் கோரல்; வியாசர் மைத்ரேயர் அதைச் செய்வார் என்று உரைத்தல்; மைத்ரேயர் துரியோதனனுக்கு அறிவுரை கூறல்; தனது ஆலோசனையைக் கேட்காத துரியோதனனை மைத்ரேயர் சபித்தல்;\nதிருதராஷ்டிரன் சொன்னான், \"ஓ ஆழ்ந்த ஞானம் கொண்ட முனிவரே {வியாசரே}, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது இந்த மன்னர்கள் அறிவதைப் போல நானும் இதை அறிவேன் இந்த மன்னர்கள் அறிவதைப் போல நானும் இதை அறிவேன் குருக்களுக்கு நன்மையானவற்றை நீர் எனக்குச் சுட்டிக் காட்டியபடியே, ஓ முனிவரே, விதுரன், பீஷ்மர், துரோணர் ஆகியோரும் சுட்டிக் காட்டினர். நான் உம்முடைய உதவிக்குத் தகுதி வாய்ந்தவனானால், உமக்கு குருக்களிடம் உங்களுக்கு கருணை இருக்குமானால், எனது தீய மகன் துரியோதனனுக்கு உபதேசம் செய்யும்\"\nவியாசர், \"ஓ மன்னா {திருதராஷ்டிரா}, பாண்டவச் சகோதரர்களைக் கண்ட பிறகு, நம்மைக் காண விரும்பி புனிதமான முனிவரான மைத்ரேயர் இங்கு வருகிறார். ஓ மன்னா, அந்தப் பலம் பொருந்திய முனிவர் {மைத்ரேயர்}, உனது குலத்தின் நன்மை கருதி உனது மகனுக்கு உபதேசிப்பார். மேலும், ஓ கௌரவனே {திருதராஷ்டிரனே}, அவர் அறிவுறுத்துவதை சந்தேகத்திற்கிடமில்லாமல் பின்பற்ற வேண்டும். அவர் பரிந்துரைப்பது செய்யப்படவில்லையானால், அந்த முனிவர் {மைத்ரேயர்} உனது மகனைக் கோபத்தால் சபிப்பார்\" என்றார் {வியாசர்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இதைச் சொல்லிவிட்டு, வியாசர் புறப்பட்டார், பிறகு மைத்ரேயர் அங்கு வந்தார். மன்னன் {திருதராஷ்டிரன்} தனது மகனுடன் சேர்ந்து அந்த முனிவர்களின் தலைவரை {மைத்ரேயரை} மரியாதையுடன் வரவேற்று, ஆர்கியா கொடுத்து மற்ற சடங்குகளைச் செய்தான். பிறகு அம்பிகையின் மகனான மன்னன் திருதராஷ்டிரன் மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அந்த முனிவரிடம் {மைத்ரேயரிடம்}, \"ஓ புனிதமானவரே, குருஜாங்காலத்திலிருந்து உங்களது பயணம் இனிமையாக அமைந்ததா அந்த வீரர்களான ஐந்து பாண்டவர்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா அந்த வீரர்களான ஐந்து பாண்டவர்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா அந்தக் குரு குலத்தின் காளைகள் குறித்த காலம் வரை வெளியே தங்க கருதியிருக்கிறார்களா அந்தக் குரு குலத்தின் காளைகள் குறித்த காலம் வரை வெளியே தங்க கருதியிருக்கிறார்களா கௌரவர்களுக்கிடையே சகோதரப் பாசம் எப்போதும் பலவீனமடையுமா கௌரவர்களுக்கிடையே சகோதரப் பாசம் எப்போதும் பலவீனமடையுமா\" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.\nமைத்ரேயர், \"பல இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்து, நான் குருஜாங்காலத்தை அடைந்தேன். அங்கே நான் நீதிமானான யுதிஷ்டிரனை எதிர்பாராத விதமாக காம்யக வனத்தில் சந்தித்தேன். ஓ மேன்மையானவனே {திருதராஷ்டிரனே}, அங்கே மான் தோல் உடுத்தி, ஜடாமுடி தரித்து, ஆசிரமத்தில் தங்கியிருக்கும் உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் காண பல முனிவர்கள் வந்திருந்தனர். ஓ மன்னர் மன்னா {திருதராஷ்டிரா}, அங்கேயே நான் உனது மகன்களின் பெரும்பிழையையும், பகடையாட்டத்தினால் அவர்களைத் தாக்கியிருக்கும் பேரிடரையும் குறித்துக் கேள்விப்பட்டேன். ஆகையால், அதன் காரணமாகவும் கௌரவர்களின் நன்மைக்காகவுமே நான் உன்னிடம் வந்தேன். ஓ மேன்மையானவனே, உன் மீது எனக்கு அதிக அன்பிருக்கிறது. நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயும் பீஷ்மரும் இருக்கும் போது {வாழ்ந்து கொண்டிருக்கும் போது} எக்காரணம் கொண்டும் உனது மகன்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயே காளைகள் கட்டி வைக்கப்படும் நடு முளை போன்றவன். தண்டிக்கவும் வெகுமதி கொடுக்கவும் தகுதி உடையவன். எல்லோரையும் தாக்கப்போகும் பெருந்தீங்கை இன்னும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஓ குரு குல வழி வந்தவனே, சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட பாவிகளின் செயல்களைப் போல உனது சபையில் நடந்த தவறுகளுக்காக, தவசிகள் உன்னை நன்றாக நினைக்கவில்லை.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பின்னர் சீற்றம் நிறைந்த இளவரசன் துரியோதனனிடம் திரும்பிய சிறப்பு மிகுந்த முனிவர் மைத்ரேயர், மெல்லிய வார்த்தைகளில், \"ஓ பலம்வாய்ந்த கரம் கொண்ட துரியோதனா, ஓ சொல்திறம் மிக்க மனிதர்களில் சிறந்தவனே, ஓ சிறப்பானவனே, என் {உன்} நன்மைக்காக நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடு { give heed unto the words I utter for my good}. ஓ மன்னா {துரியோதனா}, பாண்டவர்களிடம் சண்டையிட முயலாதே ஓ மனிதர்களில் காளையே, பாண்டவர்களைப் போல, குருக்களைப் போல, உலகத்தைப் போல உனது நன்மையை நீயே அமைத்துக் கொள். அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் பெரும் பராக்கிரமம் கொண்ட வீரர்கள். பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவர்கள். அவர்கள் உடல் இடியைப் போன்று கடினமானது. தங்கள் வாக்கின் படி நடந்து கொண்டு, தங்கள் ஆண்மையின் மீது கர்வத்தோடு {பெருமையோடு} இருக்கின்றனர். அவர்கள், ஹிடிம்பனையும் கிர்மீரனையும் தலைமையாகக் கொண்ட நினைத்த உரு எடுக்கக்கூடிய, தேவர்களுக்கு எதிரிகளான கடும் ராட்சசர்க��ைக் கொன்றிருக்கின்றனர். அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {பாண்டவர்கள்} இங்கிருந்து சென்ற போது, அந்தக் கடும் ஆன்மா கொண்ட ராட்சசன், இரவு நேரத்தில் அவர்களுடைய பாதையைப் பெரும் மலைபோல இருந்து தடுத்தான். சிறு மானைப் புலி கொல்வதைப் போல, போரிடுவதில் மகிழ்ச்சி கொள்பவனும், பலம் பொருந்தியவர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்த மிருகத்தைக் கொன்றான். ஓ மன்னா, பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பெரும் பலம்பொருந்திய வீரனுமான ஜராசந்தனை, ஒரு போட்டியின் போது, பீமன் எப்படிக் கொன்றான் என்பதையும் கருதிப்பார். வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, துருபதனின் மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்களைப் போர்க்களத்தில் சந்திக்க பலவீன நிலை மற்றும் மரணத்தை வேண்டாத எவன்தான் துணிவான் ஓ மனிதர்களில் காளையே, பாண்டவர்களைப் போல, குருக்களைப் போல, உலகத்தைப் போல உனது நன்மையை நீயே அமைத்துக் கொள். அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் பெரும் பராக்கிரமம் கொண்ட வீரர்கள். பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவர்கள். அவர்கள் உடல் இடியைப் போன்று கடினமானது. தங்கள் வாக்கின் படி நடந்து கொண்டு, தங்கள் ஆண்மையின் மீது கர்வத்தோடு {பெருமையோடு} இருக்கின்றனர். அவர்கள், ஹிடிம்பனையும் கிர்மீரனையும் தலைமையாகக் கொண்ட நினைத்த உரு எடுக்கக்கூடிய, தேவர்களுக்கு எதிரிகளான கடும் ராட்சசர்களைக் கொன்றிருக்கின்றனர். அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {பாண்டவர்கள்} இங்கிருந்து சென்ற போது, அந்தக் கடும் ஆன்மா கொண்ட ராட்சசன், இரவு நேரத்தில் அவர்களுடைய பாதையைப் பெரும் மலைபோல இருந்து தடுத்தான். சிறு மானைப் புலி கொல்வதைப் போல, போரிடுவதில் மகிழ்ச்சி கொள்பவனும், பலம் பொருந்தியவர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்த மிருகத்தைக் கொன்றான். ஓ மன்னா, பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பெரும் பலம்பொருந்திய வீரனுமான ஜராசந்தனை, ஒரு போட்டியின் போது, பீமன் எப்படிக் கொன்றான் என்பதையும் கருதிப்பார். வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, துருபதனின் மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்களைப் போர்க்களத்தில் சந்திக்க பலவீன நிலை மற்றும் மரணத்தை வேண்டாத எவன்தான் துணிவான் ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானம் ஏற்படட��டும் ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானம் ஏற்படட்டும் எனது ஆலோசனைகளைப் பின்பற்று. கோபத்திடம் நீ சரணடையாதே\n\"ஓ மன்னா {ஜனமேஜயா}, மைத்ரேயரால் இப்படி எச்சரிக்கப்பட்ட துரியோதனன், யானையின் துதிக்கையைப் போல இருந்த தனது தொடைகளைத் தட்டி, சிரித்துக் கொண்டே தரையைத் தனது காலால் தேய்த்து, ஒரு வார்த்தையும் பேசாமல், தலையைத் தொங்கப்போட்டவாறு நின்றான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, தான் சொன்னதைக் கேட்கவிருப்பமற்ற, பூமியை தேய்த்துக் கொண்ட துரியோதனனைக் கண்ட மைத்ரேயர் கோபம் கொண்டார். விதியால் உந்தப்பட முனிவர்களில் சிறந்த மைத்ரேயர் மிகுந்த சீற்றம் கொண்டு, துரியோதனனைச் சபிக்க தனது மனதில் எண்ணம் கொண்டார். பிறகு, மைத்ரேயர் கண்கள் கோபத்தால் சிவக்க, நீரைத் தொட்டு, திருதராஷ்டிரனின் தீய மனம் கொண்ட மகனிடம் {துரியோதனனிடம்}, \"நான் சொல்வதைச் செய்ய முடியாது என்று குறிப்புகளால் உணர்த்திய இழி செயலால், ஏற்படுபடப்போகும் கனியின் பலனை விரைவாக அறுத்தெடுப்பாய். உன்னால் இழைக்கப்பட்ட பெரும் பிழைகளால் உண்டாகும் பெரும் போரில், பலம் பொருந்திய பீமன் உனது தொடையை தனது கதையின் வீச்சால் நொறுக்குவான்\" என்று சபித்தார்.\nஅந்த முனிவர் {மைத்ரேயர்} இப்படிப் பேசி முடித்ததும், மன்னன் திருதராஷ்டிரன், அவர் சொன்னது நடக்காமல் இருக்க, அந்த முனிவரைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தான். ஆனால் மைத்ரேயர், \"ஓ மன்னா, உனது மகன் பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டால், ஓ குழந்தாய், இந்த எனது சாபம், எந்த விளைவையும் ஏற்படுத்தாது, செய்யவில்லை என்றால் நான் சொன்னது நடந்தே தீரும்\" என்றார்.\nவைசம்பாயனர் சொன்னார், \"பீமனின் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய மன்னர்களில் முதன்மையான துரியோதனின் தந்தை {திருதராஷ்டிரன்}, மைத்ரேயரிடம், \"கிர்மீரன் எப்படி பீமனால் கொல்லப்பட்டான்\nமைத்ரேயர், \"ஓ மன்னா {திருதராஷ்டிரா}, எனது வார்த்தைகளை மதிக்காத உனது மகனால் {துரியோதனனால்}, நான் உன்னிடம் மறுபடியும் பேச மாட்டேன். நான் சென்றதும், விதுரன் உனக்கு யாவையும் விளக்குவான்\" என்றார். இவற்றைச் சொன்ன மைத்ரேயர், தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார். (பீமனின் கைகளால் ஏற்பட்ட) கிர்மீரனின் மரணச் செய்தியைக் கேட்ட துரியோதனன் அமைதியின்றி வெளியே சென்றான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை ஆரண்யக பர்வம், திருதராஷ்டிரன், துரியோதனன், மைத்ரேயர், வன பர்வம், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/types-love-you-will-experience-your-life-018478.html", "date_download": "2018-10-16T08:41:23Z", "digest": "sha1:DQXKJ43I2RXEQPJOW7Q4IPU7CJX33POS", "length": 22838, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "'பேசிட்டே இருக்கணும்ன்றா...ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட...'இப்படி புலம்புவரா நீங்கள்? | Types Of Love You Will Experience In Your Life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 'பேசிட்டே இருக்கணும்ன்றா...ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட...'இப்படி புலம்புவரா நீங்கள்\n'பேசிட்டே இருக்கணும்ன்றா...ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட...'இப்படி புலம்புவரா நீங்கள்\nகாதல் குறித்த அபிப்ராயம் எல்லாருக்கும் இருக்கும். சிலருக்கு வெளியில் பகிராத க்ரஸ்கள் இன்றும் மனதில் ஒளிந்திருக்கும். காதல் அனுபவங்களைச் சொல்லச் சொன்னால் ஒவ்வொருவருக்கும் விதவிதமாக வித்யாசமான காதல் அனுபவங்கள் வாய்த்திருக்கும். இப்போது இந்தக் கதையில் என்ன ஸ்பெஷல் என்று தெரியுமா\nநீங்கள் வாழ்க்கையில் மிஸ் செய்யக்கூடாத காதல்கள் பற்றிய தொகுப்பு இது. அதை விட இவற்றில் ஏதேனும் ஒரு வகையில் உங்களின் காதலும் இடம்பெற்றிருக்கும். இதில் உங்களுடைய காதல் எந்த வகை என்று மறக்காமல் பகிருங்கள்.\nஎல்லா வகையான உணர்வுகளையும் சுமந்து வரக்கூடிய காதலை ஒரு பக்கம் மட்டும் வைத்து பார்க்கப்படுவது என்பது தான் நமக்கு சிக்கலைக் கொடுக்கிறது. கிளர்சியை மட்டுமல்ல அதைத்தாண்டிய பல உணர்வுகளையும் இந்த காதல் நமக்கு கொடுக்கிறது. நாம் தான் அதனை கவனிக்க அடையாளப்படுத்த தவறிவிடுகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒ.கே... இதையெல்லாம் விடுங்கள் இப்போது சொல்லச் சொல்ல மெல்ல உங்கள் கற்பனைகளில் இந்தக் காட்சிகள் விரியட்டும். அது உங்களை சிரிக்க வைக்கலாம், காதலிக்கத் தூண்டலாம், அழ வைக்கலாம், மற நினைத்த நினைவுகளை மீண்டும் நினைவுப்படுத்தலாம். உங்களின் எண்ணங்களை, உணர்வுகளை இது குஷிப்படுத்தலாம்.\nமுதலில் எளிமையான ஒன்று. இதனை ஆங்கிலத்தில் Platonic love என்று சொல்வார்கள். நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட காலத்தை இதில் அடக்கலாம். பள்ளிப்பருவத்தில் அல்லது மிகவும் இளவயதில் வரக்கூடிய ‘கன்னி'காதல் என்று நாம் வகைப்படுத்துவோம்.\nஇதனை காதல் என்று சொல்லி பொறுப்பை அதிகரிக்க வேண்டாம். நட்பு, உடன் பிறந்தவர்கள், அம்மா... இவர்களிடத்தில் இருக்குமே பாசம் கலந்த ஓர் அதீத அன்பு அதுவே இது.\nஇது காதலின�� முதல் ஆரம்பப்புள்ளி. க்ரஸ் . உங்கள் வாழ்க்கையில் வந்த முதல் க்ரஸ் உங்களுக்கு நினைவிருக்கிறதா யாரால் மறுக்க முடியும்\nஉற்சாகத்தை அள்ளித்தெளித்த அந்த நாளை யாரும் மறந்திருக்க மாட்டோம். இதனை லிமிரென்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.\nஇதிலேயே இன்னொரு வகையும் இருக்கிறது. க்ரஸ் எல்லாம் இல்ல சும்மா புடிக்கும் என்று சொல்லி சதா சர்வ காலமும் அவர்களைப் பற்றிய விஷயங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதும் இதிலேயேத் தான் அடங்கும்.\nஹார்ட் ப்ரேக். ஒரு தலைக் காதல், நாம் நேசிக்கிறோம் என்பதை வெளியில் சொல்லத்தயங்குகிற விஷயமாக இருக்கும் அவர் மீதான காதல் இனி நமக்குச் சொந்தமில்லை என்று வருகிற போது, உண்டாகும் பிரிவு, வலி .\nசில நேரங்களில் இது ரிலேஷன்ஷிப் அளவிற்கு முன்னேறியும் இருக்கலாம். வாழ்க்கையை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்களில் அரும்பும் இந்த காதல் எண்ணற்ற பாடங்களை நமக்கு கற்றுக் கொடுக்கும்.\nஇது ஒரு வகையான அடிக்‌ஷன் என்றே சொல்லலாம். அதாவது காதலிக்க ஆரம்பித்து, அல்லது உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்த ஆரம்ப நாட்களில் இப்படியான மனநிலையில் தான் இருப்பீர்கள்.\nஉயிரையே கொடுப்பேன்.... அவ என்ன சொன்னாலும் நான் செய்வேன் எல்லாமே அவ தான் எனக்கு என்ற நிலை. என்னை விட அவள், அவளின் காதல் தான் பெரிது என்று நினைக்கும் நிலை.\nஇது பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அவள் எனக்குத் தான் என்று சொல்லி நீங்கள் கொடுக்கும் அதீத அழுத்தம் அவர்களுக்கு இடைஞ்சலாக தெரிய ஆரம்பிக்கும் தருணத்தில் அவர்கள் உங்களிடமிருந்து விலக ஆரம்பிப்பார்கள்.\nஓர் பாதுகாப்பு இன்மையை உணரவைப்பதால் தான் இந்தக் காதல் நீடிப்பதில்லை.\nபெரும்பாலான இளைஞர்களின் ஆப்ஷன் இதுவாகத்தான் இருக்கும். செல்ஃபிஷ் லவ். ‘சொல்றதையே கேக்க மாட்றா மச்சி...', ‘மெஸேஜ் பண்ணிட்டே இருக்கணும்ன்றா... ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட செம்மையா கத்துறா..' பயங்கர கடுப்பா இருக்கு என்று காதலிப்பவர்கள் யாரேனும் புலம்பாமல் இருக்கிறீர்களா\nஆழ் கடல் வரை தேடிச் சென்றாலும் அப்படியான அபூர்வ உயிரினத்தை கண்டுபிடிப்பது சிரமம் தான்.\nஇந்த உணர்வு மேலோங்குவதற்கு ஆண்களும் ஒரு காரணம் என்றே தான் சொல்ல வேண்டும், முதலிலேயே அவள் எனக்கு வேண்டும் என்ற ஆசையில் உனக்காகத்தான் எல்லா��், உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற ரீதியில் அவர்களை தாங்குவது காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அல்லது சில காலங்கள் உருண்டோடியதும் அப்படியே மறப்பது தான் நமக்கு கை வந்த கலையாயிற்றே..\nஇதோ இப்படித் தான் அனுபவிக்க வேண்டி வரும்.\nகுறுகிய கால காதல். இந்த டிரஸ் ல நீ நல்லாயிருக்க, ட்ராக் ஷூட் உனக்கு செம்மையா இருந்துச்சு... சேரி கட்டினா ப்ப்ப்ப்பா.. சான்ஸே இல்ல என்று குறிப்பிட்ட காலத்தில், தோன்றக்கூடிய ஓர் உணர்ச்சிப் பெருக்கு இந்த வகை.\nஇந்த உங்கள் இணை மீதே வர வேண்டும் என்பதல்ல, உங்கள் மனதுக்குப் பிடித்தமான உங்களை ஆச்சரியப்படுத்தும் மகிழ்விக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் சரி .\nநட்பைத் தாண்டிய ஒரு பந்தம் வித் சேம் செக்ஸ். ‘லெஸ்பியன்' என்றும் ‘கேய்' என்றும் ஊர் சொல்லட்டும் நாம் காதல் என்றே சொல்லலாம். க்ளோஸ் ஃபிரண்ட் என்று நாம் அறிமுகப்படுத்தும் நபர்களை எண்ணிப்பாருங்கள்.\nஅவர்களுடன் எப்படி அந்த பிணைப்பு ஏற்பட்டது என்று. பிற நட்புகளை விட அவர்களிடத்தில் என்ன தனித்தன்மை இருக்கிறது.\nஇது ஒரு வகையான எமோஷனாலன ரிலேஷன்ஷிப் என்று கூட சொல்லலாம். இங்கே செக்ஸுவல் அட்ராக்‌ஷன் என்பது முக்கியமால்ல ஒரு எமோஷனல் பாண்டிங் இருக்கும். அவர் மீதான பிரம்மிப்பு,அவருடைய ஆளுமை,மரியாதை கூட இந்த வகை காதலில் இடம்பெறும்.\nசிலரித்தில் அன்பினை விட செக்ஸுவல் அட்ராக்‌ஷன் மேலோங்கும். நம் லைஃப் பாட்னர், என்ற ஸ்டேஜ் வருவதற்கு முன்னால் வரக்கூடிய டேட்டிங் பாட்னரிடத்தில் இருப்பவை, இந்த வகையில் வரும். லஸ்ட் லவ் என்று சொல்லும் இதனை நாம் அவ்வளவு எளிதாக வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதிரைப்படங்களில் காண்கிற ரொமாண்டிக் லவ்.இந்த உலகமே உங்கள் இருவருக்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பதாக ஓர் நினைவு, அவளும் நானும் மட்டும் சந்தோஷமாக என்று நினைத்து, தனிமையில் கவி எழுதி விடிய விடிய முழித்து சார்ஜ் குறையாது பேசிக் கொண்டேயிருப்போமே அந்தக் காதல் இது\nகாதல் கலந்த நம்பிக்கை என்று சொல்லலாம். காதலித்து சில வருடங்கள் கடந்தவர்கள் அதை விட குறைந்த பட்சம் ஒரு வருடம் கடந்தவர்களுக்கு இந்த உணர்வு மேலோங்கும்.\nஒரு வருடத்தில் உங்கள் இணையைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்திருக்கும், அவர் மீதான நம்பிக்கையும் அதிகரித்திருக்கும் இந்நேரத்த���ல் அவர் மீது சந்தேகம் கொள்ள வேண்டும் ஓயாமல் போன் செய்து நச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றாது.\nமிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று இவர்களை சொல்லலாம். பொசசிவ்னெஸில் ஆரம்பித்து, சின்ன சின்ன சங்கடங்களில் தொடர்ந்து உனக்காக தான் என்று சொல்லி இருவரும் மாறி மாறி விட்டுக் கொடுத்துச் செல்லும் காதல் இருக்கிறது. அது ஸ்பெஷலான ஒன்று.\nநாம் காதலித்த நபர் நம்மையும் காதலிக்கிறார் என்று உணர்ந்த தருணத்தில் மெல்லிய வெட்கப்புன்னகை வீசுவோமே... அதே போல ஒரு சிரிப்புடன் இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nDec 5, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதுரோகம் செய்து உல்லாசமாய் இருந்த மனைவியை காட்டிக் கொடுத்த கூகுள் மேப்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-7/", "date_download": "2018-10-16T09:02:51Z", "digest": "sha1:KDT3Q7QQNZT2TKJWKNSGBMPHQEFYPBA4", "length": 10801, "nlines": 67, "source_domain": "ahlulislam.net", "title": "கேள்வி-7 | Ahlul Islam", "raw_content": "\nகேள்வி-7: சூனியத்தை நம்புவது இணைவைப்பா\nபதில்: சூனியம் பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டுள்ளது. அவ்விரண்டிலும் சொல்லப்பட்டுள்ளதின் படி சூனியத்தை நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வாறு நம்ப மறுப்பவன் குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள���ை நிராகரிப்பதால் காஃபிர் என்ற நிலைக்கு சென்று விடுவான். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். சமீப காலமாக சிலர், சூனியத்தை குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளபடி நம்புபவர்களை இணைவைப்பவர்கள் என்று சொல்வதை வைத்து இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nகுர்ஆனில் சூரத்துல் பகராவில் 102 வது வசனத்தில் சூனியத்தை ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்றும் அதைக் கற்றுச் செயல்படுவதால் காஃபிர் என்ற நிலைக்கு கொண்டு சென்று விடும் என்றும் அதைக் கற்றுக் கொள்பவர்களுக்கு அது இடையூறாகத்தான் அமையும் என்றும் அத்தகையவருக்கு மறுமை பாக்கியமே கிடையாது என்றும் அல்லாஹுதஆலா கூறிக்காட்டுகிறான். (அந்த வசனத்தை முழுமையாகப் படிக்கவும்).\nஅதற்கு விளக்கமாகவும் வலுப்படுத்துகிற விதத்திலும் அமைந்துள்ளது நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதைத் தெரிவிக்கும் ஹதீஸ்.\nசூனியத்தை நம்புபவர்கள் இணைவைப்பவர்கள் என்று கூறுபவர்களிடம் உதாரணத்திற்காக,\nஇமாம் புகாரி சூனியத்தை நம்பியிருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை குறிப்பிடும் ஹதீஸை பதிவு செய்திருக்கிறார்களே என்று கேட்டால் ஆம், புகாரியும் இணைவைத்து விட்டார்கள் ஆனால் தெரியாமல் செய்து விட்டார்கள் என்பார்கள் இவர்கள்.\nஇவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையாக இருக்கக்கூடிய ஹதீஸை அறிவித்தவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் இணைவைப்பு என்ற இஸ்லாத்தை விட்டே வெளியேறுகிற காரியத்தை செய்பவர்களாக இருக்கவில்லை. அப்படியிருந்தால் அத்தகையவர்கள் அறிவித்த ஹதீஸ்கள் எல்லாம் ஏற்கத்தக்கவையல்ல. இவர்கள் சொல்கிறபடி புகாரி இமாம் தனது நூலில் அறிவித்துள்ளவற்றையெல்லாம் ஏற்கக் கூடாது என்ற நிலை ஏற்படும். இதுவே இவர்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதற்கு பெரிய அடையாளமாகும்.\nஅதே போல் மக்கா, மதீனாவின் இமாம்களெல்லாம் சூனியத்தை நம்புகிறார்களே அதனால் அவர்கள் இணைவைத்து வருவதால் அவர்களைப் பின்பற்றி தொழுவது கூடாது தானே என்று கேட்டால் அந்த இமாம்களுக்கு எங்களின் பிரச்சாரம் எட்டவில்லை. அதனால் அவர்களைப் பின்பற்றி தொழலாம் என்கிறார்கள்.\nஇந்த பதில் கொடுமையாக இருப்பதுடன் மூடத்தனமாகவும் உள்ளது. மக்கா, மதீனாவின் இமாம்கள் சூனியத்தை நிராகரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதான் இருக்கிறார்கள். அத்தகையவர்கள் வழிகேடர்கள் என்ற கருத்தையும் கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த சூனிய நிராகரிப்பாளர்கள் மக்கா, மதீனா இமாம்களைப் பின்பற்றி தொழக்கூடாது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் தங்களின் வழிகேடு இன்னும் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.\nசலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2\nஉணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம்\nஅன்பளிப்பு – உள்ளங்களை வெல்வோம்\nSelect Category Uncategorized அழைப்பு ஆய்வுகள் இந்து மதம் காணொளிகள் கிறிஸ்தவம் குர்ஆன் சட்டங்கள் தலையங்கம் நேரலை பொதுவானவை ஹதீஸ் ஹதீஸ்\nசத்திய இஸ்லாத்தின் செய்திகளை பிறர்க்கு எத்தி வைப்பது ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஓன்று நவயுகத்தில் அக்கடைமையை நிறைவேற்றுவதற்கு இணையம் ஒரு சிறந்த சாதனமாக பயன்படுகிறது.\nநமது “அஹ்லுல் இஸ்லாம் “ இணையதளம் முஸ்லிம்களுக்கு தங்களின் மார்கத்தை சரியாக பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதையும் பிற மதத்தவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதையும் Read More\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nஅப்துல் ரஹ்மான் on காலையா மாலையா\nء.محمد بلال فردوسي on தக்லீதின் எதார்த்தங்கள்\nء.محمد بلا فردوسي on ரமலானும் ஈமானும்\nசேய்க் முகமது on திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும்\nநபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Dheen-Kula-Kannu-Nagoor--Cinema-Film-Movie-Song-Lyrics-Adiyaarkku-arul-seiyum/2701", "date_download": "2018-10-16T07:36:17Z", "digest": "sha1:5DZPXU4PE6JP3T5KYCYZZMX2LOJJJIAL", "length": 12295, "nlines": 111, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Dheen Kula Kannu Nagoor Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Adiyaarkku arul seiyum Song", "raw_content": "\nAdiyaarkku arul seiyum Song அடியார்க்கு அருள் செய்யும்\nAdiyaarkku arul seiyum அடியார்க்கு அருள் செய்யும்\nAllahvai naam thozhuthaal அல்லாவை நாம் தொழுதால்\nAnnai fathima அன்னை பாத்திமா\nArul anbu panbil அருள் அன்பு பண்பில்\nEllaa pughazhum iraivanukku எல்லா புகழும் இறைவனுக்கு\nEnbathu kOdi எண்பது கோடி\nEngal naadum enagal எங்கள் நாடும் எங்கள்\nEngum niraintha iraiyoanay எங்கும் நிறைந்த இறையோனே\nIraivanidam kai yeanthungal இறைவனிடம் கையேந்துங்கள்\nOray aayiram aandukku ஒரே ஆயிரம் ஆண்டுக்கு\nPandiyar oonjalil aadi பாண்டியர் ஊஞ்சலில் ஆடி\nSonnaal mudinthidumo solvathendraal சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால்\nUlaga muslim koodum உலக முஸ்லிம் கூடும்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்\nஇறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார் தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2017/oct/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2783883.html", "date_download": "2018-10-16T07:31:43Z", "digest": "sha1:XW4H66GQMTCMUIWZVJWQQGOIPGBVS6DS", "length": 7240, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குண்டர் தடுப்பு சட்டத்தில் ரௌடியின் கூட்டாளி கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகுண்டர் தடுப்பு சட்டத்தில் ரௌடியின் கூட்டாளி கைது\nBy DIN | Published on : 04th October 2017 03:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளி சுரேஷ், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.\nகாஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (37) (எ) மிலிட்டரி சுரேஷ். இவர் பிரபல ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளி. இவர் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இதன்காரணமாக, சுரேஷை போலீஸார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.\nஇந்நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை குண்டர் தடுப்புக் கா��ல் சட்டத்தின் கைது செய்ய வேண்டும் என பாலுசெட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானிக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. குண்டர் சட்டத்தின்கீழ் சுரேஷை கைது செய்ய பரிந்துரை செய்ததை ஆட்சியர் பொன்னையா ஏற்று, சுரேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.\nஆட்சியரின் உத்தரவின் பேரில், வேலூர் சிறையில் இருக்கும் சுரேஷிடம் இந்த உத்தரவுக்கான நகல் வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/01/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A/", "date_download": "2018-10-16T08:09:33Z", "digest": "sha1:QLNJO7VDN3NNPC7DLX3VG563NIOHIAQU", "length": 17078, "nlines": 185, "source_domain": "noelnadesan.com", "title": "திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு | Noelnadesan's Blog", "raw_content": "\nதிருமதி கொப்பலானின் ஆறடி உயரமும் ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர் நாய்க்குட்டியை மார்புடன் இறுக்கமாக அணைத்தபடிவந்தாள்.\nஇருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துசென்றேன்.\nதங்களது மிருகவைத்தியரிடம் அப்பொயின்மன்ட் கிடைக்காததால் வந்தோம் என தாயார் கூறினார். அவர்கள் வார்த்தையில் உள்ள தொனியை ரசிக்கமுடியவில்லை. ஆனாலும் அந்த இளம் பெண்ணிடம் நாய்க்குட்டியை எனது மேசையில் வைத்துவிட சொன்னேன்.\nஎனது வேண்டுகோளை அலட்சியம் செய்தாளோ அல்லது புரியவில்லையோ அந்த நாய்க்குட்டியை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார்.\nஏதாவது மனநல குறைபாடு உள்ளவர்களும் தங்களது பொருளை இறுக பிடித்திருப்பது உண்டு. அப்படி குறைபாடுள்ள ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று நினைத்து அவனது அணைப்பில் உள்ள நாய்க்குட்டியை பரிசோதித்தேன்.\nபெயரைக்கேட்டபோது ‘ஒஸ்கார்�� என்று பதில் வந்தது. தாயார் முகத்தில் எதுவித சலனமும் அற்று நான் பரிசோதிப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள். மாணவர்களின் பரீட்சை நடக்கும்போது கண்காணிக்கும் ஆசிரியரது பாவனை தெரிந்தது.\nகுட்டியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்ததால் விரிவான சோதனை செய்யமுடியவில்லை. வயிற்றுப் பகுதியை பார்க்கவேண்டும் என கூறிவிட்டு நாய் குட்டியை அந்தப்பெண்ணிடம் இருந்து பிரித்து மேசையில் விட்டுவிட்டு முன்னங்கால்களை தூக்கிஇ குடல் இறக்கம் உள்ளதா என பார்த்தேன்.\nநாய்க்குட்டி கத்தியது. பொதுவாக சில நாய்க்குட்டிகள் இப்படித்தான் என்பதால் நான் அதை பொருட்படுத்தவில்லை. என்னிடம் இருந்து நாய்க்குட்டியை பறித்துக்கொண்டு தன்னுடைய நெஞ்சில் மீண்டும் அணைத்துக்கொண்டாள் அந்த இளம்பெண். தடுப்பூசிபோடும்போது அந்த நாய்க்குட்டி பெண்ணின் மார்புக்கு அருகாமையில் இருந்தது சிறிது தயக்கத்தைகொடுத்தது. நான் போடும்போது குட்டி அசைந்ததால் ஊசி விலகி மருந்து வெளியே வந்துவிட்டது. நான் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் ஒரு ஊசியைபோட்டேன். இப்பொழுது நாய்க்குட்டி குரைத்தது. ‘தடுப்புமருந்து ‘குளிர்பதனப்பெட்டியில் இருந்துவந்ததால்தான் அழுதது’ என விளக்கம் கொடுத்தேன்.\nஉணர்வுகளை வெளிப்படுத்தாமல் திருமதி. கோப்லின் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nவானொலி ஒலிபரப்பாளர்; எந்தவித எதிர்பார்ப்பும் அற்று ஒலிபரப்புக்கருவியில் பேசுவார்கள். அதேபோல் இங்கே இந்த இருவர் இருந்தாலும் எந்த எதிர்கேள்விகளையும் இல்லாமல் நான் நாய்க்குட்டியின் உணவுஇ சுகாதாரம் போன்றவற்றை விளக்கினேன்.\nபத்து நிமிடத்தில் மட்டும் நான் இவர்களுடன் கழித்த அந்தநேரம் பத்துமணித் தியாலம் போல மிக நீண்டதாக இருந்து. எனது சேவைக்குரிய பணத்தை கொடுத்துவிட்டு சென்றனர்.\nஇரண்டு வாரங்களுக்குபின் மிருக வைத்திய சபைமூலம் எனக்கு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் நான் நாய்க்குட்டியை முழுமையாக பரிசோதிக்கவில்லை. தூக்கித் துன்புறுத்தினேன். ஊசிபோடும்போது தேவைக்கு அதிகமான வலியை நாய்க்குட்டிக்கு உண்டுபண்ணினேன் என மூன்று குற்றச்சாட்டுக்கள் இருந்தன.\nஇந்த அதிகார சபையே எனக்கு மிருகவைத்தியராக வேலைசெய்யும் லைசன்சை தந்தது. எனவே நான் விளக்கமாக பதில் எழுதினேன.; எனதுவிளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட���டு எனது தொழில்முறையில் தவறு இல்லை என்று பதில் வந்தது.\nஎனது தொழில்முறையில் தவறு இல்லை என்று மிருகவைத்திய அதிகாரசபை கூறினாலும் எப்படி திருமதி கொப்பலினால் தவறு காணப்பட்டது எப்படி என புரிந்துகொள்ள முயன்றேன்.\nஅவரது வழக்கமான மிருகவைத்தியர்போல் நான் நடக்கவில்லை போலும். ஏன் எனது நடை, உடை, பேச்சு வேறுபாடாக இருந்திருக்கலாம். என்னை மிருகவைத்தியராக மனத்தளவில் அங்கிகரிக்காததால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.\nஆரம்பத்தில் திருமதி கொப்பலின் மீது காட்டமாக இருந்து ஆத்திர உணர்வு ஏற்பட்டது. இப்பொழுது நன்றி உணர்வு ஏற்பட்டிருக்கிறது.\nநோயற்ற ஆரோக்கியமான மிருகங்களை பரிசோதிக்கும்போது சிரத்தை எடுப்பது குறைவு. ஆதைவிட குறிப்புகளை சுருக்கமாக எழுதிவிடுவது எனது வழக்கம். இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து என்னை விடுவித்தது நான் எழுதிய குறிப்புத்தான். இதன் பின்பு மேலும் விரிவாக குறிப்பு எழுதுவது எனப்பழக்கமாகிவிட்டது.\nகுற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் எம்மை நேர்படுத்த உதவுகிறது என்பதை கண்டுகொண்டேன். இருபத்தியேழு வருட அனுபவத்தில் எழுத்துமூலமாக செய்யப்பட்ட இந்த குற்றச்சாட்டு என்னை சீர்படுத்த உதவியது.\nபொறுப்புகளை எடுத்து நடக்கும் எம்போன்றவர்கள் எல்லா சரியாக வந்தது என்று அஜாக்கிரதையாக நடப்பது மனித இயல்பு. இந்த விடயம் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் போன்றவர்களுக்கும் பொருந்தக்கூடியது.\nஅரசியல்வாதிகள் மட்டும் எல்லா நாடுகளிலும் விதிவிலக்காக விளங்குகிறார்கள்போல் தெரிகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இ��் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-dhuniya-vijay-arrest-by-police/", "date_download": "2018-10-16T08:05:12Z", "digest": "sha1:VMTKYGXRIEKBMHXBIWZ4CJSA37VWTQE6", "length": 9782, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தயாரிப்பாளர் மீது கொலை வழக்கு.! தப்பிக்கவிட்ட நடிகர்..! அதிரடியாக கைது செய்த போலீஸ்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தயாரிப்பாளர் மீது கொலை வழக்கு. தப்பிக்கவிட்ட நடிகர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்.\nதயாரிப்பாளர் மீது கொலை வழக்கு. தப்பிக்கவிட்ட நடிகர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘மஸ்தி குடி ‘ என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பில், இரண்டு ஸ்டண்ட் மாஸ்டர்கள் நீரில் மூழ்கி பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளரை தேடி வந்த நிலையில், தற்போது அந்த படத்தின் நடிகர் துனியா விஜயை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகன்னட நடிகர் துனியா விஜய் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மஸ்தி குடி’. இந்த படத்திற்காக ஏரியில் ஒரு சண்டை கட்சி எடுக்கப்பட்ட போது, அனில் மற்றும் விஜய் என்ற இரு ஸ்டண்ட் மாஸ்டர்கள் பரிதாபமாக ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக ‘மஸ்தி குடி’ படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் கௌடா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇது தொடர்பாக சுந்தர் கௌடாவை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்த நடிகர் துனியா விஜய் காவல்துறைனரை திசை திருப்பி சுந்தர் கௌடாவை தப்பிக்க வைத்துள்ளார். பின்னர் விஜயிடம் விசாரித்த போது சுந்தரை தான் பிடித்து கொடுப்பதாக போலீசிடம் தெரிவித்திருந்தார். பின்னர் துனியா விஜயும் தலைமறைவானார்.\nஇதனால் நடிகர் துனியா விஜய் மீது காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த துனியா விஜய் தமிழகத்தில் இருப்பதாக பெங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து துனியா விஜயை தமிழகத்தில் தேடி வந்த பெங்களூரு காவல் துறை நேற்று (ஜூன் 8) இரவு கோவை அருகே துனியா விஜயை கைது செய்துள்ளது.\nPrevious articleஆபாச படத்துடன் போட்டோ வெளியிட்ட ரைசா.. சரமாரியாக கிண்டல் செய்த ரசிகர்கள். சரமா��ியாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nNext articleவிஜய் எப்பவுமே அழகன் தான். அவர் கிடைத்தால் என் வீட்டில் வைத்துக்கொள்வேன். அவர் கிடைத்தால் என் வீட்டில் வைத்துக்கொள்வேன்.\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\nநடிகை பூஜா ஹெட்ஜ் மும்பையை சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தவர்...\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nரஜினி,கமல்,விக்ரம் படங்களில் நடித்த வில்லன் நடிகர் மீது நாட்டாமை நடிகை பாலியல் குற்றச்சாட்டு…\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅட்லீயின் அடுத்த பட ஹீரோயின் கையில் விருது வாங்கிய கீர்த்தி..\nபோனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கப்போறாரா ரசிகர்களுக்கு மாஸ் தகவல் – விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/agriculture-sector-stocks-buy-before-budget-2018-010136.html", "date_download": "2018-10-16T07:24:50Z", "digest": "sha1:IHWQJYS5NXEF32MF6TGTRM4IHW4DCMZO", "length": 20052, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட்டிற்கு முன்பு விவசாய துறை சார்ந்த எந்தெந்த நிறுவன பங்குகளை வாங்கலாம்..! | Agriculture sector Stocks to buy before budget 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட்டிற்கு முன்பு விவசாய துறை சார்ந்த எந்தெந்த நிறுவன பங்குகளை வாங்கலாம்..\nபட்ஜெட்டிற்கு முன்பு விவசாய துறை சார்ந்த எந்தெந்த நிறுவன பங்குகளை வாங்கலாம்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஇந்த வாரம் செப்டம்பர் 10 முதல் 14 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டுக்கு 40% லாபம்..\nஅடுத்த வாரம் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nபங்குச்சந்தை / தங்கம் / மியூச்சுவல் ஃபன்ட் திட்டங்களில் முத���ீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் \nஇந்த வாரம் ஆகஸ்ட் 20 முதல் 24 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\n2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் இன்னும் 10 நாட்களில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் விவசாயத் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் விவசாயக் கடன் மீதான வரம்பை மத்திய அரசு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதாவது தற்போது அதிகபட்சமாக 3 லட்சம் வரை அளித்து வரும் விவசாயக் கடனை 5 லட்சமாக உயர்த்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவே எந்த நிறுவனங்களின் பங்குகளை எல்லாம் பட்ஜெட்டிற்கு முன்பு வாங்கினால் அதிக லாபத்தினைப் பார்க்கலாம் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nகிருமிநாசினிகள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக்காய்ச்சல்கள், மிச்சிக்டுகள் போன்ற உரங்களைத் தயாரிக்கும் தனுகா அக்ரிடெக் பங்குகளை 2018-2019 நிதி ஆண்டுப் பட்ஜெட்டிற்கு முன்பு வாங்கினால் அதிக லாபம் அளிக்கும். அதாவது 791 முதல் 800 ரூபாய்க்குள் பங்குகளை வங்கினால் ஒரு மாதத்தில் 869.67 ஒரு பங்கு என லாபம் பார்க்க முடியும்.\nப்ரென்போபோஸ், எத்தியோன், பார்ரட் விவசாயத்திற்கு ஏற்ற பொதுவான மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதில் அதிகக் கவனம் செலுத்தும் பிஐ இண்டஸ்ட்ரீஸ் பங்குகளையும் 2018-2019 நிதி ஆண்டுப் பட்ஜெட்டிற்கு முன்பு வாங்கலாம். 1,000 முதல் 1,010 ரூபாய் வரையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 1,044 ரூபாய் வரை ஒரு பங்கு என லாபம் பார்க்கலாம்.\nவிவசாயத்தின் முக்கியத் தேவையான விதிகளை விற்பனை செய்யும் காவிரி சீட்ஸ் 600 ஏக்கர் நிலப்பரப்பில் விதைகள் குறித்துப் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளை 522 முதல் 530 ரூபாய்க்குள் வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 575 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.\nசம்பல் ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ்\nஇந்தியாவின் மிகப் பெரிய தனியார் உரம் நிறுவனமான சம்பல் ஃபெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் நிறுவன பங்குளை பட்ஜெட்டிற்கு முன்பு 156 முதல் 160 ரூபாய்க்குள் வாங்கினால் ஒரு பங்கின் விலை 169 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.\nகிருமிநாசினிகள், பூச்சிக்கொல்லிகள் உற்பத்தீல் இந்தியாவ���ன் டாப் 10 நிறுவனங்களில் கொரோமண்டல் இண்டெர்னேஷ்னல் லிமிடெட்-ம் ஒரு முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகளை 576 முதல் 580 ரூபாய்க்குள் வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 621 ரூபாய் ஒரு பங்கு என லாபம் பார்க்கலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nபாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-10-16T08:56:48Z", "digest": "sha1:6O5MPVHIKGEJF2IZPW2RTLRPRC5AW3M3", "length": 106650, "nlines": 288, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: விலகிய கால்கள் - சி. மோகன்", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nவிலகிய கால்கள் - சி. மோகன்\nஓவியம் : ரோஹிணி மணி\nதனியான காகமொன்று எங்கோ தொலைவில் கரைந்து கொண்டிருக்கும் சத்தம் வெகு சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆளரவமற்ற வெட்ட வெளியில் வெற்றுடம்போடு ஒடுங்கிப் படுத்துக் கொண்டிருந்தவரின் காதுகளில் அந்த மெல்லிய ஓலம் சலனத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த��ு. கரைதல் ஒலி மெல்ல மெல்ல அண்மித்தபடி இருந்தது. ஒன்று இரண்டாகியது; இரண்டு பலவாகியது. காகங்கள் கூட்டம் கூட்டமாய் கூடிக் கரைந்து அவரை நெருங்கிக்கொண்டிருந்தன. பெருத்த ஓலம். அந்தக் காட்டுக் கூச்சல் அவரை நெருங்கி வர வர, அவருடைய உடல் சம்மட்டியால் பிளக்கப்படுவதைப் போல் துடிதுடித்தது. அந்த வேதனையை உடல் அனுபவித்தபோதிலும் அது வலியாக இல்லை. இம்சையாகவே இருந்தது. அவருடைய உடலில் இருந்து எவ்வித எதிர்வினையும் வெளிப்படவில்லை; அல்லது அது காட்டிய எதிர்வினையேதும் வெளித் தெரியவில்லை. அவருடைய உடலைச் சூழ்ந்து நின்றும், வட்டமடித்தும், குறுக்கும் மறுக்குமாகத் திரிந்தும் கூப்பாடு போட்டன எண்ணற்ற காகங்கள். பெரும் இரைச்சல். ஆர்ப்பரிக்கும் இரைச்சல். திடீரென ஒரு காகம் அவருடைய உடலைக் கொத்தியது. பின் ஒவ்வொன்றாய்... கூட்டம் கூட்டமாய் கொத்திக் குதறின. அது சகிக்க முடியாததாக இருந்தாலும் வலி ஏதுமில்லை. அவை கொத்திப் பிடுங்கியதில் உடலெங்கும் ரத்தம் கசியத் தொடங்கியது. கசிந்து பெருகியது.\nபெரும் அசூயையில் சலனமற்றுக் கிடந்தது உடல். அவற்றை விரட்ட அவர் எடுத்த பிரயத்தனங்கள் எதுவும் செயல்படவில்லை. கைகளை ஆட்டியும், உஷ், உஷ் என சத்தமிட்டும் பார்த்தார். கைகள் அசையவில்லை, குரல் வெளிப்படவில்லை. அவர் உடல் இறந்து கிடப்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறதென்று எண்ணிக்கொண்டார். தான் உயிருடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டால், எழுந்து உட்கார்ந்தமர்ந்து விட்டால், அவை பறந்து விடும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. பெரும் சிரமமெடுத்து எழுந்து உட்கார்ந்தார்.\nஒரு சிறிய அழுக்கடைந்த அறையின் ஒரு மூலையில் கிடந்த நைந்திருந்த பாயில் அவர் எழுந்து உட்கார்ந்திருந்தார். நெஞ்சைப் பிளந்து வெளிப்பட்டது போன்ற கடுமையான இருமலுடன் சளியைக் காறி, பக்கத்தில் மண் நிரப்பப்பட்டிருந்த கொட்டாங்குச்சியில் துப்பினார். கெட்ட வாடையடித்தது சளி. வாயைக் கழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் எழுந்து செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சுற்றிலும் காலியான சார்மினார் சிகரெட் பாக்கெட்டுகள் குவிந்தும் சிதறியும் கிடந்தன.\nஅழுக்கடைந்த தலையணையோரம் கிடந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை வெளியில் எடுத்தார். ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு சிறு ��ொட்டலத்தை வெளியில் எடுத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டார். சிகரெட்டை லேசாகவும் பக்குவமாகவும் கசக்கி அதிலிருந்த புகையிலையைக் கொட்டாங்குச்சியில் கொட்டினார். பொட்டலத்தைப் பிரித்து, அதிலிருந்து கொஞ்சம் கஞ்சாவை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, மறுபடியும் அந்தச் சிறு பொட்டலத்தைக் கவனமாக மடித்து ஜிப்பா பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். இடது உள்ளங்கையிலிருந்த கஞ்சாவிலிருந்து கழிவுகளை நீக்கினார். பின் வலதுகைக் கட்டைவிரலால் அழுத்தித் தேய்த்துத் துகளாக்கி, அதை சிகரெட் சுருளுக்குள் பாந்தமாய் நிரப்பினார். அதிகாலை பூஜைக்கான ஆயத்தம் போல வெகு பவ்யமாகவும் சிரத்தையோடும் அக்காரியம் நடந்தேறியது. கஞ்சா அடைத்த அந்த சிகரெட், கனகச்சிதமாக அசல் சிகரெட் போல, உப்பலோ மெலிவோ இன்றி அச்சு அசலாக அப்படியே இருந்தது. பல்லாண்டு கால செய்நேர்த்தி, அதை அவர் பற்ற வைத்தபோது, நெஞ்சைக்கீறிக்கொண்டு இருமல் வெளிக்கிளம்பியது. இடது கையால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டார். இருமல் தணிந்ததும் ஆசுவாசமாகப் புகையை இழுக்கத் தொடங்கினார். வற்றி ஒடுங்கிய உடலுக்குள் புகை பரவத் தொடங்கியதும் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றது போல் அவர் முகம் மலர்ந்தது. உடம்பில் தெம்பேறுவது போல் உணர்ந்தார். அவர்மீது வாஞ்சையோடு இருக்கும் இரு இளைஞர்களும் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரைக் கூட்டிக்கொண்டு போக வந்துவிடுவார்கள். அதற்குள் தயாராகிவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டார். தயாராக என்ன இருக்கிறது. முகத்தைக் கழுவி வேறு உடுப்பு மாற்ற வேண்டும். அவ்வளவுதான்.\nஅவருடைய இந்த முடிவு அவருக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே இப்போதைக்கு இந்த ஒரு மார்க்கம்தான் ஒரே வழி என்ற எண்ணம் அவருக்கு நிச்சயமாகிவிட்டிருந்தது. உடல் இனியும் தாங்காது என்பது தெளிவாகவும், விடை பெறும் தருணம் வந்து விட்டதென்பது சூட்சுமமாகவும் அவருக்குத் தெரிந்துவிட்டிருந்தது. இப்போது ஆஸ்பத்திரிக்குப் போவதன் மூலம் உடலொன்றும் சீரடைந்துவிடப் போவதில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு முயற்சி எடுத்துத்தானே ஆக வேண்டும். குறைந்தபட்சம் எங்காவது ஒரு கூட்டத்துக்குள் முடங்கிக் கொண்டுவிட வேண்டுமென்று இருந்தது. அரசு பொது மருத்துவமனைதான் இப்போதைக்குத் தோதான இடமும். சிகிச்சை, பராமரிப்பு, கூடவே கும்பல். மிகத் தோதான இடமென்பதில் சந்தேகமில்லை. தாக்குப் பிடிக்க முடியாவிட்டால் அதிலிருந்து வெளியேறியும் விடலாம். எந்தவொரு கட்டுப்பாட்டு அரணுக்குள்ளிருந்தும் வெளியேற அவரிடம் அநேக உபாயங்கள் எப்போதுமிருந்தன. படுக்கையில் இருந்தபடியே ஒரு சிகரெட் பற்றவைத்தால் போதும். வெளியில் அனுப்பிவிடுவார்கள். இப்போதைக்கு அங்கு போய்ச் சேர்ந்துவிடவேண்டும். அவ்வளவுதான்.\nசிகரெட்டை அணைத்துவிட்டு வெளியில் வந்தார். வெளிவராந்தாவின் கடைசி மூலையில் இருந்த பாத்ரூம் நோக்கிச் சென்றார். அந்த அறையில் அப்போது அவர் மட்டுமே இருந்தார்.\nஇதுவும் அவருடைய இடமில்லை. அவருக்கென்று ஒரு இடம் இல்லாமலாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஊரின் இரண்டு இடுக்குகள் கூட அவருக்கு அத்துபடி என்பதால் எங்காவது படுத்துக்கொண்டுவிடுவார். இந்த இடம், ஒரு பெரிய அலுவலகத்தின் காவலாளி அறை. அதன் உரிமையாளர் இவருடைய முன்னாள் மாணவர். சில நாட்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தபோது அவர் செய்த உதவி இது. முன்புபோல நடந்து திரியவோ, அங்கும் இங்குமாகப் படுத்துக்கொள்ளவோ இயலாதபடி உடல் மிகவும் தளர்ந்துவிட்டிருந்தது. அதனால் ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டதால், காவலாளி அறையில் ஒண்டிக்கொள்ள இடம் கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்குப் போன வாட்ச்மேன் இன்னும் திரும்பவில்லை, ஒருவேளை, இப்போது தான்தான் இங்கு வாட்ச்மேனோ என்று நினைத்துக்கொண்டார், சம்பளமில்லாத வாட்ச்மேன் என்று எண்ணி சிரித்துக்கொண்டார். ஒவ்வொரு எட்டாய் எடுத்து வைத்து நடப்பதும் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. எதற்கு இந்தப் பாடு என்று எண்ணிக்கொண்டார். ஒரு வழியாக, பாத்ரூம் சென்று, ஜிப்பா கையிரண்டையும் மேலே இழுத்து விட்டுக்கொண்டு வாளியில் இருந்த தண்ணீரில் முகம் கழுவி வாய் கொப்பளித்தார். இரண்டு மூன்று முறை நன்றாகக் கொப்பளித்துத் துப்பினார். கைகளில் அப்பிக்கிடந்த சொறி சிரங்கைப் பார்த்ததும், 'காகங்கள் கொத்திய புண்கள்' என்று சொல்லிக்கொண்டார். அந்த தொடர் மனதில் உருவானபோது, தன்னை விழித்தெழச் செய்த அசூயையான அந்த அதிகாலைக் கனவு மங்கலாக நினைவுக்கு வந்தது. அது கனவுக் காட்சியா, மனம் உருவாக்கிய பிம்பமா என்பதும் தெளி��ில்லாமல் இருந்தது. இப்போதெல்லாம் மனம் விரிக்கும் காட்சிகள் கனவின் புதிரோடுதான் இருப்பதாக எண்ணிக்கொண்டார், எல்லாமே குழம்பிப்போய் விட்டதாகத் தோன்றியது.\nமீண்டும் அறைக்குத் திரும்பினார். நடப்பது போல் அல்ல, ஊர்வது போல் இருந்தது. அறைக்கு வந்து சலவை செய்த வேட்டி ஜிப்பாவை எடுத்து மாட்டிக்கொண்டார். கொஞ்சம் பழுப்பேறியிருந்தது என்றாலும் சலவை செய்தது. பழைய ஜிப்பாவிலிருந்து கஞ்சா பொட்டலத்தை எடுத்து, இந்த ஜிப்பா பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக்கொண்டார். ஜிப்பா பாக்கெட் விளிம்பு கிழிந்திருப்பதை அப்போதுதான் கவனித்தார். இதைத் தவிர நல்ல உடுப்பேதும் இப்போது அவரிடமில்லை. மெல்ல நடந்து அக்கட்டிடத்தின் பிரதான வாசலுக்கு வந்தார். நன்றாக விடிந்து போக்குவரத்தும் ஜன நடமாட்டமும் தொடங்கிவிட்டிருந்தது. வாசலில் நின்று தெரு பார்த்தபடி, ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார். திடீரென, இன்று என்ன தேதி, கிழமை என்று நினைத்துப் பார்த்தார். அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று விட்டுவிட்டார்.\nஒரு ஸ்கூட்டர் அவர் முன்னால் வந்து நின்றது. அவர் தயாராக நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க, ஓட்டி வந்த சிவராமனுக்கும் பின்னால் இருந்த மோகன கிருஷ்ணனுக்கும் பெரும் ஆச்சரியமாக இருந்தது.\n' என்று லேசான புன்னகையுடன் அவர்களைப பார்த்துக் கேட்டார் ராஜன்.\n'நம்பவே முடியலை' என்றான் கிருஷ்ணன் சிரித்தபடி.\n'சரி, எப்படி போறோம்' என்றார் ராஜன்.\n'இருங்க, ரிக் ஷா கூட்டிட்டு வர்றேன். நீங்க அதுல வந்திருங்க. நாங்க ஸ்கூட்டர்ல போயிடுவோம்' என்றான் ராமன்.\nசரி என்பது போலத் தலையசைத்தபடி, 'பின்னால பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ரிக் ஷா நிக்கும்' என்றார்,\nதலையாட்டியபடியே கிளம்பிச் சென்றான் ராமன். ஸ்கூட்டரிலிருந்து இறங்கி அவருக்கருகே நின்றிருந்த கிருஷ்ணன், ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, 'நல்லா தூங்கினீங்களா\nகாதில் விழாதவர் போல அவர், 'நேத்து போட்டுக் கொடுத்த சிகரெட் எப்படி இருந்துச்சு... ஏதாவது வேலை பண்ணுச்சா\n'ஒண்ணுமே இல்லை... ஏமாத்திட்டீங்க...' என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் கிருஷ்ணன்.\nபதிலேதும் சொல்லாமல் அவர் சிரித்துக்கொண்டார்.\nஇன்று காலை மருத்துவமனை போகவி��ுப்பதைத் தெரிவிப்பதற்காக நேற்று இரவு அவரைப் பார்க்க சிவராமனும், கிருஷ்ணனும் சென்றிருந்தார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் ராஜன், கஞ்சா போட்டு ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டபோது, 'எனக்கு ஒண்ணு போட்டுக் கொடுங்களேன்... குடிச்சுப் பாக்கிறேன்' என்றான் கிருஷ்ணன்.\n'இதுக்க முன்னாடி அடிச்சிருக்கியா' என்று கேட்டார் ராஜன்.\nம்ஹூம் என்று தலையசைத்தான் கிருஷ்ணன்.\n'சரி, ஷேஃப் டோஸ் போட்டுத் தர்றேன்' என்று கூறி சிகரெட்டிலிருந்த புகையிலையோடு கொஞ்சம் கஞ்சாவும் கலந்து போட்டுக் கொடுத்தார்,\nகிருஷ்ணனுக்கு ஆசையாகவும் இருந்தது; தயக்கமாகவும் இருந்தது. பதற்றத்துடன் அதை வாங்கிப் பற்றவைத்து, அவர் இழுக்கும் பாணியிலேயே இழுத்தான். நடக்கப் போகும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தபடி பரபரப்புடன் அதைச் சுண்டச் சுண்ட இழுத்து முடித்தான். முடித்த கையோடு அவரிடமிருந்து விடை பெற்று சிவராமனும், கிருஷ்ணனும் கிளம்பிவிட்டார்கள். வீட்டுக்கு போன பின்பு கூட, ஏதோ நடந்துவிடும் என்று மிகுந்த கவனத்துடனேயே இருந்தான் கிருஷ்ணன். எதுவுமே நிகழவில்லை. ஒருவகையில் ஏமாற்றமாக இருந்தாலும் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.\nசிவராமனின் ஸ்கூட்டர் வந்து நின்றது. பின்னாலேயே ஒரு ரிக் ஷாவும் வந்தது. சிவராமன் ரிக் ஷாக்காரரிடம், 'சாரை ஏத்திக்கங்க. கேட் கிட்ட நாங்க வெயிட் பண்றோம். வந்திடுங்க' என்றான்.\n'சாமிய நல்லாத் தெரியுமே... ஏறிக்கங்க சாமி' என்றார் ரிக் ஷாக்காரர்.\nஏற சிரமப்பட்டார். இருவரும் சேர்ந்து கைத்தாங்கலாக ஏற்றிவிட்டார்கள், ரிக் ஷா கிளம்பியது.\n'ஒரு சிகரெட் அடிச்சுட்டுக் கிளம்பலாம்' என்றபடி ராமன், கிருஷ்ணனிடம் ஒரு சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான்.\nரி்க் ஷாவை ஓட்டியபடியே ரிக் ஷாக்காரர் பேச்சு கொடுத்தார். 'சாமி என்னத் தெரியுதுங்களா...\n'தெரியாம என்னப்பா... மாணிக்கம்தானே நீ...'\n'இப்படி ஆயிட்டீங்களே சாமி... முன்னாடிலாம் நீங்க நடந்து வந்தா, நாங்கள்லாம் அப்படியே மலைச்சுப் போயி பாப்பம்... சரி சாமி, போனது போகட்டும். உடம்பை தேத்திட்டு வாங்க... எல்லாம் சரியாயிடும்.'\n'எதுவுமே இனி சரியாகாது மாணிக்கம். என்னமோ அங்க போய் படுத்துக்கணும்னு தோணுது. போறேன். அவ்வளவுதான்.'\n'அப்படிலாம் சொல்லாதீங்க சாமி. உங்களுக்குத் தெரியாததில்ல... பெரிய படி���்பெலாம் படிச்சவங்க நீங்க...\nராஜன் லேசாக சிரித்துக்கொண்டார். 'ஒரு காலத்துல என்னைப் பெரிய புத்திசாலினு நினைச்சிகிட்டு ரொம்ப கர்வத்தோடதான் திரிஞ்சேன். ஆனா இப்பதான் புரியுது... இந்த ஊர்லயே நான்தான் பெரிய மக்குனு... ஒரு சாமர்த்தியமும் இல்லாம வாழ்ந்திருக்கேன்ன இப்ப தெளிவா தெரியுது...\n'அப்படிலாம் பேசாதீங்க சாமி. திரும்ப ஜம்முனு வருவீங்க. நீங்க மனசு வச்சா போதும்... எல்லாம் சரியாயிடும்.'\n'நான் என்ன மாணிக்கம் மனசு வைக்கிறது. அது என்ன நினைக்குதோ அதுதான். இப்ப ஆஸ்பத்திரில போய் படுத்துக்கோனு சொல்லுது... போய்க்கிட்டிருக்கேன், அவ்வளவு தான்... சரி நீ உன் பாதையிலே கவனமாப் போ...' என்றபடி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.\nஇருவரும் மௌனமானார்கள். ரிக் ஷா ஆஸ்பத்திரியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.\nஒரு நீண்ட கூடம் போலிருந்து அந்த வார்டின் முதல் வரிசையில் அமைந்திருந்த கடைசிப் படுக்கையில் ராஜன் படுத்திருந்தார். டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அரைத் தூக்க நிலையில் அசதியோடு படுத்திருப்பது போலிருந்தது. ஏழெட்டு வரிசைகளாக ஒவ்வொரு வரிசைக்கும் நான்கு படுக்கைகள் வீதம் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட அந்தப் பெரிய அறையின் ஏகதேசமான மத்தியில் இருந்த டாக்டர் மேசைக்குப் பக்கத்தில் சிவராமனும் மோகன கிருஷ்ணனும் நின்றிருந்தார்கள். மேசையின் ஓர் ஓரத்தில் ஒரு கால் மடித்தும் மறு காலைத் தொங்கவிட்டும் உட்கார்ந்திருந்தபடி இளம் வயது டாக்டர் அவர்கள் இருவரோடும் பேசிக்கொண்டிருந்தார்.\n'இன்னைக்கு எடுத்த டெஸ்ட்டுகளோட ரிசல்ட்ஸ், எக்ஸ்ரே எல்லாம் நாளை காலைல கிடைச்சிடும். அதுக்கப்புறம் அவருக்கு ஆக வேண்டியதைச் செய்யலாம். இன்னைக்கு மட்டும் அவர் சாப்பிடறதுக்கு அவர் விரும்பியதை வாங்கிக் கொடுங்க... ரொம்ப பலவீனமா இருக்காரு. அதனால்தான் இப்போதைக்கு டிரிப்ஸ் ஏத்தியிருக்கு' என்றார் டாக்டர்.\n'கொஞ்ச நாளாவே அவர் எதுவும் சாப்பிடுறதில்லை டாக்டர்' என்றான் சிவராமன். 'சாப்பிட முடியறதில்லை. ஒரு லட்டு இல்லேனா ஒரு ஜிலேபி. எப்பவாச்சும் கொஞ்சம் திரட்சை...\nஇதுதான் அவரோட ஒரு நாள் சாப்பாடு. மத்தபடி புகைதான் கஞ்சாதான்.'\n'சரி, பார்க்கலாம்' என்றார் டாக்டர். 'இப்படி ஒரு பெர்சனாலிட்டி ஏனிப்படி தன் வாழ்க்கைய தாறுமாறா ஆக்கி வச���சிருக்காரு... மனித வாழ்க்கை ரொம்பவும் விசித்திரமானதுதான்.'\n'ரோட்ல படுத்துக் கிடக்கிறது... மத்தவங்ககிட்ட காசுக்கு நிக்கறது... இதெல்லாம் அவருக்கு இழிவாத் தெரியலியா...\n'இல்ல டாக்டர்... எனக்குத் தெரிஞ்சு, அவரைப் பொறுத்தவரை இந்த வாழ்க்கையில எந்தவொன்னும் இழிந்ததில்லை. எந்தவொன்றையும் அவர் உயர்வா நினைச்சதாவும் தெரியலை. எல்லாமே வாழ்க்கைதான். வாழ்க்கையின் எண்ணற்ற கோலங்கள்... அவ்வளவுதான். வாழ்க்கை ஒன்றுதான் பெறுமதியானது. அதில் எல்லாமும் இருந்து கொண்டுதான் இருக்கும். அவை எல்லாவற்றையும் அறிந்துகொண்டுவிட வேண்டுமென்பதுதான் அவருடைய எண்ணமாகவும் செயலாகவும் இருக்குது' என்று உணர்ச்சி வசப்பட்டவனாகப் பேசினான் கிருஷ்ணன்.\n'சந்தேகமே இல்லாம...' என்றான் கிருஷ்ணன். ரொம்ப முக்கியமான ரைட்டர். அவரோட உலகமும் சரி, அதை அவர் கிரியேட் பண்ணியிருக்கிற விதமும் சரி, தமிழுக்கு ரொம்ப புதுசு, தமிழோட ஒரே 'Avant Garde' ரைட்டர் அவர்தான். ஆனா அவருக்குத் தன்னைப் பத்தி அப்படியான பெரிய நினைப்பெல்லாம் கிடையாது.\nகிருஷ்ணன் உணர்ச்சி வசப்படுவது சிவராமனுக்கு சிறு சங்கடத்தை எற்படுத்தியது. ஆனால், சிவராமனின் நண்பரான அந்த இளம் டாக்டரிடம் ராஜனைப் பற்றி அறியும் ஆர்வம் மிகுந்திருப்பது தெரிந்தது.\n'இப்படியான ஒரு பெர்சனாலிட்டியுடன் பழகக் கிடைக்கிறது பாக்கியம்தான். இன்னும் கொஞ்ச நாள் இங்கதான இருக்கப் போறார்... பாத்துக்கலாம்' என்றார் டாக்டர்.\n'அப்படினா அவருக்கு ஒரு புது டோனர் கிடைச்ச மாதிரிதான் என்றான் சிவராமன்\nடாக்டர் சிரித்தபடியே கிருஷ்ணனிடம் 'அவரோட ஒர்க்ஸ் இருந்தா தாங்க... படிச்சுப் பாக்கிறேன்' என்றார். ‘இல்ல, எங்க கிடைக்கும்னு சொல்லுங்க வாங்கிக்கிறேன்.’\n'மூணு புத்தகங்கள்தான் வந்திருக்கு... அதுவும் அவர் நல்லா இருந்த காலத்துல அவரே போட்டது. எதுவும் முறையா விநியோகிக்கப்படலை... அதனால இப்ப எங்க கிடைக்கும்னு தெரியலை. என்கிட்ட இருக்கு... நாளைக்கு கொண்டு வந்து தர்றேன்' என்றான் கிருஷ்ணன்.\n'தேங்க்ஸ்' என்றபடி டாக்டர், 'என்ன சிவராமன், ஆபீசுக்குப் போகலியா லீவு போட்டாச்சா' என்று கேட்டார்.\n'இல்ல டாக்டர், பெர்மிஷன் போட்டிருக்கேன். பையப் போய்க்கலாம்... ஒண்ணும் பிரச்சனையில்லை' என்றான் சிவராமன்.\n'நல்ல வேலை சிவராமன் உங்களோடது. கொடுத்து வச்ச ஆளு. உங்க யூனியன் வேற ரொம்ப ஸ்ட்ராங் இல்லியா\nசிவராமன் சிரித்தபடி தலையாட்டினான். தொடர்ந்து, 'சரி டாக்டர், நாங்க அவரோட கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பறோம்... சாயந்தரமா திரும்ப வர்றோம்' என்றான்.\n'ஓகே, சிவராமன். சாயந்தரம் நான் இருக்கமாட்டேன். நாளை காலைல பாக்கலாம்' என்றபடி டாக்டர் அவர்களோடு கை குலுக்கினார்.\nஅவர்கள் இருவரும் ராஜன் படுத்திருக்கும் படுக்கையை நோக்கிச் சென்றார்கள். டிரிப்ஸ் சொட்டுச் சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது. அவர் முகம் சற்று தெளிந்திருப்பது போல் கிருஷ்ணனுக்குத் தோன்றியது. கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த ஸ்டூலில் கிருஷ்ணன் உட்கார்ந்து கொண்டான். அடுத்த கட்டிலுக்குப் பக்கமிருந்த ஸ்டூலைக் கேட்டு வாங்கி, அவர் தலைமாட்டுக்குப் பக்கத்தில் சிவராமன் உட்கார்ந்துகொண்டான்.\n'என்ன சொல்றார் டாக்டர்' என்றார் ராஜன்.\n'நாளை காலைல எல்லா ரிசல்ட்சும் வந்த பிறகு, பாத்துட்டு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்னார்' என்றான் சிவராமன்.\nவார்டின் பின்புற வாசலையயாட்டி, உள்ளே தயக்கத்துடன் எட்டிப் பார்த்தபடி, மொசுமொசுவென்று புஷ்டியாக இருந்த ஒரு வெள்ளைப் பூனை 'மியாவ், மியாவ்' என்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது. ராஜனுடைய கட்டில் பின்புற வாசலுக்குப் பக்கமாக இருந்ததால், கிருஷ்ணன் அந்தப் பூனையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அது யாருடைய கவனத்தையோ தன் பக்கம் திருப்புவதற்காக பிரயாசைப்படுவது போலிருந்தது. நான்கைந்து கட்டிலுக்குப் பின்னாலிருந்து ஒரு நடுத்தர வயது அம்மா, ஒரு கையில் டம்ளருடனும் மற்றொரு கையில் ரொட்டித் துண்டோடும் அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அவர், அந்தப் பூனையை நெருங்க நெருங்க அதன் 'மியாவ்' சத்தம் வேகமெடுத்தது. அந்த அம்மா புன்னகையோடு அதைக் கடந்து, வாசல் தாண்டி ஓர் ஓரமாக இருந்த கிண்ணத்தில் டம்ளரிலிருந்த பாலை ஊற்றினார். அதன் பக்கத்தில் ரொட்டியை சில துண்டுகளாகப் பிய்த்துப் போட்டார். பூனை திரும்பி நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தது. பின், அவர் திரும்பி வாசல் கடந்து சில எட்டுகள் எடுத்து வைக்கும்வரை தன் இடம் மாறாமல் நின்றிருந்த பூனை, அவர் உள்ளே வந்ததும், கிண்ணத்தை நோக்கிச் சென்று பாலை நக்கிக் குடித்தது.\nஅந்த அம்மா கிருஷ்ணனைக் கடந்தபோது, நின்று லேசான புன்முறுவலுடன், 'மொதவே ஊத்தி வைச்சுருக்��ணும்பா. கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அவர் உடம்ப க்ளீன் பண்றதுக்குள்ள பெரும் பாடாயிருச்சு. எல்லாக் காரியத்தையும் அந்தந்த நேரத்துல செய்ய முடியுதா என்ன... கொஞ்சம் லேட்டானதுக்கு என்ன கூப்பாடு போடுது, பாருப்பா' என்றபடி கடந்து சென்றார். கிருஷ்ணன் திகைத்துப் போய் எதுவும் சொல்லத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தான். அவன் எதேச்சையாகப் பூனையைக் கவனித்தபோது, அது குடிப்பதை நிறுத்திவிட்டு ஒளிரும் பசும்மஞ்சள் கண்களால் அவனை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.\n' என்று கேட்டான் சிவராமன். 'போயிட்டு சாயந்தரமா வரலாம். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்.'\n'சரி' என்று எழுந்து கொண்ட கிருஷ்ணன், 'கஞ்சா எதுவும் வச்சிருக்கீங்களா... நீங்க பாட்டுக்கு ஸ்மோக் பண்ணி வைக்காதீங்க, வெளில அனுப்பும்படி ஆயிடும். தயவுசெஞ்சு, கொஞ்ச நாளைக்கு, இங்க இருக்கற வரைக்கும் அதைத் தொட வேண்டாம்' என்றான்.\n'இருக்கு... தேவைப்பட்டா ரகசியமா டாய்லட்டுல போய் போட்டுக்கறேன்' என்றார்.\n'கொடுங்க. நான் சாயந்தரமா போட்டுட்டு வந்து தர்றேன். நைட் டாய்லெட் போய் யூஸ் பண்ணீக்கங்க' என்றான்.\nசரி என்பது போலத் தலையாட்டியபடி, வலது கையால், வலதுகைப் பக்கமிருந்த ஜிப்பா பாக்கெட்டிலிருந்து சிகரெட் டப்பாவையும் சிறு பொட்டலத்தையும் எடுத்துக் கொடுத்தார்.\nஎதையும் ஏற்றுக்கொள்ளவும், யாருக்கும் சிரமம் தராமல் அனுசரணையாக இருக்கவும் அவர் தீர்மானம் எடுத்துக்கொண்டு விட்டது போலிருந்தது அந்தச் செய்கை.\nஅவர் ஆஸ்பத்திரியில் இருக்கப் போகும் இந்த நாட்களில் அவருக்குத் தேவைப்படும் பொருட்களென என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்ற அவர்கள் இருவரும் பேசிக் கொண்டபடியே சென்றார்கள். தட்டு, டம்ளர், ப்ளாஸ்க், இரண்டு ஜோடி வேஷ்டி ஜிப்பா, துண்டு, அவரைத் தொடர்ந்து பராமரிக்க ஒரு அட்டெண்டர் ஏற்பாடு செய்வது பற்றியும் சிவராமன் யோசித்தான்.\nமாலையில் மீண்டும் அவரைப் பார்க்க சிவராமனும் மோகனகிருஷ்ணனும் மருத்துவமனை சென்றார்கள். எல்லா நோயாளிகளின் படுக்கைகளைச் சுற்றிலும் உற்றார், உறவினர், நண்பர்களெனப் பலர் இருந்து கொண்டிருந்தார்கள். ஏதேதோ கொடுத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், மௌனமாகவும் ஆறுதலாகவும் இருந்து கொண்டிருந்தார்கள். கலகலப்பு, கலக்கம், கவலை, மகிழ்ச்சி, வேதனை, கண்ணீர், நம்பிக்கை, ஆறுதல், பராமரிப்பு என மனித மனங்கள் நெகிழ்ந்து கொண்டிருந்தன. ராஜன் மட்டும் தனியாக இருந்தார். கட்டிலின்மீது கால் நீட்டி சாய்ந்து உட்கார்ந்திருந்தபடி அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மிகவும் அமைதியாக இருப்பது போலிருந்தது அவர் தோற்றம். அவர்கள் இருவரும் அவர் பக்கத்தில் சென்றதும் புன்னகைத்தார்.\n'எப்படி இருந்தது. நல்லா ரெஸ்ட் எடுத்திங்களா' என்று கேட்டான் சிவராமன்.\n'டிரிப்ஸ் ஏத்தினது கொஞ்சம் தெம்பாதான் இருக்கு' என்றார் ராஜன். 'கூட்டத்தோடு இருக்கறதும் நல்லாதான் இருக்கு' என்றவர், கிருஷ்ணனைப் பார்த்து, 'போட்டுக் கொண்டாந்திருக்கியா' என்று கேட்டார்.\n'இல்ல... டிரை பண்ணிப் பாத்தேன்... போட வரலை. நைட் நீங்களே, கண்டிப்பா வேணும்னா டாய்லட்டுல போய் போட்டுக்கங்க' என்றபடி, சிகரெட் பாக்கெட்டையும் சிறு பொட்டலத்தையும் உள்ளங்கைக்குள் பொத்தி ரகசியம் போலக் கொடுத்தான் கிருஷ்ணன். அவர் அதை சாதாரணமாக வாங்கி ஜிப்பா பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.\nநோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இரண்டு ஸ்டூலை எடுத்துக் கட்டிலின் இரு புறமுமாகப் போட்டுக்கொண்டு சிவராமனும் கிருஷ்ணனும் உட்கார்ந்துகொண்டார்கள்.\n வாங்கிட்டு வரவா' என்று கேட்டான் சிவராமன்.\n'இப்ப ஏதுவும் வேண்டாம்... டிரிப்ஸ் ஏத்தினதில வயிறு நிறைஞ்சு இருக்குற மாதிரி இருக்கு. நாளைக்கு வரும்போது கொஞ்சம் கிரேப்ஸ் வாங்கிட்டு வா... போதும்' என்றார்.\n'இங்க இருக்கும்போது ஏதோ நம்பிக்கை சுரக்கிற மாதிரி இருக்கு... ஆனா நீங்க எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டிருக்கிறீர்கள்' என்றான் கிருஷ்ணன்.\nராஜன் லேசாக சிரித்தார். 'வாஸ்த்வம்தான். நான் எந்தவொன்றின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. புதிதான ஏதோ ஒரு நம்பிக்கைக்கும் என்னிடம் இடம் இருப்பதாகத் தெரியவில்லை' என்று ஆங்கிலத்தில் சொன்னார். எது பற்றியாவது அவர் தீவிரமாகப் பேசத் தொடங்கும்போது, அதன் எடுப்பு பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கும். தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பேசத் தொடங்கினார்.\n'நம்பிக்கை' என அழுத்தமாக உச்சரித்தவர், தொடர்ந்து, 'நம்பிக்கை என்பது தன்னளவில் போற்றுவதற்குரிய ஒன்றல்ல' என்றார். 'மனித இன வரலாற்றில் நம்பிக்கையின் பேரால் நடந்திருக்கும் படுகொலைகள், வேறெந்த வகை மரணத்தை வடிவும் அதிகம். மத நம்பிக்கையின் பேரில் நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் - அரபு நாடுகளுக்கிடையேயான யுத்தங்கள் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே. யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என மும்மதத்து மக்களும் பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கையில் சிக்குண்டு மடிந்துகொண்டே இருக்கிறார்கள்'. அவர் குரலில் துயரம் தோய்ந்திருந்தது. தொடர்ந்து பேசினார்.\n'மோசஸ் ஏசு, முகம்மது போன்ற இறைத்தூதர்களிடம் வெளிப்பட்ட ஞானத் தெறிப்புகளிலிருந்துதான் மதங்கள் உருவாகின. ஜெருசலேம் இம்மூன்று மதங்களின் புனித பூமியாக இருந்து கொண்டிருக்கிறது. இறுதித் தீர்ப்பு நாளுக்கான நிகழ்விடமாகவும் அது புனைவு பெற்றிருக்கிறது. வாழ்வை அல்ல, மரணத்தை நினைவூட்டியபடி சலனம் கொள்ளும் நகரம் அது. இறுதித் தீர்ப்பு நாளை முன்னிறுத்தி இயங்கும் நகரம். அதைக் கைப்பற்றி தனது சொந்தமாக்கிக் கொள்ள மதங்கள் மேற்கொள்ளும் வெறியாட்டத்தில் ஜெருசலேம் காலம் காலமாக ஒரு படுகொலைக் களமாக இருந்துவருகிறது. யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய அடிப்படைவாதம் நம் காலத்தில் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. நம் கால உலக அரங்கில் 'இறுதித் தீர்ப்பு நாள்' என்பது அசுர பலமும் வேகமும் பெற்றுள்ளது, லேசாக மூச்சு வாங்கி, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசினார்.\n'ஜெருசலேமைக் கைப்பற்ற நடக்கும் படுகொலைகள், யுத்தங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள், முற்றுகைகள், பேரழிவுகள் என இடையறாது நடக்கும் போராட்டங்கள் அந்த நகரைத் தொடர்ந்து யுத்த களமாக வைத்துள்ளன, மதங்களின் கொலைக்களமாகவும் எலும்புக் கிடங்காகவும் அந்நகரம் இருந்து கொண்டிருக்கிறது'.\nஅவருக்கு இருமல் வந்தது. கடுமையான இருமல். ஒரு கையால் நெஞ்சையும் மறுகையால் வயிற்றையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு இருமினார்.\n'சரி, கொஞ்சம் அமைதியா இருங்க' என்றான் சிவராமன்.\nஅவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கொஞ்சம் தண்ணீர் குடித்தார். மீண்டும் நன்றாகச் சாய்ந்துகொண்டு பேச ஆரம்பித்தார். பக்கத்துப் படுக்கையிலிருந்த நடுத்தர வயது நோயாளியும் அவருக்குத் துணையாக இருந்த இளைஞனும் கூட அவர் பேசுவதை ஆவலுடன் கேட்டுக்கொண்டிருப்பதை கிருஷ்ணன் கவனித்தான்.\n'நடுநிலைமை என்ற பாவனையில் ஐரோப்பா இஸ்ரேல் மக்களுக்கும் அவர்களது கலாச்சாரத்துக்கும் ஆதரவளிப்பதால், அது அரபுப் பண்பாட்டைத் தாழ்மைப்படுத்தி ஒரு ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்தியுள்ளது. மிகவும் வளர்ச்சியுற்ற யூத மக்கள் தங்கள் மத்தியில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கும்போது, அரபு மக்களுக்கு ஒரு புதிய ஏகாதிபத்தியத்துக்கு இரையாகிவிடுவோமோ என்ற அச்சம் இருப்பது நியாயம்தான்' என்றார்.\nஅவர் குரல் தளர்ந்துவிட்டிருந்தது. அவர் பேசுவதைக் கேட்பதில் சிவராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஆர்வமும் கிளர்ச்சியும் இருந்த போதிலும் அவர் தன்னை வருத்திக் கொள்கிறாரோ என்ற பதற்றமும் இருந்தது.\n என்ன ஒரு அழகான கற்பனை... என்ன ஒரு மகத்தான நம்பிக்கை ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு கொடூரமானவை' என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.\nசிறிது நேரம் கழிந்ததும், டாய்லெட் போக வேண்டுமென்றார். அவருடைய படுக்கைக்குப் பக்கத்தில்தான் டாய்லெட் செல்வதற்கான பின்புற வாசல் இருந்தது. நடப்பதற்கு வெகுவாக சிரமப்பட்டார். கைத்தாங்கலாக இருவரும் கூட்டிப் போனார்கள். அவருடைய கைகள் மிக மோசமாக நடுங்கின. டாய்லெட்டுக்குள் நுழைந்துகொண்டதும், சுவரில் சாய்ந்து நின்றுகொண்டு, ஒரு சிகரெட்டை வெளியில் எடுத்தார். அதன் ஒரு முனையை உள்ளங்கையில் தட்டி, சிகரெட்டை விரல்களால் நீவி புகையிலையை வெளியில் எடுக்க முற்பட்டார். கை விரல்கள் மோசமாக உதறியதில், சிகரெட் பிடிமானமற்றுக் கீழே விழுந்தது. பதறி அதை எடுக்கத் தள்ளாடினார். அதற்குள் அது டாய்லெட் தரையின் ஈரச் சொதசொதப்பில் ஊறிவிட்டிருந்தது. 'ஐயோ... விடுங்க' என்று அலறினான் கிருஷ்ணன்.\nஅவர் மிகவும் தளர்வுற்றவராக, டாய்லெட்டில் குந்தி உட்கார முயற்சித்தார். முடியவில்லை. அவர் குனிந்து உட்கார அவர்கள் உதவிப் பார்த்தார்கள். பாதிக்கு மேல் அவரால் குனிய முடியவில்லை. அரை குறையாகக் குனிந்திருந்தபடியே முயற்சித்தார். எதுவும் வரவில்லை. எழுந்துகொண்டு, கைகளால் தலையைத் தாங்கியபடியே, 'கடவுளே, என்னைச் சீக்கிரம் உன்னிடம் அழைத்துக்கொள்' என்று கதறி அழுதார். இருவரும் செய்வதறியாது கலக்கத்துடன் அருகில் நின்றிருந்தார்கள். 'சரி, வாங்க போகலாம்' என்றான் கிருஷ்ணன். குவளையில் தண்ணீர் பிடித்து அவருடைய பிருஷ்டத்தைக் கழுவி, கால்களிலும் நீருற்றினான் சிவராமன்.\nவேட்டியைத் தூக்கிக் கட்ட��யபடியே அவர்களுடன் திரும்பி வந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டார். உடம்பு, கை கால்களெல்லாம் வெடுவெடுவென்று நடுங்கின.\n' என்று கேட்டான் சிவராமன், 'குளிருது... ரொம்பக் குளிருது. சிதையில் போய் படுத்துக்கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்' என்றார்.\nஎன்ன சொல்வதென்று தெரியாமல் இருவரும் மருட்சியோடு நின்றிருந்தார்கள். சற்று நிதானித்து, 'சரி படுத்துக்கங்க'' என்றபடி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த போர்வையைப் பையிலிருந்து வெளியில் எடுத்தான் சிவராமன். அவர் படுத்துக்கொண்டதும் போர்த்திவிட்டான். அவர்களுக்கு எவ்வித சிரமமும் தந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் போல ஒடுங்கிப் படுத்துக் கொண்டார் ராஜன்.\nஅவர் உதடுகள் ஏதோ முணுமுணுப்பது போலத் தோன்றியது.\n'என்ன வேணும். டாக்டரை வேணும்னா கூட்டிட்டு வரட்டுமா' என்று கேட்டான் சிவராமன்.\nவேண்டாம் என்பது போலத் தலையசைத்தார்.\nஅவர் தலைமாட்டுக்குப் பக்கமாக ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான் சிவராமன். மீண்டும் அவர் உதடுகள் முணுமுணுத்தன.\n'என்ன' என்றபடி அவரை நோக்கிக் குனிந்தான் சிவராமன். கிருஷ்ணன் நகர்ந்து சிவராமனை ஒட்டி நின்று கொண்டான்.\nI bleed....' என்றார். அதையே இரண்டு மூன்று முறை சொன்னார். கண்கள் மூடித் தூங்க முயற்சித்தார். \nசிறிது நேரம் இருவரும் அவரைப் பார்த்தபடியே இருந்தார்கள். 'சரி, அவர் தூங்கட்டும். நாளை காலைல வரலாம்' என்றான் கிருஷ்ணன். அவரிடமிருந்து விலக மனமில்லாதது போல, சிவராமன் கலக்கத்துடன் அப்படியே உட்கார்ந்திருந்தான்.\nகிருஷ்ணன், சிவராமனின் தோள்மீது கை வைத்தான். 'சரி போகலாம்' என்றபடி எழுந்து கொண்டான் சிவராமன்.\nபக்கத்துப் படுக்கை நோயாளிக்குத் துணையாக இருந்த இளைஞனிடம், 'கொஞ்சம் பார்த்துக்கங்க... நாளை காலைல வர்றோம்' என்று தயங்கியபடி சொன்னான் சிவராமன். அந்த இளைஞன் அசட்டையாகத் தலையாட்டினான்.\nமறுநாள் காலை மருத்துவமனையில் ராஜன் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டை நோக்கி சிவராமனும் கிருஷ்ணனும் வேக வேகமாக நடந்துகொண்டிருந்தார்கள். காலை ஆறரை, ஏழு மணிக்கெல்லாம் காஃபியோடு வந்து சிவராமன் பார்த்துக்கொள்வதென்றும் எட்டரை, ஒன்பது மணியளவில் கிருஷ்ணன் வந்து கவனித்துக் கொள்வதென்றும் அவர்கள் பேசி வைத்திருந்தார்கள். ஆனால் சிவராமனுக்கு வீட்டில் ஒரு நெருக்கடி. காலையில் கிளம்ப முடியாமல் போய்விட்டது. நேரமாகிவிட்டதால் சேர்ந்தே போய்விடலாமென நினைத்து கிருஷ்ணன் வீட்டுக்குப் போய் அவனையும் கூட்டிக்கொண்டு சிவராமனின் ஸ்கூட்டரில் இருவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தபோது மணி எட்டரையை நெருங்கிவிட்டிருந்தது. மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் அந்த வார்டை நெருங்கிவிட்டிருந்த போது, சீருடைப் பணியாளர் ஒருவர் ஒரு சிறிய தகர டிரேக்கள் கொண்ட தள்ளுவண்டியில் ரொட்டி பாக்கெட்டுகளோடு அந்த வார்டிலிருந்து வெளியேறி வந்துகொண்டிருந்தார். கதவுகளற்ற நுழைவாசலருகே ஒரு பூனை நின்றுகொண்டிருந்தது. அது நேற்று அவன் பின்வாசலருகே பார்த்த பூனைபோல் தானிருந்தது. ஆனால் அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது என்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. நேற்று பார்த்த பூனை முழு வெள்ளையாக இருந்ததாகத்தான் ஞாபகம். ஆனால் இதன் உடம்பில் அங்கங்கே சில பழுப்பு வண்ணத் திட்டுகள் இருந்தன.\nஅவர்கள் வார்டுக்குள் நுழைந்தபோது, எல்லோருடைய பார்வையும் சட்டென அவர்கள்மீது குவிந்தது. ராஜனுடைய படுக்கை காலியாக இருந்தது. அவர்களுக்கு திக்கென்றானது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து நழுவிவிட்டாரோ என்ற தோன்றியது. நேற்று பூனைக்குப் பாலும் ரொட்டியும் கொடுத்த அந்த அம்மா பதற்றத்தோடு அவர்கள் முன்வந்து. 'என்னப்பா.. இப்படி விட்டுட்டுப் போயிட்டீங்களே... உங்க ஐயா உங்களை விட்டுப் போயிட்டாருப்பா...' என்று தழுதழுத்த குரலில் கூறினார்கள்.\nஒரு கணத் திகைப்பிற்குப் பின் சுதாரித்து 'எப்பம்மா... எப்படிம்மா...' என்று கிருஷ்ணன் கேட்டான்.\n'ராத்திரி தூக்கத்திலேயே போயிட்டாரு போலப்பா. எங்க யாருக்கும் எதுவும் தெரியாது. யாருக்கும் தொல்லை இல்லாம... தொல்லை கொடுக்காம போய்ச் சேந்துட்டாரு. காலைல டாக்டர் ரவுண்ட்ஸ் வந்து பாத்தப்பதான் தெரிஞ்சது... நல்ல சாவுதான். என்ன நீங்கள்லாம் பக்கத்துல இல்லாததுதான் குறை...' என்றார் அந்த அம்மா.\nஇருவரும் என்ன சொல்தென்று தெரியாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தார்கள். ஒருவிதக் குற்றவுணர்வு அவர்கள் மீது இறங்கியிருந்தது. கொஞ்சம் தயக்கத்தோடு சிவராமன், 'இப்ப எங்க...' என்றான்.\n'டாக்டர் பாத்துட்டு மார்ச்சுவரிக்குக் கொண்டு போகச் சொல்லிட்டா��ுப்பா...'\n'சரிம்மா நாங்க டாக்டரைப் போய்ப் பார்க்கிறோம்' என்றான் சிவராமன்\nஅவர்கள் இருவரும் டாக்டருடைய அறைக்குச் செல்வதற்காகத் திரும்பியபோது, 'இந்தக் காலத்து பசங்களெல்லாம் இப்படித்தான் இருக்காங்க' என்று ஒரு ஆண் குரல் சொல்வது கேட்டது.\nடாக்டரின் அறையில் அவருக்கு எதிரிலிருந்த இருக்கைகளில் சிவராமனும் கிருஷ்ணனும் அமர்ந்திருந்தார்கள். டாக்டரின் முன் ராஜனுடைய எக்ஸ்ரே மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இருந்தன.\n'என்னுடைய பதினைந்து வருட அனுபவத்தில் ஒருவருடைய மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் பார்க்கப்படும் முன்பாகவே, அவர் இறந்து போவது இதுதான் முதல் முறை... அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போனது ஒரு இழப்புதான்' என்றார் டாக்டர். சிறிய மௌனத்துக்குப் பின் அவர் கூறினார்: 'உண்மையில் அவர் சட்டென இறந்துவிட்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவர் இவ்வளவு நாள் உயிரோடிருந்ததுதான் பெரிய ஆச்சரியம். ஒரு பக்க நுரையீரலே அவருக்கு இல்லை. எப்படி தாக்குப் பிடித்தாரென்றே தெரியவில்லை... சரி, அடுத்து ஆக வேண்டியதைப் பாருங்கள்' என்றார் டாக்டர்.\n'இப்ப அதுதான் டாக்டர் பெரிய பிரச்சனை' என்றான் சிவராமன். 'நேத்து ராஜனைச் சேர்த்திருக்கும் தகவலை அவரோட மனைவிக்குத் தெரியப்படுத்தி விடுவதுதான் நல்லது என என் மனைவி மாலா அபிப்ராயப்பட்டாள். அவருடைய மனைவி ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்து அலுவலகம் சென்று வருவதால், நேற்று மாலை அந்த விடுதிக்குச் சென்று அவர்களைப் பார்த்து சொல்லிவிடும்படி நான் மாலாவிடம் சொன்னேன். அவளும் போய் பார்த்திருக்கிறாள். ஆனால் அவர்கள் அவர் பற்றி எதுவும் கேட்க விரும்பவில்லை என்று பேச்சை முறித்துவிட்டிருக்கிறார்கள். இப்ப மறுபடியும் அவர்களைத்தான் போய்ப் பார்த்து விசயத்தைச் சொல்ல வேண்டும் என்றான். 'அது வரை உடல் இங்கு மார்ச்சுவரியில் இருக்கலாம்தானே' என்று கேட்டான்,\n'அது ஒன்னும் பிரச்சனையில்லை' என்றார் டாக்டர். 'நீங்க போகும்போது, மார்ச்சுவரி போய் பார்த்துட்டு அங்கிருக்கும் ஆளையும் கவனிச்சுட்டுப் போங்க... நீங்க போய் தைரியமா அந்த அம்மாவைப் பாருங்க. ஆள் உயிரோட இருக்கிறவரைதான் வெறுப்பு, சண்டை, கோபதாபமெல்லாம்... ஆள் இறந்துட்டா, அது எல்லாப் பிரச்சனைக்கும் நிரந்தர முடிவென்பதால், அடுத்து ஆக வேண்டியதைக் கவனிப்பதற்கு மனம் தயாராகிவிடும். நீங்கள் அவருடைய மனைவியைப் பாருங்க, எல்லாம் சுலபமாக முடிந்துவிடும்.'\nடாக்டரின் வார்த்தைகள் அவர்களுக்குத் தெம்பூட்டின. டாக்டரின் அறையை விட்டுக் கிளம்பி பிண அறைக்குச் செல்லும்வரை அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை\nமருத்துவமனையின் மரங்கள் நிறைந்த வெட்டவெளிப் பகுதியொன்றின் ஒரு மூலையில் பிண அறை இருந்தது. அந்த வெட்டவெளியில் அவர்கள் நடந்து சென்றபோது, எண்ணற்ற காகங்கள் அங்கு இருந்துகொண்டிருந்தன. அவ்வளவு காகங்களை ஒருசேர அதற்கு முன் பார்த்திருக்கவில்லை என கிருஷ்ணன் நினைத்தான். எல்லாமே ஒன்றுபோல இருப்பதாகவும், எந்தவொன்றும் தனித்து அடையாளம் காணக் கூடியதாக இல்லையெனவும் நினைத்தான். அப்படி இல்லாமல் இருக்குமா என்ன\nஒரு பெஞ்சின்மீது ராஜனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் உடலைப் பார்த்தபடி மௌனமாக நின்றிருந்தார்கள். சிவராமனுக்குக் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. நேற்று காலை அவரை சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு வந்தபோது, முறையான சிகிச்சை பெற்றால் அவர் தேறிவிடுவார் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒரு இக்கட்டை அவர்கள் இப்போது எதிர்கொண்டிருந்தார்கள். அவர் வெகு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பதாகக் கிருஷ்ணனுக்குத் தோன்றியது. மரணம் அவருடைய முகத்துக்கு ஒளியூட்டியிருந்தது. நிறைவும் சாந்தமும் அந்த ஒளியில் புலப்பட்டன. அவர் என்பது இப்போது இந்த உடல் மட்டும்தான். இந்த உடல் எரிக்கப்பட வேண்டும் அல்லது புதைக்கப்பட வேண்டும். அதை இந்த உடலுக்கு உரியவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர் உயிரோடு இருந்தபோது அவருக்கு நெருக்கமாவும் அணுக்கமாகவும் இருந்த அவர்கள், உயிர் பிரிந்து உடல் என்றானதும் அந்நியமாகி விட்டார்கள். இந்த உடலோடு அவர்களுக்கு எவ்வித பந்தமுமில்லை. ஆனால் இந்த உடலை அதற்கு உரியவர்களிடம் சேர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதுதான் இனி அவர்கள் செய்யவேண்டியது. சில நாட்களுக்கு முன்பு ராஜன் சொன்ன ஒரு விசயம், இப்போது ஒரு பிரத்தியட்ச உண்மையாக அவர்கள் முன் இருந்து கொண்டிருக்கிறது. அன்று அவர் சொன்னது இப்போது கிருஷ்ணனின் நினைவுக்கு வந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு, சென்னை சென்ற நண்பர்களை எல்லாம் பார்த்துவிட்டு வரப்போவதாகச் சொல்லி சிவராமனிடம் அவர் பணம் கேட்டார். இவ்வளவு மோசமான உடல்நலத்தோடு இப்போது ஏன் அலையவேணடும் என சிவராமன் கொஞ்சம் கறாரான குரலில் சொன்னான். அப்போது கிருஷ்ணனும் உடனிருந்தான். அதற்கு அவர், 'ஏன், போற வழியில் செத்திடுவேனு பயப்படுறியா...' இருக்கிற வரைக்கும்தான் இந்த உடம்பு என்னோட பிரச்சனை. செத்துட்டா இந்த உடம்பை என்ன செய்யணும், எங்க சேக்கணும்கிறது மத்தவங்களோட பிரச்சனை. புரியுதா......' இருக்கிற வரைக்கும்தான் இந்த உடம்பு என்னோட பிரச்சனை. செத்துட்டா இந்த உடம்பை என்ன செய்யணும், எங்க சேக்கணும்கிறது மத்தவங்களோட பிரச்சனை. புரியுதா...' என்றபடி லேசாகச் சிரித்தார். இப்போதும் உள்ளுக்குள் அந்த சிரிப்பு அவரிடம் இருந்துகொண்டிருப்பது போல் கிருஷ்ணனுக்குத் தோன்றியது. இப்போது அவருடைய பிரச்சனைகளிலிருந்து அவர் வெளியேறிவிட்டார். அந்த உடல் பெரும் சுமையாய் அவர்கள் மீது ஏறிவிட்டிருந்தது.\nஒரு இளம்வயதுப் பணியாளர் வேகமாகப் பிண அறைக்குள் நுழைந்தார். ஒரு மரத்தடியில் நின்று பீடி குடித்துக் கொண்டிருந்தவர், நாங்கள் உள்ளே நுழைவதைப் பார்த்துவிட்டு வேகமாக வந்திருக்க வேணடும். அவரிடமிருந்து பீடி வாசனை குப்பென்று வந்தது.\n'அய்யோவோட பசங்களா...' என்று கேட்டார் அவர்.\n'இல்லை... தெரிஞ்சவங்க' என்றான் கிருஷ்ணன்\n'இருக்காங்க இனிமேதான் அவங்களைக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வரணும்' என்றான் கிருஷ்ணன்\nஅந்தப் பணியாளரின் முகபாவம் எதுவும் புரியாதது போல் இருந்தாலும் அவர் தலையாட்டினார். பிறகு, 'ஐயாவோட ஜிப்பா பாக்கெட்டுல சிகரெட் டப்பா, தீப்பெட்டியோட ஒரு கஞ்சா பொட்டலமும் இருந்துச்சு...' என்றார்.\n'இருக்கட்டும்... அத நீங்க எடுத்துக்கங்க...' என்றான் கிருஷ்ணன்,\nஅவர் தலையாட்டினார். ராஜனின் மரணத்தின்போது அவரிடம் எஞ்சியிருந்தது அவைதான் என்ற உண்மை அவர்களைத் தாக்கியது. கஞ்சாப் பொட்டலம் பயன்படுத்தப்படாமல் தங்கிப் போனதற்கு அவன் ஒரு காரணம் என்ற எண்ணம் ஒரு குற்றவுணர்வாகக் கிருஷ்ணனிடம் ஊடுருவியது. ஒருவேளை அவர் கஞ்சா குடித்துக்கொண்டிருந்திருந்தால் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்திருப்பாரோ... அந்தப் பிண அறைப் பணியாளர் ஏனோ திரும்பத் திரும்ப 'அய்யா பாக்கெட்டில கஞ்சாப்பொட்டலம் இருந்தது' என சொல்லிக்கொண்டே இருந்தார்.\n'சரி நாங்க கிளம்பறோம். இனிமே போய்தான் அவரோட உறவுக்காரங்களைப் பார்த்து விசயத்தை சொல்லணும். அதுக்கப்புறமா வந்து 'பாடி' ய எடுத்துக்கறோம். அதுவரை இங்கேயே இருக்கட்டும். பாத்துக்கங்க' என்றான் சிவராமன்.\n'அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சார்... நீங்க போயிட்டு வாங்க ஐஸ் பார் வாங்கணும்... பணம் கொடுத்துட்டுப் போங்க...' என்றார்.\nசிவராமன் பர்ஸை எடுத்து, அதிலிருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினான். அவர் அடைந்த புளகாங்கிதம் அவருடைய முகத்தில் தெரிந்தது. ஏதோ நினைவு வந்தவனாக சிவராமன், தன் கைப் பையிலிருந்து திராட்சைப் பழப் பொட்டலத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான்.\nஅவர் மலர்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டு 'அய்யாவுக்கு வாங்கி வந்ததுங்களா' என்று கேட்டார். இருவரும் தலையாட்டியபடி கிளம்பினார்கள்.\nசிவராமனின் ஸ்கூட்டர் ஓர் அலுவலகத்தின் முன் நின்றது. ராஜனின் மனைவி லட்சுமி பணியாற்றும் அலுவலகம் அது. ராஜனின் உடலை ஒப்படைக்கும் பாரத்தைச் சுமந்தபடி, இருவரும் தயக்கத்தோடு அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். அவர்கள் மனம் கனத்திருந்தது. இருவரும் அந்த அம்மாவை இதுவரை பார்த்ததுகூடக் கிடையாது. அவரைச் சந்திப்பதிலும், ராஜனுடைய மரணச் செய்தியை அவரிடம் சொல்ல இருப்பதிலும் கடுமையான பதற்றம் அவர்களைப் பீடித்திருந்தது. அவர்கள் இதுவரை எதிர் கொண்டிராத இக்கட்டான நிலைமை. இப்போது எதிர் கொண்டாக வேண்டிய கட்டாயம்.\nஅவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அது ஒரு விசாலமான கூடமாக இருந்தது. மூன்று வரிசைகளாக, முப்பதுக்கும் மேற்பட்டோர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மேசைகளிலும் ஏகப்பட்ட பைல்கள் குவிந்திருந்தன. நுழைந்ததும், முதலாவதாகத் தென்பட்ட பணியாளரிடம், திருமதி லட்சுமியைப் பார்க்க வேண்டுமென்று சிவராமன் ஆங்கிலத்தில் சொன்னான். அவர் ஒரு சிப்பந்தியை வரவழைத்து விபரம் சொன்னார். அந்த சிப்பந்தி வராந்தாவில் இருந்த ஒரு பெஞ்சில் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போனார். அவர்கள் பரஸ்பரம் எதுவும் பேசிக் கொள்ளாமல் காத்திருந்தனர். அவர்களுடைய மௌனத்தின் ஊடாக அவர் உடல் இருந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியையும் அவர்கள் உணர்ந்துகொண்டிருந்தார்கள். பத்து நிமிடங்களுக்குப் ���ிறகு ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவர்களை நோக்கி வந்தார். அவர்களுக்குப் பக்கத்தில் அவர் வந்ததும் அவர்கள் இருவரும் எழுந்துகொண்டார்கள்.\n' என்று தன்மையான குரலில் அவர் கேட்டார்.\n'ராஜன் சாரோடஃ ப்ரெண்ட்ஸ்...' என்று இழுத்தான் சிவராமன்\nஅவனை சட்டென இடைமறித்து, 'சரி என்ன விஷயம் சொல்லுங்க' என்ற அவருடைய குரலில் கண்டிப்பு வெளிப்பட்டது.\n'ராஜன் சார் இறந்துட்டாங்க' என்று வெடுக்கெனச் சொன்னான் கிருஷ்ணன்.\nஒரு கணம் அந்த அம்மா திடுக்கிட்டுப் போனார். நிதானத்திற்குத் திரும்பாமலேயே, 'எங்க... எப்ப...' என்றார். அவருடைய குரலில் பதற்றம் வெளிப்பட்டது.\n'ஜி.எச்.ல... நேத்து காலைலதான் சேத்தோம். ராத்திரி தூக்கத்துலேயே இறந்துட்டார்...' என்றான் கிருஷ்ணன்.\nஅவர் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, அவர்களையும் உட்காரச் சொன்னார். இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்.\n'நேத்து ஒரு பொண்ணு ஹாஸ்டலுக்கு வந்து அவரை ஹாஸ்பிடல்ல சேர்த்துக்கிறதா சொல்லுச்சு... அது யாரு தம்பி' என்று கேட்டார்.\n'என்னோட ஒய்ப் தான் மேடம்' என்றான் சிவராமன்.\n'அவரால நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை தம்பி... அதனாலதான் அப்படி முறிச்சு பேசும்படி ஆயிடுச்சு... இந்த வேலைனு ஒண்ணு இருந்ததால எப்படியோ சமாளிச்சுட்டேன்... சரி, அதையல்லாம் இப்ப பேசி எனன் ஆகப்போகுது...' அவர் மெதுவாக நிதானமடைந்து கொண்டிருப்பது தெரிந்தது.\n'பாடி இப்ப எங்க இருக்கு..'\n'மார்ச்சுவரிலதான் மேடம்' என்றான் சிவராமன்.\nஒரு நிமிட மௌனத்துக்குப் பின் அவர், 'இருங்க எங்க அண்ணன்ட ஃபோன்ல பேசிட்டு வாறேன்... அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணலாம்' என்றபடி எழுந்து உள்ளே சென்றார்.\nஅவர் திரும்பி வரும் வரை இருவரும் மௌனமாகக் காத்திருந்தார்கள். இடையில் மௌனத்தைக் கலைத்து 'பாவம், இந்த அம்மா...' என்றான் சிவராமன், மௌனமாகத் தலையாட்டினான் கிருஷ்ணன்.\nஅவர் திரும்பி வந்தபோது முகம் தெளிந்திருந்தது. 'எங்க அண்ணன்ட பேசினேன். பாடிய நாளை காலை 7 மணிக்கு மார்ச்சுவரில் இருந்து நேரா தத்தநேரி சுடுகாட்டுக்குக் கொண்டு வரச் சொல்றாரு... அங்க வைச்ச சடங்கெல்லாம் செஞ்சுக்கலாம்னார்...' என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் தயங்கினார். பிறகு தழுதழுத்த குரலில், 'தம்பி நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. கடைசி காலத்துல அவருக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கீங்க... நாளைக்கு காலைல பாடிய சுடுகாட்டுக்குக் கொண்டு வந்துட்டீங்கன்னா பெரிய உபகாரமா இருக்கும்...' என்றார்.\nஇருவரும் சரி என்பது போல் தலையாட்டினார்கள். அவர் கையயடுத்துக் கும்பிட்டார். அவருடைய கண்களில் நீர் ததும்பிருந்தது.\n'சரிங்க மேடம், நாளைக்குக் காலைல பாடிய சுடுகாட்டுக்குக் கொண்டு வந்துடறோம்...' என்றான் சிவராமன். அவர்கள் இருவருக்கும் பின்னாலிருந்து யாரோ ஒருவர் அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த பெரும் பாரத்தை இறக்கிவைத்தது போல அவர்கள் உணர்ந்தார்கள். இருவரிடமிருந்தும் ஆசுவாசப் பெருமூச்சு வெளிப்பட்டது.\nமுத்தம்மா - கண்டு உரையாடியவர் க. லல்லி : காலச்சுவட...\nஜார்ஜ் லூயி போர்ஹே - Interview மொழிபெயர்ப்பும் குற...\nபிரமிள் பேட்டி - கால சுப்பிரமணியம் (லயம் 12)\nஅனாதையின் காலம் - எம் டி முத்துக்குமாரசாமி\nமாற்றம் - தல்பத் சௌஹான்\nபாப் டைலான் கவிதைகள் - தமிழாக்கம்: எஸ்.சண்முகம், ...\nமழையின் குரல் தனிமை - பா. வெங்கடேசன்\n‘ஹார்ன்’ இசைப்பவர் - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (மொ.பெ....\nநீண்ட காலைப் பொழுது - ழாக் ப்ரெவெர்\nஇரவில் பாரிஸ், நுண்கலைக்கல்லூரி - ழாக் ப்ரெவெர்...\nசிவப்புக் குதிரை - ழாக் ப்ரெவர்\nமக்குப் பையன், இழந்த நேரம், சிப்பாயின் ஒய்வுநாள், ...\nசுல்தான் - ழாக் ப்ரெவர்\nபிறகு (நாவலிலிருந்து ஒரு பகுதி) - பூமணி, பழையன கழி...\nசொந்த மண்ணிற்கு வருகை, காலைச்சிற்றுண்டி- ழாக் ப்...\nசேன் தெரு - ழாக் ப்ரெவர் (மொ.பெ. V.ஸ்ரீராம்)\nமுறைப் பெண் - அசோகமித்திரன்\nவிலகிய கால்கள் - சி. மோகன்\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24203", "date_download": "2018-10-16T08:10:52Z", "digest": "sha1:22CECPQWS7WIVBZ4YEY5EQNYWP3BL3K3", "length": 10616, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "குப்பைக் காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு நகர் | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nகுப்பைக் காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு நகர்\nகுப்பைக் காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு நகர்\nமட்டக்களப்பு, திருப்பெருந்துறை குப்பை மேடு தீ அனர்த்தத்தையடுத்து அங்கு குப்பை கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதையடுத்து மாநகரசபை குப்பைகளை சேகரிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ள நிலையில் மட்டக்களப்பின் பல வீதிகள் குப்பை நிறைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக மக்கள் குப்பைகள் அனைத்தையும் வீதியோரம் வீசியுள்ளதால் தற்போது துர்நாற்றம் வீசுகின்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது காலநிலையும் சற்று மாற்றமடைந்துள்ளதால் மழையில் நனையும் கழிவுகளும் சுகாதாரத்துக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது.\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வினவிய போது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தங்களது பூரண ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇருந்த போதிலும் இன்று இந்த குப்பைகள் வீதியோரம் கொட்டப்படுவதை மீண்டும் ஒரு முறை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுப்பை மட்டக்களப்பு வீதி திருப்பெருந்துறை குப்பை மேடு தீ\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் ந��லைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/always-think-positive-rajini-birthday-message-166146.html", "date_download": "2018-10-16T07:33:08Z", "digest": "sha1:NEACSTECEGFUK77DZJTSTRK6EESI3DYW", "length": 11939, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எதையும் நேர்மறையாக அணுகுங்கள்! - ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி | Always think positive, Rajini's birthday message | எதையும் நேர்மறையாக அணுகுங்கள்! - ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி - Tamil Filmibeat", "raw_content": "\n» எதையும் நேர்மறையாக அணுகுங்கள் - ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி\n - ���சிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி\nஎந்த விஷயத்தையும் நேர்முகமாக அணுகுங்கள் என ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பிறந்த நாளில் செய்தி விடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nநூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அபூர்வ தேதியான 12.12.12-ல் ரஜினி பிறந்த தினம் அமைந்துள்ளது.\nவழக்கமாக தனது பிறந்த நாளன்று வீட்டில் இல்லாத ரஜினி, இந்த ஆண்டு இந்த நாளின் சிறப்பைக் கருதியும், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றும் வீட்டில் இருந்தார். ரசிகர்களையும் சந்தித்தார்.\nகாலை 5 மணியிலிருந்தே ரசிகர்கள் அவரது வீட்டு முன் திரள ஆரம்பித்துவிட்டனர்.\nரஜினி வீட்டு வாசலிலிருந்து சில அடி தூரத்தில் ரசிகர்கள் நிறுத்தப்பட்டனர். 9 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்தார் ரஜினி. பட்டு வேட்டி சட்டையில் வந்த ரஜினி, வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் ஏறி நின்று ரசிகர்களைப் பார்த்து சிரிப்புடன் கையசைத்து வணக்கம் தெரிவித்தார் ரஜினி.\nகூடியிருந்த கட்டுக்கடங்காத கூட்டம் அவரைப் பார்த்து தலைவா... ஹேப்பி பர்த்டே என்று சந்தோஷத்தில் பெருங்குரலில் வாழ்த்த, அதை புன்முறுவறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.\nரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ரஜினி, குடும்பத்தை சிறப்பாக கவனிக்குமாறும், எந்த விஷயத்தையும் நேர்மறையாக அணுகும்படியும் அறிவுறுத்தினார்.\nதொடர்ந்து சிறிது நேரம் நின்றபடி வாழ்த்துக்களைப் பெற்ற ரஜினி பின்னர் வீட்டுக்குள் சென்றார்.\nஆனால் கூட்டம் தொடர்ந்து வந்தபடி இருந்ததால், மூன்று முறை வந்து ரசிகர்களைப் பார்த்துவிட்டுச் சென்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட ���டிக்க\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-16T07:45:07Z", "digest": "sha1:WYTTYBVP53BYZT2QIJ4G7XNGNEZPJSDX", "length": 3061, "nlines": 21, "source_domain": "tamil.freesexstories.info", "title": "முடி நரைச்சாலும் அடி நரைக்கல மசாலா படம் - Tamil sex stories", "raw_content": "\nமுடி நரைச்சாலும் அடி நரைக்கல மசாலா படம்\nபெரிய வீட்டு இரகசியம்-5 – Tamil Kamaveri\nமுதல்ல மாலா தான் எங்க மானேஜரை பத்தி சொன்னாள். நான் கூட சரி தலை வழுக்கையை பார்த்து ஆசையும் வழுக்கையா தான் இருக்கும். முடி நரைச்ச வயசுல அடியும் நரைச்சிருக்கும்னு தான் நம்பினேன். மாலா வீட்ல தான் மேட்டர் போட அவளே ரெடி பண்ணினாள். மானேஜரும் அடிக்கடி மாலாவை அவள் வீட்டில் வைத்து ஓழ் போட்ட அனுபவம் என்பதால் கரெக்ட் டைமுக்கு வந்து என்னோடு காமக்கடலில் கலந்தாள்.\nநான் மாலா கிட்டே என்னடி பெருசு பத்து நிமிஷமாவாது தாங்குமா சட்டு புட்டுனு முடிச்சிட்டு அவரோட பேமென்டை வாங்கிட்டு ஷாப்பிங் போலாம்டா என்றேன். மாலாவோ குலுங்கி குலுங்கி சிரித்தபடி என்னை பார்த்து ஆங் போலாம் போலாம் பத்து நிமிஷம் தானே போய்ட்டா போச்சு என்றாள். ஆனால் அப்போது அவளோட சிரிப்புக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் பெரிசு போட்ட போட்டில் தான் அவரோட வீரியம் எனக்கே புரிந்தது. வயசாகிடுச்சுனு இந்த வாலிபனை மிஸ் ஜட்ஜ் பண்ணது தப்புனு பின்னாடி அவரோட பின்அடியில் ஃபீல் பண்ணேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/str-emotional-speech-in-live-programme/", "date_download": "2018-10-16T09:08:02Z", "digest": "sha1:PZ237TSYBPK5RAEMQF7LRUO3E5FJEDXU", "length": 15114, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிம்புவை ரசிகர்கள் வெறித்தனமாக விரும்ப இதுதான் காரணமா? - str emotional speech in live programme", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nசிம்புவை ரசிகர்கள் வெறித்தனமாக விரும்ப இதுதான் காரணமா\nசிம்புவை ரசிகர்கள் வெறித்தனமாக விரும்ப இதுதான் காரணமா\nசில நிமிடங்கள் மவுன அஞ்சலில் செலுத்துப்படி எல்லோரிடம் கேட்டுக் கொண்டார்.\nஉச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங்கை விட, குழந்தை நட்சத்திரத்தின் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்குமா என்றால் அது சிம்புவின் வாழ்வில் சாத்தியமே. லிஸ்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து, தனது பேச்சாலும், நடனத்தாலும், துருதுருப்பாலும் ரசிகர்கள் மனதில் ஒரு பெரிய சைஸ் நாற்காலியியை போட்டு அமர்ந்தவர் தான் நடிகர் சிம்பு.\nதந்தையை போல் சிம்புவை சுற்றியும் ஏகப்பட்ட விமர்சனங்கள்,கருத்துக்கள், வதந்திகள், சர்ச்சைகள். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. காதல் தோல்வி, பட தோல்வி, தயாரிப்பாளர்களின் புகார்கள் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த சிம்பு ஒரு போதும் ஊடகங்களை எதிர் நோக்க பயந்ததில்லை.\nஎந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டாலும் அதற்கு தைரியமாகவே பதில் அளிப்பார். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, காவிரி பிரச்சனை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என எல்லா அரசியல் சார்ந்த பொதுமக்களின் பிரச்சனைகளுக்கும் சிம்பு குரல் கொடுத்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு, ஆதரவு இரண்டும் சமமாகவே எழுந்தது.\nஇந்நிலையில் தான் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரலை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சிம்பு நெகிழ்சியான தருணங்களால் கண்விட்டு கலங்கி அழுதார். நிகழ்ச்சியில் நடந்த சிறப்பு தருணங்கள் தொகுப்பாக உங்கள் பார்வைக்கு…\nசிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கப்பட்ட சிம்பு, முதலில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் படி, சில நிமிடங்கள் மவுன அஞ்சலில் செலுத்துப்படி எல்லோரிடம் கேட்டுக் கொண்டார்.\nபின்பு, 5 வயதில் இருந்து தனது தீவிர ரசிகையாக இருக்கும் சிறுமி ஒருவரை பற்றி சிம்பு பகிர்ந்துக் கொண்ட சம்பவம் அரங்கத்தில் இருந்த அனைவரையும் அழ வைத்தது.வாய் பேச முடியாத அந்த சிறுமி சிம்புவிடம் தனது அன்பை வெளிப்படுத்தியது மீண்டும் உங்கள் பார்வைக்கு..\nநன்றி : ஜீ தமிழ்\nஅதிகார போட்டியில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன ‘செக்கச் சிவந்த வானம்’ இரண்டாவது டிரைலர்\nசிம்புவின் ஆவேச பேச்சு: கொதித்தெழுந்த ரசிகர்கள்\nகாவிரிக்காக களத்தில் இறங்கினார் சிம்பு\nவைரலாகும் சிம்புவின் நியூ ஃபிட் ஷேப் வீடியோ\n“அடிச்ச கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா…” – சந்தானத்தைக் கலாய்த்த ஆர்யா\n“சிம்பு, தன் ரசிகர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” – விவேக் அட்வைஸ்\nசந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் டிரெய்லர்\nசிம்புவின் இசையில் இன்று வெளியாகிறது ‘சக்க போடு போடு ராஜா’ டிரெய்லர்\nமணிரத்னம் இயக்கத்தில் ஒரே படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சுவாமி , ஜோதிகா\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி: ஜூன் 7-ம் தேதி பேசவிருப்பதால் பரபரப்பு\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nDaily Rasi Palan Tamil, Oct 16, 2018: உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்��ுரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/nammalvar-rye-millet-biscuit", "date_download": "2018-10-16T07:23:01Z", "digest": "sha1:ZE35SWAX5X7DTF4AXSTWVLICBVE6533Y", "length": 4763, "nlines": 109, "source_domain": "www.maavel.com", "title": "Nammalvar - Rye millet Biscuit| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\n100 gm Made from naturally produced raw materials. Our traditional bread types are suitable for everyone's health, from children to adults. 100 கிராம் |முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல்நலத்துக்கு ஏற்ற மற்றும் சத்தான நமது பாரம்பரிய ரொட்டி வகைகள்.\n​நம்மாழ்வார் ( கம்��ு ரொட்டி )\nஇதில் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய மைதா,அம்மோனியா மற்றும் சமையல் சோடா உப்பு சேர்க்கப்படவில்லை.\nNammalvar Drain bread ( நம்மாழ்வார் திணை ரொட்டி )\nஅரசி - இயற்கை பாத்திரம் துலக்கும் பொடி\nசீரகம் (cumin seed) 100 கிராம்\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69685/cinema/Kollywood/Why-2point0-delay?.htm", "date_download": "2018-10-16T08:18:11Z", "digest": "sha1:JE6QLVKWKFG7GJ6HE7UE2VG7G33KGGBK", "length": 10337, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2.0 தாமதம்... காரணம் என்ன? - Why 2point0 delay?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபொய் மூட்டைகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது : லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் பதிலடி | பாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள் | சம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார் | பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு | அமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ | வைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு | இந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை | தேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல் | பாலியல் புகாரில் சிக்கிய சுசி கணேசன் | மோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2.0 தாமதம்... காரணம் என்ன\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில், சுமார் 400 கோடி பட்ஜெட்டில் 2015-ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.\nசுமார் 2 ஆண்டுகள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று, 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. கடந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இந்த வருடம் ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என மாற்றப்பட்டது.\nஒத்திவைப்புக்கு காரணமாக, கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை என்று சொல்லப்பட்டது. இந்த வருட தீபாவளிக்காவது '2.0' ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் இந்த வருட தீபாவளிக்கு 2.0 படம் ரிலீஸாகாது என்கின்றனர். அடுத்த வருட ஜனவரியில் ரிலீஸ் செய்யத் திட்��மிட்டுள்ளார்களாம்.\n2.0 படத்தின் கிராபிக்ஸ் பணியை செய்து வரும் லண்டன் நிறுவனம் ஒரு வழக்கில் சிக்கியதால், அந்நிறுவனத்தை சீல் வைத்துவிட்டனராம். அதனால் தான் 2.0 கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை என்ற தகவலும் படத்துறையில் உலவுகிறது.\nலண்டனின் தொடங்கும் சூர்யா படம் சூரிக்கு பதிலாக ஆர்.ஜே.விக்னேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமீ டூ புகார்கள் அனைத்தும் உண்மையல்ல : சூசன் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபொய் மூட்டைகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது : லீனா மணிமேகலைக்கு சுசி கணேசன் ...\nபாண்டி முனி படப்பிடிப்பில் 400 அகோரிகள்\nவைரமுத்து மீது 2 இசை கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டு\nஇந்த 10 தியேட்டர்களுக்கு இனி படங்கள் இல்லை\nதேவர் மகன் 2 தலைப்பு இல்லை : கமல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜப்பான் இந்திய மேளாவில் ரஜினி ரசிகர்கள்\n'பேட்ட' படப்பிடிப்பில் 'சூப்பர்' நண்பர்கள்\nரஜினி போல சத்தம் கொடுத்த மோகன்லால்\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரஜினி\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102400", "date_download": "2018-10-16T07:50:39Z", "digest": "sha1:MRUU2AJXZJX4CBI5TTAP2QFMGIP2QWFE", "length": 4318, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தேசிய படைவீரர் ஞாபகார்த்த தினம் 28,619 விளக்குகளுடன் நாளை அனுஷ்டிப்பு", "raw_content": "\nதேசிய படைவீரர் ஞாபகார்த்த தினம் 28,619 விளக்குகளுடன் நாளை அனுஷ்டிப்பு\nதேசிய படைவீரர் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு 28,619 விளக்குகளுடன் ஆலோக பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் களனி ரஜமஹ விகாரையில் நாளை (19) இடம்பெறவுள்ளது.\nஇந்த ஆலோக விளக்கு பூஜைகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் ஆலோசனையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது பங்களிப்புடன் நாட்டிற்காக போராடி மரணித்த படை வீரர்களை கௌரவிக்கும் ம��கமாக இந்த ஆலோக விளக்கு பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.\nஇந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு பதவி நிலை அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர்;கலந்து கொள்ளவுள்ளனர்.\nஅத்துடன் அங்கு இடம்பெறும் ´கிலன்பச´ பௌத்த மத பூஜைகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/02/5.html", "date_download": "2018-10-16T08:30:50Z", "digest": "sha1:FJEDAUDE74VLRUBS5LDAG7WCUJBNCDPP", "length": 11545, "nlines": 34, "source_domain": "www.tnschools.in", "title": "தமிழகத்தில் மேலும் 5 நகரங்களில் அடுத்த வாரம் முதல் தலைமை அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் மையம்", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5 நகரங்களில் அடுத்த வாரம் முதல் தலைமை அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் மையம்\nதமிழகத்தில் மேலும் 5 நகரங்களில் அடுத்த வாரம் முதல் தலைமை அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் மையம் | அஞ்சல் நிலையங்களில் கூடுதல் சேவையாக பாஸ்போர்ட் பெறும் சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, மேலும் 5 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. மக்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, மேலும் 5 அஞ்சல் நிலையங்களில் இந்த சேவை மையங்கள் தொடங்கப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த், அஞ்சல் துறை தலைவர் (மெயில் மற்றும் வர்த்தக வளர்ச்சி) ஜே.டி.வெங்கடேஸ்வரலு ஆகியோர் 'தி இந்து' விடம் கூறியதாவது: பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற வசதியாக அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி சேலம் தலைமை அஞ்சல் நிலையத்திலும், மார்ச் 25-ம் தேதி வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்திலும் பாஸ்போர்ட் மையம் தொடங்கப்பட்டது. காரைக்காலில் கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கப்பட்டது. மக்கள் மத்தியில் இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, அடுத்தகட்டமாக திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர், நாகர்கோவில், கடலூரில் பாஸ்போர்ட் மையங் கள் திறக்கப்பட உள்ளன. சென்னை நகர மண்டல அஞ்சல் துறைக்கு உட்பட்ட விழுப்புரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 27-ம் தேதியும் திருவண்ணாமலை தலைமை அஞ்சல் நிலையத்தில் மார்ச் 1-ம் தேதியும் தென்மண்டல அஞ்சல் துறைக்கு உட்பட்ட விருதுநகர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 27-ம் தேதியும் நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 28-ம் தேதியும் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட உள்ளன. மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 27-ம் தேதி பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படுகிறது. இதுதவிர, ராமநாதபுரம், திண்டுக்கல், தேவகோட்டை உள்ளிட்ட 6 இடங்களில் விரைவில் அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும். இதன்மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். | DOWNLOAD - FIND YOUR NEEDS HERE\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/10-crazy-beautiful-train-journeys-take-while-you-re-college-001766.html", "date_download": "2018-10-16T07:30:31Z", "digest": "sha1:HGKOTJ2RTOHDXTYHK64T6XSUXURA4OXO", "length": 13024, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "10 Crazy-Beautiful Train Journeys to Take While You're in College in tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»கல்லூரி சுற்றுலாவை சும்மா அதகளப்படுத்த ரயிலில் பயணிக்கலாம் வாங்க\nகல்லூரி சுற்றுலாவை சும்மா அதகளப்படுத்த ரயிலில் பயணிக்கலாம் வாங்க\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் ���ுண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nநம்மில் பலருக்கு ரயில் பயணம் இரவு படுத்து காலையில் எழுந்துவர சிறப்பானதாக இருக்கும். ஆனால், உண்மையில் மிகச் சிறப்பான ரயில்பயணம் என்பது எது தெரியுமா இரண்டுபக்கமும் பசுமையான மலைகளையும், கடற்கரையும், வண்ண வண்ண காட்சிகளும் நிறைந்த பயணம்தான். சரி அந்த பயணங்கள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.\nகோவாவின் வாஸ்கோ டா காமா விலிருந்து கர்நாடகத்தின் லோன்டா வரையிலான இந்த விரைவுரயில் பயணம் மிகவும் பச்சை பசேலென்று ஆர்ப்பரிக்கும் காடுகளிடையே அமையும். கோவன் பீச்சுகள் வழியாகவும், மேற்குதொடர்ச்சி மலைகள் வழியாகவும் இந்த பயணம் அழகாக அமையும்.\nஇங்கு காணவேண்டிய சுற்றுலாத்தளங்கள் ஏராளம்.\nகோவாவிலிருந்து மும்பை செல்லும் இந்த விரைவு ரயிலின் பாதை மிகவும் சிறப்பாக அமையும். இந்த வழித்தடத்தில் செல்லும்போது வரும் சுற்றுலாத்தளங்கள்\nகல்க்கா - சிம்லா வழித்தடத்தில் செல்லும் இமாலயராணி ரயில் மலைகளில் எறும்பு ஊர்வதைப்போல் செல்லும், பார்ப்பதற்கு கண்கவர் விருந்தாக அமையும்.\nகண்கவர் காட்சிகளுடன் கடற்கரை மற்றும் காடுகள் வழியாக செல்லும் ரயில் தீவு விரைவுவண்டி கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வழியாக செல்லும். குமரியிலும், திருவனந்தபுரத்திலும் எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.\n53கிமீ வரையிலான தொலைவு நீளும் ஜம்மு - உதம்பூர் எக்ஸ்பிரஸ் இமாலய மலைவரையில் செல்லும். இங்கு 20 சுரங்கங்களையும், 158 பாலங்களையும் கண்டுகொண்டே பயணிக்கலாம். காம்பிர் பாலத்தில் அப்படியொரு அழகான காட்சியை காணமுடியும்.\nரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்\nடார்ஜிலிங்க் - இமாலய ரயில் வண்டி\nமணிக்கு 12கிமீ வேகத்தில் காடுகளூடே பயணிக்கும் இந்த ரயிலில் செல்லும்போது மிகவும் புத்துணர்ச்சியாக உணரமுடியும். காலநிலையும், குளிர்ச்சியான உணர்வும் நம்மை ஏசி அறையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தும். சில சமயங்களில் அதிக குளிர்ச்சியும் இருக்கும்.\nரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்\nஆல்வார், ஜெய்ப்பூர் வழியாக செல்லும் இந்த வண்டி இரவு கடந்து காலையில் ஜோத்பூரை அடையும். விதவிதமான இடங்கள், கலைகள், கலாச்சாரங்கள்,வண்ணங்கள், மக்கள் என ஒரு கலைடாஸ்கோப் போல சிறப்பான வழித்தடமாக அமையும்.\nரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்\nகோரப்பூட் முதல் ராயகடா வழியாக செல்லும் இந்த ரயில், இருள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக செல்கிறது. மலைகளில் பாயும் அருவிகளின் சத்தம் காதுகளில் கீச்சிடும் குயில்களின் ஓசையுடன் இணைந்து கேட்கும்.\nரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்\nஊட்டி மலைரயில் மேட்டுப்பாளையத்தையும், ஊட்டியையும் இணைக்கிறது. மணிக்கு 10கிமீ வேகத்தில் ஓடும் இந்த ரயில் பல சுரங்கங்களையும், பாலங்களையும் கடந்து செல்லும்.\nரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்\nமகராஷ்ட்டிரா மலைவழி ரயில், 20கிமீ வேகத்தில் செல்லும். மொத்தம் ஒன்றரை மணி நேரம் பயணிக்கிறது இந்த ரயில்.\nரயில் பயணம் மேற்கொள்ள கிளிக் செய்யுங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/5-haunted-roads-india-every-traveller-must-avoid-001710.html", "date_download": "2018-10-16T07:55:52Z", "digest": "sha1:5RVUCPTBE4D5F6GTH3TZVRBW5VQULTMQ", "length": 14714, "nlines": 169, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "5 haunted roads in India every traveller must avoid - Tamil Nativeplanet", "raw_content": "\n இந்த பக்கம் போனா கொஞ்சம் பாத்து சூதானமா போங்க\n இந்த பக்கம் போனா கொஞ்சம் பாத்து சூதானமா போங்க\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யு���் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசுற்றுலா செல்வதற்கும் புதிய இடங்களை கண்டுபிடிப்பதற்கும் நம்மை வழிகோல்வது சாலைகளே. அப்படிப்பட்ட சாலைகள் பேய் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது\nஉண்மையில் இந்த சாலைகள் அனைத்தும் மிகவும் அழகானவை. மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களுக்கு இட்டுச் செல்பவை. ஆனால் பிரச்சனை பேய்களிடம்தான். பேயை நேரில் காணாதவரை இந்தியாவின் மற்ற அழகிய சாலைகளில் ஒன்றாகத்தான் இவை இருக்கும். ஆனால்... அந்த பொழுதில்... திக் திக்.. சுற்றுலா செல்லும் வழியில் பேயைப் பார்த்தால்...\nசுற்றிலும் பசுமையான, இரண்டு புறங்களிலும் புற்கள் நிறைந்த மின்னல் வேகத்தில் வண்டிகள் பறக்கும் ஒரு சாலை இது.\nமும்பை - நாசிக் இடையேயான இந்த சாலை மராட்டிய மாநில நெடுஞ்சாலைகளுள் அசாதாரணமான ஒன்று. அன்றிரவு பேய்களின் ராஜ்ஜியம் தொடங்கும் வரை.\nஎச்சரிக்கை காசாரா காட் சாலையில் நீட்சியில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும்போது, உங்களை பேய் பயமுறுத்தலாம். இதனால் விபத்துக்களும் நிகழலாம். தலையில்லா பெண் ஒருவர் மரத்தடியில் இருப்பது போன்று பலர் கண்டிருப்பதாக கூறியிருக்கின்றனர்.\nதேசிய நெடுஞ்சாலை எண் 209ல் சத்தியமங்கலம் காடுகள் வழியாக பயணம் சென்றிருக்கிறீர்களா இலைகள் உதிர்ந்த பெரும்பாலான மரங்கள் இருபுறங்களிலும் நின்றுகொண்டிருக்க, நாம் வாகனத்தில் இளையராஜா இன்னிசை ராகங்களைக் கேட்டுக்கொண்டே செல்லலாம்.\nபொதுவாக காட்டு வழிப் பயணம் என்பது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியாகவும். ஒருவித சாகச உணர்வை தருவதாகவும் இருக்கும். ஆனால் இந்த சத்தியமங்கலம் காட்டு பாதை\nஎது எதுக்கெல்லாமோ நெம்பர் 1 என்று குறிப்பிடுவோம். இந்த காட்டு நெடுஞ்சாலை தமிழகத்தின் மிக அதிக அமானுஷ்யம் பாதிக்கப்பட்ட பகுதியாக கூறுகின்றனர் மக்கள். அதாவது இதன் வழியாக பயணித்து அதிகம் விபத்துக்குள்ளாகி இருப்பவர்கள் அளிக்கும் தகவல் இது.\nடெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை\nநீங்கள் ஆல்வார் வழியாக ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் எச்சரிக்கை நீங்கள் தே நெ எ 11 வழியாக செல்லுங்கள். அல்லது நீங்கள் ஆல்வார் வ��ியாகத்தான் செல்வீர்களென்றால் பேயுடன் பயணிக்கவேண்டியிருக்கும்.\nபங்கார்க் கோட்டையானது அமானுஷ்ய சக்திகள் நிறைந்ததாக நம்பப்படுகிறது. இந்த சாலையில் செல்வதால் உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அல்லது பேய் உங்கள் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறும் என்பது இந்த சாலையில் பயணித்தவர்கள் கூறும் தகவல்.\nகோவாவிலிருந்து மும்பை செல்லும்போது கெசாடி காட் நெடுஞ்சாலை வழியே செல்லவேண்டியிருக்கும். முடிந்தால் இரவு நேரத்தில் செல்வதை தவிருங்கள். அதேசமயம், வழியில் வாகனங்களை நிறுத்துவது அறிவுரைக்கத்தக்கதல்ல.\nஇந்த சாலையில் அதிக அளவில் வாகனவிபத்துக்கள் நிகழ்கின்றனவாம். இதனால் இங்கு அமானுஷ்ய சக்திகள் அதிகம் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த பகுதி பார்ப்பதற்கு மிகப் பயங்கரமானதாக இருக்கும்.\nசென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் பல்லாயிரம்பேர் பயணிக்கிறார்கள். அப்படி என்ன பேய் வந்துவிடப் போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம்.\nபேயோ எதுவோ தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் அதிக அளவில் விபத்து நடக்கும் பகுதி என்று எடுத்துக்கொண்டால், அதில் இந்த சாலை முதலிடத்தில் வந்து உட்கார்ந்துவிடும். பழைய தமிழ்திரைப்படங்களில் வரும் பேய்களைப் போலவே வெள்ளை நிறப் புடவையில் நிலவொளியில் நம்மை அச்சுறுத்த வரும் பேய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்த பகுதியில் அதிகரித்து வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17054300/Seize-the-banned-plastic-bags-in-shops-in-Erode-2.vpf", "date_download": "2018-10-16T08:37:52Z", "digest": "sha1:NZTEEVFLF2KYAY4RK6Z6CTJTSNKIKEUW", "length": 14474, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Seize the banned plastic bags in shops in Erode 2 || ஈரோட்டில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஈரோட்டில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் + \"||\" + Seize the banned plastic bags in shops in Erode 2\nஈரோட்டில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nஈரோட்டில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.\nபிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடையை மீறி பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்தநிலையில் ஈரோடு மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி தலைமையிலான அதிகாரிகள் ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி, புது மஜீத்வீதி ஆகிய இடங்களில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சென்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா\nஇந்த ஆய்வின்போது, 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பைகளின் பண்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து சரக்கு ஆட்டோவில் ஏற்றினார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் சரக்கு ஆட்டோவை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் கடைக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.\n1. வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்\nஅஞ்செட்டி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.\n2. நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nநம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.\n3. கடலூர் துறைமுகத்தில் சுருக்கு��டி வலையை பறிமுதல் செய்த அதிகாரிகள் : பேச்சுவார்த்தைக்குப்பின் மீனவர்களிடம் ஒப்படைப்பு\nகடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலையை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவ சமுதாயத்தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் சுருக்குமடி வலைகளை மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.\n4. கேரளாவுக்கு கடத்திச்செல்ல கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nகேரளாவுக்கு கடத்திச்செல்ல கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n5. கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nகுளச்சலில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18031729/The-Central-Government-grants-collector-information.vpf", "date_download": "2018-10-16T08:41:31Z", "digest": "sha1:NZTTRTY2WNRB7UHCJ3IRJYUPNPJ3DNA5", "length": 17096, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Central Government grants collector information to produce solar power || சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் வழங்குகிறது கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் வழங்குகிறது கலெக்டர் தகவல் + \"||\" + The Central Government grants collector information to produce solar power\nசூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் வழங்குகிறது கலெக்டர் தகவல்\nசூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த மத்திய அரசு மானியம் வழங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.\nகரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் மூலம் மத்திய அரசின் 30 சதவிகித மானியத்துடன் கூடிய சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nசூரிய சக்தி மின்சார திட்டத்தின் கீழ் மானியம் பெற தகுதியுடையவர்களான தனிநபர் குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கான்கிரீட் கட்டிடங்களில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் விடுதிகள் ஆகிய கட்டிடங்களில் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்த மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் வழங்குகிறது.\nஇதனை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் கீழ் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தில் 1,000 வாட் முதல் 5,000 வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனத்தை அமைத்துக்கொள்ளலாம். 1,000 வாட் சூரிய சக்தி மின்சார அமைப்பின் மூலம் ஒரு நாளுக்கு 4 யூனிட் முதல் 4.5 யூனிட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதற்கான விலை ரூ.60,000 என்று தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு 30 சதவிகிதம் ரூ.18,000 மானியம் வழங்குகிறது. சூரிய சக்தி மின்சாரத்தை அமைப்பவர்களுக்கு உபயோகப்படும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரம் மின்வாரியத்திற்கு அனுப்பப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவது குறைக்கப்படுகிறது. மின்சாரம் சேமிக்கப்படு��ிறது. பராமரிப்பு செலவு மிகவும் குறைவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை.\nஇத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆதார் கார்டு நகல், மின்கட்டண ரசீது நகல், 1 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் உதவி பொறியாளர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, 2-ம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம் என்ற முகவரியில் நேராகவும், www.teda.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 770080 64710, 7708064635 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.\nஇதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி பொறியாளர் (தமிழ்நாடு எரிசக்தி முகமை) மற்றொரு செந்தில், தனியார் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களது உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ரே‌ஷன்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு ரே‌ஷன்கடை ஊழியர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\n2. ஆம்னி பஸ்களை கண்ட இடங்களில் நிறுத்தினால் நடவடிக்கை கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை\nஆம்னி பஸ்களை கண்ட இடங்களில் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\n3. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n4. புதுவை நகரையொட்டி 50 கிலோ மீட்டரில் கிழக்கு கடற்கரை – விழுப்புரம் இணைப்பு சாலை பணி; கலெக்டர் ஆய்வு\nபுதுவை நகரையொட்டி 50 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.\n5. பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரப்பணிகள்; கலெக்டர் சிவஞானம் தகவல்\nபல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரப்பணி���ள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் சிவஞானம் கூறினார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/05000326/Thulikal.vpf", "date_download": "2018-10-16T08:37:57Z", "digest": "sha1:EGQDYHXKIB4GFAZRF674KXLRUQOHTBTY", "length": 11989, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் இன்று தொடங்குகிறது.\n* விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் இன்று தொடங்குகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் குஜராத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.\n* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்துக்கான புதுப்பிப்பு கட்டணம் செலுத்தாததால் நேற்று முதல் முடக்கப்பட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணையதளம் இயங்காது என்று தெரிகிறது.\n* இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போட்டி எதிலும் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து சானியா மிர்சா அளித்த ஒரு பேட்டியில், ‘காயம் குணமடைய மேலும் சில மாதங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஆபரே‌ஷன் செய்தால் காயம் நன்றாகும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதால் ஓய்வு எடுத்து காயத்தை சரி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறேன்’ என்று தெரிவித்தார்.\n* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு கோவாவில் நடந்த 64–வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா–நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணியில் மான்டர் ராவ் தேசாய் 42–வது நிமிடத்திலும், பெர்ரான் கோரோமினாஸ் 53–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணி தரப்பில் மார்சின்ஹோ 45–வது நிமிடத்திலும், ஜான் மாஸ்குரா 71–வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை.\n* வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ‌ஷகிப் அல்–ஹசன், இடதுகை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆசிய போட்டி இறுதிப்போட்டியில் ஆடாமல் தாயகம் திரும்பினார்.\n3. து ளி க ள்\n*இத்தாலி கிளப் அணிகளுக்கான ‘செரி ஏ’ போட்டியில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் யுவன்டெஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் சாஸ்சுலோ அணியை வீழ்த்தியது.\nபாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.\nஉலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக���கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. புரோ கபடி லீக்: பாட்னா, புனே அணிகள் அபாரம்\n3. இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T07:54:40Z", "digest": "sha1:PWHBLY7V2XAPDHEGEY5DZRYRFQRY43YW", "length": 4882, "nlines": 79, "source_domain": "www.wikiplanet.click", "title": "வணிகச் சின்னம்", "raw_content": "\nஒரு தனிநபரோ, வணிக நிறுவனமோ, அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது பொருளையோ, சேவையையோ தனது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு வணிகச்சின்னம் அல்லது வர்த்தக்குறி (trademark)எனப்படும். இது ஒருவர் வழங்கும் பொருள் மற்றும் சேவையைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக் காட்ட உதவும்.\nஒரு வணிகச்சின்னம் என்பது கீழ்கண்ட குறிகளின் மூலம் குறிக்கப்படுகிறது.\n™ ( பொருளைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க )\n℠(சேவையைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க)\n® (பதிவிட்ட வணிகச்சின்னத்தைக் குறிக்க )\nவணிகச்சின்னம் என்பது பொதுவாக பெயராகவோ, சொல்லாகவோ, சொற்றொடராகவோ, சின்னமாகவோ, இலச்சினையாகவோ, படமாகவோ, வடிவமைப்பாகவோ, அல்லது இவை கலந்தோ அமையப்பெறும். வழக்கமான இவை அல்லாது வண்ணம், மனம், ஓசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சில மரபுசாராத வணிகச்சின்னங்களும் உண்டு. எ.கா. - ஏர்டெல் கருப்பாடல் (theme song).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15521", "date_download": "2018-10-16T09:14:12Z", "digest": "sha1:SPY6LO6QUISVKJRYOIV2ZEQNYGMR47DW", "length": 5751, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Pashayi, Northwest: Kohnadeh மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15521\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Pashayi, Northwest: Kohnadeh\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPashayi, Northwest: Kohnadeh க்கான மாற்றுப் பெயர்கள்\nPashayi, Northwest: Kohnadeh எங்கே பேசப்படுகின்றது\nPashayi, Northwest: Kohnadeh க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Pashayi, Northwest: Kohnadeh\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2008/11/blog-post_10.html", "date_download": "2018-10-16T07:35:52Z", "digest": "sha1:MLGH57WOHNVH3PLS5SOBEMZFVE3BK7FT", "length": 5957, "nlines": 257, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "பூனைகள் பூனைகள் பூனைகள்", "raw_content": "\nNovember 10, 2008 Labels: தொகுப்பாளர் : அழகியசிங்கர்\nதடவிப் பார்த்து சார்லஸ் போதலேர்\nஇருக்கும் போலும் அப்படி என்பதற்குள்\nஎங்கும் பூனைகள் அப்படித் தானென்று\nசொல்லக் கூடும் பூனை ரட��சகர்கள்.\nநமது நாட்டுப் பூனைகள் குறித்து\nநமது பூனைகள் தவம் செய்யும் என்றோ\nமுனிவன் இல்லாத நேரத்தில் இருளில்\nகுடிசைக்குள் காமுக வேந்தன் நுழையத்\nதங்கள் வடிவை இரவில் தருமென்றோ.\nமுன்னொரு காலத்துப் பகைவன் சந்ததியை\nஎன்னிடம் தேடுவது போல் பார்க்கும்\nபூனைகள் குறித்து லட்சம் கொடுத்தாலும்\nபுராணம் எழுதப் பிடிக்காத கவிஞன் நான்.\nஅப்படியானல் எதற்குப் பூனையைப் பற்றி\nசூரிய உதயம் ஆவதற்கு முன்\nபசும்பால் வாங்கத் தெருவில் இறங்கினேன்\nஎனது வீட்டை விட்டுக் குதித்துத்\nதெருவில் ஓடிய பூனையைக் குறவன்\nஇமைப் பொழுதுக்குள் கோணியில் பிடித்தான்\nஇரண்டு ரூபாய் தருகிறேன் பூனையை\nவிடுதலை செய்யென்று கெஞ்சிக் கேட்டேன்\nஎனது வீட்டு ஜன்னல் கம்பிகளின்\nஇடைவெளி இன்னமும் இருண்டே உள்ளது\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nபூனைகள் பூனைகள் பூனைகள் - 5\nஐந்தாவது மாடிக் கட்டிடமும் தீ விபத்தும்\nசில குறிப்புகள் : 10\nபூனைகள் பூனைகள் பூனைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/156344", "date_download": "2018-10-16T08:14:04Z", "digest": "sha1:A5IUMYRUNFOCPZLUJU7XVSQI2QSKMMSV", "length": 6087, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ஜப்பான் பொதுத்தேர்தல்: ஷின்சோ அபே கூட்டணி மீண்டும் வெற்றி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஜப்பான் பொதுத்தேர்தல்: ஷின்சோ அபே கூட்டணி மீண்டும் வெற்றி\nஜப்பான் பொதுத்தேர்தல்: ஷின்சோ அபே கூட்டணி மீண்டும் வெற்றி\nடோக்கியோ – ஜப்பானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந் நாட்டின் நடப்புப் பிரதமர் ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றிருக்கிறது.\nமொத்தமுள்ள 465 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி 312 இடங்களை பெற்றிருக்கிறது.\nமூன்றில் இரண்டு பங்கு இடம் கிடைத்துள்ளதால், சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. ஷின்சோ அபே மீண்டும் பிரதமராவது உறுதி என அனைத்துலக ஊடகங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.\nதற்போது ஜப்பானில் கடும் சூறாவளிக் காற்று வீசி வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நல்லமுறையில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஷாபியின் சகோதரர்களில் ஒருவர் பிணையில் விடுதலை\nNext articleக���ர்த்தி நடிப்பில் “தீரன் அதிகாரம் ஒன்று” – முன்னோட்டம்\nஷின்சோ அபே – டார்வின் செல்லப் போகும் முதல் ஜப்பானியப் பிரதமர்\nஜப்பான் புயல் – விமான சேவைகள் நிறுத்தப்பட்டன\nஜப்பான் ‘புல்லட்’ இரயில் ஓட்டினார் மகாதீர்\n6.0 புள்ளி நிலநடுக்கம் பாலியைத் தாக்கியது\nநிக்கி ஹேலி பதவி விலகினார்\nஹாரி – மேகன் தம்பதியருக்கு முதல் குழந்தை\nவங்காளதேச முன்னாள் பிரதமரின் மகனுக்கு ஆயுள் தண்டனை\nமாயமான பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி – ஆப்பிள் வாட்ச் உண்மையைக் காட்டுமா\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102401", "date_download": "2018-10-16T08:15:17Z", "digest": "sha1:D2XURIBNDPWXJEUVOP54RF2FVSBT4F5P", "length": 7657, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இன்றும் 100 mm மழை, காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 km வரை வீசும்", "raw_content": "\nஇன்றும் 100 mm மழை, காற்றின் வேகம் மணிக்கு 20 - 30 km வரை வீசும்\nநாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇடை வெப்பமண்டல ஒடுங்கல் வலயத்துடன் (வட மற்றும் தென் அரைக்கோள காற்றுகள் சந்திக்கும் தாழமுக்க வலயம்) இணைந்ததாக நாட்டைச் சூழ உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத்தின் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காணப்படுவதுடன் மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்ககூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும், நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசில இடங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 - 30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nபுத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 - 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பொத்துவிலில் இருந்து திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nஏனைய கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.\nஇதேவேளை, தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை தீவிரம் பெறுவதால் எதிர்வரும் 22 ஆம் திகதி தொடக்கம் அடைமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படலாமென்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_725.html", "date_download": "2018-10-16T08:23:45Z", "digest": "sha1:3TLGF3QAFQGGEY3FFM4HLCJM2JTU3OY6", "length": 10784, "nlines": 94, "source_domain": "www.kalvinews.com", "title": "கற்றலில் குறைபாடுடைய மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது- பள்ளிக் கல்வித்துறை - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nகற்றலில் க��றைபாடுடைய மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது- பள்ளிக் கல்வித்துறை\n\"டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nகற்றலில் குறைபாடுடைய மாணவர்கள் விஷயத்தில் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டப்படி முதல் கட்டமாக சென்னை மாவட்டத்தில், 1,088 ஆசிரியர்களுக்கு, மாநில\nகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்சிஇஆர்டி) சார்பில் சிறப்புப் பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், தமிழகத்தில் சில தனியார் பள்ளிகளில் கற்றலில் குறைபாடுடைய மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாக பள்ளிக் கல்வித்துறைக்குப் புகார்கள் வந்தன.\nஇதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களின் அடிப்படைத் திறனைப் புரிந்து அதை வெளிக்கொணர வேண்டும். கற்றலில் குறைபாடு இருந்தால் அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், அதற்கான பயிற்சி தருவது அவசியம். தனியார் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கணக்கெடுத்ததில் ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் படிக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு ஆசிரியர்களோ சம்பந்தப்பட்ட பள்ளிகளோ பயிற்சி தருவதில்லை. மாறாக மதிப்பெண் குறைவாக வாங்கினால் அவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இனி எந்தப் பள்ளியும், கற்றல் குறைபாடுக்காக, மாணவர்களை வெளியேற்றக் கூடாது.\nஅவர்களுக்கு, அரசின் சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்��ு பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு விழா - அழைப்பிதழ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/01/blog-post_15.html", "date_download": "2018-10-16T08:01:38Z", "digest": "sha1:3ATGH7PUJUKQ227KWV7LPMQMWURGQVMZ", "length": 15776, "nlines": 227, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை\nநவயுக உணவுப் பழக்கத்தில் இறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும் இள வயதினருக்கு இறைச்சி இல்லாத உணவுகள் வாய்க்குத் தோதுப்படாது.\nBacon, sausage, and ham போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் தங்கள் உணவுக் கோப்பைகளை நிறைத்துக் கொள்வார்கள்.\nஆனால் இறைச்சிகள் கூடாது, கொலஸ்டரோலை அதிகரிக்கும், மாரடைப்பு போன்ற இருதய நோய்களுக்கு வித்திடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஅதிலும் பற்வையின இறைச்சிகள் நல்லவை. ஆனால் ஆடு, மாடு,பன்றி போன்ற மிருக இறைச்சிகள் கூடாது என்பதே பொதுவான நம்பிக்கை. ஆய்வுகளும் அதையே சுட்டின. அதிலும் சிவத்த இறைச்சிகள் red meat கூடாது என்கிறார்கள்.\nபொதுவாக கடும் நிறமுள்ள ஆடு, மாடு. குதிரை போன்றவற்றின் இறைச்சிகள் red meat எனப்படுகிறது. மாறாக கோழி, முயல் போன்றவை வெள்ளை இறைச்சி எனப்படுகின்றன.\nஅண்மையில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகளே மாரடைப்பு மற்றும் மூளையில் இரத்தம் உறைதல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணம் என்கிறது.\nபொதுவாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இவை.\nநடுதர வயதினரிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் அதிகளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதனால் அவர்கள் அடுத்த 12 வருட காலத்தில் இறப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறதாம்.\nஅதேபோல புற்றுநோய்களால் இறப்பதற்கான சாத்தியமும் 43% சதவிகிதத்தால் அதிகரிக்கிறதாம்.\nஅவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன\nஇறைச்சி வகைகளை உண்ணலாம். ஆனால் அளவோடு குறைந்த அளவில் உண்பதே நல்லது.\nஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதைத் தவிர்பதே நல்லது எனலாம். தினமும் உண்ண வேண்டாம். இடையிடையே உண்ணும்போதும் குறைந்த அளவே உண்பது உசிதமானது.\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\nஇறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்க...\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nபருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nகுழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெர...\nபணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்\nமரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள...\nகர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா\nகடமையன குளிப்பு என்றால் என்ன\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்...\nகம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nஉங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் \nஅல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிக...\n18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஅனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்���ைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/01/14/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-10-16T08:10:03Z", "digest": "sha1:MT3TPKVVJMIA3LZYCNQVLMJNQRC24WNI", "length": 28336, "nlines": 209, "source_domain": "noelnadesan.com", "title": "தலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம் | Noelnadesan's Blog", "raw_content": "\nநைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா →\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\nதமிழ்நாட்டு நாவல்களின் கருப்பொருள்கள் எழுத்தாளனால் தன்னை சுற்றிய நிகழ்கால புறச்சூழலில் இருந்து எடுத்தாளப்படுகிறது. அது குறைபாடானது அல்ல. ஆனாலும் ஒரு எழுத்தாளன் தான் சார்ந்த சாதி, பின்பற்றும் கருத்தியற்கோட்பாடு, தனது பிரதேசம் எனத் தன்னைச் சுற்றி இலச்சுமணனின் கோடு போல் போட்டு விட்டு, சீதையைப்போல் அல்லாது, மீறாது நல்ல பிள்ளைகளாக உள்ளிருந்து இலக்கியம் படைக்கும் பொழுது அந்த இலக்கியத்தின் ஆயுட்காலம் குறைந்து விடுகிறது.\nஅதேபோல் நமது ஈழத்தவர்கள் இலக்கியமும் போருக்கு முன்பு, மார்க்சிய முற்போக்குவாதம் : பின்பு தமிழ்த்தேசியம் என புறநானூறு பேசி: இப்பொழுது போர் அழிவுகள் நடந்த பின் கண்ணீர்த் துளியின் உட்பரப்புக்குள் அல்லது நத்தை தனது கூட்டுக்குள் அடங்குவது போல் அடங்கிவிடுகிறது.\nபுறக்கோட்பாட்டு விடயங்களில் இலக்கியம் நின்று விடுகிறது. இதுவும் தவறு அல்ல. ஆனால் இந்த புறச்சூழல் மாற்றமடையக்கூடியது. காரில்போகும் போது நுகரும் சாக்கடைவாசம் போல நம்மைக் கடந்து செல்லக்கூடியது: வரலாற்று நெடுஞ்சாலையில் சாதாரணமான மைல் கற்கள்.\nதமிழ்த்தேசியத்தை வைத்து இலக்கிய பேச தற்போது இலங்கையில் முடியாது. அதேபோல் மாக்சிய முற்போக்கு இலக்கியவாதிகள் யாராவது இக்காலத்தில் இருந்தால் டயனோசரை மியூசியத்தில் பாரப்பதற்குச் சமனானது.\nஅக உணர்வுகளையும் அகஉணர்வின் கட்டுடைப்புகளையும் அல்லது மனித மனத்தின் விளிம்புகளில் அல்லது பிறள்வுகளில் நின்று அடிப்படையாக பேசிய நாவல்கள் நிரந்தரமானவை. ஆனால் அவை நமது இலக்கிய வெளியில் அதிகம் பயிரிடப்படாதவை அல்லது ஆங்காங்கு இடைக்கிடை கண்ணுக்கு தென்படுபவை.\nநான் நினைக்கிறேன் – மேற்கு நாட்டில் கலாச்சார சிந்தனை வளர்ச்சியோடு கலைகளும் வளர்ந்தது. இலக்கியம், ஓவியம், கட்டடிடக்கலை என்று ஆரம்பகாலத்தில் இருந்து பல வடிவங்களில் பரிணாமமடைந்துள்ளது. மேற்குநாட்டில் இலக்கிய தத்துவம், அல்லது ஓவிய வரலாறு எனும்போது அங்கே ஒரு பரிணாமவளர்ச்சி ஏற்பட்டது.\nஇந்த நுண்ணியல் துறைகள் அவர்கள் கலாச்சாரம், சமூகபொருளாதாரத்தை ஒட்டி வளர்ந்தன.\nஎமது தமிழ் சமூகத்தில் விஞ்ஞானத்தின் மகசூலை ஏகே 47 அல்லது கணினி என அனுபவித்தாலும் – சமூகத்தின் சிந்தனையில் மாற்றம் மயிர்க்குட்டி இலைக்கு இலை செல்லும் வேகத்திலே நடக்கிறது.\nநிலஉடமை சமூகத்தின் பொருளாதாரத்தை நிலைநாட்ட ஏற்பட்ட கூறுகள் கைவிலங்குகளாக எமது சிந்தனையோட்டத்திற்கு அணை போடுகிறது. இன்னமும் உள்ளக இனவிருத்தி எனும் (incest) தாய்மாமனை திருமணம் செய்வதும், சீதனத்திற்கான கொலை மற்றும் சாதியக் கட்டுப்பாட்டை மீறியதற்காக சொந்தப் பிள்ளைகளைக் காவு கொடுக்கும் சமூகத்தில் புதிய சிந்தனைகள் என்பது நரிக்குறவர்கள் கைகளில் கிடைத்த வானொலி போன்றது.\n“பாட்டைக் கேட்டபடி காக்கை குருவி சுடுவது போல.”\nஜெயமோகனின் வெள்ளையானை இந்தியாவுக்கு சமீபத்தில் விடுமுறையில் சென்றவேளை முதல்நாளில் படிக்கத் தொடங்கியது. பின்பு கொழும்பில் விமானச்சக்கரம் வெளியே வந்து தடால் என்ற அதிர்வுடன் தரையிறங்கும்போது கடைசி பக்கத்தை படித்து முடித்தேன்.\nதமிழகத்திற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் செறிந்து வாழும் தமிழ்ப்பேசும் தமிழ்ப்பேசாத, தமிழர்கள் வரலாறு எப்படி தொடங்குகிறது என்பதை விளக்கும் ஒரு வரலாற்றுப் புனைவு.என்னை மலையில் இருந்து வரும் புதுப்புனலாக நெஞ்சில் தாக்கியது.\nதமிழகத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் வெளியேறிய தலித் மக்களே இன்று இலங்கையின் மலையகம், மலேசியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் வாழும் பெரும்பான்மைத் தமிழர்கள். இவர்களது வரலாற்றின் தொடக்கப்புள்ளிதான் வெள்ளையானை. ஒருவிதத்தில் பபிலோனியாவிற்கு கடத்தப்பட்டு சென்ற யூதமக்களே தங்கள் வரலாற்றை பழைய ஏற்பாடாக எழுதியதாக தற்போதைய ஆர��ய்ச்சியாளர்கள் சொல்வதுபோல், இந்தத் தமிழர்களின் வெளியேற்றத்தின் சரித்திரம் இதில் உண்டு.\nஇந்த நாவலில் சிறப்புகளில் முக்கியமானது கதையில் அன்னிய தேசத்தவனான ஏய்டன் என்ற இராணுவ காப்டனை கதாநாயகனாக வைத்து அவனது மன உணர்வில் கதையை சொல்லுவுது. இது மிகவும் கடினமான விடயம். இருபத்தைந்து வருடங்களாக அவுஸ்திரேலியாவில் மேற்கு நாட்டு அனுபவத்தில் வாழ்ந்து வரும் நான், ஏதாவது இடத்தில் மிகைப்படுத்தியோ குறைவாகவோ சொல்லப்பட்டிருக்கிறதா என அவதானமாக பார்த்தேன்.\nபிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஒரு அங்கத்தவராக இருந்து கொண்டு ஷெல்லியின் கவிதை வரிகளில் சிக்கிக்கொண்டு கனவுலகத்தில் தனக்கான அறஉணர்வை உருவாக்க விரும்பும் ஒர் இராணுவ வீரனை மிகத் தெளிவாக சித்திரித்திருக்கிறார். நிகழ்காலத்தில் அதே அற உணர்வுடன் சஞ்சரிக்கும் பல மேல்நாட்டு இளைஞர்கள், யுவதிகள் பல சமூகநல நிறுவனங்களில் கடமையாற்றுகிறவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.\nசெங்கல்பட்டு மாவட்ட பஞ்சத்தின் பாதிப்பு சித்திரிக்கப்படுவது என்னை மனம் கலங்கி பல இடத்தில் புத்தகத்தை நிறுத்த வைத்தது. பஞ்சத்தில் மக்கள் தெருத்தெருவாக மரணமாகும் காட்சி, என் கண்களை கலங்க வைத்தது. வாசிப்பை நிறுத்தி கண்களைத் துடைத்து விட்டு சில நிமிடங்களின் பின்னேதான் தொடரமுடிந்தது.\nகிரேக்க அறிஞரான அரிஸ்ரோட்டில் ஒரு கதைசொல்லியோ அல்லது மேடைப்பேச்சாளனே பின்வருவனவற்றில் உள்ள மூன்றில் ஒன்றைக் கையாளவேண்டும் என்றார்.\nEthos (சொல்பவனது தரம்: அதாவது ஒரு தத்துவஞானியின் கருத்து)\nPathos, (கேட்பவர்களின் உணர்வைத் துண்டுதல் : அரசியல்வாதிகளது பேச்சுகள்)\nLogos( தர்க்கரீதியான வாதம்) : இதில் அரிஸ்ரோட்டில் விரும்பியது தர்க்க ரீதியானவாதம்.\nஇந்த வெள்ளையானையில் ஜெயமோகன் என்ற கதை சொல்லி மூன்றையும் கையாண்டு இருக்கிறார்.\n1870 காலப்பகுதியில் தென் இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சமும் அதில் தலித் மக்கள் பெரும்தொகையில் இறப்பதையும் அதற்கு மேல்சாதியினர் எப்படி அரசுக்கு உடந்தையாக இருந்தார்கள்\nவரலாற்றில் வெள்ளையரது ஆதிக்கத்திலும் பார்க்க மேல்சாதியரது கொலைவெறியே தலித் மக்களை மிகவும் பாதித்தது என்றவிடயத்தை தர்க்கமாகவும் அதேவேளையில் செத்துமடியும் மக்களை படிப்பவர் கண்முன்னே ஒரு சுண்ணாம்புச்சுவரி��் ஈரலிப்பில் எழுதிய சித்திரமாகவும் இந்நாவலில் கொண்டுவரப்படுகிறது.\nஇதனால்தான் அரிஸ்;டோட்டலின் மூன்று வழிகளையும் இந்த நாவலில் ஜெயமோகன் கையாளுகிறர் என்றேன்.\nஇந்த நாவலில் பல இடங்கள் என்னைக் கவர்ந்தது.\nஆங்கிலோ இந்திய விபச்சாரியாக வரும் மரிசா தன்னைத் தேடிவரும் ஏயிடனிடம் ‘அதற்காகவா வந்தாய் என்றால் அதைச் செய்து விட்டுப்போ. போகும்போது எனக்கான ஊதியத்தை அருகில் போட்டுவிட்டுப்போ. அந்தப் பாவப்பணத்தை கொண்டு சென்று தேவாலயத்தின் பஞ்சநிதியில் போடுகிறேன்” என்கிறாள் அந்த சுயமரியாதை கொண்ட விபச்சாரி.\nமரிசா ஆரம்பத்தில் ஏயிடனது புறக்கணிப்புகளை பொருட்படுத்தாது அவனைத் தேடிச்செல்லும் விபசாரியாகவும் பின் எயிடன், இந்தியன் ஒருவனின் முதுகில் கால் வைத்தபோது சுயமரியாதை கொண்டு தன்னைத் தேடிவந்த ஆங்கில கப்டனை நிராகரிப்பது அருமையான பாத்திரப்படைப்பு.\nஅதே போல் தலித் மக்களை அடித்துக் கொல்லும் நீலமேகம் – அதை சரியெனவும், நியாயமான விடயமாகவும் நினைப்பதும், அதற்காக இறக்கவும் துணிவதும் இன்னமும் இந்திய சமூகத்தில் இருக்கும் இயல்பு.\nபாரததேசத்தில்; இன்னமும் திவ்வியமாக வீசும் சாதிப்பாகுபாடு என்ற மலவாடையின் பிரதிநிதியாக நிலமேகத்தை காண்கிறேன். நீலமேகம், இந்திய சாதியத்தை உருக்கி வார்த்த மெழுகுப்பொம்மை.\nவேறு முக்கியபாத்திரங்கள் இந்த நாவலில் :காத்தவராயன் என்ற படித்த தலித். மற்றவர் ஐஸ் உற்பத்திசாலையின் அமெரிக்க மனேஜர். இவர்களைத்தவிர அதிக பாத்திரஙகள் இல்லை.\nநாவலில் வரும் சித்திரிப்பு பெரும்பாலும் ஏயிடனின் உள்மனப் போராட்டமாக இருக்கிறது. இதேவேளையில் நாவலில் வரும் இந்திய உயர்சாதி பாத்திரங்கள் மிகவும் இறுக்கமான மனநிலையுடன் வந்துபோகிறர்கள்.\nஇப்படி பாத்திரப்படைப்பு காட்சிகளின் சித்திரிப்புக்கு அப்பால் கடந்து செல்லும்போது நவீன ஆங்கில நாவலுக்கான தன்மைகளை பார்க்க முடிந்தது. முதலாவது பந்தியிலே வாசகர்களை உள்ளிலுக்கும் தன்மை அமைந்ததுள்ளது. முதல் அத்தியாயத்திலே முக்கியமான சம்பவம் நடந்து விடுகிறது. இது நாவலுக்குள் எம்மை அறியாமல் ஜெயமோகனது மொழியில் யட்சணிபோல் உள்ளிளுத்துச் செல்கிறது. அதன்பின் நாவலை முடிக்காமல் நாம் வெளிவரமுடியாது.\nஅரசியல்சார்ந்த சமூக சிந்தனை கொண்டதால் என்னால் இந்த நாவலை அவ���ானமாக படித்து ரசிக்க முடிந்தது. அத்துடன் புதிய விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.\nநான் வாசித்த தமிழ்நாவல்களில் இந்தநாவல் பல்வேறு விடயத்தில் புதிய சிந்தனைத் தளத்தை உருவாக்கியுள்ளது மட்டுமல்லாமல் தலித்மக்களின் ஓர்மமான தொடர்ச்சியான போராட்டத்திற்கு, அவர்களது மூதாதையரின் ஆரம்ப போராட்டத்தை இலக்கிய வடிவில் வெளிக்கொணர்வதன் மூலம் ஜெயமோகன் அவர்களது ஆயுத உறையில் புதிதாக தீட்டப்பட்ட போர் வாளை வைத்திருக்கிறார்.\nதலித்மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்போல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.\nநாவலைப் பற்றி எழுதும்போது எனது எண்ணத்தில் காத்தவராயனுடனான ஏயிடனின் சம்பாசணை சில இடங்களில் நீண்டு விட்டதாக தெரிந்து. நான் சந்தித்த பல இராணுவத்தளபதிகள் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கமாட்டர்கள். இடைமறுத்துவிடுவார்கள்.\nஅக்கால நிலைமைகளையும், குறைகளையும் ஏய்டனுக்கு எடுத்துச் சொல்லும் பாத்திரமாக காத்தவராயன் இருப்பதால் வேறு வழியில்லை என நினைக்கிறேன்.\nபதிப்பாசிரியர் கவனத்திற்காக : 276 ஆம் பக்கத்தில் இறுதிப்பந்தியில் ” நாங்கள் இந்தத்தேசத்தின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை திட்டமிட்டிருக்கிறோம்சார்” என்றான் ஏய்டன். இதில் ஏய்டனுக்குப் பதிலாக காத்தவராயன் என இருக்கவேண்டும்.\nநைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-6-4-18-020254.html", "date_download": "2018-10-16T07:50:33Z", "digest": "sha1:EX6VUJO5KKNBGRJZZW3W7FIS735IIGP4", "length": 18114, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிப்படி இன்னைக்கு வரவா? செலவா?... தெரிஞ்சிக்கணுமா?... இங்க வாங்க... | daily horoscope 6.4.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க ராசிப்படி இன்னைக்கு வரவா செலவா\nஉங்க ராசிப்படி இன்னைக்கு வரவா செலவா\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். அப்படி ஜோதிடத்தை நம்பும் உங்களுக்கு இன்றைய தினம் வரவு கிடைக்குடா அல்லது செலவு உண்டாகுமா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். அப்படி ஜோதிடத்தை நம்பும் உங்களுக்கு இன்றைய தினம் வரவு கிடைக்குடா அல்லது செலவு உண்டாகுமா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா... இதோ கீழே படிங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎதிர்காலம் சம்பந்தமான செயல் திட்டங்களைத் தீட்டி அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எண்ணங்கள் மேம்படும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்மஞ்சள்\nதிட்டமிட்ட பயணங்களில் சில இடர்பாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கி, கலகலப்பான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 8\nஅதிர்ஷ்ட நிறம் - இளநீலம்\nதிருமணப் பேச்சு வார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத விதமாக நண்பர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் ���ட்பு கிடைக்கும். பொருள்சேர்க்கை உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 7\nஅதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்\nதொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து ஆதாயம் பெறுவீர்கள். வெளியூா சம்பந்தமான தொழில் வாய்ப்புகளில் இருந்த தடைகள் நீங்கும். உடைமைகளில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடங்களில் செல்வாக்கு உயரும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு\nஉறவினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தேவையற்ற பேச்சுக்களால் மனக்கவலைகள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nகணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை\nசந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் பணியில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வினால் நெருங்கிய உறவினர்களுக்கு இடையில் மனக்கவலைகள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வேலையாட்களால் பணியில் சில தாமதம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 2\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nமனதில் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கணவன்,மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை - வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 1\nஅதிர்ஷ்ட நிறம் - ஆரஞ��சு நிறம்\nதிடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொல்லைகள் நீங்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவதற்கான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்\nகலைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். எதிர்பாலின மக்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனக்கவலைகள் உண்டாகும். இயந்திரம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளைநிறம்\nஅந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பப் பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எண்ணங்களால் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வாரிசுகளின் ஆதரவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nApr 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nபட்ட பகலில், நட்டநடு நகரில் ஜாலியாக பிறந்த மேனியில் அலைந்த இளம் பெண்கள் - வீடியோ\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhruv-vikram-about-varma-055965.html", "date_download": "2018-10-16T07:33:16Z", "digest": "sha1:R3H5LC5GUQGZOECTH25RUCSKJCFMIXX5", "length": 12696, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வ���ட்டியாக டப்ஸ்மாஷ் செய்தேன், ஹீரோவாகிவிட்டேன்: த்ருவ் | Dhruv Vikram about Varma! - Tamil Filmibeat", "raw_content": "\n» வெட்டியாக டப்ஸ்மாஷ் செய்தேன், ஹீரோவாகிவிட்டேன்: த்ருவ்\nவெட்டியாக டப்ஸ்மாஷ் செய்தேன், ஹீரோவாகிவிட்டேன்: த்ருவ்\nவர்மா டீசர் லாஞ்சில் நடந்த கூத்துகள்.. விக்ரம், த்ருவ், மேகா, பாலா பேட்டி\nசென்னை: முதல் படத்திலேயே த்ருவ் விக்ரம் மொழிபெயர்ப்பாளராக மாறியது தெரியவந்துள்ளது.\nஇம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் ஒரு காட்சி உண்டு. வடிவேல் அரண்மனையில் இருந்து.. \"யாரங்கே... யாரங்கே..\" என அழைப்பார். யாருமே வரமாட்டார்கள். ஆனா அந்தப்புரத்திலிருந்து அழைத்த உடன் காவலர்கள் ஓடோடி வருவர். இந்த காட்சி பொதுவாக சினிமா ஷூட்டிங்கில் ஸ்பாட் நிகழ்வுகளுக்கு பொருந்தும் என ஒரு பேச்சு உண்டு. அதாவது ஹீரோயினுக்கு உதவியென்றால் கிரேன் கூட குனிந்து வருமாம்.\nபல ஹீரோக்கள் ஹீரோயினை பத்திரமாக பார்த்துக்கொண்டதாகவும், தமிழ் சொல்லிக்கொடுத்ததாகவும் கேள்விப்பட்டுள்ளோம். அந்த வரிசையில் த்ருவ் விக்ரமும் சேர்ந்துவிட்டார்.\nத்ருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நாயகி மேகா, பாலாவின் இயக்கத்தில் நடித்தது மிகப்பெருமையாக இருந்ததாக குறிப்பிட்டார். த்ருவ் பற்றி பேசும்போது உடனுக்குடன் வசனங்களை மொழிப்பெயர்ப்பு செய்து நடிக்க உதவியதாக பாராட்டினார். மேலும் தமிழகத்தில் இருப்பவர்கள் மிக இனிமையானவர்கள் என்ன சொன்ன மேகா, விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன் என்றார்.\nஇயக்குனர் பாலாவை நன்கு தெரியுமென்றாலும், முதல் மூன்று நாட்கள் கேமரா முன்பு நிற்க பயமாக இருந்ததாகவும், பிறகு அந்த பயம் போய்விட்டது என்றும் கூறினார் த்ருவ். வீட்டில் வெட்டியாக இருந்தபோது டப்ஸ்மாஷ் பண்ணி வெளியிட்டேன். அதை அப்பா பார்த்தார், பிறகு தயாரிப்பாளர் முகேஷ் பார்த்துவிட்டு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். என்னுடைய நடிப்பு பற்றி எதுவும் தெரியாது. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கொடுத்தார் எனக் கூறினார்.\nகைக்குழந்தை நடக்க ஆரம்பிக்கும்போது இடறி விழுவதுபோல் ஆங்காங்கே தடுமாறியவரை விக்ரம் அருகில் இருந்து ப்ராம்ப்ட் செய்து காப்பாற்றினார். யாருக்கு நன்றி சோல்ல வேண்டும், இந்த கேள்விக்கு எப்படி பதிலளிக்க வேன்டும் என அருகில் நின்று சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருந்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nசபரி:நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nஎன்னைப் பார்த்து கல்லூரி மாணவி என்றார் ராஜ்கிரண்: வரலட்சுமி\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nமைக்ரோசிப் மற்றும் QR கோடு வடிவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்.\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வருகிறான் தேவர்மகன்... கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nஉள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\n17 வயது நடிகைக்கு நடந்த கொடுமையை அம்பலப்படுத்திய ரேவதி மீது புகார்-வீடியோ\nநாட்டாமை பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ\nஏர்போர்ட்டில் கமல் தேவர்மகன் 2 , சின்மயி பற்றி பரபரப்பு பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/manisha-koirala-may-enter-nepal-politics-162933.html", "date_download": "2018-10-16T07:34:06Z", "digest": "sha1:6UJ3AZJAIRBZVGJTILXHECN7EEY2PGI6", "length": 10221, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார் | Manisha Koirala may enter Nepal politics | மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார் - Tamil Filmibeat", "raw_content": "\n» மனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார்\nமனீஷா கொய்ராலாவும் அரசியலில் குதிக்கிறார்\nசினிமா நட்சத்திரங்களுக்கு திரைப்பட வாய்ப்பு குறைந்த உடன் அவர்களின் கவனம் சின்னத்திரை இல்லை என்றால் அரசியல் பக்கம் திரும்பும். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த மொழி நடிகர், நடிகையர்களும் இதற்கு விதிவிலக்கில்லை.\nஇப்போது புதிதாக மனிஷா கொய்ராலாவும் அரசியல் பிரவேசம் செய்யப்போகிறாராம். அவரது லட்சியம் இந்திய அரசியல் அல்ல நேபாள அரசியல்தானாம்.\nநேபாளத்தின் காட்மண்டுவில் பிறந்த மனீஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, நேபாளி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நேபாளத்திற்கு சென்று வருகிறார். அவருடைய தாத்தா பிஸ்வேஸ்வர் பிரசாத் கொய்ராலாவும், இரண்டு மாமன்களும் நேபாளத்தில் ஏற்கனவே பிரதமர்களாக இருந்துள்ளனர். இதனால் தாய்நாட்டின் மீது பற்று அதிகரித்து நேபாளத்தில் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/saamy-square-twitter-review-055917.html", "date_download": "2018-10-16T07:33:14Z", "digest": "sha1:ZAUUP5AWNUJRCESV46WCUNZY7LQYESEY", "length": 12983, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆறுச்சாமி-ராமசாமி சூப்பர்சாமியா, மொக்கைச்சாமியா?: சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம் | Saamy Square: Twitter review - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆறுச்சாமி-ராமசாமி சூப்பர்சாமியா, மொக்கைச்சாமியா: சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்\n: சாமி ஸ்கொயர் ட்விட்டர் விமர்சனம்\nசாமி ஸ்கொயர் மக்கள் ட்விட்டர் விமர்சனம்- வீடியோ\nசென்னை: விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சாமி ஸ்கொயர் படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாமியாக நடித்துள்ளார்.\nபடத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nசாமி 2 படத்தில் முதல் பாதி சிறப்பு\nவிக்ரமின் நடிப்பு, பாபி சிம்ஹா ஆக்ஷன் அருமை\nகீர்த்தி, ஐஸ்வர்யா அவர்கள் வேலையை சரியாக செய்துள்ளார்கள்\nவிக்ரம், பாபி சிம்ஹா நடிப்பு தெறி\nஅறிமுகம் மற்றும் இடைவேளை காட்சி கொல மாஸ்\nசாமி ஸ்கொயர் முதல் பாதி சூப்பர்... இதை எதிர்பார்க்கவில்லை...ஒரு நிமிடம் கூட போர் அடிக்கவில்லை...இரண்டாம் பாதியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nதாறுமாறான படம், மாஸ் பிஜிஎம், விக்ரம் நடிப்பு வேற லெவல், இடைவேளை காட்சி அருமை, இரண்டாம் பாதிக்காக காத்திருப்பு\nஹரி படம் பார்க்கும்போது சில நிமிடங்கள் தூங்கிவிட்டேன் என்று ஒருவர் ட்வீட் போட்டுள்ளார். #SaamySquare\n#SaamySquare - சூரி காமெடி கை கொடுக்கவில்லை. பாடல்களும், காமெடியும் தான் வீக் பாயிண்ட். மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அ���ுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/snakes-dream-meaning-310689.html", "date_download": "2018-10-16T08:02:53Z", "digest": "sha1:CPQ2SQJBJ2SMNULDMKO3T7OYRP4OMBDQ", "length": 13854, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நந்தினி பாம்பு கனவில் துரத்தி வந்து கொத்துதா?- பலன் படியுங்கள் | Snakes in Dream Meaning - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நந்தினி பாம்பு கனவில் துரத்தி வந்து கொத்துதா\nநந்தினி பாம்பு கனவில் துரத்தி வந்து கொத்துதா\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசென்னை: ஆழ்ந்த உறக்கத்திலும் அதிகாலை நேரத்தில் பலருக்கும் கனவுகள் வருகின்றன. நாகினி, நந்தினி என பாம்பு சீரியலை பார்த்து விட்டு பட���த்தால் கனவில் விடாது விரட்டுகிறது. பாம்பு கடித்து ரத்தம் வந்தால் பிடித்த சனி விலகிவிடும் என்று பலன் கூறுகிறது.\nபாம்பு புற்றுக்கு பால் ஊற்றி விட்டு முட்டை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.\nபாம்பு கனவில் வந்தால் நல்லதுதான் என்று பலன்கள் கூறுகின்றன. நாம் காணும் கனவுகளுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் அளித்தவர் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். பாம்பை ஆண் பாலியல் உறுப்புடன் ஒப்பிடுகிறார்.\nதென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான கெஹிண்டே அடெகோக். இவர் கடந்த 4 ஆண்டுகளாக கனவில் பாம்புகளுடன் உடலுறவு வைத்து கொண்டதாகக் கூறி வருகிறார். அதாவது, அவரது கனவில் பாம்பு ஒன்று ஆணாக மாறி அவருடன் உடலுறவு கொள்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nகனவு மூலமே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் அடெகோக் கூறினார். அந்த குழந்தைக்கு கீழ்தாடை பகுதியில் பாம்புகளுக்கு இருப்பது போல் கூர்மையான இரு பற்கள் இருந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்த அன்றே இறந்து விட்டது.\nபாம்பை கனவில் கண்டால் என்ன பலன் என்று கூறப்பட்டுள்ளது. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும். பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.\nபாம்பை கனவில் கண்டால் என்ன பலன் என்று கூறப்பட்டுள்ளது. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும். பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.\nபாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான��\nsnakes dream astrology பாம்பு கனவு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vankavasinkajosinka.blogspot.com/2013/03/blog-post_31.html", "date_download": "2018-10-16T08:40:23Z", "digest": "sha1:73HNRNSE6Z4G3FMXDX6ECM3MECWPGVDF", "length": 14641, "nlines": 125, "source_domain": "vankavasinkajosinka.blogspot.com", "title": "தேயிலைத்தோட்டம் - வாங்க.வாசிங்க..யோசிங்க!", "raw_content": "\nஉன் எதிரியின் முன் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இரு. அதுவே அவர்களை கொல்லும் மிகப்பெரிய ஆயுதம்.\nHome » அனுபவங்கள் » உண்மைகள் » சமூகம் » தேயிலைத்தோட்டம்\nநாங்கள் சுற்றுலா போவதென்றால் அஜன்டாவில் நிச்சயம் இடம்பிடிக்கும் ஓர் இடம்தான் நுவரெலியா. மலையகத்தின் மையப்பகுதி. அதிக வெப்பமின்றி சில்லென்றிருக்கும் குளிரும் நீர் வீழ்ச்சிகளும் அழகுற காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்களும்தான் அதற்கு காரணம். மலையகத்தின் மையம் மட்டுமல்ல இலங்கையின் மையப்பகுதியும் நுவரெலியாதான். அப்பிடியே இலங்கையை சுற்றிவந்து நுவரெலியாவில் ஐக்கியமாகும்போது கிடைக்கின்ற சுகமே தனி.\nமுக்கியமாக நுவரெலியா சுற்றுலா செல்பவர்களெல்லாம் செல்லும் குறிப்பிடத்தக்க இடங்கள் சில உண்டு. ரம்பொட அனுமர் கோயில். இது சரிவான மலைப்பகுதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் ஏறிச்சென்றால் அமைந்திருக்கும் அழகிய கோயில். அங்கே கோயிலின் கீழ்ப்புறத்தில் (குகை)அமைக்கப்பட்டிருக்கும் தியான மண்டபம்தான் பெஸ்ட்.\nமற்றது சீதா எலிய ஆலயம். அதாவது இராவணன் சீதையை கடத்திகொண்டு வந்து சிறை வைத்திருந்த இடம் என்று கூறுவார்கள். பாறைகளில் பள்ளமாக இருக்கும் இடங்கள் அனுமரின் கால்தடங்கள் எனவும் வர்ணிப்பர்.\nகுதிரைப்பந்தய திடல் மற்றுமோர் சிறப்பம்சம். நீர்விழ்;ச்சிகள் கண்ணைக்கவர தேயிலைச்செடிகளின் வனப்பு எம்மை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.\nபரந்து விரிந்து கிடக்கும் தேயிலைச்செடிகளின் மத்தியில் நின்று போட்டோ எடுப்பதில் எல்லோருக்கும் அலாதி பிரியம். கொழுந்து பறிக்கும் பெண்களின் வேகமும் நுணுக்கமும் வியப்பை ஏற்படுத்தும். ஆனால் அவர்களின் வாழ்க்கையின் பின்னணியை சற்றும் யோசித்ததாக நினைவில்லை. எத்தனையோ தடவை சென்றிருந்தும் தேயிலையின் அழகை ரசித்திருக்கின்றேனே தவிர ஏனையவை பற்றி யோசிக்கவில்லை. பாலாவின் பரதேசி தான் ஒரு உலுக்கு உலுக்கிப்போட்டு.\nசின்னவயசில் மலையக எழுத்தாளர் ஒருவரின் சிறுகதை ஒன்றில் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வியல் முறையினை படித்த ஞாபகம். அதில் நினைவில் நிற்பது சீமைக்கு செல்வோம் என ஆசை காட்டி நாடுவிட்டு நாடு அழைத்துவரப்பட்ட இந்தியத்தமிழர்களும் அவர்களுக்கு அமைத்துகொடுக்கப்பட்டிருந்த லயம் என்று சொல்லப்படுகின்ற தொடர்ச்சியான குடிசை வீடுகளும்தான். அப்போது அவை பற்றி தெளிவான புரிதல் இல்லை. ஏதோ புதுமாதிரியான வாழ்க்கையாக இருக்கிறதே என்று எண்ணியதோடு சரி. அதன் வேதனை புலப்படவில்லை.\nஒரு தடவை தேயிலை பக்ரரியில் தொழிலாளியாக வேலைபுரியும் ஒருவரின் வீட்டில் தங்கநேர்ந்தபோது அவர்களது வாழ்க்கைமுறைமை சற்று சங்கடத்தையே ஏற்படுத்தி நின்றது. அவர்கள் அதற்கு பழக்கப்பட்டவர்களாக மகிழ்ச்சியாகவே சீவியம் நடத்துகின்றனர். பாலா படம் தந்த மெசேஜ் கண்டிப்பாக ஒருதடவை மலையகம் சென்று அழகை ரசிக்காமல் அங்குள்ள மக்களின் வாழ்வை பற்றி ஆராயவேண்டும் என ஆர்வம் மேலோங்கி நிற்கின்றது. இது சின்ன அறிமுகம் விரைவாக மலையகம் சென்று திரும்பியவுடன் விரிவாக இதைப்பற்றி பேசலாம்.\nசிந்திக்க வைத்த பாலாவுக்கு நன்றிகள்.\nLabels: அனுபவங்கள், உண்மைகள், சமூகம்\n16 ஆண்டுகளுக்கு முன்பு மலையகத்தில் ஆசிரியராகக் கடமை புரிந்திருக்கிறேன். அவர்களின் வாழ்க்கை தொடர்பான சோகம் எப்போதும் என் மனதில் உண்டு. இப்போ அவர்களின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கிறேன்.\n16 வருடங்க்களுக்கு முன்பு மலையகதில் ஆசிரியராக இருந்திருக்கிறேன். அவர்கள் வாழ்க்கை முறை தொடர்பான சோகம் எப்போதும் என் மனதில் உண்டு.\nஉங்களை இருகரம்கூப்பி உள்ளே அழைக்கிறேன்\nஒரு வாரம் ஹாஸ்பிட்டல் பக்கம் நடமாட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அங்கே ஏற்பட்ட அனுபவங்கள் மனக்கசப்போடு ஆரம்பித்து மகிழ்ச்சி, கவலை,புதி...\nஇப்பிடி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல.\nநான் உன்னை எப்போது காதலிக்க ஆரம்பித்தேன் என்றே நினைவில்லை. கொஞ்ச கொஞ்சமாக உள்நுழைந்து இப்போது மனசு முழுவதும் பரவிக்கிடக்கிறது உன் நினைவுகள்...\nஉசிரை கையில புடிச்சிகிட்டு போன பயணம்\nவழக்கமாக அலுவலகத்திற்கு நானும் நண்பனும் மோட்டர் பைக்கில் சென்று வருவோம். 45 கிலோமீட்டர் தூரம். செலவை பங்கிட்டுகொள்வதற்காக வாரத்தில் பாதி ந...\nச்சும்மா குனிய வைச்சு குத்தணும்\nஎல்லோரும் ரெடியாகுங்க. எனக்கு யார் யாருக்கெல்லாம் குனிய வைச்சு குத்தணும் போல இருக்கென்ற லிஸ்ட்டை போடுறன். நீங்களும் உங்களுக்கு யாரைப் பார்த...\nசொன்னா நம்பமாட்டீங்க. பத்தாவது படிக்கும்போதே……..\nஆமாங்க எத்தனை நாளைக்குத்தான் மறைக்கிறதும் மனசுக்குள்ள பொத்தி பொத்தி வைச்சிக்கிறதும். அதுதான் இன்னிக்கு எல்லா உண்மையையும் போட்டு உடைச்சிர்றது...\nஉணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது , நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்,க...\nஇந்த உண்மையை நான் கட்டாயம் சொல்லியே ஆகணும். சத்தியமாக சொல்றன் நீங்கெல்லாம் நினைக்கிற அளவுல அரைவாசி கூட கம்ப்ய+ட்டர் அறிவு எனக்கில்லை. சுமார...\nவலைப்பக்கம் வர சில நாட்கள் தாமதம் ஆகிவிட்டது. காரணம் நாங்கள் இலவசமாக நடாத்துகின்ற கல்விநிலையம் தற்போது இடம் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது....\nசூது கவ்வியது தோல்வி எஞ்சியது\nகிரிக்கெட் மேட்ச் டிவியில் போகுதென்றால் அந்தப்பக்கம் தலையே வைச்சிபடுக்காத ஆசாமிங்க நான். ஊரே போற்றிப்புகழ்ந்து துதிபாடுகிற ஆட்டம், தோத்தாக்...\nச்சும்மா குனிய வைச்சு குத்தணும்\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி\nCopyright © 2013 வாங்க.வாசிங்க..யோசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72489.html", "date_download": "2018-10-16T08:31:23Z", "digest": "sha1:VYXWXFBSI7VL2A2IPTQON32VCSNITSJF", "length": 5584, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "கன்னட படத்தில் இருந்து விலகிய எமி ஜாக்சன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகன்னட படத்தில் இருந்து விலகிய எமி ஜாக்சன்..\nதமிழில் மதராசபட்டினம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தை தொடர்ந்து ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்கமகன்’, ‘தெறி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளிலும் நடித்துள்ளார்.\nதற்போது எமி ஜாக்சன், ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது ‘சூப்பர் கேர்ள்ஸ்’ என்ற ஹாலிவுட் டி.வி. ஷோவில் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். மேலும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.\nஇது தவிர சிவராஜ்குமார்-சுதீப் நடிக்கும் ‘தி வில்லன்’ என்ற கன்னட படத்தில் நட���த்து வந்தார். இந்த நிலையில் ‘குயின்’ படத்தின் கன்னட ரீமேக் படமான ‘பட்டர்பிளை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்போது கால்ஷீட் இல்லை என்று கூறி இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார் எமி ஜாக்சன்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிகை..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factsbehind.net/?p=3834", "date_download": "2018-10-16T08:12:14Z", "digest": "sha1:KFWAMT6GCUBJSUSRQSDGBRR47IJAAB7R", "length": 4851, "nlines": 134, "source_domain": "factsbehind.net", "title": "UNDERSTAND THE QURANIC VERSES DAILY IN KNOWN LANGUAGE AND MEMORIZE! | factsbehind", "raw_content": "\nதினமொரு மறை வசனம் மனனம் பண்ண \nமேலும் அல்லாஹ்வை, அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக, நேர்வழியின்பால் சாய்ந்தவர்களாக, அவர்கள் வணங்கிட வேண்டியும், அவர்கள் தொழுகையை நிலைநிறுத்திடவும், ஜக்காத்தைக் கொடுத்திடவுமேயன்றி, அவர்கள் கட்டளையிடப்படவில்லை. இன்னும் அதுதான் உறுதிமிக்க மார்க்கமாகும்.\nஹை கூ வில் – பேனா பேசினால்…. →\nவேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\nமறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://sivakasiinfo.com/tag/festival/", "date_download": "2018-10-16T08:35:02Z", "digest": "sha1:657YQCHSMFSNIZ7TVAJSZQDUZFX6RVFH", "length": 2851, "nlines": 71, "source_domain": "sivakasiinfo.com", "title": "Festival | Sivakasiinfo.com - All about Sivakasi city", "raw_content": "\nஅருள்மிகு பத்திரகாளியம்மன் தெப்பத்திருவிழா கோவில் தெப்பத்தில் 22-5-15 வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணிக்கு நடை பெறும்\tRead more »\nசிவகாசி விளாம்பட்டி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மைதானத்தில் வைத்து Pr. ஆபிரகாம் சார்லஸ் அவர்கள் மே 22,23,24 அன்று அற்புத சுவிசேஷ பெருவிழா என்ற தேவ செய்தி நடை பெறுகிறது\tRead more »\nSFR கல்லூரி அருகில் 4 வீலர் வாகன காப்பகம் உள்ளது. வீட்டில் நிற்க வசதியில்லாதவர்கள் இதை பார்க்கலாம்\nசிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்\nசிவகாசியில் அம்மா உணவகம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102402", "date_download": "2018-10-16T07:51:22Z", "digest": "sha1:B3D2XB3LGNWLMZ7QYLLGAIC3EXMRQ544", "length": 5310, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை அரசாங்கம் வெளியிட வலியுறுத்தல்", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை அரசாங்கம் வெளியிட வலியுறுத்தல்\n2009 ஆண்டு இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nபோர் முடிவடைந்து 9 வருடங்களாகியுள்ள நிலையில், படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும். நூற்றுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர் என காணாமல் போனோரின் உறவினர்கள் வழங்கியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் அனைவரும் காணாமல் போயுள்ளனர் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.\nதற்போது காணாமல் போனதாக கூறப்படும் அவர்களுக்கு அன்று தலைமை தாங்கி சென்ற வணக்கத்துக்குரிய தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பும் உள்ளடங்குவதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமே அவர்களின் மனக்காயங்களுக்கு நீதியை பெற்றுத்தரமுடியும் என்றும் மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டு காணாமல் போனோரின் உறவினர்கள் விடுத்தக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இது தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபைக்கு தாம் உத்தரவிடுவதாக தெரிவித்திருந்தார் என்பதையும், சர்வதேச மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலை��ளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55286-topic", "date_download": "2018-10-16T09:02:06Z", "digest": "sha1:5IYLSMQFLARXVXQPNUMHGB5AZTXEC27Y", "length": 5006, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் செய்த் ஷாகீல் ஹுசைனுக்கும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் விஜயம் தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nபாகிஸ்தான் பிரதமரின் விஜயத்தின் போது இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார அபிவிருத்தி உட்பட கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே பாகிஸ்தான் பிரதமரின் இவ்விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/2164-2018-08-08-03-06-13", "date_download": "2018-10-16T07:56:46Z", "digest": "sha1:VTUADWOQZLIPFQM3OEERXJU5YDD2KHTA", "length": 15102, "nlines": 96, "source_domain": "www.kilakkunews.com", "title": "கிழக்கு பல்கலையின் திருமலை வளாக புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறப்பு - kilakkunews.com", "raw_content": "\nகிழக்கு பல்கலையின் திருமலை வளாக புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறப்பு\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயோக விஞ்ஞான பீட கட்டிடத் தொகுதியை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் புதிய கேட்போர் கூடத்தின்\nநிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஆகியன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே தலைமையில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றது.\nஇதன்போது, நினைவுப் பலகையை திறந்து வைத்து புதிய பிரயோக விஞ்ஞான பீடக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களுக்கு வளாகப் பொறுப்பாளர் கலாநிதி வீ. கனகசிங்கம் நினைவுப்பரிசில் வழங்கினார்.\nதிருகோணமலையில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கத் திட்டம்\nதிருகோணமலை மாவட்டத்தில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 24 பழமரக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.புனித குமார் தெரிவித்தார். இதன் பிரகாரம், ஒரு பழமரக் கிராமத்திற்கு 900 பழமரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தீர்த்தம் திருவிழா வெள்ளிக��கிழமை 2018.03.30 காலை நடைபெற்றது. அம்பாள் புராதன சிங்க வாகனத்தில் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி வீதி வழியாக உயர்ந்தபாடு சமுத்திரம் கடற்கரைக்கு சென்று தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்டார். அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 2018.3.20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்மாகி தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்தது.\nஇரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு\nஇரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர் . 75 வருடங்களின் பின்னர், இந்த கப்பல் இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் மீட்டெடுக்க முடிந்தது. 138 அடி நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பலாக 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி வெள்ளளோட்டம் விடப்பட்டது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/01/blog-post_15.html", "date_download": "2018-10-16T08:01:16Z", "digest": "sha1:4U2SPO3NFJC37U4KP3WRBB7XBNVAPASV", "length": 28032, "nlines": 220, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தைராய்டு தொல்லைக்கு தீர்வு!--மருத்துவ டிப்ஸ்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது:\nதைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nதைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.\nதைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.\nஉடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உ��னடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.\nபாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.\nஉடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.\nகோதுமை பால் பர்பி: முழு கோதுமை இரண்டு கப் எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். அதை நன்றாக அரைத்து இரண்டு கப் கெட்டிப் பால் பிழியவும். அடி கனமான பாத்திரத்தை எடுத்து இரண்டு கப் சர்க்கரை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் கோதுமைப் பால் சேர்த்து பின்னர் நெய் மற்றும் முந்திரி சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பால் கெட்டியான பின் ஒரு தட்டில் ஊற்றி பர்பிகளாக வெட்டி சாப்பிடலாம்.\nஅவல் பக்கோடா: அவல் இரண்டு கப், வெள்ளை ரவை கால் கப், பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் தேவையான அளவு, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை. அவலை இரண்டு நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து கொள்ளவும். ரவை, பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை பக்கோடா பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.\nதேங்காய் பால் உ���ுளை கறி: வேகவைத்த உருளைக் கிழங்கு & 5, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன், வெங்காயம் ஒரு கப், தக்காளி ஒரு கப், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு எடுத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் 2 கப் எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் சிறிது. அரிசி மாவு அல்லது பொரி கடலைத் தூள் 2 டீஸ்பூன். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பிரியாணி பொருட்களைப் போட்டு வதக்கவும்.\nஅத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி, வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கை உதிர்த்துப் போடவும். தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் அரிசி மாவு, புளி அல்லது எலுமிச்சை சாறு சிறிதளவு விட்டு புதினா கொத்தமல்லி, பொரி கடலைப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தலாம்.\nஉடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.\nதைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nஉணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உட���ுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்‘ என்கிறார் சங்கீதா.\nதைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.\nஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.\nஉடல் அசதி தீர அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.\nஅசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குணமாகும்.\nஅடிக்கடி சளித்தொல்லையால் அவதியுறுபவர்கள் அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி சரியாகும்.\nதூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.\nதும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.\nமிகவும் உபயோகமான பதிவு மிக்க நன்றி.\nவீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் குழந்தை வளர்ப்பு...\nஆன்லைன் ஷாப்பிங் உஷார் டிப்ஸ்கள் \nகுழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா\nபற்களை பாதுகாக்க டிப்ஸ் ...\nபிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏ...\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகருச்சிதைவு (அபார்ஷன்) ஏன் ஏற்படுகிறது\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்த���ய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?cat=56&paged=3", "date_download": "2018-10-16T08:48:52Z", "digest": "sha1:MQPM7HYOXSHP54RVJCTVKUHZWMX6CKRJ", "length": 20376, "nlines": 140, "source_domain": "www.sramakrishnan.com", "title": " புத்தக விமர்சனம் - Welcome to Sramakrishnan", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஎன் ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கம் அவர்கள் எனது சிறுகதைத்தொகுப்பான ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ பற்ற��� எழுதிய கட்டுரை. •• தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி அப்பூதியடிகள் என்ற தொண்டரைப்பற்றி பெரியபுராணத்தில் படித்திருப்போம். அவர் திருநாவுக்கரசரில் அளவில்லாத பக்தி கொண்டவர். திருநாவுக்கரசரை அவர் பார்த்தது கிடையாது, கேள்விப்பட்டதுதான். ஆன்மீக குருவாக அவரை வரித்து நிறைய தானதருமங்கள் செய்து வந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் ‘திருநாவுக்கரசர்’ என்றே பெயர் சூட்டினார். ஆடு மாடுகளுக்கும் அதே பெயர்தான். திருநாவுக்கரசர் பெயரால் ஒரு தண்ணீர் [...]\nஎனது புதிய புத்தகமான காண் என்றது இயற்கை குறித்து கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரை. •• காண் என்றது இயற்கை – கவிஞர் கலாப்ரியா ’நதி’ மலையாள சினிமா என்று நினைவு. வயலாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.இது மொழிபெயர்ப்பு “ உன்னைக் குறித்து நான் பாடிய பாட்டுக்குஓராயிரம் அலைகள் சுருதியிட்டன உன் மனோராஜ்ஜியத்தின் நீலக்கடம்பில் நீயென் விளையாட்டோடத்தைக் கட்டிப் போட்டாய், அன்பே கட்டிப் போட்டாய்.” ஒரு நதிக்கரை. இக்கரைக்கும் அக்கரைக்கும் ஓடுகிற ஓடம், ஓட்டுகிற ஓடக்காரன்….ஓடத்தை சற்றே ஒரு [...]\nநெல்லை மாவட்டம் கடையநல்லூரைச்சேர்ந்தவர் மின்னல். இவரது இயற்பெயர் உதுமான் முகையதீன். ஜனசக்தி இதழின் பத்திரிக்கையாளராக துவங்கி விளம்பர நிறுவன அதிபராகவும், படத்தயாரிப்பாளராகவும் இயங்கிய அவர் தனது சினிமா அனுபவங்களை தொகுத்து மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். நர்மதா பதிப்பகம் 2004ல் இதை வெளியிட்டுள்ளது. மிக சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் தந்த புத்தகமிது. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் தமிழ்முரசில் இதன் முதற்பாகம் தொடராக வெளியாகியிருக்கிறது. 2005ல் நான் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஜான் [...]\nநவீன தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எழுத்தாளர் பாவண்ணன், மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருப்பவர், தேர்ந்த வாசகர், அவரது சிறுகதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும், அவை தனித்துவமான அனுபவமும் கச்சிதமான மொழிநடையும் கொண்டவை, தான் வாசித்த புத்தகங்கள் குறித்து நுட்பமாக தொடர்ந்து எழுதி வருபவர் பாவண்ணன், அது மிகுந்த பாராட்டிற்குரியது அவர் எனது புதிய நூலான செகாவின் மீது பனி பெய்கிறது குறித்து திண்ணை இணைய இதழில் வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது” என்று ஒரு [...]\nஎல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன. ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது. அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது. – ஜெஸ்ஸி பெர்னார்டு மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண்உரிமைகள் சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். அவர் தனது தாய்வழிப்பாட்டியான சுப்புலட்சுமியின்நாட்குறிப்பு களைச் சேகரித்து அதன் வழியே அவரது வாழ்க்கை சித்திரத்தை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியான அப்புத்தகம் தற்போது பாரதி புத்தகாலயம் சார்பில் கி. ரமேஷால் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒரு வாழ்க்கையின் [...]\nArt could be said to be a symbol of the universe, being linked with that absolute spiritual truth which is hidden from us in our positivistic, pragmatic activities. கடந்த இரண்டு நாட்களாக தார்கோவெஸ்கியின் புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கிறேன். ரஷ்ய நவீன சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை ஆந்த்ரேய் தார்கோவெஸ்கி ((Andrey Tarkovsky). அவர் எழுதிய Sculpting in time சினிமாவை பற்றிய தார்கோவெஸ்கியின் புரிதல்களை அனுபவங்களை பேசுகிறது. கடந்த [...]\nஇந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் இரண்டாம் நாளில் அகல் பதிப்பகம் வெளியிட்டுள்ள மல்பா தஹான் எழுதிய எண்ணும் மனிதன் என்ற மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வந்தேன். அட்டையை பார்த்தபோது பாரசீகம் அல்லது அரபு மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழாக்கம் செய்திருப்பவர் கயல்விழி. மல்பா தஹான் என்பவர் யார். எந்த தேசத்தை சேர்ந்தவர். எந்த ஆண்டு இந்த நூல் வெளியானது என்று எந்த குறிப்பும் புத்தகத்தில் இல்லை. பின் அட்டை குறிப்பும் மிக [...]\nகடந்த சில வருசங்களில் நான் வாசித்த மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஆகச்சிறந்தது நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்ற புத்தகமே. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. நீட்ஷேயை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரவி. இவர் குவளை கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். மாயா பஜார், பிள்ளை விளையாட்டு என்று இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன. நீட்ஷேயின் ஒரு படைப்பு முழுமையாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். கடவுள் இறந்து போய்விட்டார் [...]\njefferey mussaieff masson எழுதி�� when elephents weep புத்தகத்தை வாசித்தேன் நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான புத்தகப்பட்டியலில் இந்த நூல் இடம் பெற்றிருந்தது. உளவியல் ஆய்வாளரான ஜெப்ரி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காடுமலை சுற்றி மிருகங்களை தொடர்ந்து அவதானித்திருக்கிறார். உளவியல் ஆய்வில் அமைந்த இந்த புத்தகம் மிக சுவாரஸ்யமான அனுபவம் தருவதாகயிருந்தது. தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்று தனிவகையே இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராவணன் என்பவர் எழுதிய சிந்தாமணி வைத்திய நூல்கள் ஒலைச்சுவடிகளாக நிறைய [...]\nஇன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையப்படுத்தி விஜய் மகேந்திரன் தொகுத்துள்ள சிறுகதை தொகுப்பு இருள்விலகும் கதைகள். இதை தோழமை பதிப்பகம் வெளியீட்டுள்ளது.நான் வாசித்து அறிந்தவரை இந்திய மொழிகளிலே தமிழில் தான் சிறுகதை அதன் உச்சபட்ச சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. பல்வேறு விதமான கதை சொல்லும் முறைகள், கதைமொழி, வடிவ சோதனைகள், பின்நவீனத்துவன எழுத்து முறை, தலித்திய, பெண்ணிய சிந்தனை சார்ந்த சிறுகதைகள் என்று தமிழ் சிறுகதைகள் உலகின் சிறந்த சிறுகதைகளுக்குச் சமமாக எழுதப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு பத்தாண்டிலும் சிறுகதையின் [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=5753", "date_download": "2018-10-16T08:59:11Z", "digest": "sha1:HQ4LYFAALLHM2FW5T2WMTJZVMSIZW3QW", "length": 10371, "nlines": 120, "source_domain": "www.sramakrishnan.com", "title": " விழா", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« இடக்கை – நீதிமுறையின் அரசியல்\nதமிழ் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு இயல் இலக்கியச் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது.\nஅரங்கு நிரம்பிய கூட்டம். இந்நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன். பிரசன்னா ராமசாமி, விமலாதித்த மாமல்லன், சரவணன் சந்திரன், பேராசிரியர் பஞ்சாங்கம், புதுவை சீனுதமிழ்மணி, பேராசியர் வெங்கடசுப்பராய நாயகர், பாஸ்கர் சக்தி, வேடியப்பன், பிருந்தாசாரதி, ஆடிட்டர் சந்திரசேகர், கி.ராவின் மகன் பிரபி, அவரது மனைவி நாச்சியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்\nஇயல் சிறப்பு விருதிற்குக் காரணமாக இருந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் மற்றும் கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பிற்கும். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய தி இந்து நாளிதழ், ரஹ்மத் அறக்கட்டளை உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றிகள்.\nதி இந்து நாளிதழ் ஆசிரியர் அசோகன் மற்றும் செய்தி ஆசிரியர் அரவிந்தன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ் ஆகியோர் இந்நிகழ்வில் காட்டிய அக்கறை மிகுந்த பாராட்டிற்குரியது.\nநிகழ்வில் கலந்து கொண்டு பரிசு வழங்கியதுடன் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் ஒருவருக்கு ரஹ்மத் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு விருது வழங்கவுள்ளதாக அறிவித்த முஸ்தபா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.\nபுதுவை இளவேனில் கிராவை நேர்காணல் செய்து குறும்படமாகத் திரையிட்டார். மிக முக்கியமான ஆவணமது. சிறந்த புகைப்படக்கலைஞர் என்பதால் வெகுநேர்த்தியாக அந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இளவேனிலுக்கு எனது பாராட்டுகள்\nகிராவோடு பழகிய அனுபவங்களைச் சிறப்பாகப் பகிர்ந்து கொண்டார் கழனியூரான்.\nஎனது உரையை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பியாக shruti.tv க்கு நன்றி\nகி.ரா. படைப்புலகம் – எஸ்.ராமகிருஷ்ணன் பேருரை\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=410", "date_download": "2018-10-16T08:03:59Z", "digest": "sha1:BGM7WL4FFKVHNK7CDGCYZ4GVOPVIEFIZ", "length": 5241, "nlines": 61, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nயாதவ குலம் பல கிளைகள் கொண்டது...\nஇதில் காந்தாரியின் சாபம் கிருஷ்ணன் பிறந்த கிளைக்கு மட்டுமே சார்ந்தது. விதர்ப்பம், சேதி இப்படி பல நாடுகளில் யாதவர்கள் இருந்தார்கள். அழிந்தது துவாரகை யாதவர்கள் மட்டுமே.\nகிருஷ்ணனைச் சார்ந்த யாதவர்கள் அழிந்தார்கள் என்பதுதான் உண்மை.\nயதுவுக்கு சகஸ்ரஜித்து, குரோஷ்டு, நளன், நகுஷன் என்ற நான்கு பிள்ளைகள்\nசசபிந்துவுக்கு லக்ஷம் மனைவியரும் பத்து லக்ஷம் பிள்ள��களும் உண்டு. அவர்களில் பிருதுசிரவன், பிருதுகர்மா, பிருதுகீர்த்தி, பிருதுயசன், பிருதுஜயன், பிருதுதானன் என்ற அறுவர் முக்கியமானவர்கள்.\nஅவர்களில் பிருது கீர்த்தி என்பவனின் மகன் பிருதுதமன்\nபராவிருத்துக்கு ருக்குமேஷு, பிருது ருக்குமன், ஜ்யாமகன், பலிதன், ஹரிதன் என பிள்ளைகள் ஐவர்\nஜ்யாமகன் மகன் விதர்ப்பன் (விதர்ப்ப தேசத்தை உண்டாக்கியவன்)\nவிதர்ப்பராஜனுக்கு கிருதன், கைசிகன், ரோமபாதன் (சேதி வம்சம் இவன் வழியில் வந்தது)\nதேவஷத்திரன் மகன் மது (இவனாலேயே கிருஷ்ணனுக்கு மாதவன் என்றும் பெயருண்டு)\nஅனு வின் மகன் புருஹோத்திரன்\nவசுதேவன் மகன்கள் கிருஷ்ணன் - பலராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/22104314/We-Expected-South-Africa-To-Show-Some-Fight-Says-India.vpf", "date_download": "2018-10-16T08:37:40Z", "digest": "sha1:VUW3VKXP45ZPLEMQUNGC3HEXS7DOI724", "length": 15560, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "We Expected South Africa To Show Some Fight, Says India Captain Virat Kohli After T20I Loss || தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்: விராட் கோலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்: விராட் கோலி\nதென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோல்விக்கு பிறகு அளித்த பேட்டியில் தெரிவித்தார். #ViratKohli #INDvsSA\nதென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்றிரவு நடந்தது.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுமினி இந்திய கிரிக்கெட் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதன்படி, முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி துவக்கத்தில் தடுமாறியது. எனினும் ரெய்னா (30 ரன்கள்), தோனி (52 ரன்கள்), மனிஷ் பாண்டே (79 ரன்கள்) அடித்தனர். இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அடுத்து 189 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி விளையாடியது. கடந்த போட்டிகளை போல், இல்லாமல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வீரர்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.\nஇந்த போட்டிக்கு பின்னர் பரிசளிப்பு விழாவில் பேசிய விராட் கோலி, தென் ஆப்பிரிக்க அணி இந்த வெற்றிக்கு முழு தகுதிடையுது என்றார்.\nவிராட் கோலி மேலும் கூறுகையில், தென் ஆப்பிரிக்க அணி வலுவாக எதிர்த்து விளையாடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான உணர்ச்சியை வெளிப்படுத்தினர். 188 என்பது வெற்றி பெற தேவையான ரன்களோ இல்லையோ, எப்படியிருந்தாலும், பந்து வீச்சாளர்களுக்கு கடினமான ஒன்றாகும். ஆரம்பத்தில் விக்கெட் வீழ்ந்த போது, 175 ரன்களைத்தான் நாங்கள் எதிர்நோக்கினோம். துவக்கத்தில் சுரேஷ் ரெய்னாவும் மனிஷ் பாண்டேவும் சிறப்பாக ஆடினர். பின்னர் தோனி- பாண்டே இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 188 ரன்களை எட்டினோம். வெற்றிக்கு இந்த ரன்கள் போதுமானது என்று நான் எண்ணினேன்.\n12-வது ஓவருக்கு பிறகு தொடர்ச்சியாக தூறல் விழுந்தது கடினமான சூழலை உருவாக்கியது. அனைத்து பெருமைகளும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களையே சாரும். கலஸ்ஸேன் மற்றும் டுமினி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மழைத்தூறல் விழுந்து கொண்டே இருந்ததால், பந்தை பிடித்து வீசுவது சிரமமாக இருந்தது” என்றார்.\n1. நட்புறவு கால்பந்து: இந்தியா - சீனா அணிகள் இன்று மோதல்\nநட்புறவு கால்பந்து போட்டியில், இந்தியா மற்றும் சீனா அணிகள் இன்று மோத உள்ளன.\n2. பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம்\nபாரா ஆசிய விளையாட்டில் இந்தியா ஒரே நாளில் 5 தங்கப்பதக்கம் வென்றது.\n3. பராமரிப்பு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு உலக அளவில் இன்டர்நெட் ஷட்-டவுன்\nபராமரிப்பு பணி காரணமாக உலக அளவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இன்டர்நெட் ஷட்-டவுன் செய்யப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\n4. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று 2-வது டெஸ்டில் களம் இறங்குகிறது.\n5. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நா���்கள் பார்த்துக்கொள்கிறோம்: டிரம்ப் மிரட்டல்\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டலாக பேசினார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\n2. வெஸ்ட் இண்டீஸ் அணியை 3–வது நாளிலேயே சுருட்டி 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. ‘ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவ் இடம் பெறுவார்’ இந்திய கேப்டன் கோலி பேட்டி\n4. டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\n5. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: மும்பை, டெல்லி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம் கம்பீர் சதம் அடித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/nammalvar-bake-millet-biscuit", "date_download": "2018-10-16T07:23:26Z", "digest": "sha1:SYTO56VICPDMTXOQCXSW47EETBWDPD5G", "length": 4680, "nlines": 105, "source_domain": "www.maavel.com", "title": "Organic saamai biscuit | Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\n100 g | Made from naturally produced raw materials. Our traditional bread types are suitable for everyone's health, from children to adults. 100 கிராம் | முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல்நலத்துக்கு ஏற்ற மற்றும் சத்தான நமது பாரம்பரிய ரொட்டி வகைகள்.\n​நம்மாழ்வார் ( சாமை ரொட்டி )\nஇதில் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய மைதா,அம்மோனியா மற்றும் சமையல் சோடா உப்பு சேர்க்கப்படவில்லை.\nNammalvar Drain bread ( நம்மாழ்வார் திணை ரொட்���ி )\nஅரசி - இயற்கை பாத்திரம் துலக்கும் பொடி\nசீரகம் (cumin seed) 100 கிராம்\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-16T08:40:15Z", "digest": "sha1:K3VXRQOH3F2HOHKNIGEJKX76G2UAARVO", "length": 15241, "nlines": 178, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி) - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nநாடு உருவாகுதற்கு முன்பே நாட்டு மக்களால் முறைப்படி கொடி வணக்கம் செலுத்தி, கொடி வணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.\nதமிழீழத்தேசியக்கொடி இது, தமிழனின் கொடி இது…\nஎமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்டது.\n« நீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nஎன் பிணத்தின் மீது இன்னொருவனின் பிறப்புரிமை பிறக்கட்டும்…\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் ல���ப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=dee430ce8e394d4112dfa7da5282594b", "date_download": "2018-10-16T09:09:34Z", "digest": "sha1:3OZD4ALL3HPR4SRRGJN2F4RZEMSMZEAH", "length": 45487, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல��யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இர���ந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து ���ீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப��பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள��� (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம�� உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102403", "date_download": "2018-10-16T08:38:23Z", "digest": "sha1:WNTQB6LEW37TGCU44KZOJMGPNY7FQT4Q", "length": 3912, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஏ-9 வீதியில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி", "raw_content": "\nஏ-9 வீதியில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி\nஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மஞ்சள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட வேளை, அப்பகுதியல் வந்த வான் ஒன்று அவரை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதனையடுத்து படுகாயமடைந்த படை வீரர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் 45 வயதுடைய படை வீரர் எனவும், அவர் திரப்பனே பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பில் திரப்பனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendral.blogspot.com/2003/10/", "date_download": "2018-10-16T07:37:19Z", "digest": "sha1:TCOFMDL54PNTRZT5SKWRWDRGRLCBGSHJ", "length": 25786, "nlines": 74, "source_domain": "thendral.blogspot.com", "title": "தென்றல்: 10/01/2003 - 11/01/2003", "raw_content": "\nநேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது கிடைத்த ஒரு ��கவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடல்லாமல் ஆனந்ததையும் அளித்தது.\nதடித்த கண்ணாடிகளை தவிர்க்க உதவும் ஒரு லேசர் சிகிச்சைபற்றிய தகவல் அது. லேசிக்(LASIK - Laser Assisted In-Situ Keratomileusis) எனப்படும் ஒருமுறை மூலம் லேசரை பாவித்து பார்வைக் கோளாரை சரி செய்யும் ஒரு வழி. இதை முதலில் அறிமுகம் செய்தவர் சிறீனிவாசன் என்கிற மைலாப்பூரைச் சேர்ந்த சென்னை வாசிதான் என்கிற தகவல்தான்என்னை அப்படி ஆச்சரியப் படுத்தியது. இந்த தகவலைத் தந்தவர் ஏதோ வழியே போகும் ஓர் ஆசாமி அல்ல. நேத்திராலயாவின் தலைவர்- பத்மபூ‡ன் விருதுபெற்ற கண் மருத்துவர்.\nசில ஆண்டுகளுக்கு முன் அமீரகத்தில் படித்துக் கொண்டிருந்த என் மூத்த மகனுக்கு இந்த சிகிச்சை செய்ய நேர்ந்தது. -2.5 அளவுக்குகண்ணாடி அணிய வேண்டிருந்த அவன் அதை அணிவதை தவிர்த்து வந்ததால் பெரும் சிக்களுக்குள்ளானான். படிப்பில் தாழ்வு ஏற்படத்தொடங்கியது. நண்பர்கள் மத்தியில் கேளிக்குள்ளானதாலோஎன்வோ அது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் அவனே \"கண்ணாடியில்லாமலே பார்வை சரி செய்கிறார்களாம்; நான்அதைச் செய்து கொள்ள வேண்டும்\" என்றான். ஏதோ ஒரு வலைப் பக்கத்தில் இந்த செய்தியைக் கண்ட அவன் அதில் பிடிவாதமாகஇருந்தான். விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தபோது விசாரித்து அங்குள்ள பிரபல கண் மருத்துவ மனையில்(அகர்வால் கண் மருத்துவமனை) இந்த சிகிச்சை அளிப்பதறிந்து அங்கு செய்து கொண்டான். அப்போது ஒரு புதிய விடயமாகப் பேசப் பட்டது. அன்றிலிருந்து அவவன் கண்ணாடி அணியத் தேவையிருக்கவில்லை.\nபொதுவாக இளம் வயதில் கிட்டப்பார்வை (அதாவது தூரத்தில் இருப்பது மங்கலாக தெரிவது - myopia) கோளாறுகள் ஏற்படுவது சகஜம். இதற்கு குழி கண்ணடிகளை அணிவது அவசியம். சில சமயங்களில் அதிக எண்ணுள்ள தடித்த கண்ணாடிகளை அணிய வேண்டியிருக்கும். கண்ணினுள் போட்டுக்கொள்ளும் லென்சு (contact lense) களை பாவிக்கலாம் என்றாலும் அதிலும் நிரம்ப சிக்கல் இருக்கிறது. இதற்கு இந்த லேசிக் சிகிச்சை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மற்ற கண் அறுவை சிகிச்சை போலல்லாமல் சிகிச்சைக்குப்பின் சாதரணமாக இருக்கலாம்.\nஇந்த முறை இளம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல பெண்களின் திருமணம் அமையாதிருப்பதற்கு தடித்த கண்ணாடிகளும் ஒரு காரணம்.\nசரி இந்த முறையில் என்னதான் நடக்கிறது நாம் லேசர் பற்றி அ���ிந்ததெல்லாம் சில விழாக்களில் நடக்கும் லேசர் ஓளி வேடிக்கைகள்தான். ஆனால் லேசர் என்ற ஒளிக்கற்றை எத்தையோ வகைகளில் கையாளப் படுகிறது. கணினியில் குறுந்தட்டை படிப்பதிலிருந்து ஏவுகணைகளை வழிகாட்டுவது வரை பல்வேறான வகைகளில் பயன்படுகிறது. அறுவை சிகிச்சையில் குறிப்பாக கண் மருத்துவத்தில் இதன் பங்கு அதிகம்.\nகிட்டப் பார்வையை களைய வேண்டுமானால் குழி லென்சு அணியவேண்டும் என்பது நாம் அறிந்ததே(பள்ளி நாட்களில் படித்தவை நினைவில் வரவேண்டுமே). அதாவது, கண்ணினுள் இருக்கும் குவி லென்சின் அளவு எண்ணை(power index) குறைக்க வேண்டும். வேறு விதமாகச் சொன்னால் அதன் தடிமனைக் குறைக்க வேண்டும். இறைவனால் கொடுக்கப்பட்ட அந்த லென்ஸ் அலாதியானது. சாதாரன கண்ணாடியல்லாமல் தேவைக்கேற்ப குவியத்தை மாற்றிக் கொள்ளக்கூடியது. அதில் கை வைப்பது அவ்வளவு உசிதமில்லை. அதற்கு பதிலாக முன்னால் இருக்கும் கார்னியா-cornia(கருவிழி பகுதி)வில் அந்த மாற்றம் செய்யபடுகிறது.\nகார்னியா என்பது ஒரு கண்ணாடி போல் ஒளியைச் செலுத்தும் ஒரு திசு. தேவையான மாற்றத்தை அதில் செய்து விட்டால் பார்வையை சரி செய்து விடலாம். அதாவது கண்ணாடியாக அணியும் குழி லென்ஸ் என்ன விளைவைத் தருமோ அந்த அளவுக்கு அதை செதுக்கி எடுத்துவிட்டால் கண்ணாடி அணிந்த அதே நிலையைக் கொண்டு வந்துவிடலாம். இந்த செதுக்கும் வேலையைத்தான் லேசர் செய்கிறது. சரி, எவ்வளவு செதுக்கவேண்டும் இதை முன்னமே கணிக்க வேண்டும். Auto-refractor என்ற கருவியின் துணைகொண்டு துள்ளியமாக கணிப்பார்கள்.\nஇந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப் படுவது Excimer எனப்படும் ஒருவகை லேசர். இது குளிர் லேசர் வகையைச் சார்ந்தது. ஒரு நேனோ மீட்டர்(பில்லியனில் ஒரு பகுதி) அளவு விட்டத்தைவிட குறைவான அளவுதான் கண்ணினுள் செலுத்தப்படுகிறது. இது கார்னியாவின் முலக்கூறுகளை உடைத்து செதுக்குகிறது. சிகிச்சையின்போது லேசர் கற்றைகளை தொடர்ந்து செலுத்துவதில்லை. விட்டுவிட்டு செலுத்தப்படும். ஒவ்வொரு முறை செலுத்தப்படும்போதும் சிறிது சிறிதாக கார்னியா செதுக்கபடும். ஒரு மில்லி மீட்டரில் 1000 இல் ஒரு பங்கு அளவுக்குகூட துள்ளியமாக செதுக்கலாம். இந்த லேசர் செலுத்தப்படும் நேரம் (சுமார் 20 நொடிகள் - இது தேவைக்கேற்ப மாறும்) சிறிதே என்றாலும் அதற்குமுன் செய்யப்படும் சோதனைகளுக்கு சற்று நேரம�� பிடிக்கும்.\nஇந்த சிகிச்சை முறை நிரந்தரமானதா ஆம்; 90 சதவிகிதம் நிரந்தரமானதுதான்.\nஒரு சிலருக்கு மீண்டும் திருத்தம் தேவைப்படலாம். செலவு சற்று அதிகம்தான். வந்த புதிதில் இருந்ததைவிட இப்போது குறைந்திருக்கிறது.\nஎன் பையன் அவனுடைய பழைய புகைப் படத்தைப் பார்த்து அவ்வப்போது சிரிதுக்கொள்வான். \"இந்த தடிச்ச காண்ணாடியெ போட்டுக்கிட்டுதானே அலைஞ் சுக்கிட்டிருந்தேன்\nஇப்போது அனேகமாக எல்லா வலைத்தளங்களும் இயங்கு எழுத்துருக்களைப் பாவிப்பதில் நாட்டம் கொள்கின்றன. இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழ் எழுத்துரு இல்லாத கணினிகளும் தங்கள் பக்கங்களை காணச் செய்யலாம். இரண்டு, தங்கள் சொந்த எழுத்துக்களைக் கொண்டு(அது எம்மாதிரியான குறியேற்றமாக இருந்தாலும்) படிக்கச் செய்யலாம்.\nதமிழில் குறியீட்டுத் தரம் இன்னும் ஒரு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் நாளுக்கொன்றாக துவக்கப் படும் இணைய சஞ்சிகைகள் இயங்கு எழுத்துருக்களை பாவிக்க வேண்டிருக்கிறது. இல்லையென்றால் பத்திரிக்கைக் கொன்றாக எழுத்துருக்களை நம் கணினியில் நிரப்ப வேண்டியிருக்கும். இயங்கு எழுத்துருக்களுக்கு வித்திட்ட நெட்ஸ்கேப் வேறு இடையில் எகிறிக்கொண்டது.\nவலைத்தளங்களை அமைப்போரும் சரி, அல்லது வலைத்தள சஞ்சிகளை அளிப்போரும் சரி, இணையத்தில் தங்கள் ஆக்கங்கள் படிக்கப்பட்டால் போதும் என்று மட்டுமே எண்ணுகின்றனர். ஆனால் அவை பிறருடன் பரிமாறிக் கொள்ளுமாறு அமைவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் சில ஆக்கங்களை அச்சு எடுக்க வேண்டுமானாலும் சிக்கல்தான். இந்த நிலை மாறவேண்டுமானால் யுனிகோடே சரணம். யுனிகோடு தட்டச்சு செய்ய இயலுவதால் இப்போது பலதரப்பட்ட கணினி பாவிப்பாளரிடையே \"ஒப்பன் ஆ(ஓ)பீஸ்\" ஓர் எழுச்சியைக் கொடுத்திருக்கிறது\nயுனிகோடு செம்மையாக அமைய வேண்டும் என்ற கருத்தில் பேதமில்லை. ஆனால் மிகக் காலம் தாழ்ந்த எழுச்சியென்றே தோன்றுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சோதனையாக தமிழ் யுனிகோடை வலையில் ஏற்றியபோது ஏதோ இருக்கட்டும் என்று விட்டுவிட்டோமா அல்லது அதில் மாற்றம் வரவேண்டும் என்பதை எல்லா பயனரும் அறியும் வண்ணம் விவாதிக்கப்படவில்லையா என்று தெரியவில்லை.\nஇனி பெரிதாக யுனிகோடில் மாற்றம் வராது என்பது மெல்ல உறுதியாகி வருவதால் யுனிகோடிற்கு மாறுவது தவிற்க இயலாதது. ��றிந்தோ அறியாமலோ எல்லோரும் யுனிகோடை பாவிக்கும் காலம் வரப்போகிறது. இப்போது புதிதாக தொடங்கும் வலைத்\nதளங்கள் யுனிகோடில் அமைகின்றன. இயங்கு எழுத்துருக்களுக்கு மவுசு குறையப் போகிறது. வேண்டுமானால் சில சித்திர(special charecters) எழுத்துக்களை மட்டுமே தோன்றச் செய்ய அது பயன்படலாம்.\nஇன்று காந்தி பிறந்த நாள்.\nதலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக காந்தி சிலைக்கு மாலையணிவிப்பதும் மலர் வளையம் வைப்பதுமாக தொலைக் காட்சிகளில் காட்டப் பட்டனர். சிலரைப் பார்க்கும்போது உள்ளூர சிரிப்பு வந்தது. இவர்களுக்கும் காந்திக்கும் என்ன தொடர்பு காலத்தின் கோலம் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறது.\nநிச்சமாக காந்திஜி ஒரு தீர்க்கதரிசிதான். அவருக்குப் பின்னால் வரப்போகும் தலைவர்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்த எவ்வளவு எளிமையான வழியை குரங்கு பொம்மைகள் வழியாக நமக்கு சொல்லித்தந்திருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகள் எப்படி \"நேர்த்தியாக\" காந்தீய வழியைப் பின்பற்றிகின்றனர் உண்மைகளைப் பேசுவதே இல்லை. எளியோருக்கு நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதே இல்லை. மக்கள் போடும் அவலக் கூச்சல்களை காதில் போட்டுக் கொள்வதே இல்லை.\nஇங்கு இரட்டைக் குவளை முடிந்தபாடில்லை. கீழவெண்மணிகள் ஓய்ந்தபாடில்லை.\nஅரசியல்வாதி என்ற ஜாதியில் எல்லாம் சர்வ சமம். இந்த ஜாதியில் தீண்டாமையில்லை. அரசியல் திருமணங்கள் ஜாதி பார்ப்பதில்லை. வேண்டியதெல்லாம் \"ஓட்டு\" என்ற சீதனம்தான். சீதனம் தகுமானதாக இருந்தால் ஜோடிப் பொருத்தம் தானாகவே அமைந்துவிடும்.\nநல்லவேளை அக்டோபர் 2 காலண்டரில் இருக்கிறது. இல்லையென்றால் காந்தியின் நினைவுகள் எப்போதொ கரைந்து போயிருக்கும்.\nகாந்திக்கு போட்ட நாமம் வாழ்க\nஎழுத்துச் சீர்மை பற்றி அவ்வப்போது பேசப் பட்டு வந்தாலும் கணினி பயன்பாட்டிற்கு வந்த பின் குறிப்பாக யுனிகோடு பயன்பாட்டிற்கு வந்த பின் அதிகம் பேசப்படுகிறது. காரணங்கள் இரண்டு. ஒன்று எழுத்துச் சீர்மை பற்றி கூறப்படுபவற்றில் சில இதில் அடங்கி இருக்கின்றன. இரண்டு யுனிகோடில் ஏற்படப்போகும் மற்றம் நிலையானது.\nஎழுத்து மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்து வந்தாலும் \"னை\", \"லை\" மாற்றங்கள் நாமறிந்து சமீப காலத்தில் வந்தவை. பெரியார் அறிமுகப் படுத்திய இந்த மாற்றம் அரசால் அங்கீகரிப்பட்டு மெல்ல ���ல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போது சொல்லப்படும் உகர ஊகார மாற்றங்களும் அதைப் போன்றதே.\n\"னை, லை\" மாற்றங்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளப் பட்டதற்குக் காரணம் புதிதாக எந்த எழுத்து வடிவங்களும் அறிமுகப் படுத்தப் படவில்லை. (இன்றும் நான் கையால் எழுதும்போது பழைய கொக்கி எழுத்துக்கள்தான் வருகின்றன). இம்மாதிரியான ஒரு மாற்றம் உகர/ஊகாரங்களுக்கும் வந்தால் ஏற்றுக்கொள்ளப் படும். அதாவது புதியதொரு வடிவத்தை அறிமுகப் படுத்தாமல் இப்போது இருக்கும் \"¤\", \"¥\" க்களையே பாவிக்கலாம். இம்மாதிரியான மாற்றங்கள் இப்போதிருக்கும் யுனிகோடில் இருக்கவே செய்கின்றன. இம்மட்டில் இருந்தால் உ/ஊ மாற்றங்களைச் செய்வதில் அவ்வளவு சிரமம் இருக்காது.\nபொதுவாக ஒரு விடயத்தை கற்றுகொள்ளும்போது அது கரடுமுரடாக இருந்தாலும் கற்றுகொள்ள இயலும். ஆனால் கற்ற ஒரு விடயத்தில் மாற்றம் வந்தால் அதை எளிதில் ஏற்றுகொள்வது கடினம். குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போது குதர்க்கமான பலவற்றை கற்றுக்கொள்கின்றன. அது நாம் அறிந்து கற்றுக் கொடுப்பவையாக இருக்கலாம் அல்லது தானே அனுபவத்தில் கற்றுக் கொள்ளுபவையாக இருக்கலாம். ஆங்கிலம் கற்றுக் கொள்ளும்போது இல்லாத குதர்க்கமா \"put\" என்னும்போது \"புட்\" என்கிறோம். \"cut\" என்னும்போது \"குட்\" என்று சொல்லுவதில்லை \"கட்\" என்கிறோம். அதை ஏற்றுக்கொண்டும் விட்டோம். ஆனால் இன்று ஒரு விதி வந்து \"கட்\"ஐ \"குட்\" என்றுதான் சொல்லவேண்டும் என்றால் என்ன நடக்கும்\nஉ/ஊ மாற்றங்கள் புதிய வடிவுகளை புகுத்தாத வகையில் ஏற்றுக்கொள்ளப்படும் மாற்றங்களே. ஆனால் அதிரடியாக வேறு சில வந்தால் அவை தோல்வியில்தான் போய் முடியும்.\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் (12)\n© 2010 தென்றல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t55287-topic", "date_download": "2018-10-16T08:59:23Z", "digest": "sha1:P6TEYRDV2MNZG4VIWI4ZSBMHFIFXYBJF", "length": 6039, "nlines": 37, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவ�� செய்யுங்கள்\nமட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nமட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்\nமட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறினேசவிற்கு ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.\nசர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பின் பல பிரதேசங்களிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரிய இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\n”நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மனிதவுரிமைகள் சட்டத்திற்கும் எதிராகவுள்ள இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குங்கள்” என்ற வாசகங்களை குறித்த தபாலட்டையில் எழுதி ஜனாதிபதியின் முகவரியிடப்பட்டு குறித்த தபாலட்டைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது போன்ற தபாலட்டைகள் அனுப்பும் போராட்டத்தை நாடுபூராகவும் உள்ள சிவில் சமூக பொது அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டுமெனவும் போராட்டக் காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nஇந்த போராட்டத்தை கிழக்குப் பல்கலைகழக மாணவர் சமூகம்(கிழக்கின் அகல்) சமாச மற்றும் அமரா வலையமைப்புடன் இணைந்து விழுதுகள் இணையம் போன்ற அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/11/hrd-mea-attestation.html", "date_download": "2018-10-16T07:54:44Z", "digest": "sha1:X7LHCUKJAKJ5WWPX5L4A7AP27DPPE77X", "length": 15328, "nlines": 241, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (சான்றொப்பம்) பெறுவது எப்படி", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (சான்றொப்பம்) பெறுவது எப்படி\nவெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெறவேண்டும்.நமது சான்றிதழ் உண்மையானதுதானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும்.\nமிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடைதரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர். நாம் நேரடியாக சென்று Apply செய்தால் ₹535 ல் முடிந்துவிடும். இடைத்தரகர்கள் ₹3000 முதல்₹4000 வரை கேட்பார்கள்.\nApply செய்ய வேண்டிய இடம்: பழைய தலைமச் செயலகம், பொது வழி (தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)\nநேரம்: காலை 10 மணிக்கு மேல்\n1. அட்டெஸ்டேசன் பெறவேண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள் (இருபுறமும்)\n2. வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல் (offer letter)\n3. பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்\n4. விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல் (இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)\nஅவர்கள் documents சரி பார்த்து Application Xerox இல் ஒரு நம்பர் எழுதி கொடுப்பார்கள்(அந்த நம்பர் தான் முக்கியம்\nதலைமை செயலகத்தில் பெற்ற அந்த Application form Xerox உடன் ₹500 க்கான டிடியை எடுத்து தலைமை செயலகத்தில் கொடுத்துவிடவும்.\nஇன்ஷா அல்லாஹ் 20 வேலை நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில் பெற்று கொள்ளலாம்.\nஉங்கள் சான்றிதழ் லாமினேசன் செய்யப்பட்டிருந்தால் அதை எந்தவித சேதாரமுமின்றி நீக்கித்தரவேண்டும்\nஎம் ஈ ஏ (Ministry of External Affairs) தேவையான சான்றிதழ்கள்:\n1.சான்றிதழ், அதன் நகல் (தலைமைச் செயலக அப்ரூவலுக்கு பிறகு எடுத்தது)\nகுறிப்பு: ஐக்கிய அரபு நாடுகளுக்கு இங்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.\nமேலும் எங்கும் எந்த இடைத் தரகர்களையும் நம்பாதீர். எங்கும் பணம் கொடுத்து ஏமறாதீர்கள்.\nM.E.A அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை.கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஉங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (ச...\n'மனித உறவுகள் மேம்பட' இதோ சில எளிய வழிகள்:\nதோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nஇறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா\nபிறந்த தின விழா கொண்டாடலாமா\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்...\nநம்பர் ஒன் விஷயத்தை தள்ளிப் போடாதீர்கள்\nமயக்கும் கூந்தலுக்கு... சில எளிய வழிகள்\nசின்ன சின்ன உடல் பிரச்னைகளுக்கு வீட்டிலேயே வைத்திய...\nசின்ன சின்ன பயிற்சிகள்... கண்களை பாதுகாக்கலாம்\nபாடங்களை நினைவில் நிறுத்த 10 யோசனைகள்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர��வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/127385-kadaikutti-singam-audio-launch-event-coverage.html", "date_download": "2018-10-16T08:16:53Z", "digest": "sha1:MZY7MXSJFTE5GI6U2CWD2POKRAXOP3NR", "length": 31306, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கூடிய சீக்கிரம் அண்ணனும் நானும் சேர்ந்து நடிப்போம்!\" - கார்த்தி | kadaikutti singam audio launch event coverage", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:54 (11/06/2018)\n``கூடிய சீக்கிரம் அண்ணனும் நானும் சேர்ந்து நடிப்போம்\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.\nசூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழா மேள தாளங்களுடன் ஆரவாரமாக சென்னையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் ஆரம்பமாக, `ஆத்தாடி என்ன உடம்பீ' பாடலோடு என்ட்ரி கொடுத்தார் `சிரிச்சா போச்சு' ராமர். ஆம் அவர்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.\nமுதலில் மேடை ஏறிய சூரி, ``எல்லாப் படத்துலேயும் நண்பனாவோ ஏதோ ஒரு கேரக்டராவோ வருவேன். ஆனால், இந்தப் படத்துல முக்கியமான உறவா நடிச்சிருக்கேன். இந்தப் படத்தைப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்துலேயும் இப்படி ஒரு கேரக்டர் இருக்கிறதை உங்களால உணர முடியும்.\" என்றார். பின் ராமர், `மாமன்களை அழைக்கிறோம்' என்றவுடன், சரவணன், இளவரசு, மாரிமுத்து, ஶ்ரீமன் ஆகியோர் பேசத் தொடங்கினர். அப்போது அகரம் கல்வி அறக்கட்டளை பற்றி பேசிய மாரிமுத்து, ``அகரம் மூலமா கல்விக்காக உதவுகிற மாதிரி சிவக்குமார் அவர்களின் ஆலோசனையுடன் சூர்யாவும் க���ர்த்தியும் விவசாயிகளைக் காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும்.\" என்றார்.\n`` `பருத்திவீரன்' ஆரம்பிச்சு இன்னைக்கு வரை எங்கே பார்த்தாலும் என்ன `மாமா செளக்கியமா'னு அதிகம் விசாரித்தவர், கார்த்திதான். `மாயாண்டி குடும்பத்தார்' படத்துக்கு இன்னைக்கு வரை வெளிநாடுகள் உட்பட எல்லாப் பக்கமும் நல்ல பெயர் இருக்கு. அதேமாதிரி, இந்தப் படமும் பெயர் வாங்கித் தரும். காரணம், பாண்டிராஜுடைய உழைப்பும் திறமையும்தான். இந்தப் படத்துல நானும் சேர்ந்து வொர்க் பண்ணது ரொம்பவே சந்தோஷம்.\" என விடைபெற்றார், பொன்வண்ணன். தொடர்ந்து, படத்தின் நாயகிகள் சாயீஷா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n``இந்தப் படத்துல ஒரு அப்பா, ரெண்டு அம்மா... ஆக, மூணுபேரும் மேடைக்கு வாங்க\" என்று ஒவ்வொருவரையும் தன் ஸ்டைலில் அழைத்தார், ராமர். முதலில் பேசிய பானுப்ரியா, ``இத்தனை ஸ்டார்கள் படத்துல இருக்காங்க. நான் இதுவரை இப்படி ஒரு படத்துல நடிச்சதில்லை. பாண்டிராஜ் சார் ரொம்ப பொறுமையான நபர். அதேசமயம், தன்னை சினிமாவுக்காக அர்பணிக்கிறவரும்கூட கார்த்தி தம்பிகூட முதல்முறையா நடிச்சிருக்கேன். ரொம்பவே சந்தோஷம்\" என்றார். ``இந்தப் படம் மூலமா அருமையான குடும்பம் கிடைச்சிருக்கு. அந்த வாய்ப்புக்கு நன்றி. கார்த்தி பிரமாதமா நடிச்சிருக்கார். கார்த்தி நடிக்க வர்றதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். அன்னைக்கு மாதிரிதான், இப்போவும் இருக்கார். இந்தப் படத்தைப் பார்க்கிறவங்களுக்கு உறவுகளோட உன்னதம் தெரியும். ஏதோ ஒரு பிரச்னையால பிரிஞ்சு போனவங்க இந்தப் படத்தைப் பார்த்தா, மீண்டும் சேர விரும்புவாங்க\" என்றார், விஜி.\nரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே பேச ஆரம்பித்த சத்யராஜ், ``ஹீரோ கார்த்திக்குகூட ஒரு பொண்ணுதான் ஜோடி. ஆனா, எனக்கு ரெண்டு ஜோடி பார்த்தீங்களா\" என்று புன்னகைத்தார். ``முதல்நாள் சூர்யா கையால சம்பளம் வாங்குனது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒவ்வொரு விஷயத்தையும் இப்படித்தான் இருக்கணும்னு என்னை கர���க்ட் பண்ணிக் கூட்டிக்கிட்டு போயிருக்கார். ஒருமுறை ஒரு பெரிய வசனத்தைப் பேசி முடிச்சவுடன், கை தட்டுனாங்க. ஆனா, பாண்டிராஜ் முகத்துல ஒரு சந்தேகம் இருந்துச்சு. அப்போதான், ஏதோ ஒரு இடத்துல நம்மளோட பழைய நடிப்பை வெளிப்படுத்திட்டோமோனு தோணுச்சு. அப்படி தோணும்போதெல்லாம் நானே ஒன்மோர் கேட்டு நடிக்க ஆரம்பிச்சிடுவேன். இப்போ இருக்கிற இளைஞர்களைத் திருப்தி படுத்தணும். அப்போதான் இங்கே நிற்க முடியும். இந்தப் படத்துல எனக்குப் பிடிச்சதே கார்த்தி பைக்ல `விவசாயி'னு எழுதியிருக்கிறதும், படத்தோட டைட்டிலுக்குக் கீழ `எங்க வீட்டுப் பிள்ளை'னு வெச்சிருக்கிறதும்தான். ரெண்டுமே புரட்சித் தலைவரோட படம்\" என்று முடித்தார்.\nஇதற்கிடையில், ``யாரும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மாதிரி பேச வேண்டாம். ட்விட்டர் மாதிரி பேசுங்க\" என்ற வசனத்தை அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்தார், ராமர். அடுத்து பேசிய சிவக்குமார், ``அண்ணன் தயாரிப்பில் தம்பி நடிக்கிறார். சந்தோஷமான விஷயம். அதோட சந்தோஷமான செய்தி சத்யராஜ் படத்துல இருக்கார். ஜமீன் குடும்பத்துல பிறந்திருந்தாலும், தனக்கான உழைப்புலதான் வளரணும்னு சென்னைக்கு வந்தவர். இவர்கூட வந்தவங்க எல்லாம் ரிட்டையர்டு ஆயிட்டாங்க. ஆனா, கட்டப்பாவா உலகம் முழுக்கக் கலக்கிட்டு இருக்கார். இவரோட முதல் சம்பளம் பத்து ரூபாய். அப்போ சூர்யாவுக்கு அஞ்சு வயசு, கார்த்திக்கு மூணு வயசு. பெட்ரோல் டேங்க்ல உட்கார வெச்சு கூட்டிக்கிட்டு போய் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தார், சத்யராஜ். கண்டிப்பா, இவங்க எல்லாம் இருக்கிற இந்தப் படம் வெற்றியடையும்\" என்றார்.\nரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் மேடை ஏறினார்கள் சிங்கமும் கடைக்குட்டி சிங்கமும். ``ராமர் ஐயாவுக்கு நன்றி. இன்னைக்கு டிரெண்டிங் அவர்தான்\" என்று ராமரிடமிருந்து தொடங்கிய கார்த்தி, ``ரொம்ப நாளைக்குப் பிறகு இப்படி ஒரு மனிதரைப் பார்த்து ரசிச்சேன்னா, அது பாண்டிராஜ் சாரைப் பார்த்துதான். படத்தை ரொம்ப ரசிச்சு எடுத்திருக்கார். சத்யராஜ் மாமாகூட வொர்க் பண்ணது சந்தோசமா இருக்கு. பானுப்ரியா மேடம் டான்ஸுக்கு நான் பெரிய ரசிகன். படத்துல என் முதல் அக்காவோட பையன் சூரி. என்னைவிட அஞ்சு வயசு மூத்தவர். அவருக்கு நான் தாய்மாமன். படம் முழுக்க என்னை மாமானு கூப்பிட்டுக்கிட்டே இருப்பார். எங்க கா��்பினேஷன் படத்துல சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருக்கு. பெரிய குடும்பத்தோட வாழ்ந்துட்டு வந்த மாதிரி இருக்கு. இந்தப் படத்தை அண்ணனே தயாரிப்பார்னு நினைக்கவே இல்லை. கூடிய சீக்கிரம் ரெண்டுபேரும் சேர்ந்து படம் பண்ணுவோம்.\" என்றார்.\nஇறுதியாகப் பேசிய சூர்யா, ``இந்தப் படத்துக்கு வொர்க் பண்ண எல்லோருக்கும் நன்றி. பாண்டிராஜ் சாரோட இந்தக் கதையைக் கண்டிப்பா மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்தே ஆகணும்னு நினைச்சேன். படத்துல நடிக்கிறோம்னு இல்லாம, சில காட்சிகளுக்கு எல்லோரும் அவங்களோட உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தைப் பயிரிடுற கடவுள்களுக்கும் தாய்மாமன்களுக்கும் சமர்ப்பிக்கிறோம். `கடைக்குட்டி சிங்கம்' எல்லோருக்கும் சந்தோசத்தைக் கொடுக்கும். நன்றி\" என்றார். பின், படக்குழுவினர் முன்னிலையில் இசை வெளியிடப்பட்டது. இயக்குநர்கள் சுசீந்திரன், சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nபழைய கதை, பழைய ஃபார்முலா... ஆனாலும், விரட்டி மிரட்டுகின்றன டைனோசர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/we-should-be-bold-enough-to-fight-such-assaults-if-they-were-to-happen-to-us-says-lavanya/", "date_download": "2018-10-16T09:07:12Z", "digest": "sha1:NXHOFK2H4ITBAXADMOUYCQY46YC7PWYN", "length": 19339, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”நான் கடுமையாக போராடினேன், அவர்களை நானும் தாக்கினேன்”: லாவண்யாவின் துணிச்சல்-”We should be bold enough to fight such assaults, if they were to happen to us”, says Lavanya", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\n”நான் கடுமையாக போராடினேன், அவர்களை நானும் தாக்கினேன்”: லாவண்யாவின் துணிச்சல்\n”நான் கடுமையாக போராடினேன், அவர்களை நானும் தாக்கினேன்”: லாவண்யாவின் துணிச்சல்\n”கொள்ளையர்களிடம் இருந்து மீண்டு வர நான் கடுமையாக போராடினேன். நாம் போராடுவதற்கு ஏற்ற தைரியத்துடன் இருக்க வேண்டும்”, என லாவண்யா கூறினார்.\n”கொள்ளையர்களிடம் இருந்து மீண்டு வர நான் கடுமையாக போராடினேன். நாம் போராடுவதற்கு ஏற்ற தைரியத்துடன் இருக்க வேண்டும்”, என கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி ஊழியர் லாவண்யா தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் (13.2.18) அன்று, சென்னை பெரும்பாக்கம் சாலையில் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிய ஐடி ஊழியர் லாவண்யாவை கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த நகை, மொபைல், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர். நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தி���் துடித்த அவரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையிலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய லாவண்யா, தற்போது பெரும்பாக்கத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கியுள்ளார்.\nஇந்நிலையில், தி இந்து ஆங்கில நாளிதழில் அவருடைய நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை (25.02.2018) வெளியானது. அதில், அச்சம்பவத்தை விரிவாக விவரித்துள்ளார் லாவண்யா.\nNEWt Global Technology எனும் நிறுவனத்தில் சீனியர் குவாலிட்டி அனாலிஸ்டாக பணியாற்றி வருகிறார் லாவண்யா. இதனால், பல சமயங்களில் வாடிக்கையாளர்களை நேரில் சென்று பார்க்க வேண்டியிருக்கும் என கூறும் லாவண்யா, சம்பவம் நடந்த அன்று கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்குக்கு சென்றுள்ளார். ஏனென்றால் அந்நிறுவனத்தில் இரவு நேரம் மட்டுமே பணி நடைபெறும். ”எங்கே எல்லாம் பணியும் முடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு கிளம்ப 11.30 மணியாகிவிட்டது. அந்த வாடிக்கையாளர் காரில் சென்று விடுவதாக கூறியும், நான் என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுவிடுகிறேன் என கூறி மறுத்தேன். நான் சிறுசேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். மறுநாள் காலையில் நான் என்னுடைய இருசக்கர வாகனத்தில்தான் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்பதால் அன்றைய இரவு நான் கார் வேண்டாம் என மறுத்துவிட்டேன்”, என்கிறார் லாவண்யா.\n“அன்றைய தினம் நான் சென்ற வழி வழக்கமாக செல்லும் வழியல்ல. பெரும்பாக்கத்தில் எனது அக்கா வசித்து வரும் இடத்துக்கு அருகே சென்றபோது, 3 பேர் என்னை கேலி செய்துகொண்டே பின்தொடர்ந்தனர். அதனால், வண்டியை நிறுத்திவிட்டு அவர்களிடம் “போலீஸிடம் புகார் தெரிவிப்பேன்”, எனக்கூறி எச்சரித்தேன். அதன்பிறகு, நான் என்னுடைய அக்கா வீட்டுக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால், மணி 12.20 ஆகிவிட்டதால், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என முடிவெடுத்து அந்த முடிவை கைவிட்டேன். அதனால், சிறுசேரிக்கே செல்லலாம் என நினைத்தபோது, அவர்கள் மூவரும் என்னை பின்தொடர்வதை நிறுத்தியிருந்தனர்”, என அந்த இரவு நேர திடுக்கிடும் பயணத்தை விவ��ிக்கிறார்.\n”அதன்பிறகு என்ன நடந்ததென எனக்கு தெரியவில்லை. தாம்பரம்-தாளம்பூர் சாலையில் என் வாகனத்தை நிறுத்திய சிலர் என்னை சரமாரியாக தாக்கினர். எனது பிரேஸ்லெட்டை கழற்ற முயற்சித்தனர். அது முடியாமல் போனபோது என் கைகளில் கடுமையாக தாக்கினர்.\nநான் அவர்களிடம் போராடினேன். அதன்பின் என்னுடைய தலையை கடுமையாக தாக்கினர், பிறகு என்னுடைய செயின், மொபைல் போனை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றனர். அதன் பிறகு நான் உதவிக்காக கத்தினேன். அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த டெம்போ ஓட்டுநர் ஒருவர் இச்சம்பவத்தை பார்த்து போலீஸிடம் புகார் அளித்தார்.”, என கூறினார் லாவண்யா.\n“நானும் அவர்களை சும்மா விடாமல், அங்கிருந்த ஒருவரை தாக்கினேன் என்பது என் நினைவில் இருக்கிறது. 3 பேர் அப்போது இருந்தனர்.”.\n“இந்த மாதிரியான தாக்குதல்கள் நடைபெறும்போது, அதை எதிர்த்து போராட நாம் வலிமையுடன் இருக்க வேண்டும். என் நண்பர்கள், உறவினர்கள், என் நலனுக்காக வேண்டிய தமிழ்நாடு மக்களுக்கு நன்றி. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்ததற்கு நன்றி. நான் வேகமாக குணமடைந்து வருகிறேன். 15 நாட்களில் மீண்டும் பணிக்கு திரும்புவேன்”, என கூறினார்.\nபோதைப் பொருள் கேட்டு வட மாநில இளைஞர் கொலை: ஷாக் வீடியோ\nபல ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தூக்கிட்டு தற்கொலை\nஅரக்கோணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து\nசென்னையில் பிரம்மாண்டமாய் உருவாகிறது புதிய விமான நிலையம் – முதல்வர் அறிவிப்பு\nவரலாறு காணாத விலையில் பெட்ரோல்… பொதுமக்கள் அவதி\nசென்னை ஐஐடியில் கேரள மாணவர் தற்கொலை\nமதுரவாயல் காவல்துறை அதிகாரி மீது வனிதா புகார்\nமீடியா இருப்பதால் தான் என்னை போட்டுத்தள்ளாமல் இருக்காங்க : வனிதா விஜயகுமார் ஆவேசம்\nபோலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’\n#RIPSridevi பட்டாசு பூமி டூ பாலிவுட்… ஸ்ரீதேவியின் வாழ்க்கைப் பயணம்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nDaily Rasi Palan Tamil, Oct 16, 2018: உங்கள் கனவுகள��� நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-16T08:10:04Z", "digest": "sha1:6SHFAPONRRCW66XYEBGYYUBY7P7CYSEW", "length": 4024, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடுப்பெரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அடுப்பெரி யின் அர்த்தம்\n(ஏழ்மையான சூழ்நிலையில்) உணவு சமைக்க இயலுதல்.\n‘நான் நாலு இடங்களுக்குப் போய் ஓடியாடி உழைத்தால்தான் வீட்டில் அடுப்பெரியும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/tag/jm-media-college/", "date_download": "2018-10-16T08:36:09Z", "digest": "sha1:2I3OXOM67XZQNJMO6GLOO546YASLP4AW", "length": 2040, "nlines": 37, "source_domain": "jmmedia.lk", "title": "#JM #Media #College – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nமாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் கிழ் இயங்கும் ஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா நேற்று மிக விமர்சையாக நடைபெற்றது. ஜே.எம் மீடியா நிறுவனத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mnpea.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=46&Itemid=161&lang=ta", "date_download": "2018-10-16T08:03:15Z", "digest": "sha1:7SJWCJ36HH4ZIIJDLIVKZA2RY62CYTDS", "length": 13196, "nlines": 285, "source_domain": "mnpea.gov.lk", "title": "தொடர்பு விபரங்கள்", "raw_content": "\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nபெயரும் பதவியும�� தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nதிரு. டப்ளியு. பி. எம். சிறிலால் அண்டர்சன் பெர்னான்டோ\nதிரு. எம்.எல். ஜே. விஜித்த கித்சிறி\nதிரு. எம். ஜே. எம். மெறில் பெர்னான்டோ\nதிரு. கலிந்து சதுரங்க விதானகே\nதிரு. டப்ளியு. டப்ளியு. ரஞ்சித் தாமெல்\nதிரு. டப்ளியு. சுரேஷ் நிசாந்த பெர்னான்டோ\nபெயரும் பதவியும் தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nகௌரவ ஹர்ஷ டி சில்வா\nதிருமதி உமேஷா டி சில்வா\nகௌரவ பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்\nதொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nபெயரும் பதவியும் தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nபெயரும் பதவியும் தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nபெயரும் பதவியும் தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nசெல்வி. சி. எஸ். கருணாதிலக்க\nதிரு. டி. எம். பீ. ஜி. தியகம\nபெயரும் பதவியும் தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nதிரு. யு. ஜி. ரத்னசிரி\nதிரு. ஜி. டப்ளியு. குலரத்ன\nபெயரும் பதவியும் தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nதிரு. எச். பி. சோமதிலக்க\nசெல்வி. டி. எம். கே. திசாநாயக்க\nபெயரும் பதவியும் தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\nதிரு. டப்ளியு. எம். டப்ளியு. ஆர். திசாநாயக்க\nசெல்வி. டப்ளியு.எஸ்.பி. டி மெல்\nதிரு. என். டீ. ஜி. மதுசங்க\nஉதவிப் பணிப்பாளர்(உலக உணவுத் திட்டம்)\nஉலக உணவு நிகழ்ச்சித் திட்டப் பிரிவு\nபெயரும் பதவியும் தொலைபேசி இல தொலைநகல் மின்னஞ்சல்\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2018 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு .\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102404", "date_download": "2018-10-16T07:55:02Z", "digest": "sha1:PKI5EMSFPBJ6M54LGZFHITBOSI3FZ4TU", "length": 5259, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னாரிலும் அனுஷ்டிப்பு (படங்கள்)", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னாரிலும் அனுஷ்டிப்பு (படங்கள்)\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.\nமன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.\nஇதன்போது முள்ளிவாய்க்காலில் உயி��் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்ம சாந்திக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.\nஇதனைத்தொடர்ந்து அஞ்சலி உரைகளும்இடம் பெற்றது.\nகுறித்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார் நகர சபையின் தலைவர், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூறும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள அதிகலவான வர்த்தக நிலையங்கள் காலை முதல் மதியம் வரை மூடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூர்ந்துள்ளனர்.\nபாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டதோடு, மக்களின் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டதா எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/how-to-use-garlic-shampoo-for-hair-loss-020010.html", "date_download": "2018-10-16T07:35:27Z", "digest": "sha1:NXR5OB6WFPWDOU6SLJ4ABO7L72RDXTY3", "length": 19112, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் பூண்டு ஷாம்பு! | How To Use Garlic Shampoo For Hair Loss- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் பூண்டு ஷாம்பு\nதலைமுடி உதிர்வதைத் தடுக்கும் பூண்டு ஷாம்பு\nதற்போது ஒவ்வொருவரும் சந்திக்கும் ஓர் பெரும் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. நம்மிடம் எப்பேற்பட்ட பிரச்சனையையும் சமாளிக்க தைரியம் இருக்கும். ஆனால் தலைமுடி அதிகம் உதிர ஆரம்பித்தால், அதை நினைத்து அதிகம் கவலை கொண்டு, ��ில சமயங்களில் அது ஒருவரது மன அழுத்தத்தையே அதிகரித்துவிடும். அந்த அளவு தலைமுடி நமக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் இது தான் ஒருவரது அழகையே சிறப்பாக காட்டுகிறது.\nஇன்று தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க ஏராளமான தலைமுடி பராமரிப்பு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் மக்கள் அந்த அளவு தங்களது தலைமுடி உதிர்வது நிற்பதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிப்பதற்கு தயாராக உள்ளனர். ஆனால் என்ன, இப்படிப்பட்ட பொருட்களால் எவ்வித பலனும் தான் கிடைப்பதில்லை. ஆனால் தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு ஏராளமான இயற்கை வழிகளும், எண்ணெய்களும், ஷாம்புக்களும் உள்ளன.\nஷாம்புக்கள் என்றதும், கடைகளில் விற்கப்படும் ஆன்டி-ஹேர்ஃபால் ஷாம்புக்களைப் பற்றி தான் சொல்கிறோம் என்று நினைக்க வேண்டாம். இயற்கையாக வீட்டிலேயே ஷாம்புக்களைத் தயாரித்துப் பயன்படுத்துவதன் மூலமும் தலைமுடி உதிர்வதை நிறுத்தலாம். அப்படி தலைமுடி உதிர்வதை நிறுத்தும் ஒரு நேச்சுரல் ஷாம்பு தான் பூண்டு ஷாம்பு.\nபூண்டு ஷாம்புக் கொண்டு ஒருவர் தங்களது தலைமுடியைப் பராமரித்து வந்தால், தலைமுடி உதிர்வது நிற்பதோடு, வேறுபல நன்மைகளும் கிடைக்கும். உங்களுக்கு பூண்டு ஷாம்புவை எப்படி தயாரிப்பது என்றும், அதனால் கிடைக்கும் இதர நன்மைகள் என்னவென்றும் தெரிந்து கொள்ள வேண்டுமா அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபூண்டில் உள்ள ஆன்டி-பயாடிக் பண்புகள், தலைமுடி உதிர்விற்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்க உதவும். இந்த பண்புகள், ஸ்கால்ப்பில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உதவி, தலைமுடியின் அடர்த்தியையும் அதிகரிக்க உதவும். முக்கியமாக பூண்டு ஷாம்பு, மயிர்கால்களின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியைத் தூண்டிவிடும்.\nஸ்கால்ப் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் தக்க வைக்கப்படும்\nஇதுவரை ஏராளமான கெமிக்கல்களைப் பயன்படுத்தியும், வெயிலில் சுற்றியும் பாதிக்கப்பட்ட தலைமுடியின் ஆரோக்கியத்தை பூண்டு தக்க வைக்க உதவும். மேலும் இது தலைமுடியின் வறட்சியை சரிசெய்ய உதவும் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பையும் போக்கும். ஒருவரது ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருந்தால் தான், முடியின் வேர் வலிமையாக இருந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.\nபூண்டு தலைமுடியின் வலிமையை மேம்படுத்தி, தலைமுடி உதிர்வதைத் குறைக்க உதவும். இதன் விளைவாக தலைமுடி எலிவால் போன்று அசிங்கமாக காணப்படுவது தடுக்கப்படும். மேலும் பூண்டு ஷாம்புவைப் பயன்படுத்தினால், தலைமுடியின் முனைகளில் ஏற்பட்ட வெடிப்புக்களும் குறையும்.\nஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்\nபூண்டு ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தைத் தூண்டிவிடும். இதனால் மயிர்கால்களில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, மயிர்கால்கள் ஆரோக்கியத்துடனும், ஊட்டச்சத்துடனும் இருக்கும். ஒருவரது மயிர்கால்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும். ஒருவேளை தலைமுடியில் பாதிப்பு ஏற்படுவதாக இருந்தாலும், அதை நாசூக்காக சமாளித்து தடுக்கும்.\nஇதுவரை பூண்டு ஷாம்புவைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்த்தோம். இப்போது அந்த பூண்டு ஷாம்புவை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று காண்போம்.\nபூண்டு ஷாம்பு தயாரிக்கத் தேவையான பொருட்கள்:\n* நற்பதமான பூண்டு பற்கள் - 10-15\n* ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்\n* புதினா எண்ணெய் - 3-5 துளிகள்\n* டீ-ட்ரீ ஆயில் - 3-5 துளிகள்\n* பேபி ஷாம்பு/ஆர்கானிக் ஷாம்பு - 1 பாட்டில்\n* பூண்டு பற்களின் தோலை நீக்கிவிட்டு, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.\n* பின் அதை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* பின்பு அந்த பேஸ்ட்டில் சிறிது நீர் சேர்த்து சற்று க்ரீம் போல் கலந்து கொள்ள வேண்டும்.\n* பிறகு அந்த பூண்டு பேஸ்ட்டுடன், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 3-5 துளிகள் புதினா ஆயில் மற்றும் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* தயாரித்து வைத்துள்ள கலவையை பேபி ஷாம்பு அல்லது ஆர்கானிக் ஷாம்புவுடன் சேர்த்து நன்கு கலந்து, ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு அடைத்துக் கொள்ள வேண்டும்.\n* இறுதியில் இந்த பூண்டு ஷாம்பு பாட்டிலை உங்களது அன்றாட ஷாம்பு பாட்டில் வைக்கும் இடத்தில் மாற்றி வைத்துப் பயன்படுத்துங்கள்.\n* இந்த ஷாம்புவை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த, தலைமுடி உதிர்வது நிற்பதைக் காணலாம்.\nபூண்டு தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பிற்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறது. இந்த பூண்டு உள்ள ஷாம்புவைப் பயன்படுத்துவதால், தலைமுடி உதிர்வது நிற்பதோடு, தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டி விட்டு, ஒட்டுமொத்த தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் இந்த பூண்டு ஷாம்புவில் சேர்க்கப்பட்டுள்ள ஆலிவ் ஆயில் மற்றும் நறுமண எண்ணெய்கள், தலைமுடிக்கு பளபளப்பைக் கொடுப்பதோடு, வறட்சியின்றி ஈரப்பசையுடன் வைத்துக் கொள்வதுடன், பூண்டின் நாற்றத்தை மறைக்கவும் செய்யும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nRead more about: hair fall hair loss hair care beauty tips கூந்தல் உதிர்தல் கூந்தல் பராமரிப்பு முடி பராமரிப்பு அழகு குறிப்புகள்\nMar 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபட்ட பகலில், நட்டநடு நகரில் ஜாலியாக பிறந்த மேனியில் அலைந்த இளம் பெண்கள் - வீடியோ\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nமரணப்படுக்கையில் இருந்த கர்ணனுக்கு கொடுத்த வாக்கை தவறிய அர்ஜுனன்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:54:45Z", "digest": "sha1:WJPBUJS43DL3J5NJFLYMVZAMRVR46AOO", "length": 3673, "nlines": 44, "source_domain": "athavannews.com", "title": "“கூரம்பு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜமால் கஷோக்கி விவகாரம் – சவுதியை சென்றடைந்தார் மைக் பொம்பியோ\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nஇங்கிலாந்தின் அரசியல் விளம்பரங்களுக்கு புதிய விதிமுறைகளை அமுல்படுத்திய பேஸ்புக்\nரொறன்ரோவில் முற்கூட்டிய வாக்குப்பதிவுகள்: இந்த வருடம் வீழ்ச்சி\n\"கூரம்பு\" திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nமறைந்தும் எம்மிடையேமறையாத மாபெரும் கலைஞன் ‘பொப்பிசைச் சக்கரவர்த்தி’ ஏ.ஈ.மனோகரன்\nசிலோன் மனோகரின் ஆத்மா சாந்தியடைய திருப்பலி ஒப்புக்கொடுப்பு\nசுயம் இன்றி முனைகிறது ஈழத்து சினிமா: ரசிகனின் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102405", "date_download": "2018-10-16T07:50:50Z", "digest": "sha1:2F4J4N4FUWW646VCC4OZP2BV4U7JMUHI", "length": 6047, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு (படங்கள்)", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு (படங்கள்)\nமுள்ளிவாய்ககால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ். சிவயோகநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.\nஇந்நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், தமிழின உணர்வாளர் டொக்டர் தமிழ்நேசன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா, மட்டக்கள���்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஷ்ணகுமார், செயலாளர் எஸ்.நிலாந்தன் உட்பட பெருமளமான பொதுமக்கள், மத குருமார்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வட கிழக்கில் உயிர் நீத்த உறவுகளுக்காக இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வில் சிவஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்கள், அருட்தந்தை நிக்ஸன் அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/73/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-rawa-pongal", "date_download": "2018-10-16T09:05:50Z", "digest": "sha1:OXUCIVSJJTKCBU4IIMN6FCHOP7R6ZE2H", "length": 11151, "nlines": 196, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ரவா பொங்கல் (Rawa", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nரவா பொங்கல் (Rawa Pongal)\nரவை – 1 கப்\nபயத்தம் பருப்பு – 1/2 கப்\nமிளகு – 1 தே. கரண்டி\nசீரகம் – 1 தே. கரண்டி\nஇஞ்சி – சிறு துண்டு\nபச்சை மிளகாய் – 1 அல்லது 2\nநெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.\nமிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும்.\nபச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.\nபயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.\nஒரு வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை ��ிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.\nஅடுப்பை சிம்மில் வைத்து ரவையுடன் பயத்தம் பருப்பை கொட்டிக் கிளறி உடன் கொதித்த நீரையும் ஊற்றுங்கள். கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்.\nசிறிது நேரம் கழித்து மிளகு, சீரகம்,முந்திரி ஆகியவற்றைக் கொட்டிக் கிளறவும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.\nசூடாக தேங்காய் சட்டினியுடன் பரிமாரவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஅளவு முந்திரி மிளகு – – – பச்சை – Rawa 12 1 தாளிக்கசெய்முறைநெய்யில் 1 கப் உப்பு – அல்லது தே இஞ்சி ரவா சிறிதளவு தேவையான பொருட்கள்ரவை கப் கரண்டி சிறு பொங்கல் – சீரகம் முந்திரி 1 1 தே மிளகாய் பருப்பு கரண்டி Pongal பயத்தம் நெய் 2 பருப்பை தேவையான துண்டு � –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_46.html", "date_download": "2018-10-16T08:28:35Z", "digest": "sha1:BQ3IZXTL2H65VCPP76ZULADRTVWMWWHX", "length": 9262, "nlines": 92, "source_domain": "www.kalvinews.com", "title": "அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nஅமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை\nஅமெரிக்க பார்லி.,யால் வழங்கப்படும் மிக உயரிய 'தங்கப்பதக்கம்' விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க பார்லி.,யின் சார்பில் சிறப்பாக சமூக தொண்டாற்றிய அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரப்படுத்தப்படும். இவ்விருது அரிதாக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க பார்லி., உறுப்பினர் கரோலின் மலோனே, அஹிம்சைக்காக போராடிய காந்தியடிகளுக்கு அமெரிக்காவின் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.\nகடந்த 23ம் தேதி(செப்.,23) தாக்கல் செய்த இத்தீர்மானத்தை ஆதரித்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த பார்லி., உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் துல்சி கபார்ட் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.\nமுன்னதாக இவ்விருது அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டவர்களான அன்னை தெரசா(1997), நெல்சன் மண்டேலா(1998), போப் இரண்டாம் ஜான் பால்(2000), தலாய் லாமா(2006), ஆங் சான் சூகி(2008), முஹமது யூனுஸ்(2010) மற்றும் ஷிமோன் பேரெஸ்(2014) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2% இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு விழா - அழைப்பிதழ்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரி���ரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/08/to-z.html", "date_download": "2018-10-16T08:21:37Z", "digest": "sha1:MS6KPSBS5MH2IYUZ6DVZ5CUHKBDWDDS2", "length": 61862, "nlines": 288, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா? வாடகை வீடு... A to Z கைடு!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா வாடகை வீடு... A to Z கைடு\nஇன்று தமிழகமெங்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ, பிற இடங்களுக்குக் குடி பெயரும் குடும்பங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். எனினும் அவ்வாறு செல்லும் இடங்களில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். இந்தத் தேவைகளை நன்கு உணர்ந்த வீடுகளுக்குச் சொந்தக்காரரான முதலாளிகள் இதுதான் சம்பாதிக்க சிறந்த வழி என்று கருதி தாங்கள் நினைத்தபடி வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகை , குடிநீர் தொகை , வீட்டைத் துடைப்பவருக்கான தொகை , வீட்டுக் காவலர் தொகை, இப்படி இன்னும் புதிது புதிதான தொகைகளைக் கண்டுபிடித்து வாடகைக்கு வரும் குடும்பத்தினரிடம் வசூலித்து சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.\nதமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் வாடகைக்கு வீடு பிடிப்பதென்பது குதிரைக்கொம்பான செயலாகும். சென்னையில் வாடகை வீடுகளின் வாடகைப் பணத்தை உயர்த்திய பெருமை தொழில் நுட்பத்துறைகளில��� பணியாற்றும் பணியாளர்களையே சாரும். இது ஒரு புறம் இருக்க வீடுகளை வாடகைக்குப் பிடித்துத் தரும் தரகர்களின் கொடுமை அதற்கு மேல். ஒரு வீடு வாடகைக்கு இவர்கள் எடுத்துக் கொடுத்தால், நம் அந்த வீட்டுக்குக் கொடுக்கும் ஒருமாத வாடகையை இவருக்கு கொடுக்க வேண்டும் என்பது தரகர்களின் எழுதப்படாத சட்டம். ஆதலால் இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய காரணத்தால், தற்போது வீட்டுக்குச் சொந்தக்காரரும், வாடகைக்கு வரும் குடும்பத்தினரும் வீட்டு வாடகைச் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதின் காரணத்தினாலேயே இக்கட்டுரை எழுதுகிறேன்.\nவீட்டு வாடகைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள்:\n• வீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்\n• காரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்\n• வாடகையைக் கொடுக்கும் மற்றும் பெறும் முறை\n• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்\n• வாடகைக் கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள்.\nமேற்குறிப்பிட்ட கூறுகளை விளக்கி இதன்மூலம் வீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரர்களின் உறவை மேம்படுத்துவோம். குறிப்பாக \"வீட்டு உரிமையாளர்\", \"குடித்தனக்காரர்\", \"குடியிருப்பு பகுதி\", \"கட்டிடப்பகுதி\" இதுபோன்ற சொற்களுக்கு சட்டவிளக்கத்தை உள்ளடக்கி புரிந்துகொள்ள வேண்டும்.\nவீட்டு உரிமையாளர் மற்றும் குடித்தனக்காரருக்கு இடையிலான வாடகை ஒப்பந்தம்:\nவீட்டை வாடகை அல்லது குத்தகைக்கு விடும் வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரருடன் முறையான வாடகை ஒப்பந்தத்தை ஆவணமாக செய்துகொள்வது முறையானதாக இருக்கும். இருவருக்கும் இடையிலான ஒப்பந்தவிதிகளை எழுதிகொள்வதின் மூலம் இருவரும் வரையரைக்குட்பட்டு கட்டுப்பட்டு இருக்க அது உதவும்.\nகுடித்தனக்காரர் வாடகை ஒப்பந்தத்தில் என்ன வாடகை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதைக் கொடுத்தாலே போதுமானது. மேலும் வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கூறுவாறேயானால் அவர் அதை மூன்று மாதத்திற்க்கு முன்னரே தக்கக் காரணத்தோடு தெரியப்படுத்தவேண்டும். ஒப்பந்த காலகட்டத்திற்க்குள் ஒப்பந்தம் செய்துகொண்ட வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால் ஒப்பந்த காலம் வரை குடியிருக்க இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உரிமையிருக்கிறது. அதேபோல் வணிகக் கட்டிடமாக இருப்பின் தொழில் செய்பவர் வாடகைதாரராக இருந்தால் அவர் இறந்த பின் அவருடைய பங்குதாரர் இருப்பின் அவர் குடியிருக்க உரிமை உள்ளது. தக்கக்காரணமின்றி குடித்தனக்காரர் அனுபவித்துவரும் அடிப்படை வசதிகள் எதனையும் தடுத்து நிறுத்தவோ அல்லது நீக்கவோ உரிமையாளர் செய்யக்கூடாது.\nவீட்டு உரிமையாளர் குடித்தனக்காரரிடம் வாங்கும் மாதவாடகைக்கு பற்றுச்சீட்டு கொடுக்கவேண்டும். மேலும் வீட்டு வரிச் சுமைகளை குடித்தனக்காரர்களின் மீது செலுத்தக்கூடாது.\nவாடகை ஒப்பந்தத்தின் காலம் வரை அதற்கான வாடகை மாற்றப்படக்கூடாது காலி செய்ய கூறும் போது தக்க மூன்று மாத முன்னறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.\nவாடகைக் கட்டுப்பாட்டு சட்டக் கூறுகளைத்தாண்டி வேறுவிதமாக வெளியேற்றக்கூடாது.\nகுடித்தனக்காரர் எந்தவித தேவைக்காக குடித்தனம் வந்தாரோ அந்தத்தேவைக்காக மட்டுமே அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தவேண்டும்.\nகுடியிருப்புப் பகுதியைப் பயன்படுத்தாமல் தொடர்ந்து பூட்டிவைக்கக் கூடாது. மேலும் வேறு யாருக்கும் உள்வாடகைக்கு விடக்கூடாது. காலிசெய்வதற்கு முன் முறையான முன் அறிவிப்பு அறிவிக்கவேண்டும்.\n1).இதன் கீழ் வரும் கிளைப் பிரிவுகளுக்கு உட்பட்டு ஒரு கட்டிடத்தின் குடித்தனக்காரர் அல்லது வீட்டுக்காரர் அதற்கென மனுச் செய்து கொண்டால், தாம் தக்கதெனக்கருதும் ஒரு பரிசீலனையை நடத்திய பிறகு அத்தகைய கட்டிடத்துக்கு உரிய நியாய வாடகையினைக் கட்டுப்பாட்டாளர் நிர்ணயிக்கலாம்.\n2).குடியிருப்பதற்காகவுள்ள ஒரு கட்டிடத்தின் அடக்க விலையில் ஒன்பது சதவீதந்தான் அதனுடைய நியாய வாடகையாக இருக்க வேண்டும்.\n3).குடியிருப்பில்லாத ஒரு கட்டிடத்திற்குரிய நியாய வாடகை, அந்தக் கட்டிடத்தின் அடக்க விலையில் பன்னிரண்டு சதவீதமாக இருக்க வேண்டும்.\nஒவ்வொரு கட்டிடத்துக்கும் அதனதன் தரத்துக்கும், பரப்பளவுக்கும், விலைமதிப்புக்கும், அதில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளுக்கும் ஏற்ப, அதற்குரிய நியாய வாடகையைக் கேட்கும் உரிமை குடித்தனக்காரருக்கு மட்டுமின்றி வீட்டுக்காரருக்கும் இருக்கிறது.\nவீட்டைக் காலி செய்யக்கோரும் முறையான காரணங்கள்:\nகுடித்தனக்காரர் அந்தக் கட்டிடத்துக்குரிய வாடகையை, வீட்டுக்காரருடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய நாளுக்குப் பதினைந்து நாட்கள் சென்ற பிறகும் அல்லது அத்தகைய ஒப்பந்தம் ஏதும் செய்து கொண்டிராதபோது, ஒரு மாதத்தின் வாடகையை அடுத்த மாதக் கடைசி வரையில் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முன் வரவில்லையென்றால் அல்லது,\n1). அந்தக் குடித்தனக்காரர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்குப் பிறகு வீட்டுக்காரரின் எழுத்து மூலமான அனுமதியின்றி,\nஅ).தமக்குள்ள குத்தகை உரிமையைப் பிறருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் அல்லது அத்தகைய உரிமை தமக்கு வழங்கப்படாதிருக்கும்போது அந்தக் கட்டிடம் முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை மற்றொருவருக்கு உள் வாடகைக்கு விட்டிருக்கிறார். அல்லது,\nஆ).அவ்வீடு எத்தகைய உபயோகத்துக்காக வாடகைக்கு விடப்பட்டதோ, அதற்கு மாறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அல்லது,\n2). அத்தகைய கட்டிடத்தின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதனைப் பாழ்படுத்தியிருக்கிறார் அல்லது பாழ்படுத்தப்படும்படி விட்டிருக்கிறார். அல்லது\n3). ஒழுக்கக்கேடான அல்லது சட்டவிரோதமான காரியங்களுக்காக அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்துக்காக அமலில் உள்ள எந்தச் சட்டப்படியாவது அந்தக் குடித்தனக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். அல்லது,\n4).அக்கம்பக்கத்திலுள்ள கட்டிடங்களில் இருப்பவர்களுக்கும் அல்லது அந்தக் கட்டிடத்தின் வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும் தொல்லை தரக்கூடிய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குற்றத்துக்கும் பொறுப்பாகிறார். அல்லது,\n5).ஒரு மலை வாசஸ்தலம் அல்லாத இடத்தில் அந்தக்கட்டிடம் இருந்தால், அதில் தக்கக் காரணமின்றி, நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்தாற்போல் குடியிருக்கவில்லை.\n6).வீட்டுக்காரருக்கு அந்தவீட்டில் உள்ள உரிமையை மறுத்தும் தமக்கு அந்தவீட்டில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்கு உரிமை உண்டென்று கோரும் குடித்தனக்காரரின் மறுப்பும் கோரிக்கையும் நியாயமற்றவை.\nஎன்பதைப் பற்றிக் கட்டுப்பாட்டாளருக்குத் தெளிவு ஏற்பட்டால், அந்தக் குடியிருப்பை (கட்டிடத்தை) வீட்டுக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிடலாம், அப்படி இல்லையெனில் அந்த விண்ணப்பத்���ைத் தள்ளிவிடலாம்.\nகாரணமின்றி குடித்தனக்காரர்கள் வெளியேற்றப்படுவதை தடுக்கும் முறைகள்:\nமேற்கூறிய காரணங்கள் இல்லாமல் குடித்தனக்காரரைக் காலிசெய்ய வைக்க முடியாது. காரணமின்றி வீட்டு உரிமையாளர் காலி செய்யுமாறு மிரட்டினாலோ அல்லது தொல்லை கொடுத்தாலோ வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிரந்தர உறுத்துக்கட்டளை வழக்கை(SUIT FOR PERMANENT INJUNCTION) தாக்கல் செய்து வாடகை நீதிமன்ற ஆணையின்றி தன்னைக் காலிசெய்யவைக்க முடியாது என்று வழக்காடலாம்.\nவாடகையை கொடுக்கும் மற்றும் பெறும் முறை :\nவீட்டுக்காரர் வாடகைக்குரிய ரசீதை பணம் பெறும்போது அளிக்கவேண்டும். வீட்டுக்காரர் வாடகையை காரணமின்றி பெற மறுத்தால் வாடகைதாரர் 10 நாட்கள் நேரம் கொடுத்து வங்கி கணக்கு எண் மற்றும் பெயர் கேட்டு ஒரு அறிவிப்பை அறிவிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர் வங்கியின் எண்ணை கொடுத்தால் ஒவ்வொரு மாத வாடகையையும் அந்த வங்கியில் செலுத்தவேண்டும். வங்கி எண்ணை வீட்டுக்காரர் தரமறுத்தால் மாத வாடகையை பணவிடைத்தாள் (MONEY ORDER) மூலம் செலவை கழித்துக்கொண்டு அனுப்ப வேண்டும். அனுப்பப்பட்ட தொகையை வீட்டுக்காரர் பெற மறுத்துவிட்டால் ஒவ்வொரு மாத வாடகையையும் வாடகைதாரர் வாடகை நீதிமன்றத்தில் செலுத்தி வரவேண்டும்.\nவாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய உதவும் சட்டவிதிகளை வழக்குரைஞர்களை அணுகித் தெரிந்துக்கொண்டு அவர்களுடைய உதவியுடன் வழக்கை தாக்கல் செய்து நீதியை பெற்றுக்கொள்ளலாம்.\nசொந்த வீடு சென்ற இதழில் வெளியான 'வாடகைதாரரா நீங்கள்..' என்னும் கட்டுரையைத் தொடர்ந்து வாசகர்கள் பலர் வாடகை வீடு குறித்து சட்டரீதியான சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். இது தொடர்பான நமது கேள்விகளுக்கு வழக்கறிஞர் விஸ்வநாதன் பதில்களை அளிக்கிறார்.\n1. வாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிப்பவர்கள் அந்த வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா\nவாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர ��ட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.\n2 வாடகைக் கட்டணம், அட்வான்ஸ் நிர்ணயிப்பதில் சட்ட வரையறை உண்டா\nவாடகைக் கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.\nவாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.\nவாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.\n3. வாடகைதாரர்களைக் காலி செய்யச் சொல்ல என்னென்ன காரணங்கள் உள்ளன\nஉரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை:\nவாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5க்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.\nவாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.\nவீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதெனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால்…\nவீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போது… அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால்… (மலைவாசஸ் தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது).\n4. வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு வாங்கிக்கொள்ள சட்ட வழிமுறை இருக்கிறதா\nவாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டிற்காகச் செலுத்தியிருக்கும் அட்வான்ஸில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.\n5. வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை எப்படி அணுகுவது\nசென்னையைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.\n6. தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் நிறுத்தப்படுவது, திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்வது – இது போன்று உரிமையாளர்கள் தொந்தரவு தரும்போது அதற்கான இழப்பீடு வாங்க வாடகைதாரர்களுக்கு உரிமை உண்டா\nதண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.\nவீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாராட்டாமல் இருக்க சில விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது அவசியம்\nபுதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிடம் போய் எதற்காக வீடு கட்டியிருக் கிறீர்கள் என்று கேளுங்கள்... சிலர், ''வசதி வந்துவிட்டது; கட்டிவிட்டேன்'' என்பார்கள். வேறு சிலர், ''சொந்தக்காரர்கள் எல்லாம் வீடு கட்டிவிட்டார்கள்; நாம் மட்டும் கட்டாமல் இருந்தால் நன்றாக இருக்குமா அதனால்தான் கட்டிவிட்டேன்'' என்பார்கள். ஆனால், பெரும் பாலானோர் கடனோ உடனோ வாங்கி கஷ்டப்பட்டு சொந்தவீடு கட்டக் காரணம், முன்பு வாடகைக்கு இருந்த போது பழைய ஹவுஸ் ஓனர்கள் படுத்தியபாடுதான் அதனால்தான் கட்டிவிட்டேன்'' என்பார்கள். ஆனால், பெரும் பாலானோர் கடனோ உடனோ வாங்கி கஷ்டப்பட்டு சொந்தவீடு கட்டக் காரணம், முன்பு வாடகைக்கு இருந்த போது பழைய ஹவுஸ் ஓனர்கள் படுத்தியபாடுதான் ஹவுஸ் ஓனர்களின் நச்சரிப்பு தாங்காமல் சொந்த வீடு கட்டிக் கொண்டு தப்பிப் போனவர்கள் தான் ஏராளம் ஹவுஸ் ஓனர்களின் நச்சரிப்பு தாங்காமல் சொந்த வீடு கட்டிக் கொண்டு தப்பிப் போனவர்கள் தான் ஏராளம் ஹவுஸ் ஓனர்கள் கதை இப்படி என்றால், இன்னொரு பக்கம் வாடகைக்கு என உள்ளே புகுந்து, பிற்பாடு வீட்டுக் காரரையே துரத்திவிட்டு ஆட்டையை போட்டுவிடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை ஹவுஸ் ஓனர்கள் கதை இப்படி என்றால், இன்னொரு பக்கம் வாடகைக்கு என உள்ளே புகுந்து, பிற்பாடு வீட்டுக் காரரையே துரத்திவிட்டு ஆட்டையை போட்டுவிடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை இப்படி இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட அவசியமில்லாமல், உறவு நீடித்து நிலைத்து நிற்க சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது நல்லது\nஇதுகுறித்து சென்னையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான பி.பி. சுரேஷ்பாபுவை சந்தித்துப் பேசினோம்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என முக்கியமான வற்றை பட்டியல்போட்டுச் சொன்னார் அவர்.\n''வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வருபவர் இருவரும் முதலில் ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போட்டுக் கொள்வது மிக அவசியம். பிற் காலத்தில் ஏதாவது பிரச்னை வரும்போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டார் என்பார்.\nவீட்டு உரிமையாளர் அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார். யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடும். அதனால், 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு என்பதை எல்லாம் அக்ரிமென்ட் ஆக எழுதிக் கொள்வது அவசியம்.\nபொதுவாக, வீட்டு உரிமை யாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடுவார்கள். அதென்ன 11 மாத கணக்கு என்கிறீர்களா ஓராண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. மற்றபடி சிலர் நினைப்பதுபோல ஒரு வருடத் துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்துவிட்டால், அது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவு வதாக அமைந்துவிடும் என்பதால் அல்ல ஓராண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. மற்றபடி சிலர் நினைப்பதுபோல ஒரு வருடத் துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்துவிட்டால், அது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவு வதாக அமைந்துவிடும் என்பதால் அல்ல அப்படி எல்லாம் ஒன்றும் உரிமை கொண்டாடிவிட முடியாது.\nஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியிருந்தாலும், அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில் வழியே இல்லை\nஅக்ரிமென்டில் அட்வான்ஸ், வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால் அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான ஒப்பந்தம் என்றால் மூன்றாண்டுகளுக்கான மொத்த வாடகை, அட்வான்ஸ், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த தொகையைக் கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும்.\nஇதற்கு சுமாராக ஒரு சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக மூன்றாண்டுகள் முதல் பத்து, பதினைந்து ஆண்டுகள் வரை போட்டுக் கொள்ளலாம்.\nஅக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும். அதனால், கூடுமான வரை ஆரம்பத்திலேயே தேவையான அனைத்து விஷயங்களையும் அதில் சேர்த்துவிடுவது நல்லது.\n''வீட்டுக்கான அட்வான்ஸ் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப் போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் அட்வான்ஸ் வாங்குகிறார்கள். பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது அவரவர்கள் சாமர்த்தியம்\n''வீட்டு வாடகையை பொதுவாக இரண்டு ஆண்டு களு���்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ வாடகையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை. புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம்.\nஅதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிகள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லி வீட்டு உரிமையாளரை குடித்தனக்காரர் கேட்கலாம். அதாவது தினசரி தண்ணீர் வந்த நிலையில் தந்த வாடகையை ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வரும்போது குறைக்கச் சொல்லலாம்; கவர்ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார் பார்க்கிங் ஆக மாறினால் வாடகையை குறைக்கச் சொல்லி கேட்கலாம். அதற்குக் குடித்தனக்காரருக்கு உரிமை உண்டு.\nவாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதிவாங்கிக்கொண்டாலே போதுமானது. தேவைப் பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.\nவீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.\n'வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அது போன்ற நேரங்களில் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.\nவங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில் மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால் சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால் குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.\nஇதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்ப தற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்��ுவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.\nகுடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்ற வற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.\nஅதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கிய தற்கான ஆதாரத்துடன் தான் வீட்டை காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடி அமர்த்த வேண்டும்.\nவீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை கேட்டால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.\nவீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் குறைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப் பயன்படுத்தாமல் பூட்டு போட்டு வைத்திருந்தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம். வீட்டை உள்வாடகைக்கு விடுவது பல நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்தும் ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் தெளிவுப் படுத்திக் கொள்வது நல்லது.\nவாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினால் அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின் உரிமையாளர் இழப்பீடு பெற்றுக் கொள்ள வழி இருக்கிறது.\nஇப்படி வீட்டை வாடகைக்கு விடுகிறவருக்கும் குடித்தனக்காரருக்கும் சட்டப்படி பல உரிமைகள் இருக்கிறது. அவை என்னென்ன என்பது தெரியாததால்தான் பல சமயங்களில் மோதல் வந்துவிடுகிறது. இப்போது தெரிந்து விட்டது அல்லவா\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nநமக்கு நாமே நலம் காப்போம்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நே...\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரை���் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/lawrance-political-entry/", "date_download": "2018-10-16T08:31:36Z", "digest": "sha1:22WJX5ITQMX3GCLACKEAA7Y3O4CUWBRL", "length": 6019, "nlines": 74, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் அரசியலில் குதிக்கிறார். - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome ரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் அரசியலில் குதிக்கிறார்.\nரஜினியை தொடர்ந்து லாரன்ஸ் அரசியலில் குதிக்கிறார்.\nரஜினியின் அரசியல் வருகை பற்றிய செய்தி தான் அணைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டு வருகிறது. ரஜினியின் அரசியில் வருகைக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் அடுத்த ஒரு பிரபலம் தனது அரசியல் வருகையை பற்றிய செய்தியை அறிவித்துள்ளார்.\nரஜினிகாந்தின் காவலனாக நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலில் நுழைய போகிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, ஜனவரி 4ஆம் தேதி, அம்பத்தூரில் உள்ள அவரது ராகவேந்திரா கோவிலில் அறிவிக்க போகிறார்.\nஇது அரசியல் மற்றும் சினிமா துறையில் இருப்பவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்த பின்பு தான் எந்த முடிவிற்கு ராகவா லாரன்ஸ் வந்துள்ளார் என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவரை பற்றியும் இவரது அரசியல் வருகை குறித்தும் அதிகம் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/did-bipasha-basu-help-esha-gupta-do-a-nude-160616.html", "date_download": "2018-10-16T07:32:50Z", "digest": "sha1:JI6BNVVFOXLD7P4MZDLZAEFB6XHKHVAF", "length": 11783, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஈஷா குப்தா நிர்வாணமாக நடிக்க ஒத்தாசை செய்தாரா பிபாஷா பாசு? | Did Bipasha Basu help Esha Gupta do a nude scene in Raaz 3? | ஈஷா குப்தா நிர்வாணமாக நடிக்க ஒத்தாசை செய்தாரா பிபாஷா பாசு? - Tamil Filmibeat", "raw_content": "\n» ஈஷா குப்தா நிர்வாணமாக நடிக்க ஒத்தாசை செய்தாரா பிபாஷா பாசு\nஈஷா குப்தா நிர்வாணமாக நடிக்க ஒத்தாசை செய்தாரா பிபாஷா பாசு\nமும்பை: ராஸ்3 படத்தில் நிர்வாணக் காட்சியில் படத்தின் நாயகிகளில் ஒருவரான ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும் ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கூச்சம் நீங்கி, துணிச்சலாக ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா கூடவே இருந்து உதவியதாகவும் கூறப்படுகிறது.\nஜன்னத் 2 படத்தில் அறிமுகமானவர் ஈஷா குப்தா. இந்த நிலையில் அவரது 2வது படம்தான் ராஸ் 3. இதில் அவர் துணிகரமான நிர்வாணக் காட்சி ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே நிர்வாணத்திற்குப் போய் விட்ட அவரைப் பாற்றி பாலிவுட்டில் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.\nஆனால் படப்பிடிப்பின்போது அவருக்கு கூச்சம் நீங்கி, தைரியமாக நடிக்க படத்தின் நாயகியான பிபாஷா பாசுதான் ரொம்ப ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பின்போது பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும், ஈஷா குப்தா படபடப்பின்றி, தைரியமாக நடிக்க நிறைய டிப்ஸ் கொடுத்து கூடவே இருந்தனராம். இந்தக் காட்சியில் ஈஷா நடித்தபோது கூடவே ஏகப்பட்ட பூச்சிகளும் அவரை சுற்றிச் சுற்றி கடிப்பது போல காட்டியுள்ளனராம்.\nஇப்படத்தில் பிபாஷாவும், ஈஷாவும் எதிரும் புதிருமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். இருந்தாலும் ஈஷாவுக்கு, பிபாஷா ரொம்பவே உதவியாக இருந்து நடித்தாராம்.\nஇப்படியே எல்லோரும் இருந்துட்டா, டைரக்டர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை ���ரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/14/campus-placement-at-iims-top-b-schools-sees-robust-respons-010391.html", "date_download": "2018-10-16T08:46:44Z", "digest": "sha1:JOI4JVFF3QHLCAA4XRDDBPDOMO3FCPYB", "length": 21203, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் அடித்தது ஜாக்பாட்..! | Campus placement at IIMs, top B schools sees robust response - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் அடித்தது ஜாக்பாட்..\nஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் அடித்தது ஜாக்பாட்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nதையல்காரர் மகனின் விடா முயற்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.. ரூ.19 லட்சம் சம்பளம்..\n100 நிறுவனங்கள், 110 பேருக்கு வேலைவாய்ப்பு.. ஐஐஎம் அகமதாபாத் மாணவர்களுக்கு ஜாக்பாட்..\nமாணவர்களின் கனவில் மண்ணை போட்ட எல்&டி இன்போடெக்..\nபுல்லட் ரயில்: வாங்கிய கடனுக்கு ஒரு நாளில் 100 முறை ஓட வேண்டும்.. சொல்கிறது ஐஐஎம்..\nவேலைக் கிடைத்தாலும் அமெரிக்கச் செல்ல முடியாத நிலை.. இந்திய மக்களின் சோகம்..\nவேலைக் கிடைத்தாலும் அமெரிக்கச் செல்ல முடியாத நிலை.. இந்திய மக்களின் சோகம்..\nஇந்தியாவின் முக்கியப் ��ிஸ்னஸ் பள்ளிகள் மற்றும் ஐஐஎம் எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் உள்ளிட்டவையில் படிக்கும் மாணவர்களுக்கு ஜேக்பாட் தான் என்று கூறும் அளவிற்கு அதிகச் சம்பளத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களில் படிக்கும் மொத்த மாணவர்களுக்கும் சில நாட்களில் வேலைக் கிடைத்துள்ளது.\nஐஐஎம் கொல்கத்தா தங்களது கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது, சம்பளம் என்றால் சும்மா இல்லை மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.\nஎக்ஸ்எல்ஆர்ஐ ஜேசேத்பூர் மற்றும் ஐஐஎம் லக்னோ மாணவர்கள் அனைவருக்கும் 4 நாட்களில் வேலைக் கிடைத்துள்ளது. ஐஐஎம் அகமதாபாத்தில் முதல் வேலை வாய்ப்பு முகாம் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது.\nஐஐஎம் பெங்களூரு மாணவர்களுக்கு வளாக நேர்முகத் தேர்வு துவங்கும் முன்பே 150-க்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாப்ய்ய்பு கிடைத்துள்ளது. இது மொத்த மாணவர்களில் 38 சதவீதம் ஆகும். இறுதிக்கட்ட வளாக நேர்முகத் தேவு இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது.\nபோஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG), பைன் & கோ, மெக்கின்சே & கோ மற்றும் ஏ.டி. கியர்னி, அக்சன்சர், ஜேபி மோர்கன் & கோ, பாங்க் ஆப் அமெரிக்காவின் மெர்ரில் லிஞ்ச், மோர்கன் ஸ்டான்லி, பெஸ்மேமர் வென்ச்சர் பார்ட்னர்ஸ், கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டி பேங்க், அவிண்டஸ் கேபிடல், ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ லிமிடெட், அமேசான், ஒய்யோ ஹோம்ஸ், ஆதித்யா பிர்லா குழுமம், ஐடிசி மட்டும் இல்லாமல் பல பொதுத் துறை நிறுவனங்களும் பணிக்கும் ஆட்களை இந்தக் கல்லூரிகளில் இருந்து எடுத்துள்ளனர்.\nசென்ற ஆண்டினை விட நடப்பு ஆண்டில் கூடுதலாக 30 சதவீதம் வரை வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது என்றும் ஐஐஎம் போன்ற முக்கியக் கல்லூரிகள் தெரிவித்துள்ளனர்.\nஐஐஎம் கல்லூரிகள் தங்களது மாணவர்களுக்கு என்ன சம்பளம் கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறுவதில்லை என்றாலும் எக்ஸ்எல்ஆர்ஐ நிர்வாகம் தங்களது மாணவர்கள் சென்ற வருடம் வாங்கிய சராசரி ஆண்டுச் சம்பளமான 19.21 லட்சம் ரூபாயினை விடக் கூடுதலாக 20.1 லட்சம் வரை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்திய வேலை வாய்ப்பு சந்தை\nஇந்திய வேலை வாய்ப்புச் சந்தையில் ஐஐஎம் கல்லூரிகள் பெற்று இருப்பது பெறும் மாற்றத்தினைச் செய்யப்போவதில்லை என்றாலும் 2017-ம் ஆண்டினை விட 2018-ம் ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகளை மாணவர்கள் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.\nவேலை வாய்ப்பு சந்தை நிலையான புத்தூயிற் பெற்று வருவதாகவும் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு, கார், பொறியியல் மற்றும் தொழில்துறை உற்பத்திகள் போன்ற துறையில் அதிக வேலை வாய்ப்பு கிடக்கும் என்றும் naukri.com இணையதளத்தின் மூத்த அதிகரி சுரேஷ் தமிழ் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: வளாக நேர்முகத் தேர்வு ஐஐஎம் பி ஸ்கூல்ஸ் கேம்ப்பஸ் இண்டர்வியூவ் campus placement iims b schools\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\n2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/15023821/Raket-Raja-sentenced-to-2-days-police-custody.vpf", "date_download": "2018-10-16T08:42:28Z", "digest": "sha1:7A4G5VZKPW4WDYDK7X4JR6TRNLRA7V7G", "length": 10435, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Raket Raja sentenced to 2 days police custody || பேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு 2 நாள் போலீஸ் காவல் நெல்லை கோர்ட்டு அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு 2 நாள் போலீஸ் காவல் நெல்லை கோர்ட்டு அனுமதி + \"||\" + Raket Raja sentenced to 2 days police custody\nபேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு 2 நாள் போலீஸ் காவல் நெல்லை கோர்ட்டு அனுமதி\nபேராசிரியர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு 2 நாள் போலீஸ் காவல் நெல்லை கோர்ட்டு அனுமதி\nநெல்லையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பே���ாசிரியராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் (வயது 35) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். நிலத்தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், நாடார் மக்கள் சக்தி இயக்கத்தின் நிர்வாகி ராக்கெட் ராஜாவை போலீசார் தேடிவந்தனர்.\nஇந்த நிலையில் சென்னையில் கடந்த 6-ந் தேதி ராக்கெட் ராஜாவை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். பேராசிரியர் கொலை வழக்கு தொடர்பாக நேற்று காலை கோவை சிறையில் இருந்து ராக்கெட் ராஜாவை போலீசார் அழைத்து வந்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.\nஅப்போது கொலை வழக்கு தொடர்பாக ராக்கெட் ராஜாவை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் நீதிபதி சந்திரா, 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். முன்னதாக கோர்ட்டு வளாகத்தில் ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம் இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n4. நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\n5. தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் நடிகை கஸ்தூரி குறுக்குத்துறையில் புனிதநீராடினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/12211424/1183467/40-pounds-jewelry-theft-at-home.vpf", "date_download": "2018-10-16T08:54:39Z", "digest": "sha1:HIZPOQMJ5UEZRBZKG3OP5O24GYVDYP6C", "length": 19071, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு || 40 pounds jewelry theft at home", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு\nஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #JewelryTheft\nஆண்டிமடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #JewelryTheft\nஅரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமம் அண்ணா தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 78). விவசாயி. இவரது மனைவி அனுசுயா (57). இவர்களுக்கு சரவணன், கோபால் ஆகிய 2 மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சரவணன் சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். கோபாலும், பிரியாவும் தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியாவை பார்ப்பதற்காக பக்தவச்சலமும், அவரது மனைவி அனுசுயாவும் வீட்டை பூட்டி விட்டு கடந்த 7-ந்தேதி சென்னைக்கு சென்றனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் பக்தவச்சலம் வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து சென்னையில் உள்ள பக்தவச்சலத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பக்தவச்சலம், கோபால் ஆகிய 2 பேரும் கவரப்பாளையத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த மர பீரோவின் கதவு உடைக்கப்பட்ட நிலையில், துணிகள் சிதறிக் கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவின் உள்ளே பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பக்தவச்சலம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டிலிருந்து சிறிது தூரம் போய் நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.\nகவரப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளில் இதுபோன்ற திருட்டு சம்பவம் தொடர்ந்து நடப்பது வாடிக்கையாகி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமர பீரோவின் பக்கத்தில் இருந்த இரும்பு பீரோவை மர்ம நபர்கள் உடைக்காததால் அதில் இருந்த தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் தப்பியது குறிப்பிடத்தக்கது.\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nசிலை கடத்தல் வழக்கு: பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் ஊழியர்கள் போலீசில் ஆஜர்\nகமல் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகொளத்தூரில் குடிபோதையில் காரை ஓட்டிய சிறுவன் - 4 பெண்கள் மீது மோதி படுகாயம்\nநாகர்கோவிலில் இன்று இடி, மின்னலுடன் கனமழை\nஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு- வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு\nதிண்டுக்கல் அருகே பெண்களை தாக்கி 9 பவுன் நகைகள், பணம் கொள���ளை\nஒரத்தநாடு அருகே வீட்டின் ஓடுகளை பிரித்து நகை திருட்டு\nதொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது - 40 பவுன் நகை மீட்பு\nபுதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகள் கொள்ளை\nதேனியில் தொழிலதிபர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=42&t=2736&sid=f7130b59618a57f84405f702c1784d67", "date_download": "2018-10-16T08:58:21Z", "digest": "sha1:RMZ2BSBHJEDMG3PQ2ZU3NJ7WAPSA3CEM", "length": 29371, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் த��னே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:42 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\n���விதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net ��ன்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102406", "date_download": "2018-10-16T08:17:24Z", "digest": "sha1:4Y2AOSRBTCCY2XPJB3RJVLEBKJ33JIX2", "length": 4538, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை", "raw_content": "\nஅரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை\nஅரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று (08) 5 இலட்சம் ரூபா சரீர பிணையில், அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை வழங்கியது.\nமேலும், அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல வௌிநாடு செல்லவும் தடை விதித்துள்ளது.\nஅரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல, 8 மில்லியன் ரூபா பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக காரணத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅரச மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் கைது\nஅரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்\nகுறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2010/11/blog-post_4743.html", "date_download": "2018-10-16T08:16:09Z", "digest": "sha1:DQSPS2DRX3SE7473ZGSZ5QKR4MK4JJ2A", "length": 20883, "nlines": 310, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மெயிலில் வ‌ந்த‌ மொக்கை.", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமாடு போல சின்னதா இருக்கும் ஆனா அது மாடு இல்ல ஆனா அது மாடு இல்ல அது என்ன\n கடவுளே ஏன் என்னை படைச்சே\nஎதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க\nஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்\nதண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்\nஅப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.\nதினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல\n பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல\nடீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா\nசார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்\nயார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது\nகடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள் டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி\n அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க\nஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க\nநீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்போ பாட்டிஎனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு\nபஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்\nபீட் ரூட்ல என்ன போகும்\nதெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க\n எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா\nஅப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு\nபை-சைக்கிள் - மேக் மில்லன்\nஎக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்\nகாதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்லஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்\nஅதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதேஉன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்\nமூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க\nஅப்ப ஒரு டிராபிக் போலீஸ்\nஅப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா\n இதுல நீ எங்க உட்காருவ\nகேட்டான். இது எப்படி இருக்கு\nடாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்\n நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்\n என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டுபொண்ணு தெரியுமா\n----- பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.\nஅப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சிமகன்: ��த ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்டாங்க\nமெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்,\nஉங்க மொபைல்'ல வரும் பொது\n\"ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு\" என்றுதான் வரும்\nகணவன் - மனைவி சண்டை :\nநாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.\nபழைய சாதத்துல இவ்வளவு விஷயமா\nமுஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…\nதீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nஉடல் நலம் _ சில துணுக்குகள்\nஇதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட\nவங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா\nவண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......\nவீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..\n”தம்” வினை அனைவரையும் சுடும்....\nவாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்\n”சில்”லென்று சில விசயங்கள் - கூல் மேன் கூல்\nவீடுன்னா பராமரிக்கணும்... பராமரிச்சாத்தான் வீடு..\nஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nமனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் குணங்கள்\nஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து\n'பிளாஸ்டிக்'காக மாறும் மெக்டொனால்ட் (McDonald) உணவ...\nஉண்மையான அன்பு - நெகிழ்வூட்டும் சிறுகதை\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமா\nதிருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்\nமனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்\nநீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 1\nமுடி கொட்டினால் கவலை வேண்டாம்\nஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள...\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என���றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=5757", "date_download": "2018-10-16T08:35:01Z", "digest": "sha1:QK5OI2J4TQDYT5BS4Y255RMOZETUNGTT", "length": 24057, "nlines": 148, "source_domain": "www.sramakrishnan.com", "title": " முடிவற்ற விசாரணை", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஒரு சிறிய அறை. நான்கே முக்கியக் கதாபாத்திரங்கள். யூத சமயசட்டப்படி விசாரணை செய்யும் மூன்று நீதிபதிகள். இவர்களுக்குள் நடக்கும் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து 115 நிமிஷங்கள் பரபரப்பாகச் செல்லும் திரைக்கதை.\nGett: The Trial of Viviane Amsalem என்ற 2014ல் வெளியான இஸ்ரேல் பிரெஞ்சு கூட்டுதயாரிப்பில் உருவான படத்தைப் பார்த்து முடிக்கும் போது அதிர்ந்து போய்விடுகிறோம்.\nவிவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் ஒரு யூதப்பெண் படும் பாடு தான் படத்தின் மையக்கதை.\nயூதச்சட்டப்படி ஒரு பெண் விவகாரத்து பெற வேண்டும் என்றால் மதகுருமார்களைக் கொண்ட சமயநீதிசபையை நாட வேண்டும். அங்கே கணவரிடமிருந்து Gett எனும் அனுமதியைப் பெற வேண்டும். கணவன் சம்மதிக்காவிட்டால் அந்தப் பெண்ணிற்கு விவாகரத்து கிடைக்காது.\nவிவியன் என்ற 45 வயது பெண் கணவனுடன் சேர்ந்து வாழப்பிடிக்காமல் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறாள். அவளது கணவன் எலிசா ஒரு பக்கம். விவியன் மறுபக்கம் என விசாரணைக்குக் காத்திருப்பதில் படம் துவங்குகிறது\nவிவியன் சார்பில் வாதிட கார்மல் என்ற வழக்கறிஞர் உடனிருக்கிறார். விசாரணையில் எலிசாவோடு 20 ஆண்டுகள் வாழ்ந்து குழந்தைகள் பெற்று வளர்த்த போதும். அவரோடு சேர்ந்து வாழ முடியவில்லை. விவாகரத்துக் கொடுங்கள் எனக் கேட்கிறாள் விவியன்.\nஎலிசாவிடம் உன் மனைவி மீது சந்தேகப்படுகிறாயா எனக் கேட்கிறார்கள்.\nஇல்லை. அவள் தங்கமான பெண், அன்பானவள். சிறந்த தாய் என்கிறான்.\nபின் ஏன் அவளுடன் இரண்டு வருஷங்களாகப் பேசாமல் இருக்கிறாய் என வழக்கறிஞர் கேட்கிறார்.\nஅது அப்படித்தான். அவளை எனக்குப் பிடிக்கவில்லை. அவளை வெறுக்கிறேன். என்கிறான்.\nபிடிக்காவிட்டால் விவாகரத்து தர வேண்டியது தானே எனக்கேட்கிறான் கார்மல்.\nஇல்லை. அவள் வாழ்நாள் முழுவதும் என் மனைவியாகத் தான் இருக்க வேண்டும். அது அவளுக்கு அளிக்கபடும் தண்டனை என்கிறான் எலிசா.\nஇதைக்கேட்ட விவியன் கொதித்து எழுந்து என்னை ஏன் வாழ விடாமல் இம்சிக்கிறாய் எனக் கணவனிடம் கேட்கிறாள். பதிலுக்கு அவன் மெலிதான புன்முறுவல் மட்டுமே செய்கிறான்.\nயூதநீதிபதிகள் அவளிடம் கணவனிடம் கோவித்துக் கொண்டு உன் சகோதரன் வீட்டில் போய் இருப்பது தவறு. உடனே அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிடுகிறார்கள். அவள் மறுக்கிறாள். நீதிமன்றம் அவளைக் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கிறது.\nஅடுத்த காட்சி ஆறுமாதங்களுக்���ுப்பிறகு அதே நீதிமன்றத்தில் விவியன் நிற்கிறாள்.\nஎன்ன நடந்தது என நீதிபதிகள் விசாரிக்கிறார்கள்.\nஇந்த ஆறுமாதமும் தன்னோடு கணவன் ஒருவார்த்தை பேசவில்லை. தன்னை வெறுத்து ஒதுக்குகிறான் என்கிறாள்.\nகணவனுக்கு வேறு ஏதாவது ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதா, குடி, சீட்டு போன்ற பழக்க வழக்கம் உள்ளதா எனக்கேட்கிறார் நீதிபதி.\nசாட்சிகள் விசாரணைக்கு அழைக்கபடுகிறார்கள். எல்லோரும் எலிசா நல்லவன். ஒழுக்கமானவன். மதசட்டப்படி வாழ்பவன், கடின உழைப்பாளி. இளகிய மனம் கொண்டவன் எனப் புகழுகிறார்கள்.\nஅது போல விவியனும் நல்ல மனைவி. சிறந்த தாய், அன்பான பெண் என்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் ஏன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று நீதிமன்றத்திற்குப் புரியவில்லை.\nபிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கட்டாயத்தின் பேரில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். மீதமிருக்கும் நாட்களை என் விருப்பம் போல வாழ அனுமதியுங்கள் என விவியன் மன்றாடுகிறாள்.\nஎலிசா விவகாரத்து தர மறுக்கிறான். அவனது சம்மதமின்றி அவளுக்கு விவாகரத்து கிடைக்காது. ஆகவே வாய்தா போடப்படுகிறது.\nமீண்டும் நீதிமன்றம். விசாரணை. இம்முறை அவள் கோபத்தில் நீதிபதிகளைத் திட்டிவிடுகிறாள். ஆகவே அவளை நீதிமன்றம் தண்டிக்கிறது. விசாரணை கிடப்பில் போடப்படுகிறது.\nஅடுத்த ஆறுமாதங்களுக்குப் பிறகு வேறு நீதிபதி விசாரணை செய்கிறார். வழக்கில் எலிசாவின் சகோதரன் அவனுக்காக வாதிடுகிறான். விவியனை தனக்குப் பிடிக்காத போதும் அவளுக்கு மணவிலக்கு தரமுடியாது. அது மதவிரோதம் என உறுதியாகச் சொல்கிறான் எலிசா.\nவிவியனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. இதுவரை அவனுக்காக வாழ்ந்த வாழ்க்கைக்கு நன்றிக்கடனாக மணவிலக்கு தந்துவிடும்படி கெஞ்சுகிறாள். பிடிவாதமாக மறுக்கிறான் அந்த நல்ல கணவன்.\nவிவியன் கண்ணீர் விடுகிறாள். உலகத்தில் ஏன் ஒருவர் கூடத் தன்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் எனக் கூச்சலிடுகிறாள்.\nமுடிவில் பேசிப்பேசி எலிசாவை ஒத்துக் கொள்ள வைக்கிறார்கள். ஆனால் மணவிலக்கு தரப்போகும் நாள் வருகிறது. அன்று நடப்பவை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது\nபடம் முழுவதும் நீதிவிசாரணை தான். ஆனால் ஆர்ப்பாட்டமான வாதங்களில்லை. உணர்ச்சிபூர்வமான, உள்ளார்ந்த கோபத்துடன். இயலாமையுடன் வாதிடுகிறார்கள். தனிமன���த வாழ்க்கையை எப்படி எல்லாம் மதம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. நல்ல கணவன், நல்ல மனைவி என்பதன் அடையாளம் என்ன. ஒரு பெண் ஏன் 45 வயதில் மணவிலக்கு கேட்கிறாள், கணவன் மனைவி உறவின் அடிப்படை எது என்பது போன்ற பல்வேறு கேள்விகளை இந்த விசாரணை முன்வைக்கிறது\nதிரைக்கதையாக்கபட்ட விதம் அபாரம். ஒருவரையொருவர் ரகசியமாக முறைப்பதும் திட்டுவதும் வெறுப்பதுமான காட்சிகளில் கேமிரா கோணங்கள் அற்புதமாக உள்ளன. எலிசாவின் முகத்தில் வெளிப்படும் வெறுப்பு நம்மைக் கோபம் கொள்ளத்தூண்டுகிறது படத்தின் ஒளிப்பதிவு Jeanne Lapoirie என்ற பிரெஞ்சு பெண் ஒளிப்பதிவாளர். ஆகவே அவரால் விவியனின் மனவுணர்ச்சிகளைத் துல்லியமாகப் புரிந்து படமாக்க முடிந்திருக்கிறது\nசிறிய அறைக்குள் முழுப்படத்தையும் எடுத்துள்ளது இயக்குனரின் திறமை. ஒரு காட்சி கூட அரங்கிற்கு வெளியே கிடையாது. கச்சிதமான எடிட்டிங். விவியன் மனநிலைக்கு ஏற்ப அவளது உடை மாறுகிறது. அவள் உட்கார்ந்திருக்கும் நிலை மாறுகிறது. நீதிவிசாரணையில் என்ன நடக்கிறது என்பதை விவியனின் சில க்ளோசப் காட்சிகள் துல்லியமாக விவரிக்கின்றன. அக்காட்சிகளில் Ronit Elkabetz மிகச்சிறந்த நடிகை என நிரூபணம் செய்துள்ளார்.\nநீதிவிசாரணையை மையமாகக் கொண்டு நிறையத் திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் Sidney Lumet இயக்கிய 12 Angry Men தலைசிறந்தபடம். அதற்கு நிகரான உருவாக்கதில் இப்படம் வந்துள்ளது.\nபடத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர் யூதசம்பிரதாயப்படியான தலைக்குல்லா அணியாமல் வந்துவிடுவார். அவரை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து இது போன்ற செயல்களை அனுமதிக்கமுடியாது என்கிறது. இன்னொரு காட்சியில் நீதிபதிகளே கிசுகிசு பேசுவதில் ஈடுபடுகிறார்கள். நீதிபதிகளும் ஆண்களாகவே நடந்து கொள்வார்கள் என்ற உண்மையைப் படம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது\nஎலிசாவின் அண்டைவீட்டுக்காரன் சொல்லும் சாட்சியமும். பக்கத்துவீட்டில் நடக்கும் சண்டை பற்றிச் சொல்லும் போது ஏற்படும் அலட்சிய முகபாவமும் மறக்கமுடியாதவை. சாட்சி சொல்பவரின் மனைவியிடம் தனியே விசாரணை செய்ய வேண்டும் எனக் கார்மல் சொல்லும் போது அந்த நபர் விசாரணை அறையை விட்டு வெளியே போக மறுக்கிறார். மனைவி வாயை திறப்பதற்குள் அவரே பதில் சொல்லிவிடுகிறார்.\nகார்மல் அந்த ஆளை வெளியேற்றிவிட்டு அவரது மனைவிய��டம் உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள் எனும் போது அவள் உடைந்து அழுகிறாள். அக்காட்சியில் விவியன் மட்டுமில்லை. எல்லாப் பெண்களும் கணவனின் அடிமைகளைப் போலவே தான் வாழ்கிறார்கள் என்பது முகத்தில் அறைவது போலக் காட்டப்படுகிறது\nகடைசிக்காட்சியில் எலிசா தன் மனைவி அருகில் வந்து உட்காருவதும் பரிவோடு அவளுடன் பேச முற்படுவதும் கவித்துவமாக உருவாக்கபட்டுள்ளது.\nஉலகெங்கும் பல்வேறு வழக்குகளுக்காக இது போல நீதிமன்றத்தில் காத்திருக்கும் பெண்கள் இருக்கிறார்கள். நீதி கேட்டு ஆண்டாண்டுகளாகக் காத்திருப்பது துயரமானது. விவியன் அவர்களின் ஒரு உதாரணம் அவள் எழுப்பும் கேள்விகள் எல்லாச் சமூகத்திற்கும் பொருந்தக்கூடியது.\nமணவிலக்குப் பற்றிய படமாக இருந்தாலும் குடும்பம் என்பதன் அடிப்படைகளை மறுவிசாரணை செய்யவே படம் முயற்சிக்கிறது. அதுவே இப்படத்தை உலக அளவில் கொண்டாடச் செய்கிறது.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/189926?ref=featured-feed", "date_download": "2018-10-16T09:03:42Z", "digest": "sha1:VEAXE6HEWBSFRDUAOF4ESNLYDGYXENIZ", "length": 7437, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணத்துக்கு மாப்பிள்ளையே கிடைக்கல: இளம் பெண் செய்த அதிரடி செயலால் அதிர்ந்த பெற்றோர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்துக்கு மாப்பிள்ளையே கிடைக்கல: இளம் பெண் செய்த அதிரடி செயலால் அதிர்ந்த பெற்றோர்\nஉகண்டாவில் இளம் பெண்ணொருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.\nலுலி ஜெமிமா என்ற இளம்பெண்ணை அவரின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.\nமுதலில் திருமணத்தில் விருப்பமில்லாத ஜெமிமா தன்னை தானே திருமணம் செய்து கொண்டு பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஇந்த திருமணத்தில் ஜெமிமாவின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லை.\nதிருமண நிகழ்வில் உரையாற்றிய ஜெமிமா, திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை கிடைக்காததா���் இந்த முடிவை எடுத்தேன் என கூறினார்.\nதன்னை தானே திருமணம் செய்ய ஜெமிமாவுக்கு வெறும் $2.62 மட்டுமே செலவானது. இந்த செலவும் அவரின் பயணத்துக்கு தான்.\nஏனெனில் ஜெமிமாவின் திருமண உடையை அவரின் தோழி வாங்கி கொடுத்தார்.\nஅதே போல அவரின் சகோதரர் கேக் வாங்கிய நிலையில், திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் அவர்களுக்கு ஆன செலவை அவர்களே ஏற்று கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/2018/natural-ancient-remedies-for-diabetes-020407.html", "date_download": "2018-10-16T07:39:02Z", "digest": "sha1:ZOW4MJA4OZMKM4JADW2FGSGQRS64TEZW", "length": 22948, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "சர்க்கரை நோய்க்கான சில பண்டைய கால வைத்தியங்கள்! | Natural Ancient Remedies For Diabetes- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சர்க்கரை நோய்க்கான சில பண்டைய கால வைத்தியங்கள்\nசர்க்கரை நோய்க்கான சில பண்டைய கால வைத்தியங்கள்\nசர்க்கரை நோய் என்பது தற்போது பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாக உள்ளது. சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 சர்க்கரை நோய், டைப்-2 சர்க்கரை நோய் ஆகும். இதில் டைப்-1 சர்க்கரை நோய், போதுமான இன்சுலின் சுரக்காததால் ஏற்படுவதாகும். டைப்-2 சர்க்கரை நோயானது போதுமான இன்சுலினை சுரக்காமல் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் இருக்கும்.\nசர்க்கரை நோயின் சில பொதுவான அறிகுறிகளாவன களைப்பு, உடல் எடை இழப்பு, அளவுக்கு அதிகமான தாகம், அதிகளவு சிறுநீர் கழிப்பது, வெட்டு காயங்கள் தாமதமாக குணமாவது, மங்கலான பார்வை போன்றவை ஆகும். சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், உணவுகளின் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.\nஅதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. இக்கட்டுரையில் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான சில பண்டையக் கால வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இது கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்கும். பாகற்காய் டைப்-1, டைப்-2 என இரண்டு வகை சர்க்கரை நோய்க்கும் நல்லது.\n* தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள். இந்த ஜூஸ் தயாரிக்க, 2-3 பாகற்காயை எடுத்து விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி, வேண்டுமானால் நீர் சேர்த்து குடியுங்கள். இப்படி குறைந்தது 2 மாதம் தினமும் காலையில் குடியுங்கள்.\n* இல்லாவிட்டால், அன்றாடம் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nபட்டை தூள் இன்சுலின் செயல்பாட்டைத் தூண்டி, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இதில் உள்ள பயோஆக்டிவ் பொருட்கள், சர்க்கரை நோயைத் தடுக்கவும், எதிர்க்கவும் உதவும். கட்டுப்பாடு இல்லாத டைப்-2 இரத்த சர்க்கரை அளவைப் பட்டைத் தூள் கட்டுப்படுத்தும். அதற்காக பட்டையை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் பட்டையில் உள்ள குறிப்பிட்ட உட்பொருளான கௌமாரின், கல்லீரல் பாதிப்பின் அபாயத்தை அதிகரிக்கும்.\n* 1 டீஸ்பூன் பட்டைத் தூளை, 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் குடித்து வர வேண்டும்.\n* இல்லாவிட்டால், ஒரு கப் நீரில் 2-4 துண்டுகள் பட்டையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 20 நிமிடம் கழித்து, இந்த பானத்தை வடிகட்டி தினமும் குடித்து வாருங்கள்.\n* இன்னும் எளிய வழி வேண்டுமானால், குடிக்கும் அனைத்து விதமான பானங்கள், ஸ்மூத்திகளின் மீது பட்டைத் தூளைத் தூவி உட்கொண்டு வாருங்கள்.\nவெந்தயம் பண்டைய காலம் முதலாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த பொருளானது இன்சுலினைப் பொறுத்து க்ளுக்கோஸின் உற்பத்தியைத் தூண்டிவிடுகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உடல் உறிஞ்சுவதைத் தாமதப்படுத்தும்.\n* 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து வெந்தயத்தை அப்படியே ���ட்கொள்ளுங்கள். இச்செயலை தொடர்ந்து சில மாதங்கள் தவறாமல் பின்பற்றினால், க்ளுக்கோஸ் அளவு குறையும்.\n* இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடியை பாலில் சேர்த்து கலந்து குடிக்கலாம்.\nநெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கணையத்தின் முறையான செயல்பாட்டை ஊக்குவிக்கும்.\n* 2-3 நெல்லிக்காயின் விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் செய்து. ஒரு துணியில் அந்த பேஸ்ட்டைப் போட்டு வடிகட்டி, வரும் சாற்றில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\n* இல்லாவிட்டால், ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றினை ஒரு கப் பாகற்காய் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, சில மாதங்கள் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.\nநாவல் பழத்தில் உள்ள அந்தோ சையனின்கள், எலாஜிக் அமிலம், ஹைட்ரோலிசேபிள் டானிடன்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பத்ததும். நாவல் பழத்தின் இலைகள், பழம், விதைகள் என அனைத்துமே உதவும்.எனவே இந்த பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழ விதையின் பொடி கிடைத்தால், அதை வாங்கி நீரில் கலந்து தினமும் இரண்டு வேளை குடியுங்கள்.\nமாவிலைகளும் சர்க்கரை நோயை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவிலை இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கும். இதோடு இது இரத்தத்தில் நல்ல கொழுப்புக்களை அளவை மேம்படுத்த உதவும்.\n* 10-15 மாவிலைகளை ஒரு டம்ளர் நீரில் இரவு படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\n* இல்லாவிட்டால் மாவிலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு, தினமும் 1 1/2 டீஸ்பூன் மாவிலை பொடியை நீரில் கலந்து அல்லது தேன் கலந்து உட்கொள்ளுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 2 முறை உட்கொள்ள வேண்டும்.\nகறிவேப்பிலையும் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பயன்படுகிறது. கறிவேப்பிலையில் உள்ள உட்பொருட்கள், ஸ்டார்ச் க்ளுக்கோஸாக உடைக்கப்படுவதைக் குறைக்கும். அதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று விழுங்கள். இப்படி தொடர்ந்து 3-4 மாதங்கள் உட்கொள்வதன் மூலம், உயர் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு, உடல் பருமனும் குறையும்.\nகற்றாழையும் ���ரத்த சர்க்கரை அளவை வேகமாக குறைக்க உதவும். இதில் உள்ள பைட்டோ ஸ்டெரால்கள், டைப்-2 சர்க்ரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள நன்மையை வழங்குகிறது.\n* 1 1/2 டீஸ்பூன் பிரியாணி இலை பொடி மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்தது கலந்து கொள்ளுங்கள்.\n* இந்த கலவையை தினமும் இரண்டு முறை என, மதியம் மற்றும் இரவு உணவிற்கு முன் உட்கொள்ளுங்கள்.\nகொய்யாவில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொய்யாவின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதே நல்லது. அதேப் போல் ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக கொய்யாப் பழத்தை சாப்பிடக்கூடாது.\nவெண்டைக்காயில் உள்ள பாலிபீனோலிப் மூலக்கூறுகள், இரத்த க்ளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுவதோடு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.\n* சிறிது வெண்டைக்காயை எடுத்து, அதன் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, ஆங்காங்கு லேசாக கீறி விடுங்கள்.\n* பின் அதை ஒரு டம்ளர் நீரில் ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெண்டைக்காயை நீக்கிவிட்டு, நீரை மட்டும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி தினமும் என பல வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.\n* வேண்டுமானால் அன்றாட உணவில் வெண்டைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nRead more about: diabetes health tips health சர்க்கரை நோய் நீரிழிவு ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nApr 16, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் பட���க்க\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nமரணப்படுக்கையில் இருந்த கர்ணனுக்கு கொடுத்த வாக்கை தவறிய அர்ஜுனன்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mahadayi-protests-rocks-bangalore-306577.html", "date_download": "2018-10-16T07:33:11Z", "digest": "sha1:4FGU76XTTS6KTRZOYGEFXTUVVQFNFKWF", "length": 13592, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீயாய் எரியும் நதிநீர் பிரச்சினை.. போர்க்களமான பெங்களூர்.. மாஜி துணை முதல்வர் மண்டை உடைப்பு | Mahadayi Protests rocks Bangalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீயாய் எரியும் நதிநீர் பிரச்சினை.. போர்க்களமான பெங்களூர்.. மாஜி துணை முதல்வர் மண்டை உடைப்பு\nதீயாய் எரியும் நதிநீர் பிரச்சினை.. போர்க்களமான பெங்களூர்.. மாஜி துணை முதல்வர் மண்டை உடைப்பு\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nநதிநீர் பிரச்சனை, மாஜி துணை முதல்வர் மண்டை உடைப்பு-வீடியோ\nபெங்களூர்: மகதாயி நதி நீர் விவகாரம் கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மகதாயி பிரச்சினையை சரி செய்வதாக பாஜக தலைவர் எடியூரப்பா கூறிவிட்டு, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவரோ வெறும் வாக்குறுதி கடிதம் மட்டும் அளித்துவிட்டு கப்சிப் ஆகிவிட்டார்.\nஇதனால் கோபமடைந்த விவசாயிகள் பாஜக தலைவர்களை குறி வைத்து போராட்டங்களை அவிழ்த்துவிட்டுள்ளனர்.\nபெங்களூரில் கர்நாடக மாநில பாஜக அலுவலகத்தின் எதிரே வட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தர்ணா நடத்தி வருகிறார்கள். ஹூப்ளியில் பாஜகவை சேர்ந்த மு���்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டு முன்பாகவும் சில நாட்களாக தொடர்ந்து தர்ணா நடத்தி வருகிறார்கள்.\nபெங்களூரில் இன்று ஆளுநரை சந்தித்து மனு அளித்த விவசாய சங்க பிரதிநிதிகள், பாத யாத்திரையாக அங்கு வந்தனர். ஆனால் போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். விவசாய பிரதிநிதிகள் நால்வரை மட்டும் ராஜ்பவனுக்குள் அனுமதித்தனர்.\nஇதனிடையே குடிநீர் பிரச்சினையால் 6 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இன்று விவசாயிகள் மனு அளித்தனர்.\nஅதேநேரம், ஆளும் காங்கிரஸ் அரசு மீது விவசாயிகள் கோபத்தை திருப்பும் முயற்சியில், பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பெங்களூர் குயின்ஸ் ரோட்டிலுள்ள காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைமையகம் எதிரே பாஜக தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் (பாஜக) தலையில் காயம் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக அவரை அருகேயுள்ள மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தலையில் பெரிய கட்டுபோடப்பட்டது. பிறகு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.\nஇதேபோல பாஜகவை சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சரும், எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளருமான ஷோபா கரந்தலாஜே, காங்கிரஸ் அலுவலகம் எதிரே சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். பெண் போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nmahadayi river goa karnataka மகதாயி தண்ணீர் கோவா கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-assembly-session-till-jan-12-307808.html", "date_download": "2018-10-16T07:46:05Z", "digest": "sha1:5IIRSJTMSY3X4HZPKCNB66ITPLYMB3FF", "length": 11238, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 12-ந் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் தனபால் | TN Assembly session till Jan 12 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 12-ந் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் தனபால்\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் 12-ந் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் தனபால��\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 12-ந் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 5 நாட்களாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறது.\nஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணைய தீர்ப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 111 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு இருக்கிறது என கூறியிருந்தார்.\nஇந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் இன்றைய சபை நடவடிக்கை நிறைவடைந்தது.\nஇதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் சபாநாயகர் தனபால் கூறியதாவது:\nசட்டசபை கூட்டத் தொடரை வரும் 12-ந் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 11-ந் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.\nஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் 12-ந் தேதி முதல்வர் பதிலளிப்பார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ntn assembly speaker dhanapal தமிழகம் சட்டசபை சபாநாயகர் தனபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/india-have-not-lost-an-odi-series-since-australia-thrashed-them-2016-287504.html", "date_download": "2018-10-16T07:31:51Z", "digest": "sha1:6DGPYGQR3CIG3RJNDAQG4AOUNCTZHNSH", "length": 13456, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதித்து காட்டிய இந்திய அணி... கனவு நனவாகிவிட்டது..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nசாதித்து காட்டிய இந்திய அணி... கனவு நனவாகிவிட்டது..வீடியோ\nகேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன் டோணியின் வெற்றி சாதனைகளை அப்படியே பின்பற்றுவதோடு, இன்னும் மெருகேற்றியுமுள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியை பார்த்து உலக கிரிக்கெட் அணிகள் அஞ்சி, நடுங்கியதை போலவே இப்போது இந்திய அணியை பார்த்தும் நடுங்குகின்றன. பெயருக்கு சில ஓவர்களை வீசுவார்கள் என்ற பேச்சை தவிடுபொடியாக்கி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளனர்.\nகடைசி கட்ட ஓவர்களில் சொதப்புவது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வழக்கம் என்பதால், கும்ப்ளே அல்லது ஹர்பஜன் சிங்கை வைத்து கடைசி ஓவர்களை வீச வைத்த கங்குலி அணி இப்போது இல்லை.\nசாதித்து காட்டிய இந்திய அணி... கனவு நனவாகிவிட்டது..வீடியோ\nஅந்த பையன் கிட்ட கொஞ்சம் சச்சின், சேவாக், லாரா இருக்காங்க, ரவி சாஸ்திரி புகழாரம்-வீடியோ\nஇந்திய மண்ணில் 10 விக்கெட் கபில்தேவ், ஸ்ரீநாத் பட்டியலில் இணைந்தார் உமேஷ் யாதவ் -வீடியோ\nவிஜய் ஹசாரே தொடரில் தோனி பங்கேற்காததற்கு என்ன காரணம்\nயுவராஜ் சிங்கின் 2 சாதனைகளை சமன் செய்த ஆப்கன் பேட்ஸ்மேன்-வீடியோ\nமே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது- இந்தியா வீடியோ\nஅஸ்வின் ஜடேஜாவை விட சாஹல் குல்தீப் பெருசா.. பிஷன் சிங் பேடி கேள்வி வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபுற்று நோய் என் வாழ்வின் இருண்ட பகுதி.. யுவராஜ் சிங்-வீடியோ\nமேற்கு இந்திய தீவுகள் பேட்டிங் அசத்தல், பதிலடி தருமா இந்தியா\nதொடரும் சோகம்.. தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி.. வீடியோ\nசேஸ், ஹோல்டர் நிதான ஆட்டம்.. மேற்கு இந்திய தீவுகள் முதல் நாள் முடிவில் 295/7 -வீடியோ\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nதமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிவுட் இயக்குனர் ���ிக்கினார்-வீடியோ\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ezuthovian.blogspot.com/2006/01/blog-post.html", "date_download": "2018-10-16T08:31:05Z", "digest": "sha1:3ULDX7SRSNNTDMKWL4P3PCCJ2A7K5TAK", "length": 8617, "nlines": 113, "source_domain": "ezuthovian.blogspot.com", "title": "எழுத்தோவியங்கள்: குழந்தை உண்ணும் சோறு!", "raw_content": "\nஎன் இதயத்துடிப்புகளைத் தமிழில் இங்குத் தருகிறேன் - பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)\nதாய் நாட்டின் அந்நியர்கள் நாங்கள்\n(*தொங்கோட்டம்: பச்சிளம் சிசுவின் தாகம் தணிக்க நீருக்காக இரு உயர்வெளிகளிடையே அலைந்து திரிந்த அன்னையின் நினைவாக 'ஹஜ்'ஜின் போது செய்யும் ஒரு சடங்கு)\n[17.02.05 அன்று ரியாத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவில் கவிஞர் வைரமுத்து, சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் திரு. M.O.H. பாருக் முன்னிலையில் நடைபெற்ற கவியரங்கில் பாராட்டுப்பெற்ற கவிதை]\nசாலமி மற்றும் G.S KRISHNAN - தங்கள் பாராட்டுக்கு நன்றி.\nவட்டம் தாண்டி சிந்திக்க முடியுமானால்\nதீர்வுக்கான முன்வடிவையும் செதுக்க முடியுமே\nசுயம் அழிக்கும் கொடுமை ஒழிய\nதாய் மண்ணில் தம் விழுதுகளை பதிக்க\nகண்ணுக்கு குளிர்ச்சி தரும் வலைப்பூ, கருத்தாழம் தரும் கவிதைகள், கட்டுரைகள் உணர்வுகளின் கவிக்கோலம். மனதிற்கும் உற்சாகம் தருகின்றது .வாழ்த்துக்கள்.\nமனத்தைக் கனக்கச் செய்யும் கவிதை... உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்து அந்த உணர்ச்சியை படிப்பவரையும் தொற்றிக் கொள்ளச் செய்யும் பாங்கு எல்லோராலும் இயலாது... அதனைச் செவ்வனே செய்திருக்கிறீர்கள் அண்ணா..வாழ்த்துகள்...\nதேடல் நிரம்பிய எளியன். திறமை அரும்பும் பொடியன். நல்லன அள்ளுவோம் அல்லன தள்ளுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/04/18/?-????????????-?????-??/", "date_download": "2018-10-16T08:55:54Z", "digest": "sha1:ZTQWDEYJULX5JHQ2T7AAMEILKEYRNCSX", "length": 3037, "nlines": 42, "source_domain": "jmmedia.lk", "title": "April 18, 2018 – JM MEDIA.LK", "raw_content": "\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபுதிய முயற்ச்சியில் மாவனல்லை ஸாஹிரா (2007 O/L & 2010 A/L Batch)\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ���த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம் : மைக் பாம்பேயோ\nApril 18, 2018 News Admin 0 Comment அமெரிக்கா, சிஐஏ அமைப்பின் இயக்குநர், மைக் பாம்பேயோ, வட கொரியா\nஅமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியோங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டதாக\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர்\nApril 18, 2018 News Admin 0 Comment பிரதமர், பௌத்தகுருமார், வாக்குறுதி\nஇலங்கை நல்லிணக்கம், சமாதானத்தை பலப்படுத்தும் புதிய நிகழ்ச்சிநிரலுடன் முன்னோக்கி செல்லும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கண்டியில் பௌத்தமதகுருமாரிற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். கண்டியில் இன்று பௌத்தபீடாதிபதிகளை சந்தித்து நாட்டின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemexpress.blogspot.com/2009/10/blog-post_6425.html", "date_download": "2018-10-16T08:43:13Z", "digest": "sha1:7CRP445Q7VGFZWEYXUPM4F4RY5IJ3GYB", "length": 21714, "nlines": 168, "source_domain": "salemexpress.blogspot.com", "title": "முஸ்லிம் எக்ஸ்பிரஸ்: இஸ்லாமிய சுதந்திர போராட்ட வீரர்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய சுதந்திர போராட்ட வீரர்கள்\nபெயர் : மௌலான அபுல் கலாம் ஆசாத்\nபிறந்த நாள் : நவம்பர் 11, 1888\nதந்தை : மௌலானா கைருதீனுக்கும்,\nபிறந்த இடம் : மெக்கா, (சவுதி அரேபியா)\n• 10 வயதிலேயே திருக்குர்ஆன் கற்றார்\n• 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார்\n• கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.\n• அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.\n• 1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார்.\nஇந்திய சுதந்திரத்திற்கு முன் அன்னாரின் பங்கு\n• நடுத்தர வர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார்.\n• அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.\n• இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வ���ல்கிறது (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார்.\n• சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.\n• இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார்.\n• 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.\n• முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார்.\n• தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.\n• 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில்\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து குரள் கொடுத்த முஸ்லிம்\n• 1946இல் நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார். காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.\nசுதந்திர இந்தியாவில் அன்னாரின் பங்கு\n• இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார்.\n• சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.\n• ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.\n• கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.\nஇலவச கட்டாய கல்விக்கு குரள் கொடுத்த முஸ்லிம் மாமேதை\n• 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\n• பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார்.\n• பல்கலைக் கழகங்களுக்கு கல்வித் துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.\n• உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத்.\n• ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.\n• 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.\n• மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும்.\nஅபுல் கலாம் ஆசாத் மாணவர்கள் மீது காட்டிய அக்கரை\n• மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.\n• 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.\n• இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.\n• அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.\n• மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.\n• சுதந்திர இந்தியாவின் கல்விக்காக பாடுபட்டமைக்கு இந்திய நாடு அவரை கவுரவிக்கும் விதமாகவும், நினைவுகூறும் விதமாகவும் அன்னாரின் பிறந்த தினத்தை இந்தியாவின் தேசிய கல்வி தினமாக கொண்டாடுகிறது.\nPosted by அப்துல்லாஹ் (��ல்லாஹ்வின் அடிமை) at 12:16 AM\nஇங்குள்ள செய்திகள் அனைத்தும் சமுதாய நலன் கருதி பிற பிளாக்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை முற்றிலும் என்னுடையது அல்ல.\nஅமர்ந்த இடத்திலிருந்தே ஆன்லைன் வேலைவாய்ப்பு தகவல்பெற உங்களுக்கு ஒரு சிறு உதவி\nதமிழக அரசாங்கத்தை பாராட்ட வேண்டும்\nஆன்லைன் வேலைவாய்ப்பு தகவல் பெற கீழே உள்ள லிங்கை தொடர்பு கொள்ளுங்கள்\nஅண்ணா பல்கலை கழகம் (திருச்சி)\nஅன்னை தெரஸா பெண்கள் பல்கலைகழகம்\nதமிழ்நாடு Dr. M.G.R. மருத்துவ பல்கலைகழகம்\nதமிழ்நாடு உடற் கல்வியியல் (SPORTS)\nதமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகம்\nதமி்ழ்நாடு Dr.அம்பேத்கார் சட்ட பல்கலை கழகம்\nஆகியவை பெற கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்க\nசிந்தனைத் துளிகள் (இப்னு பஷீர்)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)\nரீட் இஸ்லாம் (READ ISLAM)\nசுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பற்றிய உங்கள் ஆக்கம் இருந்தால் இங்கு அனுப்பவும்\nஇ-மெயில் மிரட்டல் மற்றும் மோசடிகள் காணப்பட்டால் த‌மிழ‌க‌த்தில் உள்ள சைபர் கிரைம் செல்-ஐ அணுகவும்.\nஇணைய‌க் குற்ற‌ங்க‌ளால் பாதிக்க‌ப்பட்டவர்களுக்கு கீழ்கண்ட முகவரி பயனுள்ளதாக இருக்கும் (இன்ஷா அல்லாஹ்)\nஇந்த பிளாக்தளம் முழுக்க முழுக்க பொதுமக்களின் சேவைக்காகவே உருவாக்கப் பட்டுள்ளது எனவே இதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி, வேலைவாய்ப்பு, சைபர் கிரைம், சொத்து மதிப்பு தகவல்கள் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இங்கு லிங் கொடுத்துள்ளேன். தவறாக எண்ணிவிட வேண்டாம்\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (அல்-குர்ஆன் 16:125)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102407", "date_download": "2018-10-16T07:51:29Z", "digest": "sha1:EX5U5TSBACUCKOOCTISZKJWBIYAHJQ2E", "length": 4039, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள்)", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (படங்கள்)\nயாழ். பல்கலைக்கழகத்தில், ப���்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டன.\nபல்கலைக்கழககத்தின் மத்தியில் உள்ள அலங்கார சுற்று வட்டத்தில் சுடரேற்றி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.\nபல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் இ. விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி வைத்தாா்.\nதொடா்ந்து பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் உட்பட பலா் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, நினைவேந்தல் கீதம் இசைக்க அஞ்சலி செய்தனர்.\nதொடர்ந்து மலர் அஞ்சலி செய்ததோடு, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:15:19Z", "digest": "sha1:J3SPKG33QQOZEVFODLINSWNKCMMPY7JL", "length": 4776, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரசிகர் பட்டாளம் Archives - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nTag Archives: ரசிகர் பட்டாளம்\nசிறு கண் அசைவால் பார்ப்பவர்களின் மனதையே கரைக்கும் ப்ரியா வாரியர்; இணையத்தை கலக்கும் வீடியோ\nதென் இந்தியாவையே தற்போது திருப்பி போட்டு இருக்கும் ஒரு பெயர் எதுவென்றால் அது பிரியா வாரியர். சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இன்றி தென் இந்தியா சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் கதாபாத்திரட்கில் நடித்த சாய் பல்லவி, ஜிமிக்கி கம்மல் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49746-now-members-can-speak-in-any-of-22-languages-in-parliament.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-16T08:42:21Z", "digest": "sha1:Z6ABIM5BEM64A2YRD3OYTVL3QMYILQJZ", "length": 8911, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாடாளுமன்றத்தில் இனி 22 மொழிகளில் பேசலாம்..! | Now, Members Can Speak In Any of 22 Languages In Parliament", "raw_content": "\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்ப���்\nநாடாளுமன்றத்தில் இனி 22 மொழிகளில் பேசலாம்..\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அவையில் 22 மொழிகளில் பேசலாம்.\nநாடாளுமன்றத்தில் இதற்கு முன்னதாக 17 மொழிகளில் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டம் எட்டாவது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் எந்த மொழிகளிலும் உறுப்பினர்கள் இனி பேசலாம் என தெரிவித்தார். இதனை உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவிப்பதில் மகிழ்ச்சி என்றும் கூறினார்.\nஅதன்படி டோக்ரி, காஷ்மீரி, கொங்கனி, சாந்தலி, மற்றும் சிந்தி ஆகிய மொழிகளிலும் உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் பேச முடியும். மாநிலங்களவையின் ஒத்துழைப்போடு மக்களவை இந்த வசதியை மேற்கொண்டுள்ளது. ஆனால் உறுப்பினர்கள் எந்த மொழிகளிலும் பேசப்போகிறோம் என்பதை 24 மணி நேரத்திற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.\nகுத்துப்பாட்டு எழுதறவங்க யோசிக்கணும்: ஷபானா ஆஸ்மி சுரீர்\nவிஸ்வரூபம் 2 மதுரையில் வெளியாகவில்லை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nஆதார் சிக்கல்: சிம் கார்டு வாங்க என்ன செய்யலாம்\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\nநியாயவிலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்\n“அப்போதே கொல்ல முயன்றோம்” - புதுமணப் பெண்ணின் காதலன் வாக்குமூலம்\nவைஷ்ணவோ தேவி கோயில் வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்..\nRelated Tags : நாடாளுமன்றம் , மொழிகள் , எம்.பி.க்கள் , Parliament , MP\nபணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \nசெய்தி மடலு���்கு பதிவு செய்க\nகுத்துப்பாட்டு எழுதறவங்க யோசிக்கணும்: ஷபானா ஆஸ்மி சுரீர்\nவிஸ்வரூபம் 2 மதுரையில் வெளியாகவில்லை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/47336-kamal-haasan-s-party-was-registered-by-the-indian-election-commission.html", "date_download": "2018-10-16T07:39:17Z", "digest": "sha1:XOFK55OF223JODRAOVOMKDFNBDSQMB5E", "length": 11215, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கமல்ஹாசனின் கட்சியை பதிவு செய்தது இந்தியத் தேர்தல் ஆணையம் | Kamal Haasan's party was registered by the Indian Election Commission", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா\nஎன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்\nதென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்\nகமல்ஹாசனின் கட்சியை பதிவு செய்தது இந்தியத் தேர்தல் ஆணையம்\nநடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.\nகடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடந்த மதுரை பொதுக் கூட்டத்தில் கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்ற இந்தியத் தேர்தல் ஆணையம், கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள்‌ நீதி மய்யம் கட்சியை பதிவு செய்ய எந்த ஆட்சேபனை மனுவும்‌ வரவில்லை என இந்தியத் தேர்தல் ஆணை‌யம் அறிவித்தது. எனவே கட்சி‌யை பதிவு செய்வது தொடர்பாக வரும் 20ஆம் தேதி கட்சி நிர்வாகிகள் நேரில் ஆஜராக இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினமே கட்சியின் சின்னம் குறித்து மக்கள் நீதி மய்யம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் அண்மையில் கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற கமல், அங்கு தேர்தல் அதிகாரிகளை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தில் சாதாரண ஆலோசனை மட்டுமே நடைபெற்றது. தேர்தல் ஆணையம் அழைத்ததின் பேரில் மட்டுமே இன்று டெல்லி வந்ததாகவும் அதிகாரிகள், சில கேள்விகள் கேட்டதாகவும் விரைவில் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் சின்னம் பற்றிய கேள்விக்கு அதுபற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று முறையாக பதிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\n'முதல்வரானால் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன்' : கமல்ஹாசன்\nநெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்\n“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: நடத்தை விதிகள் இன்றே அமல்\nமோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் : காங். குற்றச்சாட்டு\n4 மாநில தேர்தல் தேதிகள் - இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\nவிஜய்யின் அரசியல் ஆசையில் தவறில்லை - கமல்ஹாசன்\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nசபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா \n���ெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/12/school.html", "date_download": "2018-10-16T08:51:11Z", "digest": "sha1:DGZ65ON26RSOA7BNFYE3IUCB5442I65Q", "length": 17739, "nlines": 202, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: School - போக குட்டீஸ் அழராங்களா? - இதோ டிப்ஸ்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nSchool - போக குட்டீஸ் அழராங்களா\nகுழந்தை பிறந்தது முதல் மூன்று வயதுவரை நம் கண்பார்வை எதிரிலேயே வளர்ந்திருக்கும். எந்த ஒரு விசயத்திற்கும் பெற்றோர்களை நாடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. திடிரென குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது அவர்கள் அழுது ஆர்பார்ட்டம் செய்வது இயல்பானதுதான்.\nஆனால் நன்றாக பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி செல்ல மறுத்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். குழந்தைகளின் பிரச்சினைகள் குறித்து உளவியல் ரீதியாக அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nமுதல்முறையாக பள்ளிக்கு அனுப்பும்போது ஆசிரியரைக் கண்டு பயப்படலாம், பாடம் படிப்பதை சுமையாக கருதலாம், சக மாணவர்களோடு பழக கூச்சம் கொண்டு பதட்டம் அடையலாம்.முதலில் குழந்தைகள் எதற்காக பீதி, பயம்கொள்கிறார்கள் என்று கவனித்து அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அமைதியான சூழலில் அவர்களை அமர வைத்து அதற்கான காரணங்களை புரியும்படியாக விளக்க வேண்டும். அத்தகைய பீதி எண்ணங்கள் தேவையற்றது என்பதை புரிய வைக்க வேண்டும். பயத்தை திசைதிருப்பும் வகையில் செயல்படக் கூடாது.\nபயம் காரணமாக பள்ளிக்கு செல்ல அடம்பிடித்தால் கல்வியின் அவசியத்தை விளக்க வேண்டும். \"அப்பா எப்படி என்ஜினீயரானார், நீ அக்காவைப் போல நன்றாகப் படிக்க வேண்டாமா\" என்று அவர்களின் எண்ணங்களை படிப்பை நோக்கி திசைமாற்ற வேண்டும். பள்ளியில் பிரச்சினை என்றால் ஒரு சிலமுறை அவர்களுடன் பள்ளிக்குச் சென்று அவர்கள் பயம்கொள்ளும் சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.\nகுழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டியது அவசியமானது. ஆனால் குழந்தைக்கு பள்ளிக்குச் செல்ல ஆசை இரு��்தும் மற்றவர்களின் துன்புறுத்தலுக்கு அஞ்சி பள்ளிக்கு போக மறுத்தால், அந்தக் காரணத்தை அறிந்து அதை களைய முயல வேண்டும்.\nவளர் இளம் பருவத்தில் பெண் குழந்தைகளை யாரும் பின் தொடர்வதாலோ, கிண்டல் செய்வதாலோ குழந்தைகள் அந்தச் சூழலை வெறுக்கலாம். பள்ளி செல்லவும் மறுக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைக்கு இடையூறு செய்பவர்களை கண்டிப்பது, குழந்தைகளை மாற்றுவழியில் செல்ல வைப்பது, தாமே பள்ளி வரை அழைத்துச் செல்வது போன்றவை சரியான வழிமுறைகளாகும். அதை விடுத்து அவர்களை பள்ளி செல்ல கட்டாயப்படுத்தும்போதுதான் அவர்கள் தற்கொலை போன்ற விபரீமான முடிவுகளை மேற்கொள்கின்றனர்.\nஅதேபோல் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது சில விஷயங்கள் குழந்தைகளுக்கு பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்திவிடும். குழந்தைகள் பொருட்களுக்கு தீ வைத்து விளையாடும்போது கத்தி கூச்சல் போடாமல் அவர்களுக்கு தீயின் குணங்களையும், அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் புரியும்படியாக விளக்க வேண்டும். இந்த விஷயத்தை அவர்கள் புரிந்து கொண்டால் மீண்டும் தீ வைத்து விளையாடுவதை நிறுத்திவிடுவார்கள்.\nகுழந்தை நாய்களுக்குப் பயப்படும்போது அதை கவனமாக கையாளவேண்டும். நாய்கள் திரியும் வழியாக அழைத்துச் சென்று இதற்குப் பயப்படத் தேவையில்லை என்று விளக்கலாம். இருட்டான பகுதியைக் கண்டு பயந்தாலோ, தனிமையில் இருக்க அச்சம் அடைந்தாலோ, பேய்க்கதைகள் போன்றவற்றைக் கேட்டு மிரண்டு போயிருந்தாலோ அதுபோன்ற சூழலை உருவாக்கி இருட்டில் பயப்படும் விதத்தில் ஒன்றும் இல்லை, அதற்காக பயப்படக்கூடாது\" என்று விளக்கி மாற்றம் ஏற்படச் செய்யலாம்.\nSchool - போக குட்டீஸ் அழராங்களா\nஜீன்ஸ் (Jeans) டிரஸ் - ஓர் ஆய்வு\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nகணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்க...\nஹாஜி எனும் அடைமொழி – ஓர் இஸ்லாமியப் பார்வை\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆ...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏ��்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/01/blog-post_5.html", "date_download": "2018-10-16T08:44:06Z", "digest": "sha1:MCFP7TZW73C2XYMEEWDNZC5GY3CJIRGB", "length": 23051, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகர்ப்பிணிக���ே... படியுங்கள் 'பல் பாடம்'\n- இது தினசரி, இல்லந்தோறும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் நடத்தும் சுகாதார பாலபாடம். இந்தப் பல் பாடம், பாலகர்களுக்கு மட்டுமல்ல; குழந்தையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கும்தான்\n'பல் சுகாதாரத்தை கர்ப்பிணிகள் அலட்சியப்படுத்தினால்... பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது’ என்று எச்சரிக்கின்றன, வாய்க்குழி சுகாதாரத்துக்காக 'வாய்ஸ்' கொடுத்துவரும் சர்வதேச அமைப்புகள்.\nஇதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த பல் பாதுகாப்பு சிறப்பு மருத்துவரான என்.குருச்சரண் விரிவாகப் பேசுகிறார்...\n'அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீரியோடண்டாலஜி (American Academy of Periodontology) என்கிற ஈறு நோய்கள் மற்றும் சுகாதாரத்துக்கான அமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தகைய எச்சரிக்கையை எழுப்பி வருகிறது\nகுணப்படுத்த முடியாத ஈறு வியாதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறைப்பிரசவமும், எடை குறைவான குழந்தைகள் பிறக்கவும் ஏழு மடங்கு அதிக வாய்ப்புகள் உருவாவதாக அந்த அமைப்பின் ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.\nஇந்த ஈறு வியாதி, கர்ப்பிணிகளின் உடலில் சில உயிர்ம திரவங்களின் அளவை அதிகரிப்பதுதான், குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான காரணம்.\nஈறு வியாதியை உண்டாக்கும் 'போர்ஃபிரோ மோனஸ் ஜிஞ்ஜிவாலிஸ்’ (Porphyromonas Gingivalis) என்ற பாக்டீரியா, கர்ப்பிணியின் வயிற்றில் பனிக்குட நீரில் இருப்பது, 2007-ம் ஆண்டில் டாக்டர்களால் கண்டறியப்பட்டது. அதன் பிறகுதான் கர்ப்பிணிகளுக்கான ஈறு சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வை, மேலைநாடுகள் துரிதப்படுத்தின. ஆனால், அடிப்படை சுகாதாரத்துக்கே அல்லாடும் நம் நாட்டில் ஈறு பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வோ, அக்கறையோ இன்னமும் ஏற்படவில்லை. ஈறு பாதிப்பால் உருவாகும் பாக்டீரியா, 'எக்லாம்சியா’ (Eclampsia) என்கிற வலிப்பு நோயையும் உருவாக்கக்கூடியது.\nஈறு கோளாறு உள்ளவர்களின் ரத்தத்தில் 'சி ரியாக்டிவ் புரோட்டீன்' (C-Reactive Protein) என்கிற கெடுதலை உண்டு பண்ணும் புரோட்டீனின் அளவு, 65 சதவிகிதம் அதிகமாகக் காணப்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.\nகர்ப்பக் காலத்தின்போது பெண்களைப் பாதிக்கும் சர்க்கரை நோயை அதிகமாக தூண்டிவிடுவதோடு, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியையும் இந்த ஈறு கோளாறின் கூறுகள் கடினமாக்கிவிடும் வ���ய்ப்பு இருக்கிறது\n''என்ன, இதையெல்லாம் கேட்டுவிட்டு திகிலடைந்துவிட்டீர்களா அதற்காக நான் இதைச் சொல்லவில்லை... திகில் அடையவும் தேவையில்லை. எந்த அளவுக்கு சுகாதாரமாக நாம் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இதைச் சொல்கிறேன்'' என்று சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.\n''வாய்க்குழி சுகாதாரம் என்பதில் பல், ஈறு, நாக்கு போன்றவற்றின் சுகாதாரமும் உள்ளடங்கி இருக்கிறது. பெரும்பாலானோர் பல் தேய்ப்பதையே கடமையாக நினைக்கிறார்கள். 'சாதாரண ஈறு பாதிப்புத்தானே’ என அசமந்தமாக இருந்துவிடுவதால் குறைப்பிரசவம் நிகழவும், எடை குறைவாக குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். பிறவிக் கோளாறுகள்கூட ஏற்படலாம்.\nஇதையெல்லாம் கேட்டு பயப்படத் தேவையில்லை. தினமும் ஈறுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது பெரிய சிரமம் இல்லையே.. அத்தகைய எளிதான முயற்சிகளைக்கூட செய்யாமல் பெரிய விளைவுகளுக்கு நாமே நம்மை ஆளாக்கிக் கொள்ளக் கூடாது'' என்றவர், விளைவுகளைத் தடுக்கும் வழிமுறைகளையும் சொல்லத் தொடங்கினார்...\n''18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குதான் ஞானப்பல் எனப்படும் மூன்றாவது கடைவாய்ப்பல் முளைக்கத் தொடங்கும். சாப்பிடும்போது, பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையிலான 'கேப்’பில் உணவுப் பொருட்கள் சிக்கிக்கொள்ளும். பல் துலக்கும்போது அவை சரியாக அகப்படாது. இதனால், ஈறில் கிருமிகள் உருவாகி சீழ் ஏற்படும். ஆகவே, ஞானப்பல் முளைக்கும் தருணத்தில், கர்ப்பம் தரிக்க நேரிட்டால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nபொதுவாக, பல் மற்றும் ஈறு சிகிச்சைக்காகத் தரப்படும் சில வலி நிவாரணி மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மிகவும் வீரியமானவை. மாத்திரை, மருந்துகளால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதை மனதில் கொண்டு, தாயாகப் போகும் பெண்கள், குடும்ப வாரிசுக்காகத் திட்டமிடும்போதே குழந்தைக்கான இடைவெளி, உடல் ஆரோக்கியம், குடும்பப் பொருளாதாரம் போன்ற அம்சங்களுடன் முன்னெச்சரிக்கையுடன் பல் சொத்தை பிரச்னையையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது'’ என்றவர் ஈறு பராமரிப்புக்காக பட்டியலிட்ட டிப்ஸ்கள் பெட்டி செய்தியில்\nகாலை, இரவு இருவ��ளையும் பல் துலக்க வேண்டும்.\nஇரவில் வாய்மூடி தூங்கும்போது வாய்க்குழியில் ஆக்ஸிஜன் இருப்பு குறைந்துவிடும். அந்த இடத்தில் அனரோபிக் பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருக்கும். பல் மற்றும் ஈறு இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகளில் செயல்படும் இந்த வகை பாக்டீரியாவினால், ஈறுகள் சீக்கிரத்திலேயே சீரழிந்துவிடும். ஒவ்வொரு முறை திடமான மற்றும் திரவமான உணவுகளை சாப்பிட்டவுடன், வாய்க் கொப்பளிப்பது அவசியம்.\nஉணவுத்துகள் சிக்கிக் கொண்டால், கையில் கிடைத்த குச்சியை வைத்து சிலர் பல், ஈறுகளை பாடாய்ப்படுத்திவிடுவார்கள். அவசியமெனில், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் நூல் போன்ற டென்டல் ஃபிளாஸ் (Dental Floss) கொண்டு எளிமையாக பல் இடுக்குகளை தூய்மைபடுத்தலாம்.\nநாக்கை எப்போதும் சுத்தமாக வைத் திருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு நாக்கில் ஏதாவது படிமானம் தேங்கி இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் இரும்புச்சத்து மருந்துகள் இந்தப் படி மானத்தின் தடிமனை மேலும் அதிகரிக்க செய்து, நாக்கின் மேல் பகுதியை கிருமிகளுக்குப் புகலிடமாக்கிவிடும்.\nஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பல், ஈறு, வாய் இவற்றை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.\nகர்ப்பக் காலத்தின் முதல் மூன்று மாதங்களில் சொத்தைப்பல் எடுப்பது கூடவே கூடாது.\nவீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் குழந்தை வளர்ப்பு...\nஆன்லைன் ஷாப்பிங் உஷார் டிப்ஸ்கள் \nகுழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா\nபற்களை பாதுகாக்க டிப்ஸ் ...\nபிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏ...\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகருச்சிதைவு (அபார்ஷன்) ஏன் ஏற்படுகிறது\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ���ற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ground-staff-of-indigo-airlines-manhandling-a-53yearold-passenger-288906.html", "date_download": "2018-10-16T07:31:17Z", "digest": "sha1:3JEWNIQCTTTAGEBZ7WJVBMZO4M2ELWLC", "length": 14285, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ\nடெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தாக்கியபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் பயணி ராஜீவ் கத்யால்(53) என்பவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் அடித்து கீழே தள்ளி குரல்வளையை நெறிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ராஜீவ் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது, விமானத்தில் வந்திறங்கிய நான் பேருந்துக்காக காத்திருந்தேன். விமான நிழலில் நின்று கொண்டிருந்த என்னை இன்டிகோ ஊழியர் ஒருவர் தள்ளிப் போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என்று நான் கூறினேன். என்ன செய்வது என்று நீங்கள் ஒன்றும் சொல்லித் தர வேண்டாம் என்றார் அவர்.விமானத்தில் வந்திறங்கிய நான் பேருந்துக்காக காத்திருந்தேன். விமான நிழலில் நின்று கொண்டிருந்த என்னை இன்டிகோ ஊழியர் ஒருவர் தள்ளிப் போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என்று நான் கூறினேன். என்ன செய்வது என்று நீங்கள் ஒன்றும் சொல்லித் தர வேண்டாம் என்றார் அவர்.\nஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ\nஉலகிலேயே MeToo பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான் -வீடியோ\nசெக்ஸ் தொல்லை தாங்காமல் ஆண் தற்கொலை-வீடியோ\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக 10,000 பேரை திரட்டி பாஜக போராட்டம்- வீடியோ\nநடிகை மீதான பாலியல் தொல்லையை அம்பலப்படுத்திய ரேவதி மீதே புகார்-வீடியோ\nஉலக கைகழுவும் தினம்.. கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.. வீடியோ\nபெட்ரோல் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க மோடி ஆலோசனை-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபெங்களூரில் பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை , தீவிர விசாரணை-வீடியோ\nமும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் விபரீதம். ஏர் ஹோஸ்டஸ் படுகாயம்- வீடியோ\nராகு காலத்தில் பேருந்தை இயக்காத டிரைவர்\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலன் - வீடியோ\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nதமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிவுட் இயக்குனர் சிக்கினார்-வீடியோ\nபிக் பாஸ் போட்டியாளருக்கு ��ாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rajini-kamal-should-raise-voice-for-cauvery-issue-says-vishal-300626.html", "date_download": "2018-10-16T08:05:52Z", "digest": "sha1:EJSUSVEZDMGXFWGQMVRFYO7ECMSG74IA", "length": 14748, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நீர் விவகாரத்தில் ரஜினி, கமல் குரல் கொடுக்க வேண்டும்-விஷால்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nகாவிரி நீர் விவகாரத்தில் ரஜினி, கமல் குரல் கொடுக்க வேண்டும்-விஷால்-வீடியோ\nகாவிரி நீர் விவகாரத்தில் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஏன் நமக்குரிய பங்கை தர கர்நாடகா மறுக்கிறது என்று இருவரும் கேள்வி எழுப்ப வேண்டும், ஆனால் அவர்கள் ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேட்கமுடியாது, ஏனெனில் இது அவரவர் விருப்பம் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்குமாறு தமிழக அரசு கர்நாடக அரசு பல அழுத்தங்களைத் தந்து வருகிறது. இது தொடர்பாக நேரில் சந்தித்து தமிழகத்தின் நிலைமையை எடுத்துக் கூற நேரம் ஒதுக்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால் இந்த கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.\nமாறாக கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் காவிரி நீர் தர முடியாது என்று அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார். தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை சந்திக்கும் போது இதே கருத்து முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் கபினி அணையில் போதுமான நீர் இருப்பதால் காவிரி டெல்டா பாசனத்தை காப்பாற்ற தேவைப்படும் 8 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்காக கர்நாடகா வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழகத்திற்கான நீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nகாவிரி நீர் விவகாரத்தில் ரஜினி, கமல் குரல் கொடுக்க வேண்டும்-விஷால்-வீடியோ\nபிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ\nஉலகிலேயே MeToo பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான் -வீடியோ\nசெக்ஸ் தொல்லை தாங்காமல் ஆண் தற்கொலை-வீடியோ\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக 10,000 பேரை திரட்டி பாஜக போராட்டம்- வீடியோ\nநடிகை மீதான பாலியல் தொல்லையை அம்பலப்படுத்திய ரேவதி மீதே புகார்-வீடியோ\nஉலக கைகழுவும் தினம்.. கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.. வீடியோ\nதோனியை முந்தி ரிஷப பந்த் புது சாதனை படைத்துள்ளார்- வீடியோ\nபிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ\nபெட்ரோல் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க மோடி ஆலோசனை-வீடியோ\nபெங்களூரில் பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை , தீவிர விசாரணை-வீடியோ\nமும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் விபரீதம். ஏர் ஹோஸ்டஸ் படுகாயம்- வீடியோ\nராகு காலத்தில் பேருந்தை இயக்காத டிரைவர்\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்-வீடியோ\nஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/47538/winding-up-of-trishas-paramapadham-vilaiyattu-to-happen-soon", "date_download": "2018-10-16T07:22:36Z", "digest": "sha1:HI7ZYOVYCO2S64JJB2GR5LCPMUTOZ4EK", "length": 6348, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "இறுதிக்கட்டத்தில் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇறுதிக்கட்டத்தில் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’\nரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் த்ரிஷா. அதோடு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘96’ படமும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அவர் ஹீரோயினாக நடிக்கும�� மற்றொரு படமான ‘பரமபதம் விளையாட்டு’ படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. திருஞானம் டைரக்ஷனில் உருவாகிவரும் இப்படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nபடத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை 24பிக்ஷீs நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபிக்பாஸ் ‘ஆரவ்’வின் ஹீரோ அவதாரம் : ராஜபீமா\nமாயா, மாநகரம் படங்களைத் தொடர்ந்து ‘மான்ஸ்டர்’\n‘பேட்ட’யில் இணைந்த ரஜினியின் ஃபேவரிட் இயக்குனர்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், மேகா ஆகாஷ்...\nகடந்த வாரம் இரண்டு, இந்த வாரம் நான்கு\nகடந்த வாரம் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும்...\nஅறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்துள்ள படம் ‘96’. இந்த...\n96 நன்றி விழா புகைப்படங்கள்\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\nசாமி² - மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/07/20.html", "date_download": "2018-10-16T08:46:04Z", "digest": "sha1:Y34ONDPOKFUDIHIA2RX7ANLMNA2NPUJM", "length": 3469, "nlines": 33, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: குழந்தை பெற்று 20 நாட்களே ஆன பெண்ணை கொள்ளையர்கள் கற்பழித்த அதிர்ச்சி சம்பவம்", "raw_content": "\nகுழந்தை பெற்று 20 நாட்களே ஆன பெண்ணை கொள்ளையர்கள் கற்பழித்த அதிர்ச்சி சம்பவம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பல மாதங்களாக கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.\nஹபூர் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஷாஹித் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 12 பேர் அந்த வீட்டில் இருந்த அனைவரையும் கட்டி வைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொள்ளையடித்தனர்.\nஅதன் பின்னர��� ஷாஹித்தின் மனைவியை கொள்ளையர்கள் 12 பேரும் கடத்திக் கொண்டு போய் கொடூரமாக கற்பழித்தனர்.\nஷாஹித்தின் மனைவி 20 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-16T07:58:17Z", "digest": "sha1:6ATJCIQ66EWIMXSJH4H2OGZLRZO7TWTM", "length": 11127, "nlines": 68, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஆப்கானிஸ்தான்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு\nஆப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும், இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவர் முனீர் கயாஷி தெரிவித்தார்.“உலர் பழங்கள், நெய்யப்பட்ட தரை கம்பளங்கள், பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த கற்கள் உள்ளடங்கிய ஆப்கான் உற்பத்திப்\nபிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்\nபிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக\nஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வந்த தாக்குதல்தாரி இரண்டாவது குண்டினை வெடிக்கச் செய்திருந்தார். இதில், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலா��ர்களும் உயிரிழந்துள்ளனர்.\nஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது\nஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகியுள்ளனர். வெடிபொருள் நிரப்பப்பட்ட அம்பியுலன்ஸ் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, ஆகக் குறைந்தது 158 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரச பணியாளர்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் வீதியொன்றில் அமைந்துள்ள பொலிஸ் சாவடிக்கு அருகில், அம்பியுலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று,\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி\nஆப்பானிஸ்தானின் தலைநகரம் காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 84 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவர்களில் இரு சிறுவர்களும் அடங்குவதாக ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பின் 38\nஒசாமா பதுங்கியிருந்த டோரா போரா, ஐ.எஸ். வசம்\nஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த டோரா போரா மலைப் பகுதியை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் இது குறித்து நேற்று புதன்கிழமை ஒலிப்பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில்; “ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த டோரா போரா மலைப்பகுதியில் ஐ.எஸ். கொடி பறக்கிறது” என கூறப்பட்டுள்ளது. இதேவேளை, ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும், அங்குள்ள மக்களை அவர்களின் குடியிருப்புக்களிலேயே இருக்குமாறு தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும்,\nPuthithu | உண்மையின் குரல்\nபுகைத்தல் பொருட்களின் விற்பனையை நிறுத்தும் போராட்டம்: அட்டாளைச்சேனையில் வெற்றியளிக்கவில்லை\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nமுஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்\nமக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nசம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது\nநாயின் கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102408", "date_download": "2018-10-16T08:40:46Z", "digest": "sha1:NYFHKQTPNRHQHZKOX6S6FCWCPY4BLW7F", "length": 10754, "nlines": 55, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அனைத்து தரப்பும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (படங்கள்)", "raw_content": "\nஅனைத்து தரப்பும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (படங்கள்)\n2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் இன்று (18) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.\nஈகை சுடரினை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் முள்ளிவாய்க்காலில் இழந்த யுவதி கேசவன் விஜிதா ஆகியோர் ஏற்றியதை தொடர்ந்து, ஏனையவர்களும் சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கடும் முயற்சி காரணமாக அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், சிவில் சமுக அமைப்புக்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இன்று ஒரு சில தீர்மானங்கள் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அவையாவன,\n(01) இவ் வருடத்தில் இருந்து ஒவ்வொரு மே 18 ஆம் நாளானது தமிழர் இன அழிப்பு நாளாகத் தொடர்ந்து எமது மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வர வேண்டும்.\n(02) சர்வதேச சமூகமானது விரைவாக இந்த இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்ட கால த��மதம் இன்றி தலையிடவேண்டும்.\n(03) தொடர்ச்சியாக கட்டமைப்பு சார் இன அழிப்பை சந்தித்து வரும் இனம் என்ற வகையில் இவற்றைத் தடுக்கும் வகையில் எமக்கான தீர்வை இறைமை, தாயகம், தனித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பரிகார நீதியூடாகப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வரவேண்டும்.\n(04) முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அவலங்கள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில், போருக்கு பின்னரான இன்றைய அவலத்தை ´பேரிடர் நிலைமையாக´ Mass Disaster Situation எனக் கருதி அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தம்மாலான உதவிகள் சகலதையும் நேரடியாக வழங்க முன்வர வேண்டும்.\n(05) ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து படையினர் முற்றாக வெளியேற்றப்படவேண்டும். எமது மக்களுக்கு சில நன்மைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு தொடர்ந்து எமது பிரதேசங்களில் முகாமிட்டு இருக்கும் விதத்திலேயே படையினர் இன்று செயற்பட்டு வருகின்றனர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n(06) முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து அடுத்த வருடம் பத்து வருடங்கள் பூர்த்தி அடைகின்றன. தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக, ஒருமித்த துக்க நாளாக மே 18 ஐ கணித்து, வரும் வருடங்களில் தமிழர் தம் சகல நலவுரித்துக்களையும் ஒன்றிணைத்து, குழு அமைத்து இந் நினைவேந்தலை கட்சி பேதமின்றி, பிராந்தியப் பேதமின்றி கொண்டு நடத்த நாம் முன்வர வேண்டும். என்பன இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட சில தீர்மானங்களாகும்.\nமேலும், இன்றைய தினத்தில் ஒன்பது வருடங்களுக்கு முன் இதே மண்ணில் அநியாயமாகக் கொன்று ஒழிக்கப்பட்ட எமது உறவுகள் அனைவரதும் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்போமாக, இங்கு வந்திருக்கும் அவர்களின் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்துவோமாக, எமது பிரார்த்தனைகளும் அனுதாப உணர்வுகளும் ஓரளவுக்கு உங்கள் சோகப்பட்ட உள்ளங்களை அமைதிப்படுத்துவன என்று எதிர்பார்க்கின்றோம் எனவும் வட மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.\n(முல்லைத்தீவு நிருபர் தவசீலன் மற்றும் யாழ். நிருபர் ரமணன்)\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Mounam-Pesiyathey-Cinema-Film-Movie-Song-Lyrics-Aadaatha-aattamellaam-pOttavanga/2324", "date_download": "2018-10-16T07:53:16Z", "digest": "sha1:OK4UTVQBAT52DMKVMJCSAJ3EA3PRIY2P", "length": 12170, "nlines": 122, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Mounam Pesiyathey Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aadaatha aattamellaam pOttavanga Song", "raw_content": "\nActor நடிகர் : Surya சூர்யா\nMusic Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\nMale Singer பாடகர் : Karthik Raja கார்த்திக்ராஜா\nAadaatha aattamellaam pOttavanga ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க\nArubathu aayiduchu manivizhaa அறுபது ஆயிடுச்சு மணிவிழா\nChinna chinnathaai சின்ன சின்னதாய்\nIlamai ooraisuttrum orunaal இளமை ஊரைச்சுற்றும் ஒருநாள்\nEn anbay en anbay என் அன்பே என் அன்பே\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலி��் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?10469-Thanthi-Tv&s=7fffe116321a6f2b53409cab388445ce&p=1096394", "date_download": "2018-10-16T07:26:05Z", "digest": "sha1:JTZCTGVNZGWGXBRLE4SIVRD772OHYVY3", "length": 16737, "nlines": 218, "source_domain": "www.mayyam.com", "title": "Thanthi Tv - Page 2", "raw_content": "\nவணிகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது உணர்த்தும் வகையில், தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘‘சந்தை.’’\nஉள்ளூர் சந்தை முதல், உலகச்சந்தை வரையிலான நுட்பங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. நிகழ்ச்சியில் வணிகத்தின் ரகசியங்களும் பரிமாறப்படுகின்றன. தானியங்கள் முதல் தங்கம் வரையிலான முதலீடுகள் மற்றும் அதற்கான வழி\nசந்தை செய்திகள், பங்குச்சந்தை, தங்கம் விலை உள்ளிட்டவை குறித்தும் நிபுணர்கள் நேரடியாக பதில் தருகிறார்கள்.\nபொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் புதிய செய்திகள், ஏற்றம் தரும் முதலீடுகள் முதல் மாற்றம் தரும் தொழில் யுக்திகளை பற்றிய செய்திகளை நேயர்களுக்கு வழங்குகிறது, சந்தை செய்திகள். முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமே பயன் தரக்கூடியது இந்த சந்தை.\nஉங்கள் தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ‘‘செய்தித்தளம்’’ ஒளிபரப்பாகிறது. அன்றைய செய்திகளை அன்றே விவாதிக்கும் செய்தித்தளம் பகுதியில், ஒரு முக்கிய நிகழ்வு அலசி ஆராயப்\nபடுகிறது. ஒட்டு மொத்த செய்திகளை உள்ளடக்கிய செய்தித்தளம் எல்லோரும் காணவேண்டிய களமாகும்.\nசெய்திகளின் முக்கியத்துவம் அறிந்து, அந்த செய்திகளை அன்றைய தினமே விரிவாகவும், ஆழமாகவும் விவாதிக்கும் செய்தித்தளத்தின் வரவு, இரவு நேரத்தின் தவிர்க்க முடியாத உறவாகவே மாறியிருக்கிறது. சுவாரஸ்ய நிகழ்வுகளை ஊர்க்குருவி, நாட்டு நடப்பு, உலக உலா என வெவ்வேறு வடிவங்களில் சுருக்கமாகவும், சுவையாகவும் செய்தித்தளம் தருகிறது. மொத்தத்தில் நம் சிந்தனையில் புகுத்திக்கொள்ள ஏராளமான செய்திகள் செய்தித்தளத்தில் இருக்கின்றன.\nஉங்கள் தந்தி டி.வி.யில் ஞாயிறுதோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘சமையல் குருகுலம்’ நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கான களமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கேட்டரிங் கல்லூரி மாணவர்களை திரட்டி அவர்களில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வேலையும் இப்போது நடந்து வருகிறது.\nநிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40 கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களி���் இருந்து 8 மாணவர்கள் பிரித்தெடுக்கப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு வைக்கப்படும் போட்டிகளின்அடிப்படையில் வெற்றியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.\nவெற்றி பெறும் சமையற்கலை வல்லுனர்களுக்கு ஆச்சரியமூட்டும் விருதுகளும் பரிசுகளும் காத்திருக்கின்றன. தலை சிறந்த ‘செப்’களை உருவாக்கும் இந்த முயற்சியில், ஏற்கனவே சமையற்கலையில் தேர்ச்சி பெற்ற இருவர் உறுதுணையாக இருப்பர். எல்லோரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது, இந்த ‘சமையல் குருகுலம்’ நிகழ்ச்சி.\nதந்தி டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ‘‘தெனாலி தர்பார்’’ ஒளிபரப்பாகிறது. இரவு நேரத்தை காமெடி கலாட்டாக்களால் வசீகரிக்கும் தெனாலி தர்பார், ஐம்பது எபிசோடுகளை தாண்டி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. கலகலப்பாகவும், கண்ணியம் குறையாமலும் நகைச்சுவைகளை அள்ளி தெளிக்கும் இந்த நிகழ்ச்சி, நேயர்களின் சிரிப்புகளுக்கு சொந்தமாகியுள்ளது.\nராண்டி மற்றும் குட்டிச்சுவர் பாய்ஸ்பேண்ட் இசை விருந்தில் நாளுக்கு நாள் புதுப்பொலிவுடன் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை நகைச்சுவையோடு கொண்டாடுகிறார்கள். சிரிக்கவும், சிந்திக்கவும் சொல்லித்தரும் தெனாலி தர்பார், சில நேரங்களில் சிறகடித்து பறக்கவும் செய்து விடுகிறது.\nஉங்கள் தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு வெற்றிப்படிக்கட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கல்வி சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் வெற்றிப்படிக்கட்டு விடை சொல்கிறது. நாளுக்கு நாள் அறிமுகமாகும் புதிய படிப்புகள் குறித்தும், அவை தொடர்பான சந்தேகங்கள் பற்றியும் தேர்ந்த நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு, மாணவர்களின் சந்தேகங்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.\nவேலை வாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கும் தகுந்த ஆலோசனைகள் பெற்றுத் தருகிறது இந்த வெற்றிப்படிக்கட்டு. அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ஐயங்களை போக்குகிறார்கள். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த சந்தேகங்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் தெளிவு கிடைக்க���ம்.\n எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்பதையும் வெற்றிப்படிக்கட்டு உயிர்ப்புடன் விதைக்கிறது. வாழ்க்கை கல்விக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அலசப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளின் அறிவு வேட்டைக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் உணவாக அமையும்.\nஉங்கள் தந்தி டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, மைதானம். விளையாட்டுப் போட்டிகளை விறுவிறுப்புடன் தரும் இந்த நிகழ்ச்சியில், உள்ளூர்போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை அனைத்தையும் அலசுகிறார்கள்.விளையாட்டு உலகின்அத்தனை நிகழ்வுகளையும் அப்படியே செய்திகளாக்கித் தருவதில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறது, இந்த மைதானம். விரர்களின்உற்சாகத்தையும் உத்வேகத்தையும் குறைவில்லாமல் பிரதிபலிக்கம் இநத நிகழ்ச்சி, எல்லோரது வரவேற்பையும் பெற்றுள்ளது.\nவிளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்லாது அனைவரையுமே கவர்ந்ந்துள்ள மைதானம்பல சாதனையாளர்களை உருவாக்கும் களம் என்பதில் சந்தேகமில்லை. வீரத்தை பறை சாற்றும் விளையாட்டுக்களும் உண்டு. விவேகத்தால் வெற்றி காணும் விளையாட்டுக்களும் உண்டு. இவை எல்லாவற்றையுமே கண்டுணர்ந்து சொல்கிறது, மைதானம்.\nசாதிக்கத் துடிப்பவர்களை உந்தித் தள்ளும் இந்த மைதானம், தந்தி டிவி தரும் வெற்றிக்கான களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/1000-sthothirangal-praises-in-tamil-201-300/", "date_download": "2018-10-16T08:14:11Z", "digest": "sha1:JUYATQMIJHGJGKD6WXLSUQRLMV7WGQT6", "length": 23729, "nlines": 416, "source_domain": "www.mygreatmaster.com", "title": "1000 praises in Tamil 201 - 300 | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஸ்தோத்திரங்கள் 201 – 300\n202. விண்ணப்பத்தின் ஆவியே ஸ்தோத்திரம்\n203. வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம்\n204. வாக்குக்கடங்கா பெரு மூச்சோடே வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n205. அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n206. ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n207. தீர்க்கதரிசனத்தின் ஆவியா���வரே ஸ்தோத்திரம்\n208. நிலைவரமரன பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்\n209. நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n210. சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம்\nசத்திய வேதத்தில் உம்மைக் குறித்து நாங்கள் அறிந்து கொண்டவைகளுக்காக உமக்கு ஸ்தோத்திரம்\n211. அல்பா ஒமெகாவே ஸ்தோத்திரம்\n212. ஆதி ஆந்தமானவரே ஸ்தோத்திரம்\n213. முந்தினவரும் பிந்தினவரும் ஸ்தோத்திரம்\n214. சிருஷ்டிக்கு ஆதியாயிருப்பவரே ஸ்தோத்திரம்\n216. இருக்கிறவராகா இருக்கிறவரே ஸ்தோத்திரம்\n218. அன்பாக இருக்கிறவரே ஸ்தோத்திரம்\n220. வானங்களில் உயர்ந்தவரே ஸ்தோத்திரம்\n222. மகா உன்னதமானவரே ஸ்தோத்திரம்\n223. மகா பெலனுள்ளவரே ஸ்தோத்திரம்\n224. மகா நீதிபரரே ஸ்தோத்திரம்\n225. நீதியின் சூரியனே ஸ்தோத்திரம்\n226. நீதியுள்ள நியாயாதிபதியே ஸ்தோத்திரம்\n227. நீதியும் செம்மையுமானவரே ஸ்தோத்திரம்\n228. நீதியின் விளைச்சல்கலை வர்த்திக்கச் செய்பவரே ஸ்தோத்திரம்\n237. உயர்ந்த அடைக்கலமே ஸ்தோத்திரம்\n238. கோட்டையும் அரணுமே ஸ்தோத்திரம்\n239. அநுகூலமான துணையே ஸ்தோத்திரம்\n240. இரட்சண்யக் கொம்பே ஸ்தோத்திரம்\n241. இரட்சிப்பின் அதிபதியே ஸ்தோத்திரம்\n242. ஆத்தும நங்கூரமே ஸ்தோத்திரம்\n243. ஆத்தும நேசரே ஸ்தோத்திரம்\n244. ஆத்தும மணவாளனே ஸ்தோத்திரம்\n245. பிளவுண்ட மலையே ஸ்தோத்திரம்\n246. பள்ளத்தாக்கின் லீலியே ஸ்தோத்திரம்\n247. சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம்\n248. மருதோன்றிப் பூங்கொத்தே ஸ்தோத்திரம்\n249. வெள்ளைப்போளச் செண்டே ஸ்தோத்திரம்\n250. முற்றிலும் அழகானவரே ஸ்தோத்திரம்\n251. பதினாயிரங்களில் சிறந்தவரே ஸ்தோத்திரம்\n252. தேனிலும் உம் வாய் மதுரமானதே ஸ்தோத்திரம்\n253. வெண்மையும் சிவப்பமானவரே ஸ்தோத்திரம்\n254. விடிவெள்ளி நட்சத்திரமே ஸ்தோத்திரம்\n255. கிச்சிலி மரமே ஸ்தோத்திரம்\n256. வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்\n257. கன்னியர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்\n258. உத்தமர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம்\n260. அன்பின் குமாரனே ஸ்தோத்திரம்\n261. உன்னதமான தேவ குமாரனே ஸ்தோத்திரம்\n263. பூரணரான குமாரனே ஸ்தோத்திரம்\n264. தாவீதின் குமாரன் என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்\n265. வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம்\n266. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம்\n267. அன்பில் பூரணரே ஸ்தோத்திரம��\n268. பூரண சற்குணரே ஸ்தோத்திரம்\n269. உலகின் ஒளியே ஸ்தோத்திரம்\n270. மெய்யான ஒளியே ஸ்தோத்திரம்\n271. எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே ஸ்தோத்திரம்\n272. உண்மையுள்ள சாட்சியே ஸ்தோத்திரம்\n273. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்\n274. தேவ ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம்\n275. ஒரே மேய்ப்பனே ஸ்தோத்திரம்\n276. நல்ல மேய்ப்பனே ஸ்தோத்திரம்\n277. மேய்ப்பரும் கண்காணியுமானவரே ஸ்தோத்திரம்\n278. ஆடுகளுக்காய் ஜீவனைக் கொடுத்தவரே ஸ்தோத்திரம்\n279. எங்களுடைய மீறுதல்களினிமித்தம் வாதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்\n280. எங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் நோறுக்கப்படடீரே ஸ்தோத்திரம்\n281. எங்களுடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தவரே ஸ்தோத்திரம்\n282. எம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நோய்களை சுமந்தீரே ஸ்தோத்திரம்\n283. எம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களைக் சுமந்தீரே ஸ்தோத்திரம்\n284. எங்களுக்காய் இரத்தம் சிந்தினீரே ஸ்தோத்திரம்\n285. எங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை நீர் ஏற்றீரே ஸ்தோத்திரம்\n286. எம் ஒவ்வொருவருக்காய் மரணத்தை ருசி பார்த்தீரே ஸ்தோத்திரம்\n287. எங்களுக்காக பரிகசிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்\n288. மனுஷரால் நிந்திக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்\n289. ஜனங்களால் அவமதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்\n290. அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்\n291. அக்கிரமக்காரராகிய எங்களுக்காக வேண்டிக்கொண்டீரே ஸ்தோத்திரம்\n292. உம்முடைய குணமாக்கும் தழும்பகளுக்காக ஸ்தோத்திரம்\n294. உயிர்திதெழுதலும் ஜீவனுமானவரே ஸ்தோத்திரம்\n297. நானே வாசல் என்றவரே ஸ்தோத்திரம்\n298. மரணத்தை வென்றவரே ஸ்தோத்திரம்\n299. பாதாளத்தை வென்றவரே ஸ்தோத்திரம்\n300. மரணத்திற்க்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம்\n1000 ஸ்தோத்திரங்கள் 901 – 1000\n1000 ஸ்தோத்திரங்கள் 301 – 400\n1000 ஸ்தோத்திரம் 1 -100\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/1000-thuthimalai-praises-in-tamil-1-100/", "date_download": "2018-10-16T07:37:40Z", "digest": "sha1:O5EP56X5UW6RHV3B6OJIWAA4J227X5XW", "length": 26416, "nlines": 410, "source_domain": "www.mygreatmaster.com", "title": "1000 துதி மாலை(1-100) | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nவ. எண் துதி மாலை வசனங்கள்\n1 அப்பா தந்தையே உம்மை துதிக்கிறோம் ரோ 8:15\n2 அன்பின் தந்தையே உம்மை துதிக்கிறோம் 1 யோ 3:1\n3 வியத்தகு ஆலோசகரே உம்மை துதிக்கிறோம் 1 ஏசா 9:6\n4 விண்ணகத் தந்தையே உம்மை துதிக்கிறோம் மத். 5:45\n5 ஒளியின் பிறப்பிடமே உம்மை துதிக்கிறோம் யாக்.1:17\n6 இரக்கம் நிறைந்த கடவுளே உம்மை துதிக்கிறோம் கொரி 1:3\n7 மாட்சிமிகு தந்தையே உம்மை துதிக்கிறோம் 2 எபே.1:17\n8 எங்களைப் படைத்த தெய்வமே உம்மை துதிக்கிறோம் எ.ச.32:6\n9 எங்களை உருவாக்கிய தெய்வமே உம்மை துதிக்கிறோம் எ.ச. 32:6\n10 என் (எங்கள்)தந்தையே உம்மை துதிக்கிறோம் மத். 6:18\n11 விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம் மத். 6:9\n12 எங்கள் அனைவருக்கும் தந்தையே உம்மை துதிக்கிறோம் மலா.2:10\n13 ஆண்டவர் இயேசுவின் தந்தையாம் உம்மை துதிக்கிறோம் கொரி 11:3\n14 நீதியுள்ள தந்தையே உம்மை துதிக்கிறோம் 2 யோ.17:25\n15 மறைவாய் உள்ளத்தைக் காணும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம் மத்.6:6\n16 நேர்மையாளரின் தந்தையே உம்மை துதிக்கிறோம் மத். 13:43\n17 இஸ்ரயேலின் தந்தையே உம்மை துதிக்கிறோம் எரே.31:9\n18 வாழும் தந்தையே உம்மை துதிக்கிறோம் யோ.6:57\n19 மாட்சிமிகு கடவுளே உம்மை போற்றுகிறோம் தானி.4:2\n20 மாண்புமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் தி.பா.95:3\n21 தெய்வங்களின் இறைவனே உம்மை போற்றுகிறோம் தி.பா. 136:2\n22 வாழும் கடவுளே உம்மை போற்றுகிறோம் 1திமோ. 3:15\n23 அன்பின் கடவுளே உம்மை போற்றுகிறோம் 1யோ.4:8\n24 என்றுமுள்ள கடவுளே உம்மை போற்றுகிறோம் இ.ச. 33:27\n25 ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றே உம்மை போற்றுகிறோம் 2கொரி 1:3\n26 என் ஆற்றலானவரே உம்மை போற்றுகிறோம் தி.பா.59:17\n27 ஆபிரகாமின் கடவுளே உம்மை போற்றுகிறோம் வி.ப.3:15\n28 ஈசாக்கின் கடவுளே உம்மை போற்றுகிறோம் வி.ப.3:15\n29 யாக்கோபின் கடவுளே உம்மை போற்றுகிறோம் வி.ப.3:15\n30 இஸ்ரயேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம் யோசு.7:13\n31 எலியாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம் அர 2:14\n32 தாவீதின் கடவுளே உம்மை போற்றுகிறோம் ஏசா 38:5\n33 தானியேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம் தானி 6:26\n34 சாத்ராக்,மேசாக்,ஆபேத்நேகாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம் தானி. 3:28\n35 தந்தையாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் தீத்து. 1:2\n36 பொய் கூறாத கடவுளே உம்மை போற்றுகிறோம் தித்து. 1:3\n37 நம் முன்னோரின் கடவுளே உம்மை போற்றுகிறோம் எஸ்ரா.7:27\n38 என் மூதாதாயரின் கடவுளே உம்மை போற்றுகிறோம் வி.ப.15:2\n39 உலக முழுமைக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் ஏசா 54:5\n40 உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் ஏசா 37:16\n41 விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் எஸ்ரா 5:11\n42 உலகின் எல்லை வரைக்கும் யாக்கோபின் மரபினரை அரசாளுகின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.59:13\n43 அருஞ்செயல் ஆற்றும் தெய்வமே உம்மை போற்றுகிறோம் வி.ப. 15:11\n44 வலிமைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் ஏசா.9:6\n45 எல்லாம் வல்ல இறைவனே உம்மை போற்றுகிறோம் தொ.நூ.17:1\n46 கொந்தளிக்கும் கடல்மீது ஆட்சி செய்கிறவரே உம்மை போற்றுகிறோம் தி.ப. 89:9\n47 சீர்மிகு மாட்சியுடமை ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தெச. 1:9\n48 உண்மையான ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம் யோ . 17:3\n49 தந்தையாகிய ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம் கொரி 8:6\n50 அழிவில்லாத கண்ணுக்குப் புலப்படாத எக்காலத்துக்கும் அரசாலுகின்ற ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம் திமோ. 1:17\n51 ஆண்டவராகிய இயேசு கிருஸ்த்துவின் கடவுளே உம்மை போற்றுகிறோம் எபே. 1:17\n52 விண்ணகக் கடவுளான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் எஸ்ரா.1:2\n53 தூய கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் சாமு6:20\n54 உண்மைக் கடவுளே உம்மை போற்றுகிறோம் ஏசா.65 :16\n55 மீட்பராம் கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.24:5\n56 வாக்குத்ததங்களின் தேவனே உம்மை போற்றுகிறோம் 1அர 8:56\n57 அஞ்சுதற்குரிய இறைவா உம்மை போற்றுகிறோம் தானி 9:4\n58 உடன்படிக்கையின் இறைவனே உம்மை போற்றுகிறோம் தானி 9:4\n59 எதிர் நோக்கைத் தரும் கடவுளே உம்மை போற்றுகிறோம் ரோம .15:13\n60 இரக்கமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் இ.ச.4:31\n61 மிகுந்த இரக்கமும் அன்பும் உடைய இறைவனே உம்மை போற்றுகிறோம் எபே2:4\n62 நீதி அருள்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா 4:1\n63 அநீதிக்கு பழிவாங்கும் இறைவனே உம்மை போற்றுகிறோம் தி.பா.94:1\n64 வஞ்சகமற்ற உண்மைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் இ.ச. 32:4\n65 படைகளின் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தி.பா. 89:8\n67 என்னை உருவாக்கிய கடவுளே உம்மை போற்றுகிறோம் இ.ச.32:18\n68 என்னைக் காண்கின்ற இறைவா உம்மை போற்றுகிறோம் தொ.நூ. 16:31\n69 உடல்பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் என் .16:22\n70 என்றென்றும் போற்றப்பெறும் தேவனே உம்மை போற்றுகிறோம் ௨கொரி11:31\n71 மறைபொருணை வெளிப்படுத்த���ம் தேவனே உம்மை போற்றுகிறோம் தானி.2:47\n72 தெய்வங்களுக்கெல்லாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் தானி 2:47\n73 என் கடவுளே என் அரசே உம்மை போற்றுகிறோம் தி.பா.145:1\n74 மாபெரும் கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.77:13\n75 ஒப்பற்றசெல்வந்தரகிய கடவுளே உம்மை போற்றுகிறோம் பிலி.4:19\n76 தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யும் தேவனே உம்மை போற்றுகிறோம் பிலி4:19\n77 விளையச்செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம் 1கொரி3:7\n78 வெற்றியைக்கொடுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் கொரி 15:57\n79 அமைதியை அருளும் கடவுளே உம்மை போற்றுகிறோம் பிலி 4:9\n80 நடுநிலைத் தவறாத நீதிபதியே உம்மை போற்றுகிறோம் தி.பா.7:11\n81 அநீதியை பொருத்துக்கொள்ளாத இறைவனே உம்மை போற்றுகிறோம் தி.பா.7:11\n82 தெய்வப் புறக்கணிப்பை சகித்துக்கொள்ளாத இறைவனை உம்மை போற்றுகிறோம் வி.பா.20:5\n83 மன்னிக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.99:8\n84 அரியன செய்யும் இறைவனே உம்மை போற்றுகிறோம் தி.பா. 77:14\n85 மீட்பராகிய கடவுளே உம்மை போற்றுகிறோம் திமோ.2:3\n86 என் நம்பிக்கையும் மீட்பருமாகிய இறைவா உம்மை போற்றுகிறோம் தி.பா. 42:11\n87 என் மனமகிழ்ச்சியாகிய இறைவா உம்மை போற்றுகிறோம் தி.பா. 43:11\n88 பெயர் சொல்லி அழைக்கும் இறைவா உம்மை போற்றுகிறோம் ஏசா. 45:4\n89 இறந்தவர்களை வாழ்விப்பவரே உம்மை போற்றுகிறோம் ரோ4:17\n90 இல்லாதவற்றை உம் வார்த்தையால் இருக்கச் செய்கிறவரே உம்மை போற்றுகிறோம் ரோ 4:17\n91 பொய்யுரையாத தேவனே உம்மை போற்றுகிறோம் எபி 6:18\n92 தம்மை மறைத்துக்கொள்லாத இறைவா உம்மை போற்றுகிறோம் ஏசா. 45:15\n93 எங்களை ஒளிர்விக்கின்ற தேவனே உம்மை போற்றுகிறோம் தி.பா.118:27\n94 எழிலின் நிறைவாம் சீயோனின்று ஒளி வீசி மிளிர்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.50:2\n95 என்றென்றும்,எல்லாத் தலைமுறைக்கும் ஆட்சி செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.146:10\n96 எங்கள் விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கும் தேவனே உம்மை போற்றுகிறோம் தி.பா. 60:5\n97 தூய உள்ளத்தினருக்கு நல்லவராய் இருக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.73:1\n98 அருகாமைக்கும் தொலைவுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் எரே. 23:23\n99 ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தி.வெ.17:14\n100 தலைவராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் வி.ப. 23:17\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/the-5-testicular-cancer-symptoms-no-one-tells-you-about-020215.html", "date_download": "2018-10-16T08:56:55Z", "digest": "sha1:VEUDGRZ4TNMFFJGUTEIZQJKKGWK2BDEZ", "length": 24355, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க விதைப்பை அடிக்கடி சுருங்கிடுதா?... உடனே பாத்ரூம் போய் இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க... | the 5 testicular cancer symptoms no one tells you about - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க விதைப்பை அடிக்கடி சுருங்கிடுதா... உடனே பாத்ரூம் போய் இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க...\nஉங்க விதைப்பை அடிக்கடி சுருங்கிடுதா... உடனே பாத்ரூம் போய் இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க...\nஇன்று சாதாரணமாக மாறிப்போன புற்றுநோய், முன்னரெல்லாம் கேள்விப் பட்டவுடனே, கேட்டவருக்கு உயிர்போகும் வகையில் இருந்தன, கேன்சரைப்பற்றிய அச்சங்கள். இளவயதில் 15 வயது முதல் 35 வயதுடைய இளையோருக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றும் புற்றுநோய் என்று அறியப்படுவது, விதைப்பை புற்றுநோய்.\n79 சதவீதம் விதைப்பை புற்று, நாற்பது வயதைக் கடந்தவர்களையே அதிகம் பாதிப்பதாக, அமெரிக்க தேசிய புற்றுநோய் கண்காணிப்பு மையம், தெரிவிக்கிறது. ஆயினும் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு, விதைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு, என்பது, மூத்த குடிமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் நிம்மதியான தகவலாக, இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவான தகவல்களைப் படிக்கும்போது, எல்லோருக்கும் மனதில் சற்றே அச்சம் தோன்றினாலும், அவர்களை முதலில் நாம் ஆசுவாசப்படுத்திவிட்டு, முழுமையாக விஷயத்துக்குள் செல்வதே, நன்மைதரும் ஒன்றாக இருக்கும். விதைப்பை புற்றுநோய் என்றவுடன், மனதில் அச்சமடையத் தேவையில்லை, முழுமையாக விதைப்பை புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்பதும், உயிர் ஆபத்தை தவிர்க்க முடியும் என்பதும்தான், நாம் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டிய தன்மைகளாகும்.\nவியாதிகளை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து, அதன் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ளவே, நாம் விதைப்பை புற்றுநோயின் காரணிகளை அறிந்துகொள்ளப் போகிறோம். ஆரம்ப நிலையில் விதைப்பை புற்றுநோயை கண்டுபிடிப்பதால், அது நிணநீர் சுரப்பிகளில் பரவாமல் தடுத்து, விரைவில் குணப்படுத்தமுடியும்.\nஆயினும் அமெரிக்க புற்றுநோய் கட்டுப்பாட்டு மையம், பாதிப்பு உள்ளவர்கள், அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ள, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கால தாமதம் செய்துவிடுகின்றனர், என்கிறது.\nபொதுவாக, விதைப்பையில் கட்டி ஏற்படுவதை, முன்கூட்டியே கணித்துவிடமுடியும். இருப்பினும், அந்தக் கட்டி, எதனால் ஏற்பட்டது, அது விதைப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் கட்டியா, அல்லது வேறு ஏதாவதா என்ற எண்ணம் பலருக்கு வரலாம்.\nகண்களுக்குப் புலப்படாத வேறு சில காரணங்களும், இதர அறிகுறிகளும் இருக்கின்றன. அவற்றை அறிவதன் மூலம், ஆரம்ப நிலையிலுள்ள விதைப்பை புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை பெற்று விரைவில் குணமடைய முடியும்.\nஅதிக தோல் எடை, குடிப்பழக்கம், புகைபிடித்தல், முறையற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் காரணமாக விதைப்பை புற்றுநோய் வரலாம். சிலருக்கு பரம்பரை பாதிப்புகள் இருந்தாலும், விதைப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.\nசிலருக்கு விதைப்பையில் ஏற்படும் கட்டியை உணரமுடியாத நிலை இருக்கும். அவர்களுக்கு விதைப்பையில் ஏற்படும் கடினமான இறுகியிருக்கும் தன்மையோ அல்லது அடிவயிற்றில் எதோ ஒன்று அழுத்துவது போன்ற உணர்வோ ஏற்படலாம். இதுபோன்ற நுண்ணிய அறிகுறிகள் எல்லாம் விதைப்பை புற்றுநோயின் அடிப்படை .காரணங்களாகும்\nஇதேபோல, விதைப்பை மற்றும் அடிவயிற்றில் ஏற்படும் அழுத்தத்தையும் நீங்கள் உணரமுடியும். இதற்கு, விதைப்பையில் சுரக்கும் கூடுதல் திரவமோ அல்லது கட்டியினால் பெரிதாகும் நிணநீர்ப் பாதையின் தொற்றினாலோ இருக்கலாம்.\nவீங்கிய அல்லது சுருங்கிய விதைப்பைகள்.\nவிதைப்பை புற்றுநோய்க்கு மற்றுமொரு அறிகுறியாக குறிப்பிடுவது, விதைப்பை திடீரென வீங்குவது அல்லது திடீரென சுருங்குவதாகும். விதைப்பையில் ஏற்படும் இதுபோன்ற திடீர் மாற்றங்கள், சமச்சீரற்ற ஹார்மோன்களால் ஏற்படலாம்.\nமேலும், டெஸ்டோஸ்டெரோன் குறைவினாலும் அல்லது ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பதாலும், விதைப்பையில் சில வகையான கட்டிகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு.\nவிதைப்பை புற்றுநோய், இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை மிக்கதாக இருக்கிறது. விதைப்பை கட்டிகளின் பாதிப்புகள், நிணநீர் சுரப்பிகளின் வழியே பரவி, நரம்புகளில் இரத்த ஓட்டத்தைத் தடுத்து, கட்டிகளாக உறைய வைக்கிறது. இந்த இரத்தக் கட்டிகள் பொதுவாக, கால்களில் காணப்படுவதால், கால்கள் உடனே வீங்கிவிடுகின்றன. இதன்மூலம், கால்���ள் பிடித்துக்கொண்டது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, வலியால் கால்களை அசைப்பதற்கும், நடப்பதற்கும், சிரமப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த இரத்த உறைவானது, சமயங்களில், நரம்புகளில் ஆழமாகப் பரவி அதனால், உடலில் வலியையும், மூச்சுவிட சிரமத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன.\nசில விதைப்பை கட்டிகள், மார்பு திசுக்களை மென்மையாக்கும் அல்லது மார்பு திசுக்களை அதிகரிக்கும் ஹார்மோன்களை, மிகையாக உற்பத்தி செய்ய வைக்கின்றன. இதனால் ஆண்களின் மார்பு வீங்கிப் பெருத்து, அவர்கள் கூச்சப்படும் அளவுக்கு பெரிதாகியிருக்கும். இதை கைனிகோமஸ்டியா என்பார்கள்.\nசில விதைப்பை கட்டிகள், ஆண்களின் மார்பு வளர்ச்சியைத் தூண்டும், HCG எனப்படும் ஹியுமன் கொரியானிக் கோனடாட்ரோபின் எனும் ஹார்மோனை அதிகம் உற்பத்தி செய்வதால், ஆண்களின் மார்பு பெரிதாகி விடுகிறது. நோய்க்கட்டிகள் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் பாலுணர்வு ஹார்மோன், ஆண்களின் மார்பு வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, அவர்களின் பாலியல் வாழ்க்கையின் ஆர்வத்தைக் குறைத்துவிடுகிறது.\nமுதுகு வலியும், மூச்சுத் திணறலும், வேறு பல வியாதிகளுக்கு காரணமாக, அறிகுறிகளாகக் கூறப்பட்டாலும், கீழ் முதுகு வலி மற்றும் மூச்சுத் திணறல், மிகவும் முற்றிய நிலையிலுள்ள விதைப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்று எச்சரிக்கிறார், டாக்டர். கில்லிகன். முற்றிய நிலையிலுள்ள கட்டியின் பாதிப்புகள் விதைப்பையை விட்டு வெளியேறி, நிணநீர் மண்டலத்தில் கலந்து, வயிற்றின் பின்புறத்தில், கீழ் முதுகில், வலியை ஏற்படுத்தி விடுகின்றன.\nமூச்சுத் திணறல் என்பது, கடுமையான அறிகுறியாகும். விதைப்பை புற்றுநோயின் பாதிப்புகள், நுரையீரல்வரை பரவிவிட்டதையே, மூச்சுத் திணறல் குறிக்கிறது. இதனால் நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டு, மூச்சுக் காற்று உள் நுழைந்து வெளியேறுவது, பெரிதும் சிரமமான ஒன்றாக மாறிவிடுகிறது.\nஇவற்றைத்தவிர முற்றிய நிலைகளில், உடல் சோர்வு, தலைவலி, எதிலும் முடிவெடுக்க முடியாத குழப்பமான மனநிலை, உடல் எடை குறைதல் போன்றவையும், இதர காரணங்களாக அமைய வாய்ப்புகளுண்டு. இதுபோன்ற அறிகுறிகளில், மருத்துவரை உடனே அணுகுவதன் மூலம், விரைவில் குணமாக வாய்ப்புகள் உண்டாகும், என்கிறார், டாக்டர்.கில்லிகன்.\nகுளிக்கும் சமயங்களில், விதைப்பைகளை, கைகளால் மெதுவாக தடவி சோதித்து, இயல்பாக இருக்கிறதா அல்லது கைகளில் ஏதேனும் விநோதமாக தட்டுப்படுகிறதா, என்பதை அறிந்துகொள்ளமுடியும். புதிதாக ஏதேனும் கட்டி இருப்பது போல் உணர்கிறீர்கள் என்றால், உடனு மருத்துவரிடம் சென்று பரிசோதித்து ஆலோசனை பெறுங்கள்.\nபுற்றுநோய்க் கட்டிகளை உறுதிசெய்தபின், அவற்றின் தன்மைகளைப் பரிசோதித்து, கட்டிகளை ஆபரேஷன் செய்து அகற்றுவது அல்லது ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி எனும் சிகிச்சை முறைகளை மேற்கொள்வது என்று, இவற்றில் எதுதேவையோ, அதை மருத்துவர்கள் முடிவுசெய்வார்கள். கட்டிகள் சிறுபட்டாணி போன்ற அளவில் தென்பட்டவுடனேயே, மருத்துவரை அணுகி சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம், விதைப்பை புற்றுநோயை, ஆரம்பத்திலேயே, குணப்படுத்திவிடமுடியும்.\nவிஞ்ஞான வளர்ச்சிகள் ஏராளம் வந்துவிட்டாலும், விதைப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், பலரும் நோய் முற்றியநிலைகளிலேயே மருத்துவ சிகிச்சை மேற்கொள்கின்றனர், இதனால் பாதிப்புகள் உடலில் பரவி, சிகிச்சை செய்ய முடியாமல் ஏற்படும் உயிரிழப்புகளை, தவிர்க்கமுடியவில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பிணி பெண்களின் உடலில் இரும்புச்சத்தினை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nRead more about: health cancer symptoms ஆரோக்கியம் புற்றுநோய் அறிகுறிகள்\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nதுரோகம் செய்து உல்லாசமாய் இருந்த மனைவியை காட்டிக் கொடுத்த கூகுள் மேப்\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா கடுகு எண்ணெயை இப்படி தேய்ங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/video-watch-pakistani-students-singing-indian-national-anthem-jana-gana-mana/", "date_download": "2018-10-16T09:09:29Z", "digest": "sha1:TEOYSVQ7VZHDGDGUPGZ4KTRVOJAAJW6X", "length": 12905, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'ஜன கன மன’ பாடும் பாகிஸ்தான் மாணவர்கள்: நெகிழும் இந்தியர்கள் -Video: Watch Pakistani students singing Indian national anthem Jana Gana Mana", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\n‘ஜன கன மன’ பாடும் பாகிஸ்தான் மாணவர்கள்: நெகிழும் இந்தியர்கள்\n'ஜன கன மன’ பாடும் பாகிஸ்தான் மாணவர்கள்: நெகிழும் இந்தியர்கள்\nபாகிஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்திய தேசிய கீதத்தை மெல்லிய புல்லாங்குழலின் இசையுடன் பாடி வெளியிட்ட வீடியொ நெகிழ்ச்சியாக உள்ளது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானின் 71-வது சுதந்திர தினத்தின்போது பல நெகிழ்ச்சி சம்பவங்கள் நடைபெற்றன. அனைத்தையும் நாம் விஷூவல் ட்ரீட்டாக அனுபவித்தோம். குறிப்பாக, தேசிய கொடிக்கு குரல் இருந்தால் அது எப்படி இருக்கும் என கற்பனையாக நவல்தீப் சிங் என்பவரின் கவிதை, சுதந்திர தினத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் அன்பை விதைத்து பாடிய பாடல், நடிகர் அமிதாபச்சன் சிறப்பு குழந்தைகளுடன் சைகை மொழியில் பாடிய தேசிய கீதம், பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடிய இந்திய இசைக்குழு, என பலவற்றை கண்டு ரசித்தோம்.\nஇதில், இந்திய இசைக்குழுவினர் பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாடியதற்காக விமர்சனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்திய தேசிய கீதத்தை மெல்லிய புல்லாங்குழலின் இசையுடன் பாடி வெளியிட்ட வீடியொ நெகிழ்ச்சியாக உள்ளது.\n‘தி வாய்ஸ் ஆஃப் ராம்’ (The Voice Of Ram) என்ற சமூக வலைத்தள பக்கம் இதனை ஒருங்கிணைத்து, பாகிஸ்தான் மாணவர்களை இந்திய தேசிய கீதத்தை பாட வைத்தது. லாஹூரில் உள்ள ஃபார்மன் கிரிஸ்டியன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தேசிய கீதத்தை பாடினர். இவர்கள் பாடிய தேசிய கீதம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரல்.\nசண்டைக்கோழி 2 மேக்கிங் : ஒரு திருவிழா காட்சிக்கு பின்னால் எத்தனை உழைப்பு…\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nகுழந்தைகளுக்கு ஆசிரி��ராக மாறிய சிவகார்த்திகேயன் – வீடியோ\nகருப்பி என் கருப்பி : பல விஷயங்களை உரக்க சொல்லும் பாடல்\nசெக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது\nகண்ணம்மா கண் விழி : ராட்சசன் படம் ஆடியோ ரிலீஸ்\nVada Chennai audio : கோயிந்தம்மாவால… கொய்ந்த மங்குறேன் லவ்வால: தனுஷ் ஹிட் பாடல்\nராட்சசன் படம் டிரெய்லர் வெளியானது கட்டாயம் ஹெட்செட் போட்டு பாருங்கள்\nடெல்லி டைரக்ஷனுக்கு ஏற்ப ஓபிஎஸ்-இபிஎஸ் நடிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்\nஸ்டாலின் வழக்கறிஞர் அல்ல: ஓபிஎஸ்\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-jet-airways-pilots-fought-in-mid-flight-on-last-monday-296424.html", "date_download": "2018-10-16T07:32:23Z", "digest": "sha1:DLDSUCSO42VFAWA3LL6LAK4V5B5E2BL6", "length": 13635, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆகாயத்தில் அடித்துக்கொண்டு ஜெட் ஏர்வேஸ் விமானிகள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nஆகாயத்தில் அடித்துக்கொண்டு ஜெட் ஏர்வேஸ் விமானிகள்- வீடியோ\nநடுவானில் பறந்துகொண்டிருந்த போது சண்டை போட்டுக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. கடந்த திங்கள்கிழமை லண்டனில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று 324 பயணிகளுடன் மும்பை வந்தது. அப்போது விமானத்தை மூத்த விமானி ஒருவர் இயக்கினார். அவருடன் பெண் விமானியும் இருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.\nவாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. இந்த தகராறில் பெண் விமானியை அந்த மூத்த விமானி அறைந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து விமான ஓட்டி அறையில் இருந்து உடனடியாக அப்பெண் கண்ணீருடன் வெளியேறினார். பின்னர் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு மீண்டும் விமானி அறைக்கு சென்றுள்ளார்.\nஅதற்கு அடுத்த சில மணிநேரத்தில் விமானம் மும்பை வந்தடைந்தது. அப்போது இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் விமானி ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.\nஆகாயத்தில் அடித்துக்கொண்டு ஜெட் ஏர்வேஸ் விமானிகள்- வீடியோ\nசிறுமியை தாக்கியதற்காக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேச பெண்-வீடியோ\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்- வீடியோ\nகாணாமல் போன பத்திரிக்கையாளர் ஜமால் சவுதியில் கொல்லப்பட்டாரா\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்-வீடியோ\nபோதையில் ரிசார்ட் வாங்கி சிக்கிக்கொண்ட தம்பதி-வீடியோ\nகாணாமல் போன சவூதி பத்திரிகையாளரை தேடும் 10 நாடுகள்-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nரபேல் போர் விமானம் விலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்பு-வீடியோ\nபிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி கைது-வீடியோ\nஇண்டர்போல் தலைவர் சீனாவில் மாயம்\nஅமெரிக்காவில் முழுபோதையில் மனிதர்களை தொல்லை செய்யும் பறவைகள்-வீடியோ\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nதமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிவுட் இயக்குனர் சிக்கினார்-வீடியோ\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13928", "date_download": "2018-10-16T08:28:28Z", "digest": "sha1:QDIKJGYDXUXHZBW57EDXY6TQ47Y2F2TF", "length": 9969, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் சில", "raw_content": "\nஅனுபவம், கவிதை, வாசகர் கடிதம்\n“யாருக்காக” என்ற கவிதை மட்டும் தான் இந்த பதிவில் முந்தி நிற்கிறது. அடிநிலை மக்கள் இன்னுமும் இந்தியாவில் உணவுக்காக கையேந்துகிறார்கள். கோவில் வாசலும் முக்கிய சாலைகளும் அவர்களால் நிறைந்து உள்ளது.\nஉலக நாடுகள் அனைத்திலும் இந்த நிலைமை இல்லாமல் இல்லை.நாம் பணக்கார நாடாக எண்ணும் இங்கிலாந்தில் கூட கை எந்துபவர்கள் இருகிறார்கள். அவர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நம்மிடம் கூட கையேந்துவது தான் கொடுமை.\nஎத்தனை இலக்க��யங்களும் கவிதைகளும் படைக்கப்படாலும், எத்தனை எழுத்தாளர்கள் விருதுகள் பெற்று, வாசகர்களைப் பெற்று, தத்துவங்களும்,நாவல்களும்,சிறுகதைகளும்,கவிதைகளும் அந்த விளிம்பு நிலை மக்களைப் பற்றியே எழுதினாலும் அவர்கள் படிப்பதில்லை. திரைப்படங்களுக்கும் இதே நிலைமை தான்.\nயாருக்காக எழுதுகிறோம்,படிக்கிறோம்,முடிவில் பெற்றது என்ன\nஅந்தக்கவிதைகள் பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் ருஷ்யாவின் சைபீரிய முகாமில் உள்ளவர்கள் எழுதிய கவிதைகளின் மொழி பெயர்ப்பு என்றவடிவில் உள்ளன. அந்தக் கோணத்தில் இதை வாசிக்கலாம்\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nTags: அனுபவம், கவிதை, வாசகர் கடிதம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 48\nதேவதச்சன், விஷ்ணுபுரம்விருது: கவிதையின் ஆங்கிலத்தமிழ் பற்றி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழல��ன் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102409", "date_download": "2018-10-16T07:56:59Z", "digest": "sha1:X3GJ3ALXIIKDZ3XFQ6P6L3ACIGIYNHTD", "length": 3564, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை", "raw_content": "\nவாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை\nகொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது.\nஎனினும் இந்த கட்டணங்களை செலுத்தாத நபர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை பெறாது இருக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தீர்மானித்துள்ளார்.\nஇதற்கான அனுமதியை மாநகர சபை ஊடாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தெரிவித்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/05/3-top-most-mys.html", "date_download": "2018-10-16T09:05:11Z", "digest": "sha1:FUGYENJJYVA76MSGPNZFBLY6TZSKZ6W7", "length": 4162, "nlines": 50, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: யாரும் கண்டறியாத மர்மங்கள் கொண்ட 3 முக்கிய கோவில்கள் ! | Top Most Mys...", "raw_content": "\nயாரும் கண்டறியாத மர்மங்கள் கொண்ட 3 முக்கிய கோவில்கள் \nஇவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிமை \nஉலகின் முதல் கண்ணாடி கோவில் | 6000 வயதுடைய சிவன் | 6000 வயதுடைய சிவன்\nஅயோத்தி ராமர் கோவிலின் அரிய உண்மைகள் \nஇது புத்தியால ப��ரிஞ்சிக்க கூட விஷயம் இல்ல \n மனித காதுகளுக்கு கேட்கும் ச...\nஇரும்பை தங்கமாக்கும் ரசவாதம் இவர்களுக்கு தெரியும்\nஇதுக்கப்புறமும் வேற கோவிலுக்கு போவீங்க \nராமர் சீதையை அக்னி பிரவேசம் செய்ய சொன்னாரா \nயாரும் கண்டறியாத மர்மங்கள் கொண்ட 3 முக்கிய கோவி...\nகர்நாடகாவின் ஏழு முக்தி ஸ்தலங்களில் முதன்மையானது\nகோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிடும் சைவ முதலை \nஇதுதான் உலகின் உயரமான சிவன் கோவில் \nகண்ணன் ஒரு பெண் பித்தன் \nபுகழ்பெற்ற பொன்னர் - சங்கர் தெய்வமானது எப்படி \nதிருநங்கைகளின் பிறப்புக்கு காரணம் என்ன \nசாதியை பார்த்தா காதல் பிறக்கிறது\nகேரளா பத்மநாபசுவாமிக்கு சமமாக தமிழக கோவிலில் புத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/north-india-going-in-flame-modi-preparing-for-a-trip/", "date_download": "2018-10-16T09:28:29Z", "digest": "sha1:E654LBPATG5FZ3HY7GB5MJN5OOYFHNXA", "length": 13180, "nlines": 206, "source_domain": "hosuronline.com", "title": "North India going in flame, Modi preparing for a trip!", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2018\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nசெவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 3, 2018\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஅமெரிக்கா, சிங்கப்பூரில் எட்டு வழிச்சாலைத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...\nகடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...\nசெல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி\nHosur News அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 2, 2018\nஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-hansika-latest-photo/", "date_download": "2018-10-16T07:24:40Z", "digest": "sha1:ECJHB45QSTHV6U7FOT6HM6FK3TLDCOFK", "length": 8936, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என்னது ஹன்சிகாவா இது..! இப்படி மாறிட்டாங்க..! ஷாக் ஆன ரசிகர்கள் -போட்டோ இதோ..! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் என்னது ஹன்சிகாவா இது.. இப்படி மாறிட்டாங்க.. ஷாக் ஆன ரசிகர்கள் -போட்டோ இதோ..\n ஷாக் ஆன ரசிகர்கள் -போட்டோ இதோ..\nநாம் டிவி தொடர்களில் பார்த்த சிறுவர்கள் ஒரு சிலர் தீடீரென்று வளர்ந்து சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி விடுகின்றனர். அந்த வகையில் “ஜி பூம் பா” என்ற சிறுவர்கள் தொடரில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிவருபவர் நடிகை ஹன்ஷிகா மொத்வானி.\nசினிமாதுறை பொறுத்த வரை கதாநாயகர்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்க வேண்டும், கதாநாயகிகள் என்றால் ஒல்லியாக தட்டையான உருவத்தில் இருக்க வேண்டும். இப்படி ஒல்லியான கதாநாயகிகளை பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு தனது கொழு கொழு உருவத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஹன்ஷிகா.\nஇவர் பார்ப்பதற்கு குஷ்பு போன்றே இருப்பதால் இவரை சின்ன குஷ்பு என்று கூட அழைப்பார்கள்.\nஇவரது அழகே இவரது பூசலான உடல் அமைப்பு தான். ஆனால், சமீப காலமாக தனது உடல் எடையை குறைத்து வருகிறார் நடிகை ஹன்ஷிகா. தற்போது தனது உடலை மேலும் குறைத்து மிகவும் ஓல்லியாகியுள்ளார்.\nசமீபத்தில் வெளிவந்த ஒன் பிளஸ் 6 என்ற செல் போனை வாங்கி, தனது கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இது உடலில் தோல் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக மாறியுள்ளார்.\nPrevious articleபிகினி உடையில் போஸ் கொடுத்து பரபரப்பாக்கிய பிரபல நடிகரின் மகள் புகைப்படம் உள்ளே..\nNext articleகல்யாண பரிசு சீரியல் நடிகை ஸ்ரீகலாவுக்கு இவ்ளோ அழகான மகளா..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் “Eliminate” ஆகும் போட்டியாளர் இவரா..\nஅப்பாவை இயக்க ஆசைப்படும் மகன்.. அடுத்தக்கட்ட பிளான் என்ன தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/2-simple-ways-to-prepare-mango-tea-020547.html", "date_download": "2018-10-16T08:32:49Z", "digest": "sha1:MCZGQJJ6NZQKOH5JKCXLF4DOVI47OVN5", "length": 15723, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஹார்ட் அட்டாக்கையே தடுத்து நிறுத்தும் மாம்பழ டீ... உடனே ட்ரை பண்ணுங்க... | 2 Simple Ways To Prepare Mango Tea - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஹார்ட் அட்டாக்கையே தடுத்து நிறுத்தும் மாம்பழ டீ... உடனே ட்ரை பண்ணுங்க...\nஹார்ட் அட்டாக்கையே தடுத்து நிறுத்தும் மாம்பழ டீ... உடனே ட்ரை பண்ணுங்க...\nஎல்லாருக்கும் மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டாலே போதும் நாவும் சேர்ந்து தித்திக்க ஆரம்பித்து விடும். அந்த அளவுக்கு மாம்பழ விரும்பிகள் அதிகம். சீசன் களைகட்ட ஆரம்பித்த உடனே நாம் அதிகமாக விரும்பி சாப்பிடுவது இந்த மாம்பழத்தை தான்.\nசுவை, நிறத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் ஊட்டச்சத்திலும் இதற்கு நிகர் எதுவுமில்லை எனலாம். அப்படிப்பட்ட மாம்பழ கனிகளை கொண்டு தேநீர் தயாரித்து பெறும் நன்மைகளை பற்றி தான் இக்கட்டுரையில் காண போகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த மாம்பழத்தை கொண்டு டயாபெட்டீஸ்யை குணப்படுத்தலாம் என்று ஐரோப்பியர்கள் கண்டறிந்துள்ளனர். இவை கணையத்தில் அடைக்கப்பட்டுள்ள இரத்த குழாய்களை சரி செய்து இன்சுலின் சுரப்பை சரியாக்குகிறது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் வரு கின்றன. இதனால் டயாபெட்டீஸ் நோய் ஏற்படாமல் நீண்ட காலம் நிம்மதியாக வாழ இயலும்.\nஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்)\nமாங்கோ டீ குடிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். இவை இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் இரத்த குழாய்கள் உடைந்து போவதை தடுக்கிறது. எனவே தினமும் ஒரு கப் மாங்கோ டீ போதும் நீங்கள் வளமாக நலமாக வாழ.\nமாவிலைகளும் தேநீர் தயாரிக்க பயன்படுகின்றன. இதில் விட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற ஏராளமான விட்டமின்கள் அடங்கியுள்ளன. எனவே உங்கள் விட்டமின் பற்றாக்குறையை போக்கி போதுமான ஊட்டச்சத்துக்களை பெற்று வளமுடன் வாழ இந்த தேநீர் பெரிதும் உதவியாக இருக்கும்.\nஇந்த தேநீரில் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. உலர்ந்த மாங்காயில் விட்டமின் சி என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கவும், ஸ்கர்வி என்ற நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.\nஇதில் உள்ள ஏராளமான ஆன்டி ஆக்��ிடன்ட்கள் இதய நோய்கள் வருவதை தடுக்கிறது. இதய நோய்கள் மற்றும் இதயக் குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து உயிரை காக்கிறது.\nஇந்த தேநீரில் சுவையான மாம்பழ கூழை பயன்படுத்தி தயாரிக்கின்றனர்.\n2 மீடிய வடிவ அல்பன்ஸோ மாம்பழம் (மற்ற மாம்பழங்களையும் பயன்படுத்தலாம்)\n3 டேபிள் ஸ்பூன் பிளாக் டீ அல்லது டீ பேக்ஸ்\nமாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்\nமாம்பழ கூழ் தயாரித்து இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்\nகொஞ்சம் தண்ணீரை சுட வையுங்கள்\nஇப்பொழுது ப்ளாக் டீயை சூடுபடுத்திய தண்ணீரில் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்\nஇப்பொழுது 5 நிமிடங்கள் வரை காய்ச்ச வேண்டும்\nபிறகு டீயை வடிகட்டி 20 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்\nடீ குளர்ச்சியானதும் அதை மிக்ஸி சாரில் ஊற்றவும்\nஇப்பொழுது அதனுடன் குளிர வைத்த மாம்பழ கூழ், ஐஸ், லெமன் ஜூஸ் மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்க்கவும்\nஒரு நீளமான கண்ணாடி கிளாஸில் டீ யை ஊற்றி புதினா இலைகளை அப்படியே தூவி விடவும்.\nஅப்படியே இந்த சில்லென்ற மாங்கோ டீ யை பருகி கொண்டாடுங்கள்.\n1 டீ ஸ்பூன் மாவிலைகள் (பச்சை அல்லது கருப்பு நிற இலைகள்)\nசூடான நீரில் மாவிலைகளை சேர்க்கவும்\n8-10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்\nடீ யை வடிகட்டி கொள்ளவும்\nஒரு ஸ்பூன் தேன் அல்லது சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை கலக்கவும்\nஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்\nசுடச்சுட மாங்கோ டீ ரெடி\nஇந்த மாங்கோ டீ யை பருகி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாமே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nபட்ட பகலில், நட்டநடு நகரில் ஜாலியாக பிறந்த மேனியில் அலைந்த இளம் பெண்கள் - வீடியோ\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/rj-vj-balaji-turns-hero-167539.html", "date_download": "2018-10-16T07:32:54Z", "digest": "sha1:Q6QSME7MQNHCTMVJFHXPNW2SB6V2QKT2", "length": 11416, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிவி தொகுப்பாளர் பாலாஜி ஹீரோவாகிறார்…. படத்தின் பெயர் சுட்ட கடை | RJ-VJ Balaji turns hero! | டிவி தொகுப்பாளர் பாலாஜி ஹீரோவாகிறார்…. படத்தின் பெயர் சுட்ட கடை - Tamil Filmibeat", "raw_content": "\n» டிவி தொகுப்பாளர் பாலாஜி ஹீரோவாகிறார்…. படத்தின் பெயர் சுட்ட கடை\nடிவி தொகுப்பாளர் பாலாஜி ஹீரோவாகிறார்…. படத்தின் பெயர் சுட்ட கடை\nசினிமாவில் இருந்து ரிட்டையர் ஆனவர்கள் டிவியில் நடிக்க வருவது பழைய கதை. இப்போது டிவி தொகுப்பாளர்கள் ஹீரோவாகவோ, காமெடியானாகவோ அறிமுகமாவது புதியகதை.\nசந்தானம், சிவகார்த்திகேயனை அடுத்து டிவி தொகுப்பாளர் பாலாஜி சுட்ட கதை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nலிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் படம் 'சுட்ட கதை'. இதில் பாலாஜியுடன் வெங்கியும், கதாநாயகியாக லஷ்மிபிரியா நாயகியாக நடிக்கின்றனர். அவர்களுடன் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயபிராகஷ், சாம்ஸ், ரின்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.\n1985-ல் இருந்து 95-ம் வருடம் வரை காமிக்ஸ் நாவல்களில் பிரபலமான கதாபாத்திரங்களை வைத்தும், அதில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்தும் இந்தப் படத்தை எடுக்கப்போகின்றனராம். இது சுடாமல் சுட்ட கதை என்கிறார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் சுபு. இரண்டு மணி நேரம் இடைவிடாது சிரிப்பு மழையாக இருக்கும். புது மாதிரியான பாணிக்கு காமெடியை கொண்டு சொல்லும் கொடைக்கானலில் நடப்பது போன்று திகில் காமெடி படமாக தயாராகிறது என்கிறார் சுபு.\nஇப்படத்திற்கு மேட்லிபுளூஸ் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி பாடல் எழுதியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகச��யத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/government-is-very-careless-idol-smuggling-case-says-hc-307390.html", "date_download": "2018-10-16T08:20:14Z", "digest": "sha1:CNZEGMGIFME543LO5DGIY43EV7MPNMEZ", "length": 12650, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு செயல்படுகிறதா இல்லையா...? சிலை பாதுகாப்பு குறித்து சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி | Government is very careless in idol smuggling case, says HC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசு செயல்படுகிறதா இல்லையா... சிலை பாதுகாப்பு குறித்து சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\n சிலை பாதுகாப்பு குறித்து சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீத�� பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மாயம் மற்றும் தங்கமில்லாத சிலை செய்து மோசடி உள்ளிட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு செயல்படுகிறதா இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அரசு சார்பாக சிலை கடத்தல்தடுப்பு போலீசாருக்கு முறையான உதவிகள் செய்யப்படவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரது தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உரிய வசதிகளை செய்து தரும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇது தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை தாக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை. தமிழக அரசு செயலிழந்து விட்டதா உத்தரவுகளை நிறைவேற்றாமல் நீதிமன்றத்தோடு விளையாடாதீர்கள்.\nஜூலை மாதம் பிறப்பித்த 21 உத்தரவுகளை அறநிலையத்துறை ஆணையர் ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை ஒரு சிலை செய்ய 40 ஆண்டுகள் வேண்டும் என்ற ரத்தக்கண்ணீர் வரலாறு உங்களுக்கு தெரியாதா ஒரு சிலை செய்ய 40 ஆண்டுகள் வேண்டும் என்ற ரத்தக்கண்ணீர் வரலாறு உங்களுக்கு தெரியாதா\" என நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nதொடர்ந்து, \"2 வாரத்திற்குள் இதை சரிசெய்யாவிட்டால் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும். மேலும் தமிழக தலைமை செயலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்\" என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nidol smuggling government hc kanchi temple க��ஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை கடத்தல் தடுப்பு அரசு அலட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-16T07:44:39Z", "digest": "sha1:K5H6MER4YAGJJJ6DYSAZSJYP7ZEJITFN", "length": 16469, "nlines": 182, "source_domain": "eelamalar.com", "title": "ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வௌியானது! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வௌியானது\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வௌியானது\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வௌியானது\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்.\nவீடியோவை வெளியிட்ட வெற்றிவேலிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nஅப்போது அவர், “ஜெயலலிதா மரணத்தைக் குறித்து பல்வேறு சந்தேகங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.\nஅவர் உயிருடன் இருந்த போது முன்னால் நிற்கவே பயந்தவர்கள் இப்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். ஜெயலலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறி அவதூறு பரப்பிவருகின்றனர்.\nஅம்மா இப்படி ஒரு சூழலில் இருந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லைதான். ஆனால், தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளை எங்களால் பொறுக்க முடியாமல்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோவை இப்போது வெளியிட தேர்தல் அரசியல் காரணம் அல்ல. விசாரணை ஆணையம் எங்களை விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தருவோம் என ஏற்கனவே கூறியிருந்தோம். எங்களை அழைக்கவில்லை அதனால் நாங்கள் அங்கே எதையும் ஒப்படைக்க வாய்ப்பில்லை.\nஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது நான் ஒருநாள்கூட உள்ளே சென்றதில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி, உதயகுமார், ஜெயகுமார், ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளே சென்றனர்.\nஅவர்கள் நடத்திய ஆலோசனை வீடியோகூட இருக்கிறது. இன்னும் பல வீடியோக்கள் உள்ளன, தேவைப்பட்டால் வெளியிடுவோம்” என்றார்.\n« ஆனந்தபுர வரலாற்று சமர்களத்தில் இறுதி வரை போராடிய போராளிகள்\nதமிழ்மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8443", "date_download": "2018-10-16T08:53:36Z", "digest": "sha1:BOUP6ZFEQ6UT5ASEMA54DTP4XDGZBPJX", "length": 5296, "nlines": 46, "source_domain": "globalrecordings.net", "title": "Bukwen மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: buz\nGRN மொழியின் எண்: 8443\nஎங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த மொழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு {$contact_language_hotline }\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bukwen\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது ��ேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karikalan-karuthu.blogspot.com/", "date_download": "2018-10-16T08:25:12Z", "digest": "sha1:SOBPLS2P2J7KNL6R3N254QZRW33GJUDN", "length": 55128, "nlines": 247, "source_domain": "karikalan-karuthu.blogspot.com", "title": "எழுத்தில் எண்ணங்கள் !", "raw_content": "\nபார்த்ததை, கேட்டதை, மனதில் தோன்றியதை பகிர்ந்து கொள்ள...\nசெவ்வாய், ஏப்ரல் 07, 2015\nமதவாதம் - ஏசுவின் உயிர்த்தெழுதல் \nஅன்பையும், கருணையையும், சமாதானத்தையும் போதிக்கும் எங்கள் மதம் என்று பறை சாற்றிக் கொள்ளும் மதவாதிகள், தங்கள் மதத்தை கேள்வி கேட்கும் ஒருவனை எவ்வளவு கொடூரமாக கொல்கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இந்த படத்தில் காணப்படும் Giulio Cesare Vanini.\nகிபி 1619 ஆம் ஆண்டு, தனது 34 வது வயதில் பிரான்சு நாட்டின் துளூஸ் நகரில் பொது மக்களின் முன்னிலையில் நாக்கு பிடுங்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு குற்றுயிரும் குலையுருமாய் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார்.\nஇவர் செய்த மாபெரும் தவறு, இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலை கேள்வி கேட்டார் . அது எப்படி சாத்தியம் என்று பிரச்சாரம் செய்தார்.\nபொறுப்பார்களா மதத்தை காக்க வந்த மாமணிகள்.\nஅவருக்கு தரும் தண்டனையைப் பார்த்து இனி வேறொருவன் இதே போல சிந்திக்கவே பயப்பட வேண்டும்,\nமத குருமார்கள் சொல்வதை கேள்வி கேட்காமல் அப்படியே அனைவரும் அடி பணிந்து ஏற்றுக்கொள்ள வைக்க கடுமையான தண்டனை தர தீர்மானித்ததின் விளைவே இந்த காட்டுமிராண்டித்தனமான தண்டனை.\nகடவுள் தான் மனிதனைப் படைத்தான், காக்கிறான். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பவர்கள், தங்கள் கடவுளை, புனித புத்தகத்தை, நம்பிக்கையை பற்றி ஒருவன் கேள்வி எழுப்பினால், இவர்கள் தான் கடவுளை காக்க கிளம்பி விடுகின்றனர்.\nஆக மத வெறியாளர்கள், இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதும் எங்கும் எல்லா மதத்திலேயும் நிறைந்தே இருந்திருக்கிறார்கள் ,இருக்கிறார்கள், இருப்பார்கள்.\nஆறாம்அறிவைப் பயன்படுத்தி, சிந்தித்து கேள்வி எழுப்புவர்களும் எப்பொழுதும் எங்கும் எல்லா மதத்திலேயும் இருந்திருக்கிறார்கள் ,இருக்கிறார்கள், இருப்பார்கள்.\nஎண்ண‌த்தை ப‌கிர்ந்த‌வ‌ர் : kari kalan 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள் : கருத்துரிமை, சிந்தனைவாதி, மத வெறியர்கள், மனித மிருகங்கள், மூட‌ந‌ம்பிக்கை\nசெவ்வாய், ஜனவரி 07, 2014\nபெரியார் சிந்தனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு அய்யா அவர்களுக்கு அஞ்சலி\nதிருவாளர் திருவாரூர் தங்கராசு அய்யாவின் பெயரைக் கேட்டாலே எனக்கு இரத்தக்கண்ணீர் காவியம் தான் நினைவில் வரும். அதில் வரும் ஒவ்வொரு வசனமும் சிரிக்க மட்டுமன்றி சிந்தனையை தூண்டவும் செய்யும்.\nபெரியாரின் மரணத்திற்கு பின் அவருக்கும் தி. க. தலைவர் திரு கி. வீரமணிக்கும் கருத்தொற்றுமை இல்லாததால், அவர் திராவிடர் கழகத்தை விட்டு பிரிந்து விட்டதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.\nமேலும், எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது பெரியாரின் தமிழ் எழுத்து சீர் திருத்தத்தை சட்ட வடிவம் ஆக்கியதில் திருவாளர் தங்கராசு அய்யாவின் பணி அளப்பரியது.\nஅவர் தன் புகழ் நினைத்து இறுமாப்பு கொள்ளாமல் இறுதி வரை எளிமையாகவே வாழ்ந்தவர் என்றும் தனக்கு கிடைக்கும் நன் கொடைகளை கூட திராவிட இயக்கங்களுக்கே அர்ப்பணித்தார் என்றும் சொல்லப் படுகிறது.\nஅவரின் மரணச்செய்தி ஏனோ மனதை பாதிக்க தான் செய்தது.\nஅவரின் பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் என்றும் நம்மோடு நிலைத்து இருக்கட்டும்.\nஇனி திருவாளர் தங்கராசுவை நன்கு அறிந்த தோழர் மதிமாறனின் எழுத்திலிருந்து :\nதமிழகத்தில் நவீன சிந்தனையை பெரியாரே துவக்கி வைக்கிறார்.\n2000 ஆண்டுகளாக நம்பிக்கொண்டிந்த புனிதங்களை இந்து மதத்தை பார்ப்பனியத்தை கடவுளை தலைகீழாக்கி நொறுக்கியவர் பெரியாரே. 1925 க்குப் பிறகு தமிழகத்தில் புதிய எதிர் சிந்தனை மரபை அவரே உருவாக்கினார். அதையே தொடந்து மக்களிடம் கல்லடியும், செருப்பு வீச்சையும் எதிர்கொண்டு அஞ்சாமல் தொடர்ந்து பிரச்சாரமும் செய்தார்.\nராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் இதன் பெருமைகளும் அதனூடக பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்கர்களின் ஜாதித் திமிருமே, தமிழகத்தின் கலை வடிவங்களாக இருந்தன.\nதிரும்பும் திசையெங்கும் தெருக்கூத்து, ���ாடகம், தமிழ் இசை, கர்நாடக சங்கீதம், கதாகாலட்சேபம் என்று எளிய மக்களின் கலைவடிவங்கள் முதல் ஆதிக்ககாரர்களின் கலை வடிவம் வரை இதே கதைதான்.\nதமிழகம் பல நூற்றாண்டுகளாக ஆதிக்க ஜாதி இந்துப் புராணக்குப்பைகளால் சக்கர வியூகம், பத்ம வியூகம் போன்று சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அந்த வியூகங்களை உடைத்து உள் நுழைந்தவர் பெரியார் ஒருவரே.\nபெரியார் சிந்தனை மரபில் பல மேதைகள் உருவாகினர். அதில் மிக முக்கியமானவர் திருவாரூர் தங்கராசு அய்யா. (தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்)\nஇந்துப் புராணங்களும் ராமனும் ராமாயணமும் அவரிடம் பட்ட பாடு சொல்லி மாளாது. நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் இணைந்து அவர் நடத்திய ராமாயணம் நாடகம் அன்றைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. ரத்தக்கண்ணீரில் அவருடைய பகுத்தறிவு வசனங்கள் இன்றும் என்றும் அது ஒரு பாடம்.\nபள்ளிப் படிப்பை ஆரம்ப நிலையில் மட்டுமே படித்த திருவாரூர் தங்கராசு அவர்கள் தமிழ் புராணக்குப்பைகள் மேல் நடத்திய தாக்குதலை தடுக்க, எந்த பெரிய இந்துக் கண்ணோட்டம் கொண்ட மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களாலும் முடியவில்லை.\nஅவர் எழுதிய சிவனடியார் வரலாறு, சிவா விஷ்ணு லீலைகள் சேக்கிழரையும் பெரியபுராணத்தையும் சைவ சமயத்தையும் சந்தி சிரிக்க வைத்தவை.\nநடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன் ‘உன் முதுகையே உன் கண்களால் பார்க்க முடியாது. அதற்காக முதுகே இல்லை என்று ஆகிவிடுமா அதுபோல்தான், கடவுளை பார்க்க முடியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா அதுபோல்தான், கடவுளை பார்க்க முடியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா\nஅதற்கு அய்யா தங்கராசு சென்னை எண்ணூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய தெருமுனைக் கூட்டத்தில், இப்படி பதிலளித்தார்:\n“முதுகை மட்டுமல்ல, ஒருவன் அவனுடைய ஆசனவாயைக் கூட அவன் கண்களால் நேரடியாக பார்க்க முடியாது. அதுக்காக அதான் கடவுள் என்று சொல்ல முடியுமா கண்ணாடி உதவியிருந்தால் அவனவன் முதுகையும் ஆசன வாயையும் கூட அவன் கண்களால் பார்க்க முடியும். எத வைச்சி பாரத்தால் உன் கடவுள் தெரிவான்.” என்றார்.\nஎழுத்து, பேச்சு என்று மட்டமல்லாமல், அந்தக் காலத்தில் பெரியாருக்கு எதிராக பேசியவர்கள் கூட்டத்தில் புகுந்து, கலகம் செய்ததிலும் அய்யா தங்கராசுவின் செயல் போற்றுதலுக்குரியது.\nபெரியாரின் தீவீரத் தொண்டரும், திருவாரூர் தங்கராசின் சிஷ்யருமான திருச்சி வீ.அ. பழனியுடன் சேர்ந்து கொண்டு எதிரிகளோடு அவர் நேரடியாக மோதிய சம்பவங்களும் உண்டு.\nஇந்து மகா சபை தலைவர் மதுரை சிவனாண்டித் தேவர் என்பவர், பெரியாரை திட்டி ‘கருப்புச் சட்டைக்காரனுக்கு என்ன தெரியும் அரிச்சுவடி பாடத்தை நாங்கள் சொல்லித் தருகிறோம். வரச் சொல்..’ என்று சவால் விட்டு பேசிக் கொண்டிருந்தபோது, பழனியுடன் மேடையருகே சென்று, பழனி மேடையில் ஏறி சிவனாண்டித் தேவர் பேசிக் கொண்டிருந்த மைக்கை பிடிங்கி கேள்வி கேட்டவுன், கொத்தளித்தது அங்கிருந்த கூட்டம்.\n“நீ தானே அரிச்சுவடி சொல்லிக்கொடுக்கிறேன்னு சொன்ன.. சொல்றா.. இல்ல நான் உனக்கு சொல்லிக் கொடுக்கட்டுமா” என்றதும்.. அதுபோலவே பெரியாரை இழிவாக பேசிய விபூதி வீரமுத்துவை அய்யா பழனியும் மற்றத் தோழர்களும், மேடைஏறி வீரமுத்துவிற்கு எருக்கம் பூ மாலை போட்டதும்… பிறகு அவனை ‘சிறப்பாக’ கவினத்ததிலும்… அய்யா திருவாரூர் தங்கராசுவின் பின்னணி முக்கியமானது.\nபெரியார் சிந்தனையின் சிறப்பே தர்க்கம் (Logic). எவ்வளவு பெரிய விசயத்தையும் ஒரே ஒரு கேள்வியில் கந்தலாக்குவது.\nபெரியாரின் அந்த மரபு திருவாரூர் தங்கராசு அய்யாவிடம் நிரம்பி இருந்தது.\nசாதாரண பொதுக்கூட்டத்தில், இப்படி ஒரு கேள்வி கேட்டார் அய்யா தங்கராசு:\n“ராமன் காட்டுக்குப் போறேன்னுதானே கிளம்பினான். அயோத்திக்கு எந்தப் பக்கம் காடு இருக்கு வடக்கு பக்கம்தானே.. இமய மலையே அயோத்திக்கு வடக்குல தானே இருக்கு. அப்புறம் எதுக்குடா ராமன் காட்டுக் போறேன்னு தெற்கு பக்கம் வந்தான் வடக்கு பக்கம்தானே.. இமய மலையே அயோத்திக்கு வடக்குல தானே இருக்கு. அப்புறம் எதுக்குடா ராமன் காட்டுக் போறேன்னு தெற்கு பக்கம் வந்தான் திருட்டுப் பய.. அதுலதான் நமக்கு எதிரான அரசியல் இருக்கு”\nதிருவாரூர் தங்கராசு அவர்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.\nநவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளியின் மரணம், மாற்று சிந்தனையாளர்களுக்கு பேர் இழப்பு.\nஎண்ண‌த்தை ப‌கிர்ந்த‌வ‌ர் : kari kalan 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள் : திருவாரூர் தங்கராசு\nசனி, ஜனவரி 04, 2014\n - அ.வெண்ணிலா கேட்கிறார். பதில் தெரிந்தவர் சொல்லுங்களேன்\nகா��ைக்காலில் 15 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை வன்புணர்ந்து ஒரு வாரமாகியும், இதை கண்டிக்கும் எதிர்ப்பு குரல்கள் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகவே ஒலிக்கிறது.\nதலை நகர் தில்லியில் இதே போல் அய்ந்து நபர்களால் ஒரு பெண் சீரழிக்கப் பட்டபோது நாடே குலுங்கியது. ஆனால் இந்த நிகழ்வில் மீடியா, பதிவுலகம், பொது சனம் என்று அனைவரிடமும் கனத்த மவுனம் மட்டுமே நிலவுகிறது.\nகுற்றவாளிகள் சாதியினாலும் மதத்தினாலும் சிறுபான்மையினராக இருக்கின்ற காரணத்தினாலேயே அனைவரும் கள்ள மவுனம் சாதிக்கின்றனர் என்று எழுதும் பதிவர் அருள் பொன்றவர்கள் சொல்வது உண்மைதானா.\nஅப்படி சாதிக்கொரு நீதி பார்ப்பது உண்மை என்றால் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியர்கள் குற்றம் சாட்டப் பட்டிருந்த போது (இப்பொழுது விடுதலை பெற்று விட்டனர்) சங்கராச்சாரியர்களை எதிர்த்து சோவும் குருமூர்த்தியும் இன்ன பிற பார்ப்பன பத்திரிக்கையாளர்களும் எழுதவில்லை என இவர்கள் அவர்களை கண்டித்தது எந்த விதத்தில் நியாயம் \nகுற்றம் யார் செய்தாலும் குற்றமே குற்றத்தின் தன்மையை மட்டுமே நோக்க வேண்டும் மாறாக குற்றவாளியின் மதம், சாதி போன்ற எதையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.\nஇதோ அத்தி பூத்தாற்போன்று இதைப்பற்றி ஒரு கட்டுரை, திரு வெண்ணிலா அவர்கள் எழுதியது இன்று வெளியாகி உள்ளது. அதை கீழே காண்க :\nஓராண்டுக்கு முன் என்னுடைய நண்பர் ஒருவர் டெல்லி சென்றிருந்தார். காலை ஒன்பது மணியளவில் அவர் கைபேசியில் அழைத்து, உணர்ச்சிவசப்பட்டுப் பகிர்ந்துகொண்ட செய்தி இன்னமும் எனக்கு அதே உணர்வெழுச்சியுடன் மனதில் இருக்கிறது.\nஒவ்வொரு சனிக்கிழமையும் குடியரசு மாளிகையின் பாதுகாப்பு வீரர்கள் பணி மாற்றிக்கொள்ளும் சடங்கு வெகு விமர்சையாக நடைபெறும். அன்று சனிக்கிழமை. அதை வேடிக்கை பார்க்க நண்பர் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது, பத்துப் பதினைந்து பெண்கள் அங்கு கூடி, நாட்டையே உலுக்கிய நிர்பயாவின் வழக்கில் நீதி வழங்கக் கோரி முழக்கமிடத் துவங்கியிருக்கிறார்கள். முதலில் யார் காதிலும் விழாத அளவுக்கு அந்தப் பெண்களின் முழக்கம் இருந்திருக்கிறது. விநாடிகள் கடக்கக் கடக்க… பத்து நூறாகவும் நூறு ஆயிரமாகவும் ஆயிரம் பல ஆயிரங்களாகவும் மாறி, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் அங்��ு கூடிவிட்டார்கள். எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று யூகிக்கவே முடியாமல் சில நிமிடங்களுக்குள் அந்தப் பெண்கள் கூட்டம் கூடியிருந்தது.\nஎந்த அரசியல் தலைவராலும், அமைப்பாலும், அரசாலும் திரட்டப்படாமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன்னெழுச்சியுடன் ஒன்றுதிரண்ட இளம் பெண்களின் கூட்டம் அது. அவர்கள் இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டார்கள். பீய்ச்சியடிக்கப்பட்ட தண்ணீரும் வீசப்பட்ட கண்ணீர் குண்டுகளும் அவர்கள் முன் செயலிழந்து நின்றன. பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான கடுமையான வாசகங்கள்கொண்ட அவர்களின் ஆடைகள், ஊடகக்காரர்களையே மிரட்டின. நீதி கேட்டு ஒன்றுதிரண்ட பெண்களின் பேரெழுச்சியைக் கண்டு அரசு அதிர்ந்தது. வெற்றுக் கூச்சல்களுக்காக வழக்கமாக உள்ளே முடங்கிப்போகும் நாடாளுமன்றம், அன்று ஒரு நியாயமான எழுச்சிக்காக வெளியே முடங்கியது.\nநாட்டின் தலைநகரத்தில், போதிய பாதுகாப்பில்லாததால் ஒரு மருத்துவ மாணவி, அவளுடைய நண்பருடன் இருக்கும்போதே வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்பது சர்வதேச அளவில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கிய சம்பவம். இச்சம்பவம் தொடர்பாக சரியான முன்னெடுப்புகளைச் செய்த ஊடகங்களும், அப்படியான ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கிய பெண்களின் போராட்டங்களும் இந்த வழக்கை விரைந்து முடிக்க உதவின.\nசரியான நீதி என்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடையாது. அதுவும் இழப்பு உயிராக இருக்கும்பட்சத்தில்.\nடெல்லி காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் காரைக்காலில் 15 பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. உணவுக்காக வேட்டையாடும் மிருகங்கள்கூட இப்படிப் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதில்லை. மனிதர்கள் என்ற போர்வையில் பெண்ணை வேட்டையாடும் மிருகங்களை என்ன செய்வது\nகுலைநடுங்கச் செய்யும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், ‘கருத்து கந்தசாமிகள்’ தங்கள் திருவாய் களைத் திறந்து உளறும் வார்த்தைகள் இன்னும் நாற்றமெடுத்தவை. “நிர்பயா, நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் தன் ஆண் நண்பரோடு ஆபாசமாக இருந்ததே அவள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான காரணம்” என்று ஓர் அறிஞர் தன் தீவிரக் கண்ட���பிடிப்பைச் சொல்லியிருந்தார். இப்போது, “காரைக்காலில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு விலை மாது” என்று தன் ஆராய்ச்சிக்கு நடுவே கருத்துத் தெரிவித்த ஒருவர், வந்த எதிர்ப்புகளைப் பார்த்து, அது தன் கருத்தல்ல என திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.\nபெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும்போதெல்லாம் அவற்றுக் கான காரணங்களைப் பெண்கள் மேலேயே திருப்புவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அரைகுறை ஆடையோடு இருந்தாள். ஆண் நண்பரோடு ஆபாசமாக இருந்தாள். தனியாக இருந்தாள். அழகாக இருந்தாள். நிறைய ஆண்களோடு தொடர்புடன் இருந்தாள். பாலியல் தொழிலாளி. அவள் தோற்றமே தவறு செய்யத் தூண்டியது… இவையெல்லாம் காரணங்களாகக் கற்பிக்கப்படுபவையே. உண்மையில், அவள் பெண்ணாக இருப்பதே காரணம்.\nபாலியல் வன்முறைக்கு ஒரு பெண் உள்ளாக்கப்பட்ட பிறகு, அதன் மீதான சட்ட நடவடிக்கைகளில் எவ்வளவு அரசியல் பாதிக்கப்பட்ட பெண்ணின் இனம், சாதி; குற்றவாளியின் இனம், சாதி, அரசியல் பின்னணி, காவல் துறை, அதிகாரிகள், குற்றம் நடந்த இடம் இவையெல்லாம்கூடப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதன் பின்னணியாகச் செயல்படுகின்றன. நிர்பயாவுக்கு கொடுமை நடந்த இடம் தலைநகரம். உலக நாடுகளின் கேமரா லென்ஸ்கள் ஒளிரும் இடம், ஊடகங்கள் உருவாக்கிய உணர்வெழுச்சி, மாண வர்கள் ஒன்றுதிரண்டது… எல்லாம் வழக்கை ஓராண்டுக்குள் முடிவுக்குக் கொண்டுவர உதவின. அதே காலகட்டத்தில், தூத்துக் குடியிலும் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை நடந்தது. அந்த வழக்கின் விசாரணையே இன்னும் தொடங்கப்படவில்லை. சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால், அது எல்லோருக்கும் ஒரே வேகத்தில் இல்லை.\n15 பேர் சேர்ந்து ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது என்ற கொடுமையைக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த சமூகத்தின் மீது காறி உமிழத் தோன்றவில்லையா அந்தப் பெண் என்ன தவறு செய்தாள் அந்தப் பெண் என்ன தவறு செய்தாள் அவளின் தோற்றமும் நடவடிக்கையும் ஒழுக்கமும் அவள் சுதந்திரம் சம்பந்தப்பட்டது இல்லையா அவளின் தோற்றமும் நடவடிக்கையும் ஒழுக்கமும் அவள் சுதந்திரம் சம்பந்தப்பட்டது இல்லையா ஒரு பெண்ணின் தோற்றமும் ஆடையும் அவள் தனிம��யும் ஓர் ஆணை வக்கிரத்தை நோக்கித் தள்ளும் என்றால், அவன் மனிதன்தானா\nஒரு பெண்ணின் உடலை வன்முறைக்கு உள்ளாக்குவது என்பது, அவள் உடல் மீதான அத்துமீறல். அந்த வன்முறையச் செய்ய - கணவன் உள்பட - எந்த ஓர் ஆணுக்கும் உரிமை இல்லை, அதிகாரம் இல்லை என்று சட்டங்கள் சொல்கின்றன. ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களே பல நேரங்களில் இந்த வன்முறைகளைப் பெண்ணின் தனிப்பட்ட ஒழுக்க விதிகளோடு பொறுத்திப் பார்த்து, பாதிக்கப்பட்ட பெண் தாக்கப்பட்டது நியாயமே என்று வாதிடுவது இன்னும் 1,000 வருடங்களுக்கு இந்தச் சமூகம் திருந்தவே திருந்தாதா என்று அயர்ச்சியைத் தருகிறது. ஒரு பெண் பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்போது, பல நூறு பெண்களின் கால்கள் மீண்டும் வீட்டுக்குள் இழுக்கப்பட்டு, இன்னும் பல கனமான சங்கிலிகளால் பிணைக்கப்படுகின்றன\n- அ.வெண்ணிலா, கட்டுரையாளர், கல்வியாளர். தொடர்புக்கு: vandhainila@gmail.com\nஎண்ண‌த்தை ப‌கிர்ந்த‌வ‌ர் : kari kalan 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள் : ஆணாதிக்கம், காரைக்கால், ச‌முதாய‌ம், பெண்ணுரிமை, மனித மிருகங்கள்\nஞாயிறு, டிசம்பர் 29, 2013\nகாரைக்காலில் கொடூரம் பெண்ணை கடத்தி பலாத்காரம் - Karaikal Gangrape\nதிருவாரூரைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணை புதுச்சேரியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதாகியுள்ள 12 பேரில் 2 பேர் ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி சிறை சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.\nஇதில் நாசர் என்பவர், திமுக எம்.எல்.ஏ. நஜீமின் உறவினர் என்று தெரிகிறது. இந்த நாசர், கடந்த 1999ம் ஆண்டிலேயே ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவராம். ஆனால் பின்னர் அப்பீலுக்குப் பின்னர் இந்தத் தண்டனை 18 மாதமாக குறைக்கப்பட்டதாம்.\nபுதுச்சேரிக்கு தனது தோழி மற்றும் அவரது காதலருடன் பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலா வந்திருந்தபோதுதான் இந்த கொடுமையை சந்திக்க நேர்ந்தது.\nஅடுத்தடுத்து இரண்டு குழுக்களால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்வது தொடர்பாக இரண்டு குழுக்களிடையே மோதல் மூண்டபோது ரோந்து போலீஸாரிடம் அவர்கள் சிக்கினர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅந்தப் பெண் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர���க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமொத்தம் 15 பேர் இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் 12 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக அப்பெண் கூறியுள்ளார்.\nமுதலில் 3 பேர் சேர்ந்து அப்பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து விடுவித்துள்ளனர். பின்னர் இன்னொரு குழு வந்து அவரை பலாத்காரம் செய்து சீரழித்து விட்டது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் இந்த மனித மிருகங்களிடம் சிக்கித் தவித்துள்ளார் அப்பெண்.\nபுதுச்சேரி பலாத்கார பயங்கரம்.. 2 குற்றவாளிகள் ஏற்கனவே பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்கள்\nஇந்த நாய்களை என்ன செய்தால் தகும். இந்த நிகழ்வு நடந்து அய்ந்து நாட்கள் ஆகியும் பதிவுலகில் யாரும் கண்டிக்காமல் விட்டது எப்படி டெல்லியில் நடந்தால் மட்டும் தான் குமுறி கொந்தளிப்போமோ.\nஇதில் வேதனை என்ன என்றால் சாதி மத பேதம் இன்றி மக்களின் நற்பெயரை சம்பாதித்து வைத்து இருக்கும் தொகுதி எம் எல் ஏ திரு நாஜிம் அவர்களின் உரவுக்காரனும் ஒருவனாம் இந்த நாய் கூட்டத்தில். அவருக்கு இது எவ்வளவு அவமானம்.\nபின் குறிப்பு : இதில் புதுச்சேரியில் என்ற இடத்தில் எல்லாம் காரைக்காலில் என்று படிக்கவும். ஊர் பெயர் ஏன் மாற்றி எழுதினார்கள் என் தெரியவில்லை\nஎண்ண‌த்தை ப‌கிர்ந்த‌வ‌ர் : kari kalan 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள் : காரைக்கால், புதுவை, மனித மிருகங்கள், வன்புணர்வு\nதிங்கள், டிசம்பர் 31, 2012\nபெண்கள், வன்புணர்வு, பர்தா - நாம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்\nநாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம். 21 ம் நூற்றாண்டிலிருந்து 22 ம் நூற்றாண்டை நோக்கியா இல்லை மீண்டும் கி.மு.வை நோக்கியா.\nஅறிவு ஜீவிகளாக கருதிக் கொண்டு சிலர் உதி்ர்க்கும் கருத்து்கள் அப்படித் தான் இருக்கிறது\nஇஸ்லாமிய பெண்கள் போல பெண்கள் அனைவரும் பர்தா அணிய வேண்டும் என்ற கருத்து முத்தை உதிர்த்திருப்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நித்தியானந்தாவின் சொர்க்கத்தில் எல்லையற்ற இன்பங்களில் மூழ்கி கிடந்தவர். அதற்கு பலனாக இளைய ஆதின பதவியையே விலையாக தந்தவர்.\nஇவரெல்லாம் சமுதாய நலனை பற்றி பேசவில்லை என யார் அழுதது.\nஇதைப் போன்ற இன்னொரு கருத்து முத்தை Dr. Anita Shukla என்ற விஞ்ஞானி, தான் ஒரு பெண் என்பதையும் மறந்து விட்டு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅதாவது பாதிப்புக்கு உள்ளான அந்த பெண் இரவு பத்து மணிக்கு மேல் ஏன் வீட்டை விட்டு வெளியில் தன் ஆண் நண்பருடன் சுற்றி திரிய வேண்டும்.\nஅதனால் தான் இப்படி பாலியல் பலாத்காரத்திற்கு பலியாக நேரிட்டது.\nஅதாவது இரவில் வெளியில் செல்லும் உரிமை பெண்களுக்கு கிடையாது.\nஆண்கள் மட்டுமே இரவில் ஊர் சுற்றலாம், வீதியில் தண்ணி அடிக்கலாம் எதிரில் ஏதேனும் பெண்கள் தென்பட்டால் தங்கள் காம வெறியை தீர்த்து கொள்ளலாம்.\nஅதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பெண்ணின் குடலை வெளியில் உருவி போடலாம்.\nஆஹா என்னே சமத்துவம் என்னே சனநாயகம்.\nமேலும் அந்த விஞ்ஞானி கூறுகிறார்\nஅதாவது, அந்த பெண் தன்னை ஆறு பேர் சூழ்ந்து பலாத்காரம் செய்ய முற்படுகையில் அவர்களுக்கு அடங்கி ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் தனது குடலை காப்பாற்றியிருக்கலாம்\nஆஹா என்னே ஒரு க(பெ)ண்ணியமான கருத்து. இதையே தான் தான் பெற்ற பெண்களுக்கும் சொல்லி வளர்ப்பாரோ என்னமோ.\nஅதாவது காஞ்சனா என்ற படத்தில ஸ்ரீமன், ஆவியை பார்க்கும் போதெல்லாம் வாய் கோணி கொண்டே படுத்து கொள்வார். அதைப் போல, எவனாவது காம பார்வை பார்த்து கொண்டே தன்னை நெருங்கினால் பெண்களும் அவனுக்கு ஒத்துழைக்க தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர் பார்க்கிறாரோ இந்த மனிதாபிமானம் அற்ற பெண் விஞ்ஞானி.\nகுற்றம் செய்தவனை விட்டு விட்டு பாதிக்கப் பட்டவர்களுக்கே தண்டனை தரும் கூட்டம் இந்த கூட்டம்.\nஇவர்கள் சொல்வதை எல்லாம் நடைமுறைப் படுத்த ஆரம்பித்தால் எங்கே போய் நிற்கும் என் பாருங்கள்.\nவேலை செய்வதால் வெளியே போக வேண்டிய சூழ் நிலை உள்ளதா -வேலைக்கே போகாதே.\nபகலிலும் பாலியல் பலாத்காரம் நடந்து விட்டால் -\nபள்ளிகூடம் போக வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் -\nகண்டிப்பாக வெளியில் சென்று தீர வேண்டிய நேரங்களில் - ஆண் துணையோடு, ஜமுக்காளத்திற்குள் உன் உடலை ஒளித்துக் கொண்டு போ\nபெற்றவர்கள் பாது காப்பில் அடைந்து கிட - திருமணம் வரை.\nபின் கணவனுக்கு சமைத்து போடு, அவனது பாலியல் தேவைகளை தீர்த்து வை.\nபின் பிள்ளைகளை பெற்று, வளர்.\nபெண் பிள்ளை என்றால் அவளிடம், நீ பிறந்ததே, உன்னை கட்டிக்கப் போற ஆணுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யவே என சொல்லி கொடுத்து வளர்.\nஇதுக்கு ஏன் உனக்கு படிப்பு, வேலை, சுய மரியாதை எல்லாம்.\nமொத்தத்தில் பெண்களை பா��்த்து இப்படி சொல்லி விடலாம் :\nகாப்பி மெஷின், வாஷிங்மெஷின், தையல் மெஷின் இவையெல்லாம் கேட்கிறதா எனக்கு படிப்பு வேண்டும் வேலை வேண்டும் சுயமரியாதை வேண்டும் என்று.\nஆனால் ஆண்களின் செக்ஸ் மெஷின் ஆன நீ மட்டும் ஏன் இதை எல்லாம் எதிர் பார்க்கிறாய்.\nஎண்ண‌த்தை ப‌கிர்ந்த‌வ‌ர் : kari kalan 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள் : அறிவுஜீவிகள், ஆணாதிக்கம், சமுதாயம், வன்புணர்வு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமதவாதம் - ஏசுவின் உயிர்த்தெழுதல் \nஎண்ணங்களில் சில துளிகள் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/03/22-mar-06.html", "date_download": "2018-10-16T08:47:53Z", "digest": "sha1:YIWR2BSHT6GAV3NDFCCC7GHPXYWHV4M7", "length": 9712, "nlines": 211, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: தவறிழைத்தான் பினாத்தலான் (22 Mar 06)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஜூ வி அதிர்ச்சி செய்தி - முழு விவரம் (27Mar06) Ful...\nமனம் கவர் கருத்துக்கணிப்பு flash (24 mar 06)\nதவறிழைத்தான் பினாத்தலான் (22 Mar 06)\nகுட்டிக்கதைகளுக்கான Database (21 Mar 06)\nயார் சொன்னது துக்ளக் நடுநிலையற்றது என்று\nஅனில் கும்ப்ளே - 500 (15Mar06)\nமகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை March 8, 2006\nசன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா\nதேர்தலுக்குத் தயாராகிறது ப ம க (01Mar06)\nதவறிழைத்தான் பினாத்தலான் (22 Mar 06)\nInvitation என்று ஒரு பதிவு என் பெயரில் வெளியாகி இருப்பதன் காரணங்கள்:\n1. எனக்குக் கிடைக்கப்போகும் ஐபாட் அனைவருக்கும் கிடைக்கட்டுமே என்ற நல்லெண்ணம்.\n2. தருமி அவர்கள் தனிமடலில் கூறியிருந்தது போல, இது உண்மையாக இருந்தால் தமிழ் வலைப்பதிவர்க்கு இலவசமாகக் கொடுத்தே ஐ பாட் நிறுவனமே போடியாகிவிடும் என்பதை மெய்ப்பிப்பதற்காக.\n3. இதை தப்பித் தவறி யாராவது க்ளிக்கினால் என் கணக்கில் இன்னொரு புள்ளி கூடுமே என்ற பேராசை\n4. பதிவு இட வேறெந்த சரக்கும் இல்லாமை..\nஎன்றெல்லாம் காரணங்களை அடுக்கத் தோன்றினாலும், உண்மையான காரணம் ஒன்றே - என் முகவரிப்புத்தகத்தில் யாருக்கெல்லாம் அனுப்பலாம் என்று யோசித்து, ரேண்டமாக சிலவற்றை நீக்கியபோது, என் பிளாக்கர் பதியும் மின்னஞ்சலை அழிக்க மறந்துவிட்டேன் - அம்புட்டுதேன்.\n என்று மணியனின் கேள்வி வந்தபின் தான் தவறை உணர்ந்தேன், அழிக்க இப்போது முடியா���ு, மாலைதான் முடியும்.\nஅதுவரை, இங்கே க்ளிக் செய்து, குட்டிக்கதைகளைப் படித்து மகிழ்ச்சியில் ஆழுங்கள்.\nவிளம்பரம் செய்த இட்லிவடைக்கும், கில்லியில் பிரகாஷுக்கும் நன்றி.. ஹிட்டு ஏறுது ஆனா பின்னூட்டம் வர்றதில்லையே.. ஏன்..ஏன்\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\n\"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\" என்பது இது தானோ\nகாலையிலே அந்தப்பதிவ போட்டீங்க, மத்தியானம் இந்தப்பதிவு - இதை 'மட்டும்' பற்றி சொன்னேன். வேறெதுவுமில்லை பெனாத்ஸ்\nவினை விதைத்தவன் வினை அறுப்பான், தவறாப்பதிவு போட்டவன் அதை அழிப்பான்\n\"கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்\" இலங்கை வேந்தன் சிச்சுவேசன்ல இருந்து வருத்தம் தெரிவிச்சிருக்கீங்களே அதுக்கே உங்களைப் பாராட்டலாம்.\nஎனக்கு வந்த 'அழைப்பு' என்னோட அட்ரஸ் புத்தகத்துலே இருக்கற எல்லாருக்கும்\nஅனுப்பவான்னு அன்பாக் கேட்டப்ப 'எஸ்'னு சொல்லி இப்ப அதுபோயிருக்கு நூத்துச் சொச்சம் பேருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/movie-genre/family-entertainer/", "date_download": "2018-10-16T08:58:37Z", "digest": "sha1:J44QDE6OIAJPA73773XWX7MXZ7JQRQQC", "length": 9295, "nlines": 129, "source_domain": "tamil.cineicon.in", "title": "Family Entertainer | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைவிமர்சனம்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைவிமர்சனம்\nபலே வெள்ளையத் தேவா விமர்சனம்\nஎம் .சசிகுமார், பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா, சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகினி , பாலா சிங் ஆகியோர் நடிப்பில், சோலை பிரகாஷ் இயக்கி இருக்கும் படம் ”பலே வெள்ளையத் தேவா” படம் தேவனா அரக்கனா \nசாத���தூரின் சண்டியராய்த் தாட்டியம் செய்து ஊரையே மிரளச் செய்யும் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் எவனோ ஒருவன் கத்தியைப் பாய்ச்சி விடுகிறான். கொம்பையா பாண்டியன் வளர்த்து வைத்திருக்கும் பகைகளில் எது அச்சம்பவத்திற்குக் காரணமாய் அமைகிற...\nநாடோடிகள் நிறுவனம் தயாரிப்பில், எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் வெளியீட்டில் சமுத்திகரக்கனி நடித்து இயக்கியிருக்கும் படம் ‘அப்பா’. தான் இயக்கிய படங்களிலேயே சிறந்த படம் ‘அப்பா’தான் என்று நினைக்கும் சமுத்திரக்கனிக்கு இப்படம் சிறந்த ...\nஉதயநிதி தன்னை ஒரு நடிகனாக நிரூபித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதற்கு முன் வெளிவந்த அனைத்து படங்களும் சந்தானத்தின் காமெடி, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை நம்பி மட்டுமே படம் வெளிவந்தது. கொஞ்சம் வித்தியாசமாக கெத்து படத்தி...\nதாரை தப்பட்டை தன் குருநாதருக்காக கொடுத்தார் சசிகுமார். ஆனால், சசிகுமார் ரூட் இது இல்லையே, காதலுக்கு உதவி செய்ய வேண்டும், கஷ்டப்படுவோருக்கு உதவ வேண்டும், நாட்டிற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை பேஸ் வாய்ஸில் சொன்...\nநீ நேசிப்பவரைக் காட்டிலும் உன்னை உயிருக்கும் உயிராய் நேசிப்பவரை ஏற்றுக் கொள் .. எனும் கருவை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் திரைப்படம். ஒரு கொலை குற்றத்திற்காக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இளம் பெண் ஸ்வேதா அக்காவின் திரு...\nஐ படத்தின் என்னோடு நீ இருந்தால் பாடல் வீடியோ காட்சி\nஅதாரு அதாரு – என்னை அறிந்தால் பாடல்\nபழகிக்கலாம் – ஆம்பள பட பாடல்\nஐ படத்தின் என்னோடு நீ இருந்தால் பாடல் வீடியோ காட்சி\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yxehybe.webcam/?article=MASpoysvSco", "date_download": "2018-10-16T08:41:16Z", "digest": "sha1:RWS43UDYJOV6TTRYCMHTTPBISX2SXG7V", "length": 7357, "nlines": 79, "source_domain": "yxehybe.webcam", "title": "கள்ளக் காதல் குற்றம் இல்லையா? அப்போ... Lakshmy Ramakrishnan | Section 497| Extramarital Affair |NT67", "raw_content": "\nகள்ளக் காதல் குற்றம் இல்லையா\nபாரதி பாஸ்கர் | பெற்றோர்கள் கவனத்திற்கு | Barathi Baskar | Super TV Tamil\nSECTION : 497-ஐ பார்த்து பயந்து ஆண்கள் MEME போடுறாங்க\", Advocate Ajeetha BS\nரஜினி UNCLEக்கு எல்லாமே தெரியும் : வனிதா விஜயகுமார் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nஎங்க குடும்பத்தை கலைத்த சாவித்ரி | GEMINI-SAVITHRI உறவு உண்மைகள் | Dr.Kamala Selvaraj\nதிருமணத்தில் வைரமுத்து காலில் சின்மயி விழுந்தது ஏன் - பத்திரிகையாளர் பிஸ்மி கேள்வி | Chinmayi\nபரியனின் அப்பா கிடைத்த கதை\nகள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- வீடியோ\nஉயர்நீதி மன்றம் அதிரடி | சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது | Lakshmi Ramakrishnan\nஅபிராமி தாய் இல்ல பேய் \nIPC 497 நீக்கம் சரியானதா \nநான் BIGG BOSS வீட்டுல தப்பு பண்ணிட்டேன் \nவீம்புக்கு வரும் பெண்களை ஐயப்பன் தண்டிப்பார் \nசிம்புவின் வாழ்வை சீரழித்த பெண்கள்... கழுதை வயதாகியும் கல்யாணமாகாத காரணம் கழுதை வயதாகியும் கல்யாணமாகாத காரணம்\nரஜினி கமல் அரசியல்.. சகாயம் கருத்து\nராஜாஜி தாத்தா மாறி,ஆனால் நான் தந்தை பெரியாரின் ரசிகை|Lakshmy Ramakrishnan Exclusive Interview Part1\nலட்சுமி ராமகிருஷ்ணன் மகள் யார் தெரியுமா \nவிஜய் பேசியதில் என்ன தப்பு\nEXCLUSIVE : கைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nபெண் உடம்பு - லெட்சுமி ராமகிருஷ்ணன் -lakshmi ramakrishnan", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-10-16T07:54:34Z", "digest": "sha1:TMG5JUNTY4LU7XZVFLOI267H3SITTWY2", "length": 5719, "nlines": 95, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "-கள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் -கள் யின் அர்த்தம்\nஒருமையில் உள்ள எண்ணப்படக்கூடிய பெயர்ச்சொற்களைப் பன்மையாக்கும் இடைச்சொல்.\n0 முதல் 9வரை உள்ள எண்களைக் குறிக்க ‘இருபது’, ‘முப்பது’ போன்ற எண்ணுப்பெயர்களோடு இணைக்கப்படும் இடைச்சொல்.\n‘1930களில் சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது’\n‘டெண்டுல்கர் பலமுறை 90களில் ஆட்டம் இழந்திருக்கிறார்’\n‘அவர் தன்னுடைய 80களிலும் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்’\n‘குறிப்பிடப்படும் ஒவ்வொரு கிழமையிலும்’ என்ற பொருளைத் தருவதற்குக் கிழமையைக் குறிக்கும் சொல்லோடு இணைக்கப்படும் இடைச்சொல்.\n‘ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அவர் வீட்டில் இருப்பார்’\n‘நான் வெள்ளிக்கிழமைகளை ஆசிரமப் பணிகளுக்காக ஒதுக்கிவைத்திருக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/akshay-akkineni-marry-parthiban-daughter/", "date_download": "2018-10-16T08:05:27Z", "digest": "sha1:ACVFTRNZ3TMZAI3V2SJY5V366JPDZJOU", "length": 7330, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் பார்த்திபன் மகளுக்கு கல்யாணமா ? மாப்பிள்ளை யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் பார்த்திபன் மகளுக்கு கல்யாணமா மாப்பிள்ளை யார் தெரியுமா \nநடிகர் பார்த்திபன் மகளுக்கு கல்யாணமா மாப்பிள்ளை யார் தெரியுமா \nபிரபல நடிகரும் இயக்குஞருமான பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனா அவர்களின் திருமணம் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளது.\nகண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்துள்ள கீர்த்தனா தற்போது உதவி இயக்குனராக உள்ளது குறிப்பிடத்தக்கது.கீர்த்தனாவிற்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளவரும் சினிமா பின்புலத்தை சேர்ந்தவரின் மகன் தானாம்.\nஆம் பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்சய் அக்கினேனியை தான் பார்த்திபன் தனது மகளுக்கு மனமகனாக தேர்வு செய்துள்ளாராம்.\nPrevious articleபார்ட்டியில் டிடியிடம் சில்மிஷம் செய்த நபரிடமிருந்து காப்பாற்றிய நடிகர் \nNext articleபடுக்கவற்சி போட்டோ வெளியிட்ட தாஜ் மஹால் நடிகை \nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் ���ூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n50 வயது நடிகரை திருமணம் செய்த 27 மாணவி பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படம்...\nதானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sri-reddy-video-leak/", "date_download": "2018-10-16T07:44:14Z", "digest": "sha1:EZAL5TNJ43QNIFLZ3LC5YAFWDEL5ZONQ", "length": 9230, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "sexy mood 24x7..! ஸ்ரீரெட்டியின் உண்மை முகத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி - சினிமா செய்திகள்", "raw_content": "\n ஸ்ரீரெட்டியின் உண்மை முகத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி\n ஸ்ரீரெட்டியின் உண்மை முகத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி\nதெலுங்கு சினிமா துறையின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கி வருகிறது.இதற்கு காரணம் ஸ்ரீ ரெட்டி வெளியிட்டு வரும் ரெட்டி லீக்ஸ் தான்.தெலுங்கு சினிமாவில் இளம் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறார் ஸ்ரீரெட்டி.\nஸ்ரீரெட்டியின் இந்த செயலுக்கு பல்வேறு நடிகைகளும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில்.சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை சந்தியா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில்.சமீபத்தில் பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா இளம் பெண்களை மிரட்டி தன் கணவரின் படுக்கைக்கு அனுப்பிய வைத்ததாக ஜீவிதா மீது குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில் சமீபத்தில் tv9 என்னும் தெலுங்கு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பங்குபெற்ற ஜீவிதா தன்னையும் தனது கணவரையும் பற்றி தவறாக பேசிய சந்யாவின் மீதும் அவரை பேட்டி எடுத்த தொலைக்காட்சி மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.\nமேலும் ஸ்ரீ ரெட்டி பற்றி தெரிவிக்கையில் ஸ்ரீ ரெட்டி என்ன குழந்தய அவரை ஏமாற்றி படுக்க வைக்க என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஸ்ரீ ரெட்டி ஒரு மோசமான நபர் என்பதற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளது என்று தனது செல்போனில் ஸ்ரீ ரெட்டி பேசிய வீடியோ ஒன்றை காண்பித்தார்.அதில் ஸ்ரீ ரெட்டி sexy mood 24×7 என்று கூறி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleகுக்கூ பட நடிகையா இது. இப்படி மாறிட்டாங்க.. பாத்தா நம்ப மாட்டீங்க – புகைப்படம் உள்ளே \nNext articleதிருமணம் ஆகாமல் கர்பமாக இருக்கிறாரா விஜய் பட நடிகை ..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n மேக்கப் இல்லாம மோசமா இருக்காங்க. மஹத் இவங்க பின்னாடியா சுத்துனார். மஹத் இவங்க பின்னாடியா சுத்துனார்.\nவிஜய்க்காக போராட்டத்தில் இறங்கிய கேரள ரசிகர்கள் ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mysskin-s-experience-with-ilayaraja-177536.html", "date_download": "2018-10-16T07:31:59Z", "digest": "sha1:6PPQDHRZZFUKCH6GQV2RXYWDIMOX5NB7", "length": 14038, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மிஷ்கினை வெளியே போகச் சொன்ன இளையராஜா! | Mysskin's experience with Ilayarajaa - Tamil Filmibeat", "raw_content": "\n» மிஷ்கினை வெளியே போகச் சொன்ன இளையராஜா\nமிஷ்கினை வெளியே போகச் சொன்ன இளையராஜா\nசென்னை: ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக இசையமைக்கக் கோரி தன்னிடம் வந்த இயக்குநர் மிஷ்கினை முதலில் வெளியே போகச் சொன்னாராம் இசையமைப்பாளர் இளையராஜா.\nஇளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்களுள் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். மிஷ்கின் - இளையராஜா இணைந்த ம���தல் படம் நந்தலாலா. அந்தப் படத்துக்கு அருமையான பின்னணி இசையும், அற்புதமான பாடல்களும் தந்திருந்தார் ராஜா.\nஆனால் இரண்டு பாடல்களை மட்டும் பயன்படுத்திக் கொண்டு மீதியை சிடியில் மட்டும் வைத்துக் கொண்டார் மிஷ்கின்.\nஇடையில் யுத்தம் செய், முகமூடி என இரண்டு படங்களைச் செய்திருந்தார் மிஷ்கின். இவற்றுக்கு இசையமைத்தவர் கே எனும் இளைஞர். இவரும் ராஜா ரசிகர்தான். முகமூடி படத்தில் வரும் ஒரு பாட்டில், 'ராஜா இல்லாத சங்கீதமா' என ஒரு வரியே இடம்பெற்றிருக்கும், பின்னணியில் அன்னக்கிளி இசை ஒலிக்க.\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக மீண்டும் இளையராஜாவைத் தேடிப் போன போது ஏற்பட்ட அனுபவம் குறித்து மிஷ்கின் கூறுகையில், \"முதலில் என்னை பார்த்தவுடன் வெளியே போ என்றுதான் சொன்னார். நந்தலாலா படத்தில் அவரது பாடல்களை உபயோகிக்கவில்லை என்ற வருத்தத்தை உணர்ந்த நான் அதற்கான காரணங்களை சரிவர விளக்கிய பின்னர் ஒரு மூத்த சகோதரர் போல் கேட்டுக் கொண்டார்.\nபின்னர் தயங்கி தயங்கி இப்படத்தில் பாடல் இல்லை என்று சொன்னதும் சற்றே அதிர்ச்சியடைந்தவர் பின்னர் கதையை முழுமையாகக் கேட்ட பின்னர் முழு சம்மதம் எனச் சொன்னார்.\nஇப்படத்தின் முன்னணி இசைதான் படத்தின் பிரதானம் என்று இருவரும் உணர்ந்து பணியாற்றத் தொடங்கி விட்டோம் . பின்னணி இசை என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. திரையில் நாம் படம் பார்க்கும் முன்னரே நம் செவியில் வந்து விழும் இசையை எப்படி பின்னணி இசை என்பது. அது முன்னணி இசைதானே... தவிர இசைஞானி என்றுமே முன்னணிதான். பாடல் இல்லையென்றாலும் இது அவரது ராஜாங்கமே\nஇப்படத்தில் கதாநயாகியும் இல்லை. அது கதை எடுத்தமுடிவு. நான் எடுத்த முடிவு அல்ல. இந்த படத்தின் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பதன் கூடுதல் பலமே சில முடிவுகளை எடுக்க சுதந்திரம் இருப்பதுதான். என்னுடைய நிறுவனமான லோன் வுல்ஃப் சார்பில் தயாரிக்கப்படும் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ' உங்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் ஒரு த்ரில்லர் படமாகும். பெரும் பகுதி சென்னையை சுற்றி இரவு நேரத்தில் மட்டும் படமாக்கப்பட்டது. வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் பிரமாதமாக நடித்து இருந்த ஸ்ரீ இப்படத்தில் பாதிக்க பட்ட கல்லூரி மாணவனாக வாழ்ந்து காட்டி இருக்கிறான். படப்பி���ிப்பு வேலைகள் முடியும் தருவாயில் உள்ள இப்படத்தின் வெளியீடு செப்டம்பர் இறுதியில் இருக்கும்,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nசகிக்க முடியாத பாலியல் தொல்லை.. வாந்தி எடுத்த சுனிதா சாரதி\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/06/blog-post_21.html", "date_download": "2018-10-16T08:19:41Z", "digest": "sha1:EK3FVMGUD7K72CB7MHXMAN7YP6OSDRIC", "length": 12504, "nlines": 91, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: உலக தொலைகாட்சிகளில் முதன்முறையாக", "raw_content": "\nதலைப்பு பார்த்துட்டு என்ன யோசிக்கிறீங்க .மேலே படிங்க கொஞ்சம் செய்தி இருக்கு .நான் இங்கே சொல்லப்போற செய்தி யாரேனும் பதிவிட்டு கூட இருக்கலாம் .இருந்தாலும் நானும் எழுதவேண்டியதாக இருக்கிறது .\nசென்றவார ஜூனியர் விகடனை வாசித்து கொண்டு இருந்தேன் .அதில் ஒரு செய்தி எங்க அப்பா மூணு கொலை செய்து புதைத்துவிட்டார் என .செய்தியை படித்து முடித்துவிட்டு கொஞ்சம் நேரம் அமைதியாக அதே நேரம் சிந்தன�� வயப்பட்டவனாக அமர்ந்துவிட்டேன் .\nசதீஷ் ,பார்கவி இவர்கள் காதலர்கள் .இவர்கள் காதலர்களை சேர்த்துவைக்கும் தனியார் தொலைகாட்சி நிகழ்வில் கலந்து இருக்கின்றார்கள் .அங்கே பார்கவியின் அப்பாவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார் .பார்கவி தன் அப்பாவோடு செல்லமாட்டேன் என கூறி அவர் மூன்று கொலைகள் செய்து புதைத்தவர் என சொல்லி இருக்கிறார் .\nஇந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு அதை பார்த்த ஜீவா என்ற பெண்மணி கொலையானது தனது கணவரும் ,மகளும் ,மருமகனுமாக இருக்கலாம் என போலீசில் புகார் செய்து இப்பொழுது விசாரணை நடப்பதாக எழுதி உள்ளார்கள் .\nஎன் கேள்வி தொலைகாட்சி நேர்மை பற்றி .ஒரு நிகழ்வு தொலைகாட்சியில் ஒளிபரப்படும் முன்பு பதிவு செய்யப்படுகிறது .அது ஒருவாரமா அல்லது இரண்டு வாரம் கழித்தோ ஒளிபரப்படும் .நிகழ்ச்சி பதிவு செய்யப்படும்போது அதில் கலந்துகொண்டு இருக்கும் ஒரு நபர் கொலையாளி என பெற்ற மகள் சொன்னபோது தொலைக்காட்சியினர் போலீசில் புகார் செய்து இருக்கவேண்டாமா .\nநிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதை பார்த்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் போய் புகார் கொடுக்கும் வரை அந்த கொலையாளி சுதந்திரமாகவே இருந்துள்ளார் .ஒளிபரப்பட்ட உடனே பொதுமக்களோ அல்லது போலீசோ ஏன் விரைவான நடவடிக்கையில் இறங்கவில்லை .\nகணவன் மகள் மருமகன் என மூன்று நபர்கள் காணமல் போனபோதும் அந்த பெண்மணி ஏன் போலீசில் புகார் செய்யவில்லை .தன் அப்பா கொலை செய்தது தெரிந்தும் பார்கவியால் எப்படி ஒரே வீட்டில் நான்கு வருடங்கள் இருக்க முடிந்தது .அடுக்கடுக்காக கேள்விகள் கேக்கலாம் .\nஇனி வரும்காலங்களில் இப்படி தொலைக்காட்சியினர் விளம்பரம் செய்தாலும் செய்வர் .\nஉலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக கொலைசெய்த சிலமணி நேரங்களே ஆன கொலையாளி எங்கள் தொலைகாட்சியில் தோன்றுவார் .\nஉலக தொலைகாட்சியில் முதன் முறையாக கொலை செய்வதை நேரடி ஒளிபரப்பு எங்கள் தொலைகாட்சியில் மட்டுமே .\nஉலக தொலைகாட்சியில் முதன்முறையாக வீடு புகுந்து இளம்பெண்ணை கற்பழிக்கும் காட்சி எங்கள் தொலைகாட்சியில் மட்டுமே .\nவன்மம் நிறைந்து காணப்படுகிறது இன்றைய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் .தொடர் நாடகங்கள்தான் சமூக சீர்கேடுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது என பார்த்தல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதை தாண்டி ரேட்டிங��� வாங்குவதற்காக வீட்டிற்குள் அத்தனை சீர்கேடுகளையும் அடுப்பங்கரைக்குள் கொண்டுவந்து விடும் போலருக்கு\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 6/21/2012 07:14:00 am\nதிண்டுக்கல் தனபாலன் 23 June 2012 at 00:12\nநீங்க சொன்ன மாதிரி 50% வந்து விட்டது சார் ... இவையெல்லாம் மாற வேண்டும். அது கண் கொட்டாமல் பார்க்கும் பெண்கள் கையில் உள்ளது \nதொலைகாட்சி பெட்டிக்கு பெண்கள் அடிமையாகி ரொம்ப நாளாகுது தனபாலன்\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nஏன் நினைவாகி போனாய் நீ........\nஇந்த வாரம்....அரசியல்வாதிகளின் ”ஙே” வாரம்....\nஅரசியல்வாதிகள் ''ஙே''ன்னு விழி பிதுங்கும் வாரம்......\nஅவளிடம் நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்\nஆனந்தவிகடன் எனும் ஆலமரத்தில் இந்த வாரம் நானும்\nஎனக்கு உதவிய பவர் ஸ்டார்......\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2022545", "date_download": "2018-10-16T08:55:00Z", "digest": "sha1:XM3MBFAZUG4GKEUD727DILDM4PNWX77J", "length": 15902, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "மலேஷிய முன்னாள் துணை பிரதமர் விடுதலை| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல் 3\nஅரியானா சாமியார் ராம்பா��ுவுக்கு ஆயுள் சிறை\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன்\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 32\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 23\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 20\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ...\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 39\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nஇலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு 3\nமலேஷிய முன்னாள் துணை பிரதமர் விடுதலை\nகோலாலம்பூர்: மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று மகாதீர் முகமது மலேசியா பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து, பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.\nRelated Tags மலேசியா அன்வர் இப்ராஹிம் விடுதலை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவர் அரசியல் சூழ்ச்சியால் குற்றவாளியாக்கப்பட்டவர். பெரும்பான்மை மலேசியர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி.\nஅவிங்கவிங்க ஆளுங்க ஆட்சிக்கு வந்தா அவிங்க செஞ்ச குற்றங்கள் மறக்கப்படும்...மன்னிக்கப்படும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7", "date_download": "2018-10-16T08:31:05Z", "digest": "sha1:QW6OHTMCWRO5YUXSVTRJTXI6XQGDWTTW", "length": 6747, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்த ராஜபக்‌ஷ | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்���ில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nசாட்சியாளர்களாக மைத்திரி – மஹிந்த இணைவா, பிரிவா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர்.\nமஹிந்தவிற்கு சார்பாக தொடுத்த வழக்கு தள்ளுபடி.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிக்ககோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று கொழும்ப...\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்று நாள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி சீனாவுக்குச் செல்லவுள்ளார்.\nமஹிந்தவின் பாதுகாப்பில் மாற்றமே தவிர குறைப்பு செய்யப்படவில்லை : பாதுகாப்பு செயலர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர குறைப்புச் செய்யப்படவில்லை என பாதுகாப்...\nமஹிந்த ராஜபக்‌ஷவின் அலுவலகம் திறப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.\nஇன்று மஹிந்த ராஜபக்‌ஷவின் புதிய அலுவலகம் ஆரம்பிக்கிறார்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று ஆரம்பிக்கப்படவிருக்கிறது.\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=user_nodes&user=a39423~NANDHA", "date_download": "2018-10-16T08:34:41Z", "digest": "sha1:ZIPNGMTWKOMRFKSQGLACRCJZSYQTMS42", "length": 1749, "nlines": 20, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Profile of NANDHA", "raw_content": "\nPosts in முழு மஹாபாரதம் விவாதம்\nRe: மஹா விஷ்ணு அவதாரம்.. 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: மஹா விஷ்ணு அவதாரம்.. 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nமஹா விஷ்ணு அவதாரம்.. 14 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: யுகம் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: யுகம் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nயுகம் 3 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: அஸ்வமேத யாகம் 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா 0 replies முழு மஹாபாரதம் விவாதம்\nஅஸ்வமேத யாகம் 2 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: சகுனி 1 reply முழு மஹாபாரதம் விவாதம்\nRe: சகுனி 3 replies முழு மஹாபாரதம் விவாதம்\nRe: சகுனி 5 replies முழு மஹாபாரதம் விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6366", "date_download": "2018-10-16T08:26:37Z", "digest": "sha1:WWHMIT4O5VKW3QOPFOX4LUXH7JL4C5TY", "length": 10996, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Zapotec, Ocotlan: La Garzona மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6366\nROD கிளைமொழி குறியீடு: 06366\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zapotec, Ocotlan: La Garzona\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A31241).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C28600).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A04471).\nமற்ற ���ொழிகளின் பதிவுகளில் Zapotec, Ocotlan: La Garzona இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nZapotec, Ocotlan: La Garzona க்கான மாற்றுப் பெயர்கள்\nZapotec, Ocotlan: La Garzona எங்கே பேசப்படுகின்றது\nZapotec, Ocotlan: La Garzona க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Zapotec, Ocotlan: La Garzona\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொரு��்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-16T09:14:08Z", "digest": "sha1:VLRITX2AXYHWYLITEWBOUZE7RA4KKDEN", "length": 15938, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஜப்பான் Archives - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nவடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டும்; தென்கொரியா மற்றும் ஜப்பான் ஒப்புதல்\nகொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ...\nஜப்பானில் வரலாறு காணாத அளவில் குறைந்து வரும் பிறப்பு சதவீதம்\nஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு சதவீதம் வெகுவாக குறைந்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரியவந்துள்ளது. கடந்த 1899-ம் ஆண்டு அந்நாட்டில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அங்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பிறந்தன. நாளடைவில் படிப்படியாக அங்கு பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளது. மேலும் இரண்டம் உலக போரின் ...\nவடகொரியாவை வீழ்த்த ஜப்பான் அதிரடி திட்டம்\nகொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. சமீப காலமாக பசிபிக் கடலில் உள்ள அமெரிக்க பிராந்தியத்தை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நீண்ட தூர ...\nஜப்பானை தாண்டி சென்ற வடகொரியா ஏவுகணை-ஜப்பான் பிரதமர் கண்டனம்\nவடகொரியா இன்று காலை மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ பகுதி வானில் பறந்தது. ஜப்பானில் வானில் சுமார் 14 நிமிடங்கள் பறந்தது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை ...\nஇரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ராணுவத்தின் பாலியல் அடிமைகள் பற்றிய காணொளி தொடரும் சர்ச்சை\nஜப்பான் ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட பாலியல் விடுதிகளில் இருக்குமாறு இரண்டு லட்சம் பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக தென் கொரிய செயல்பாட்டாளர்கள் கணிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் அதில் அடக்கம் என்றும் நம்பப்படுகிறது. தற்போது வரை, புகைப்படங்களும், உயிர் பிழைத்திருப்பவர்களின் சாட்சியங்களுமே, இரண்டாம் உலகப் போரின்போது ...\nவடகொரியா விவகாரம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட அமெரிக்கா,ஜப்பான் கோரிக்கை\nவடகொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை பரிசோதனையால் கடுப்படைந்துள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்டி இவ்விவகாரத்தை விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. ...\n3- நாள் சு���்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச்சென்றார் பிரதமர் மோடி\nமூன்று நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு இன்று புறப்பட்டுச்சென்றார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற பிரதமர் மோடியை முக்கிய அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். மோடியின் இந்த ஜப்பான் பயணத்தின் போது இருநாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதோடு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் ...\nரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்\nதயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது. ...\nஜப்பான் ஓபன்: இறுதிச்சுற்றில் சினிக்கோவா-மிக்கேல்\nஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்.குடியரசின் கேத்ரினா சினிக்கோவா (படம்)-அமெரிக்காவின் கிறிஸ்டினா மிக்கேல் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சினிக்கோவா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜங் ஷுவாயை தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் கிறிஸ்டினா 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் ...\nஅமெரிக்காவுடன் இணைந்து தென்சீனக் கடலில் ஜப்பான் ரோந்துபணி\nதென்சீனக்கடலின் மீது சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. சீனாவுக்கு பதிலடியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த அதிகார மோதல் தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், தென் சீனக்கடலில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/1/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-10-16T09:06:32Z", "digest": "sha1:M4VC7WIWAZGPUZLNCTTAXYJJWBOMWJGL", "length": 12669, "nlines": 200, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam நெய் சோறு", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nபச்சரிசி - 3 கப்\nபெரிய வெங்காயம் - 2\nதயிர் - கால் கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி\nநெய் - கால் கப்\nஎண்ணெய் - கால் கப்\nகொத்தமல்லி - 2 கொத்து\nபட்டை - 2 துண்டு\nஉப்பு - 1 1/2 தேக்கரண்டி\nதண்ணீர் - 6 கப்\nகொத்தமல்லித் தழையை காம்புகள் நீக்கி, கழுவி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nஎலக்ட்ரிக் குக்கரில் செய்வதாக இருந்தால், உள்ளே வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதனை நேரிடையாக அடுப்பில் வைக்கவும். அதில் கால் கப் எண்ணெய், கால் கப் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும். நெய்யின் அளவை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம்.\nஅதில் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு சுமார் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nஇப்போது அதில் தயிர் ஊற்றவும். முதலில் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.\nஅத்துடன் கொத்தமல்லி தழையைப் போட்டு ஒரு முறை கிளறி விடவும்.\nபின்னர் அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி மூடி விடவும்.\nபாத்திரத்தை மூடிவைத்து, அடுப்பிலேயே வேக வைக்கவும். எலக்ட்ரிக் குக்கரில் இப்போது வைக்க வேண்டாம்.\nசுமார் 5 நிமிடம் கழித்து அரிசியை போட்டு கிளறி விட்டு வேகவிடவும். மீதமுள்ள ஒரு தேக்கரண்டி உப்பினையும் சேர்த்துக் கிளறவும்.\n3 நிமிடம் கழித்து இறக்கி எலக்ட்ரிக் குக்கரில் வைத்து விடவும். சாதாரண குக்கரில் செய்பவர்கள் அப்படியே தொடர்ந்து செய்யலாம். இரண்டு அல்லது மூன்று விசில் வர���ம் வரை வேக வைத்து எடுக்கலாம். சாதம் குழைந்துவிடக் கூடாது.\nஇறக்கியவுடன் சாதத்தில் பிரியாணிக்கு சேர்க்கும் வண்ணப் பொடியை கரைத்து ஊற்றி கிளறிக் கொள்ளவும். மிகவும் குறைவாக சேர்க்கவும். நெய் சோறு பாதி வெண்மை நிறமாகவும், பாதி மிதமான வண்ணமாகவும் இருக்க வேண்டும். தேவையெனில் சிறிது நெய்யினை ஊற்றிக் கிளறிக் கொள்ளலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபொருட்கள் விழுது2 கப் தயிர்கால் கொத்தமல்லி2 வெங்காயம்2 உப்பு1 பூண்டு இஞ்சி கிராம்பு5 பட்டை2 சோறு கொத்து எண்ணெய்கால் துண்டு நெய் ஏலக்காய்4 மேசைக்கரண்டி கப் கப் கப் தேவையானப் தேக்கரண்டி பெரிய நெய்கால் பச்சரிசி3 12 தண்ணீர்6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/02/power-of-attorney.html", "date_download": "2018-10-16T07:44:47Z", "digest": "sha1:22RXMMAVNDZSIWZPOOT3T24PO5ZNWHOS", "length": 22256, "nlines": 260, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nவெளிநாடுகளில் வசிப்போர் தங்களுடைய பெயரில் தாயகத்தில் சொத்துகளை வாங்குவதற்கான வழிமுறை\nபெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் தன்னுடைய பெயரில் வீட்டு மனை அல்லது வீடு வாங்க முயற்சிக்கும் போது வெளிநாட்டில் இருந்து கொண்ட��� நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்.\nஅதற்கான வழிமுறைதான் இந்த ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி Power of (General Attorney (GPA or GPOA) or Purchase Power.\nபவர் எழுதி கொடுப்பவர் (Principle)\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்\nபவர் ஏஜன்ட் (எழுதி வாங்குபவர்)ன்\nபுகைப்பட அடையாள அட்டை ( Photo Identity proof)\nஇருப்பிட சான்று (Residence Proof)\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்\nஇரு அத்தாட்சிகளின் (Two witness)\nபுகைப்பட அடையாள சான்று (Photo Id proof)\nஇருப்பிட சான்று (Residential proof)\nஇந்த ஆவணங்களை சொந்த ஊரில்(தமிழ்நாட்டில்) இருக்கும் போதே சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்யலாம்.\nரூபாய் 1100க்கான வரவு காசோலை (டிமாண்ட் டிராப்ட்) உள்ளுரில் மாற்றத்தக்க (லோக்கல் கிலியரன்ஸ்) வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஎந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்கின்றோமோ, அந்த சார்பதிவாளர் அலுவலக‌ பெயரிலே (டிமாண்ட் டிராப்ட்) எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு: Sub Registrar, Tiruchirappalli Joint-III, Trichy\nரூபாய் 1100 கட்டணம் தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பவர் கொடுப்பதற்கு மட்டுமே.\nரூபாய் 10100 கட்டணம் குடும்ப நபர்கள் இல்லாது நண்பர்கள் அல்லது மாற்று நபர்களுக்கு(Third Party) பவர் கொடுபதற்க்கு பொருந்தும்.\nமேற்கண்ட ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு பத்திரம் எழுதுபவர்களிடம் சென்று ஷரத்துக்களை பத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும். (ஆங்கிலம் அல்லது தமிழில் – எளிதாக நாமே கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி எழுதலாம்)\nஅல்லது சிவில் வக்கில்களை கொண்டு பத்திரத்தில் ஷரத்துகளை டைப் செய்து கொள்ளலாம்.\nஇந்த பவர் ஆஃப் அட்டார்னி எதற்கெல்லாம் உதவும்.\nசொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.\nவெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய விஜயம்(visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.\nசொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.\nஎழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.\nஇந்த ஆவணத்தின் மூலம் சொத்துக்கல் வாங்க மட்டுமே முடியுமே தவிர சொத்துக்களை விற்க முடியாது\nசொத்துக்களை விற்பனை செய்ய நினைத்தால் சொத்து விவரங்கள் கண்டிப்பாக பத்திரத்தில் பதிய வேண்டும்.\nஆனால் சொத்துக்கள் வாங்கும் போது சொத்து விவரங்களை பதிவு செய்ய அவசியமில்லை.\nஅவ்வாறு சொத்து விவரங்களை வாங்கும் போது பதிய நினைத்தால் அது ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டார்னி ஆகிவிடும். அது ஒரே ஒரு சொத்து அல்லது சொத்துக்கல்(பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துக்களை மட்டும்) வாங்க மட்டுமே வாங்க செல்லுபடி ஆகும்\nவெளிநாட்டில் இருக்கும் போதே தாயகம் செல்லாமல் முறையாக சொத்துக்களை நம்முடைய பெயரிலே வாங்கிக் கொள்ளலாம். இதனால் அவசர பயணம் தவிர்க்கப்படும்.\nஇதை தவிர ஷரத்தில் எழுத்தப்பட்ட அத்தனை விவரங்களும் முறைய செயல்படுத்தலாம்.\nஆங்கிலம் மற்றும் தமிழில் ஷரத்த்துகளை பத்திரத்தில் பயன்படுத்தலாம்.\nவங்கிகள் மற்றும் வெளிநாடுகளில் இந்த ஆவணங்கள் உதவ ஆங்கிலத்தை ஷரத்தில் உபயோகிப்பது நன்று.\nவெளிநாட்டில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்ய இந்தியன் கான்சலேட் அல்லது எம்பாசியை அணுகலாம்.\nஷரத்துக்களை தாயகத்தில் ஆங்கிலத்தில் வக்கில் அல்லது பத்திரம் எழுதுபவர்கள் மூலம் டைப் செய்து இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளவும்.\nஅதனை சாதரன ஏ4 ஷீட்(தாளில்) ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.\nஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் தங்கள் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டு பவர் ஆஃப் அட்டார்னி கான தொகையை (துபாயில் 115 திர்ஹம்கள்) செலுத்தி த்தூதரக அதிகாரிகள் முன்பு ஆவணங்களில் கையோப்பம் இடல் வேண்டும்.\nதூதரக அதிகாரி முத்திரை மற்றும் அவரது கையோப்பம் பெற்றதும்.\nஅதனை அப்படிய இந்தியாவுக்கு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும்.\nவெளிநாட்டிலிருந்து இந்த ஆவணம் வந்ததற்காக அந்த தபால் கவரை அல்லது கூரியர் கவருடன்….\nபவர் ஆஃப் அட்டார்னி எழுதி வாங்கிய நபர் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்ய அதற்கான கட்டணங்களுடன் (ரூபாய் 1100 அல்லது ரூபாய் 10100 கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து கொடுத்தால்.\nஇதனை 90 நாட்களுக்குள் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிய வேண்டும். (சட்டம் என்ன சொல்கிறது என்றால் இப்படி எழுதப்பட்ட ஆவணம் இந்தியாவிற்கு வந்த 90 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். எனவே அங்கிருந்து வந்த தபால் கவர் மிகவும் முக்கியம்\nஅதனை சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் அட்ஜுடிகேஷன்(adjudication) அல்லது பதிவு செய்து கொள்வார்கள்.\nஒரிஜினல் பத்திரத்தை 7 நாள் அல்லது 10 நாளில் சப்ரிஜிஸ்டர் ஆபிஸில் பெற்றுக்கொள்ளலாம்.\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nசாட்சி கையெழுத்து: நில்… கவனி… போடு\nவாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:\nபற்கள் பளிச்சுன்னு ஆரோக்கியமா இருக்க\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nஅருமையான மருத்துவ உதவி அமைப்புகள்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஉங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக...\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஇட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன\nஉணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு\nஉங்கள் கணினியில் போல்டரை மறைக்கும் ட்ரிக்ஸ்..\nகுடும்ப உறவு என்றும் இனிக்க மற்றும் சில..பல சிக்கல...\nபெண் குழந்தைகளுக்கு காது குத்தலாமா\nபேன் தொல்லை சம்பூ, மருந்துகளுக்கு அப்பால் வேறு வழி...\nதோழியர் - உம்மு தஹ்தா ( ام الدحداح) வரலாற்றில் ஒரு...\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால�� அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2012/05/09/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:10:16Z", "digest": "sha1:K7KJCRKS43GC65VG7Y5NQCILZVQGISEY", "length": 25166, "nlines": 187, "source_domain": "noelnadesan.com", "title": "வரலாற்றுக்கடமையை புரிந்து கொண்டு செயல்படவும் | Noelnadesan's Blog", "raw_content": "\nவரலாற்றுக்கடமையை புரிந்து கொண்டு செயல்படவும்\n2010 ஏப்பிரலில் அதாவது எனது வலைப்பககம் உருவாக முன்ப எழுதியது .தேனியில் பிரசுரமாகியது. தற்செயலாக பழயவற்றை பார்த்த போது இன்னமும் நான் சொன்ன விடயம் மாறவில்லை என்பதால் மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.\nஅவுஸ்திரேலியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒரு பெண்மணியிடம் அங்கே பணியிலிருந்த இராணுவ ஊழியர் ஒருவர் “ உங்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை” என்று பரிதாபப்பட்டாராம்.நான் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையில் நின்றபோது அந்த இராணுவஊழியர் அந்தப்பெண்மணியிடம் சொன்ன அதே கருத்தையே சில படித்த சிங்கள அன்பர்கள் என்னிடமும் சொன்னார்கள். அக்கருத்தை நான் ஆமோதிப்பேன் இல்லையெனில் சிரித்து சமாளிப்பேன். ஆனால் மனதிற்கு அது கசப்பான உண்மைதான்.\nஎதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்ப்பிரதேசங்களில் 24 அணிகள் போட்டி இடுவதாக எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கூறினார் . இதேவேளையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் குதித்திருப்பதாக பத்திரிகையில் பார்த்தேன் தமிழ்ப் பகுதிகள் கடந்த 30 வருடங்களாக ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட பிரதேசமக இருந்ததால் தற்பொழுது சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டு ஏராளமானவர்கள் பதவிக்குப் போட்டி இடுகிறார்கள். பத்திரிகையாளர்கள் ஏழுத்தாளர்கள் விரிவுரையாளர்கள் டொக்டர்கள் ஏன் சிட்னியில் இருபது வருடங்களாக வசித்து வந்த நண்பர் செல்வராஜாகூட இத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். இவர்களைவிட விடுதலைப்புலி எதிர்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் பல அணிகளின் சார்பில் போட்டி இடுகிறார்கள்.\nஇலங்கைத்தமிழர்கள் தங்களது தலைவர்களை, வழிகாட்டுபவர்களை தாங்களாக தேர்ந்து எடுப்பதற்கு இது ஒரு பொன்னான சந்தர்ப்பம். காலம் காலமாக கல்வியில் பெருமை வாய்ந்ததாக சொல்லும் இந்த தமிழ்ச்சமுதாயம் தனக்கு முன் வைக்கப்பட்டவர்களின் தராதரங்களை சீர் தூக்கிப் பார்த்து திறமையான பொற்கொல்லன் போல் உரசிப்பார்த்து தேர்ந்து எடுக்கும் என நம்புகிறேன்\nநிச்சயமாக சம்பந்தர் தலைமையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அணியின் தரம் தற்பொழுதுதான் கூடியுள்ளது என்பது உண்மை. நண்பர் செல்வராஜா அரசியல் விஞ்ஞானம் படித்தவர் விரிவுரையாளர் சிவச்சந்திரன் முன்னாள் யாழ். மாநகர ஆணையாளர் சிவஞானம் போன்றவர்கள் நிச்சயமாக பாராளுமன்றத்துக்குச் செல்ல தகுதியானவர்கள். இவர்களைப்; போன்றவர்கள் போட்டியிடக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியது மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம். இல்லையெனில் நண்பர் செல்வராஜா சிட்னியை விட்டுப் போய் இருக்க மாட்டார். பேராசிரியர் சிவச்சந்திரன் பல்கலைக்கழகத்துடன் இருந்திருப்பார். முன்னாள் ஆணையாளர் சிவஞானம் இளைப்பாறிய நிலையை தொடர்ந்திருப்பார்.\nகடந்த பாரளுமன்றத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெயரில் 22பேர் அங்கத்துவம் வகித்தனர். திறமையானவர்கள் என நான்கணிக்கும் சம்பந்தர் சுரேஷ் போன்றவர்களும் உயிருக்கு பயந்து விடுதலைப்புலிகளின் குரலாக ஒலித்தார்கள் இவர்களோடு மேலும் சிலரை ஊரில் எதற்கும் பிரயோசனம் இல்லை என தெரிந்தும் தாம் நினைத்தவர்களையும் விடுதலைப்புலிகள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருந்தார்கள். இம்முறை அப்படியான பலர் நீக்கப்பட்டுள்ளார்கள். தற்போதைய தமிழர்கள் இருக்கும் நிலையில் நீக்கப்பட்டவர்கள்; அதிதீவிரவாதம் பேசியவர்கள். இவர்களின் இத் தீவிரவாதம் பலன் அளிக்காது. இந்த நிலையில் ��டக்கிலும் கிழக்கிலும் அரைவாசிக்காவது தமிழ் தேசியகூட்டமைப்பு அணி கைப்பற்றும் என நினைக்கிறேன்.\nஇந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்துக்கு என்ன செய்வார்கள் என்பதே இங்கே இருக்கும் முக்கியமான கேள்வி. இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்கு எந்தவொரு தைரியத்தையும் கொடுக்கவில்லை.\nதமிழ்த்தேசியம் சுயநிர்ணயம் எனப் பிரபாகரன் பேசியபோது 25000 பயிற்றப்பட்ட புலிகளும் கிட்டத்தட்ட 6 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயதங்களும் இருந்தன. ஆனால் இறுதியில் நடந்தது எல்லோருக்கும் தெரியம். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உங்கள் வார்த்தையை கேட்காது என்பது உங்களுக்கே தெரியும்;. கிடைக்காத விடயங்களை பேசாமல் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பேசுங்கள். மாகாண அதிகாரங்கள் வந்தால் வன்னிமக்களுக்கு சாப்பாடு போடாது. சோறா சுதந்திரமா எனக் கேட்டவர்கள் நீங்கள். இம்முறை குறைந்த பட்சம் 5 வருடத்துக்காவது பொருளாதாரத்தைப் பற்றி பேசுங்கள்.\nதற்போது உங்கள் முன்னே இருக்கும் முக்கிய மூன்று விடயங்கள்:-\n1) அகதி முகாம்களில் இருக்கும் வன்னிமக்களும் அவர்களின் புனர்வாழ்வும்\nசகல வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளது இந்த வன்னிமாவட்டம். போர் காலத்தில் மட்டுமல்ல போருக்கு முந்திய விடுதலைப்புலிகள் காலத்திலும் மக்கள் கையேந்தித்தான் வாழந்தார்கள். இலங்கை அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் உணவளித்தன. இந்த நிலைதான்; பலவருடங்களாக நீடித்தது. நிச்சயமாக யுத்தத்தால் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதை சீர்படுத்;துவது வன்னிமாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்களது கடமை.\n2)அரசாங்க சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலி இளைஞர்களை விடுவித்து இவர்களை கொழில் பயிற்சியில் ஈடுபடுத்தவேண்டும். இவர்கள்தான் தமிழ்சமூகத்தின் விடுதலைக்காக தூயசிந்தையோடு உயிர்கொடுக்கப் போனவர்கள். இந்த இளைஞர்கள் தற்பொழுது அரசியலில் மட்டும் அனாதையில்லை. சகல விதத்திலும் அனாதைகள்\nகுறைந்த பட்சம் கிழக்கு மாகாணத்தில் கருணா என்ற முரளீதரன் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த போது அவர்களுக்காக பேச ஒருதலைமை இருந்தது. பலரது வாழ்வுகள் பாதுகாக்கப்பட்டது. பல பெண்பிள்ளைகள் வாழ்வாதரத்துக்காக போராடினாலும் குடும்பங்களாக இருக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றி கனவு காணுகிறார்கள். ஆனால் வடபகுதி இளைஞர்கள் பிழையாக வழி நடத்தப்பட்டது மட்டுமன்றி எதிர்காலத்தைப்பற்றிக்கூட நினைக்க முடியாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு போருக்கு ஆயுத உதவி செய்த வெளிநாட்டுத்மிழர்கள் பலர் தற்போது வாய்மூடி மௌனிகளாகிவிட்டனர். இதுவரைகாலமும் சேர்த்த பணத்திற்காகதான் நாடுகடந்த ஈழம், வட்டுக்கோட்டை தீர்மானம் என கப்சாவிடுகிறார்கள். எனவே இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் தெரிவாகவிருக்கும் தமிழ்த்தலைவர்கள்தான் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு தொழில் பயிற்சி கூடங்களை உருவாக்கிக்கொடுத்து தங்கள் கைகளை நம்பி இருக்கும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றவேண்டும்\n3 வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தி:-\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை இரண்டாவது உலகப்போரால் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை கட்டமைத்ததை உதாரணமாகக்கொண்டு கட்டி எழுப்பவேண்டும்\nஇந்த மூன்று விடயங்களிலும் உங்கள் கடந்தகால முயற்சிகள் மிக சொற்பம். உணர்வுமயமான பேச்சினால் காலத்தை ஓட்டினீர்கள். தற்போது தமிழ் இனம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது.\nஇவற்றை நீங்கள் செய்வதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்புத் தேவை. அரசாங்கத்தை எதிர்த்து திட்டிக்கொண்டு எதுவும் சாதிக்க மாட்டீர்கள். தற்போது இலங்கை அரசாங்கத்தின்மீது இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளில் வதியும் தமிழர்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தை சரிவர பாவிக்க வேண்டிய சரித்திர கடமை தங்களிடம் உள்ளது.\nதற்போதைய நிலையில் சிங்கள மக்களும் இந்தப்போரினால் பாதிப்படைந்துள்ளார்கள். கிட்டத்தட்ட முப்பதினாயிரம் இராணுவத்தினர் உயிரை இழந்துள்ளார்கள். அவர்கள் குடும்பங்கள் பாதிக்கபட்டிருக்கிறது\nஎவ்வளவு ஆயிரம் பேர் அங்கவீனர்களோ\nவிடுதலைப் புலிகளின் கைகளால் கொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் அகதிகளாக்கப்பட்ட (யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்ட) முஸ்லிம் மக்களிடம் பாதிப்பு ஆழமாக மனதில் பதிந்திருக்கும்.\nஎமது நாட்டில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு 83 ஜுலைகலவரம் நடந்துள்ளது.\nஇவர்களது துன்பங்களுக்கு நாங்கள் ஏதோவிதத்தில காரணமாக இருந்திருக்கிறோம். ���வர்களது துன்பங்களை அங்கீகரித்து இன நல்லுறவை வளர்த்தால் மட்டுமே இலங்கையில் தமிழர்களுக்கு சுபீட்சம் வரும். பல்லினம் கொண்ட நாட்டில் நாங்கள் மட்டும் தனித்து முன்னேற முடியாது.\nபாரிய கடமையை செய்வதற்கு நீங்கள் மகாத்மாக்களாக இருக்கத்தேவையில்லை. எம்மக்களது துன்பங்களோடு மற்றவர் துன்பத்தையும் புரிந்துகொண்டு மக்களிடம் உண்மையை பேசினால் மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/15-year-old-boy-misbehaved-with-sushmita-sen-she-recalls-an-terrible-incident-020935.html", "date_download": "2018-10-16T09:00:27Z", "digest": "sha1:JWQA2K6STOQT6WI6FG6OQ6JWI7S3OOI2", "length": 18644, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "தன்னிடம் தகாத முறையில் நடந்த சிறுவனுக்கு தக்க பாடம் கற்பித்த நடிகை! | 15 Year Old Boy Misbehaved With Sushmita Sen, She Recalls an Terrible Incident! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தன்னிடம் தகாத முறையில் நடந்த சிறுவனுக்கு தக்க பாடம் கற்பித்த நடிகை\nதன்னிடம் தகாத முறையில் நடந்த சிறுவனுக்கு தக்க பாடம் கற்பித்த நடிகை\nநம் நாட்டில் என்று மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் தினம், தினம் ஏதோ ஒரு வகையில் சினிமா துறையில் பணியாற்றி வரும் நடிகைகள் தகாத பார்வை, தீண்டல் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு தான் வருகிறார்கள்.\nநமது ஊர்களில் நடிகைகளை நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாக்களுக்கு அழைப்பது என்பது ஃபேஷனாக இருக்கிறது. இது போன்ற தருணங்களிலும், விருது வழங்கும் விழாக்களுக்கு வந்து செல்லும் போதும் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் அவர்கள�� தவறாக தீண்ட முயற்சிப்பதும் உண்டு.\nஎத்தனை பாதுகாவலர்கள் சுற்றி இருந்தாலும் கூட, அந்த கூட்டத்தில் எப்படியாவது சிலர் தங்கள் சிற்றின்ப ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான நடிகைகள் இதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை. சில நடிகைகள் இது போன்ற நிகழ்வுகளின் போது சட்டென்று ரியாக்ட் செய்து பளார் என்று கண்ணத்தில் அறைந்த நிகழ்வுகளும் நாம் பார்த்திருக்கிறோம்.\nஆனால், சமீபத்தில் நடிகை சுஷ்மிதா சென் தனக்கு நேர்ந்த இப்படியான நிகழ்வு ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். ஆனால், அங்கே அவர் ரியாக்ட் செய்த விதம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி, இந்திய சினிமாவின் பெரும் நடிகை என்பதை தாண்டி தனது சொந்த வாழ்க்கை மூலமாகவும் மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில் தனித்து விளங்குகிறார். இவர் திருமணம் செய்துக் கொள்ளாமலேயே இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வளர்கிறார்.\nஎப்பேர்ப்பட்ட பெண்ணாக இருந்தாலும், இந்த சமூகத்தில் வாழ ஒரு ஆண் துணை வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்கி பெண் தனியாகவும் வாழ முடியும், வெற்றிகரமாக குழந்தைகளை வளர்த்து பெரியாளாக்க முடியும் என்பதற்கு சுஷ்மிதா சென் ஓர் சிறந்த உதாரணம்.\nஇந்த நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட போது நடந்ததாக சுஷ்மிதா சென் குறிப்பிட்டுள்ளார்...\n\"நான் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன்... அப்போது திடீரென யாரோ ஒரு நபர் என் பின்னால் நின்று தகாத முறையில் என்னை தீண்டுவதை நான் உணர்ந்தேன். அந்த கூட்டத்தில் தான் சிக்க மாட்டேன் என்று நினைத்து அந்த நபர் என்னை தீண்டியிருக்க வேண்டும். அந்த நபர் என்னை தீண்டிய மறு நொடி அவனது கையை பிடித்து இழுத்து திரும்பி பார்த்த போதுதான். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\"\n\"அவன் ஒரு 15 வயதுமிக்க சிறுவன். அவன் கழுத்தில் கைப்போட்டு என்னுடன் நடக்க வைத்து அழைத்து சென்றேன். ஒருவேளை நான் இப்போது நினைத்தால்... நீ செய்த தவறை அனைவர் முன்னிலும் சுட்டிக் காட்டினால். உன் வாழ்க்கை இன்றுடன் முடிந்துவிடும் என்று அறிவுரைத்தேன். ஆரம்பத்தில் அவன் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், நா��் மேலும் கண்டிப்புடன் பேசிய போது... தான் செய்தது தவறு என்றும், மீண்டும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட மாட்டேன்\", என்று தன்னிடம் கூறியதாக சுஷ்மிதா சென் குறிப்பிட்டுள்ளார்.\nநான் நினைத்திருந்தால் அவன் மீது ஆக்ஷன் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படி நான் செய்யவில்லை. காரணம் தான் செய்தது தவறு என்றே அவனுக்கு தெரியவில்லை. அவனுக்கு யாரும் அவன் செய்தது தவறு என்று கற்பிக்கவும் இல்லை. இதை கேளிக்கையாக செய்யக் கூடாது என்பதை யாரும் அவனுக்கு எடுத்துக் கூறவில்லை. என்று மேலும் சுஷ்மிதா சென் தான் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.\nசுஷ்மிதா சென் தனி மனிதியாக உயர்ந்து காணப்படுகிறார். நிச்சயம் வேறு ஒரு நடிகையாக இருந்திருந்தால்... சிறுவன் என்றும் பாராமல் ஓங்கி அறைந்திருப்பார்கள், புகார் கூட அளித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால்,சுஷ்மிதா சென் அந்த சிறுவனை அரவணைத்து அறிவுரை கூறி, இனிமேல் அவன் மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருக்கவும். அவன் செய்தது எத்தகைய தவறு என்பதையும் உணர்த்தி அனுப்பியுள்ளார்.\nஇது நிச்சயம் இந்த சமூகத்தின் குற்றமே. குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நாம் ஆண், பெண் இருவர் மத்தியில் பெரும் வேறுபாடு காண்பிக்கிறோம். இதன் காரணத்தால் சிறு வயதிலேயே பெண் உடல் மீதான ஈர்ப்பானது ஆண்களிடம் வளர துவங்குகிறது.\nநாம் தடைப்போடாத வரையில் அப்படியான எண்ணமே இல்லாத ஒரு உள்ளத்தில்... கூடாது, கூடாது என்று கூற, கூற... அது ஏன் கூடாது என்ற ஆர்வத்திலேயே தவறை தவறு என்று அறியாமலேயே செய்ய மனதளவில் தூண்டப்படுகிறார்கள்.\nமனதளவிலும், உடலளவிலும் ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் அறிந்துக் கொள்ள வேண்டியது இயற்கையின் விதி. இது மறுக்கப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.\n42 வயதான சுஷ்மிதா சென் இந்தியாவிற்காக முதல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்று சரியாக நேற்றுடன் 24 வருடங்கள் நிறைவுற்றது. இதை நினைவு கூறும் வகையில்... என்னுள் இருக்கும் பிரபஞ்சத்தில் நான் இன்னும் மிஸ் தான்... என்ற கருத்து தெரிவித்து தனது சமூக தள முகவரியில் பதிவிட்டிருந்தார்.\nமேலும், வருடங்கள் மட்டுமே மாறியிருக்கின்றன. என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குட���் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பிணி பெண்களின் உடலில் இரும்புச்சத்தினை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nRead more about: actress women life celebrities india நடிகைகள் பெண்கள் வாழ்க்கை பிரபலங்கள் இந்தியா\nMay 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/india-s-most-dangerous-places-which-causes-death-001626.html", "date_download": "2018-10-16T07:30:47Z", "digest": "sha1:HXBIATUFURGGDSU5XSGZYZCCC6VY2NWN", "length": 17534, "nlines": 178, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "India's most Dangerous places which causes death - Tamil Nativeplanet", "raw_content": "\n»செல்ஃபி எடுப்பதில் இந்தியா முதலிடம்\nசெல்ஃபி எடுப்பதில் இந்தியா முதலிடம்\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசெல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் அப்டேட் பண்லனா நம்மில் பலருக்கு தூக்கமே வராது. சிலர் எப்பவாது வ��ளிய போகும்போதோ, திருமணம் போன்ற விசேச நாள்களிலோ செல்ஃபி எடுப்பாங்க. இவங்களலாம் பெருசா எடுத்துக்கத் தேவையில்ல. ஆனா ஒரு சிலர் இருக்காங்க. வீர தீர செயல்கள் புரிந்து அப்பப்பா வாவ், மாஸ்டா, செம்மடா என்று நண்பர்களிடையே பெயர் எடுக்கவேண்டும் என்ற நோக்கில் அபாயகரமான இடங்களில் நின்று புகைப்படம் எடுப்பார்கள். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல விழுந்து இறந்தவர்கள் பலர். அதுபோன்ற இடங்களுக்கு சென்றால் மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.\nஇங்கு குறிப்பிட்டுள்ள இடங்கள் இந்தியாவிலேயே அதிக செல்ஃபி விபத்துகள் நடந்த இடங்கள் ஆகும். இங்கெல்லாம் சுற்றுலா செல்லும்போது கொஞ்சம் அதீத கவனமா இருங்க....\nபுக்தல் மடாலயம், பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்த்துள்ளது. இது ஒரு பெரிய குகையின் வெளியே கட்டப்பட்டுள்ளது. இந்த குகையின் வாசலில் லுங்நாக்(Lungnak) நதி பாய்ந்து ஓடுகிறது. புக்தல் மடாலயம், ஷான்ஸ்கரின் தனிமைப்படுத்தப்பட்ட மடாலயமாகும். 12 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்ட இந்த மடத்தில் உள்ள அழகான சுவரோவியங்கள், இந்திய பாணியிளான கலையை வெளிப்படுத்துகின்றன.\nஇங்கு பெரும்பாலும் நக்ஸல்களின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இது மிகவும் பயங்கரமான இடமாக சுற்றுலாப் பயணிகளால் பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவல்ல பிரச்னை. இங்குள்ள காடுகளில் ஓடும் நதிகள் மிகவும் ஆக்ரோசமானவை என்று அறியப்படுகிறது.\nதீரத்கர் எனப்படும் நீர்வீழ்ச்சி சற்று ஆபத்தானது. அழகென்றாலே ஆபத்துதானே. இங்கு நின்று செல்ஃபி எடுத்து விபத்தில் சிக்கியவர்கள் ஏராளமானவர்கள்.\nமணற்பாங்கான இடம்.. சூடான சூழ்நிலையென முற்றிலும் வித்தியாசமான சூழலில் சுற்றுலா செல்ல அனைவருக்கும் ஆவல் இருக்கும்தான். ஆனால் அதே ஆவலில் மணலில் கால்புதைந்தபடி செல்ஃபி எடுக்க முயன்றால் கோப்ரா கோபப்பட்டு ஒரு போடு போட்டுவிடுவார்.\nபாம்புகள் நிறைந்து காணப்படும் தார் பாலைவனத்தில் கண்களுக்கு தெரியாதவாறு மணல் நிறத்திலேயே பாம்புகள் வசிக்கின்றன.\nகருப்பு கோப்ரா, மணற்பாம்பு, காட்டுபூனை என நிறைய உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன.\nலம்டிங் - ஹாப்லாங் ரயில்பாதை\nஇந்தியாவின் மிக பயங்கரமான ரயில் தடங்களுள் ஒன்று லம்டிங் - ஹாப்லாங் ரயில்பாதை ஆகும்.\nரயில் செல்லும் வழியில் இர��க்கும் இயற்கை காட்சிகள் உங்களை மெய்மறக்கச் செய்யும். இதனால் உங்களையே மறந்து நீங்கள் புகைப்படங்கள், வீடியோ எடுக்கும்போது விபத்துக்கள் நிகழலாம்.\nஅதுமட்டுமின்றி இங்கு திருட்டுகளும், கொள்ளைகளும் நிறைய நடக்கின்றதாம்.\nஉறுதியானது தரமானது பழமையானதுனு நீங்க கேள்விபட்டிருக்கும் ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பன் பாலம் மிகவும் ஆபத்தானதும் கூட.\nஇங்கு செல்ஃபி எடுக்க முயன்று விபத்துக்குள்ளானவர்கள் அதிகம். பெரும்பாலும் உயிர் சேதம் நிகழாது என்றாலும் மிகவும் ஆபத்தான இடமாக இது பார்க்கப்படுகிறது.\nபாம்பன் பாலத்தின் அழகில் மெய்மறந்து கவனம் சிதறியவர்கள் விபத்துக்குள்ளாவர்கள் என்பதை மனதிற்கொள்க.\nசிஜூ - டிம் குகைகள் மற்றும் உயர்ந்த பாலங்கள்\nஉலகின் மிக அபாயமான இடங்களில் ஒன்றாக உள்ள இந்த இடம் மேகாலயாவில் உள்ளது.\nஉலகில் பலருக்கு மேகாலயா மிகவும் அழகான இடமாக தெரிந்திருக்கும், அதே நேரத்தில் மேகாலயாவின் ஆபத்தை பற்றி அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.\nஏனெனில் மேகாலயாவில், குறிப்பாக சிஜூ டிம் குகைகளில் சுற்றுலா செல்பவர்கள் அதிகம் விபத்துக்குள்ளாகிறார்கள். அதற்கு காரணம் செல்போன் உபயோகிப்பதுதான்.\nசெல்ஃபி மோகம் சும்மா விடுமா என்ன\nமத்திய இந்தியாவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இங்கு ராஜஸ்தானிலிருந்து தோன்றிய நதி மத்தியபிரதேசத்தின் வழியாக பாய்ந்து உத்திரப்பிரதேசத்தை அடைகிறது.\nமாசுபாடற்ற நதியான இது மிகவும் ஆபத்தான நதியாகவும் பார்க்கப்படுகிறது.\nமானசரோவர் ஏரி மிகவும் அழகாகவும், கண்ணுக்கு இனிமையாகவும் இருக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரி்ந்த விசயம்தான்.\nஇந்தியாவிலேயே மிக அதிக நபர்களால் அறியப்பட்ட நதி இதுதானாம். அதிகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இந்த நதி அவர்களில் பலரை காயப்படுத்தியும் விடுகிறது.\nஅழகை தன்னுடன் புகைப்படமெடுத்துக்கொள்ள முயன்று உடலில் தழும்புடன் திரிகின்றனர் பலர்.\nஹெமிஸ் தேசிய பூங்கா இந்தியாவின் மிக உயரமான பூங்காவாக உள்ளது. அதாவது இது ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ளது.\nநந்தா தேவி பல்லுயிர் காடுகளின் ஒரு பகுதி இந்த பூங்காவாகும். பனிச்சிறுத்தை உட்பட பல உயிரினங்கள் இந்த பூங்காவில் வாழ்ந்து வருகின்றன.\nஇந்தியாவின் மிக பயங்கரமான சாலை என்றால் அது இதுதான் என்று நீங்களே சொல்வீர்கள்.\nமிக குறுகிய பாதையில் இரண்டு வழித்தடத்திலும் வாகனங்கள் பயணிக்கின்றன. தடுப்புச் சுவர்கள் கூட அதிகம் இல்லை. உயிருக்கு உலை வைக்கும் இந்த பாதையில் செல்லும்போது செல்ஃபி எடுத்தால்... எமன் பாசக்கயிற்றை கொடுத்து தூக்கிச் சென்றுவிடுவான்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_790.html", "date_download": "2018-10-16T07:38:48Z", "digest": "sha1:MQ6IA3AD4ALMSKHFXGYX7DYIQYKDD7GM", "length": 6258, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ கைது\nசதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ கைது\nசதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ, நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2014 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் இன்று (06) வௌிநாடு செல்வதற்கு முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/05/blog-post_4998.html", "date_download": "2018-10-16T07:54:33Z", "digest": "sha1:O3DRLBJKHMWHNI5D36453GR73LZDDCL3", "length": 5237, "nlines": 35, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: செல்போன் வைப்ரேஷனால் செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு அவதிப்படும் பெண்!", "raw_content": "\nசெல்போன் வைப்ரேஷனால் செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு அவதிப்படும் பெண்\nசெல்போன்களிலிருந்து வரும் வைப்ரேஷன் மூலம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.\nசெல்போன் என்றில்லாமல் எதில் எல்லாம் வைப்ரேஷன் வருமோ, அதன் மூலமாகவெல்லாம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅவரது பெயர் அமன்டா பிளவர்ஸ். உடற்பயிற்சி செய்யும் சாதனத்தை பயன்படுத்தும்போது அதிலிருந்து ஏற்படும் வைப்ரேஷன் தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதாக கூறுகிறார் அமன்டா. அதுவும் எப்படி என்றால் ஒரு நாளைக்கு பத்த முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு.\nஉடற்பயிற்சி சாதனம் என்றில்லாமல், செல்போன்கள் உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வைப்ரேஷன்களும் கூட தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டுவதாக கூறுகிறார் அமன்டா.\nஅமன்டாவுக்கு இயல்பாகவே செக்ஸ் உணர்வு அதிகமாம். அதற்கு காரணம், அவரது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஒரு கோளாறே காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\n24 வயதாகும் அமன்டா இதுகுறித்துக் கூறுகையில், ஏதாவது வைப்ரேஷனை எனது உடல் சந்தித்து விட்டால் உடனே செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு விடுகிறது. உடனடியாக செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அது வேகமாக இருக்கிறது.\nசெல்போனிலிருந்து வரும் வைப்ரேஷன் கூட என்னை விட்டு வைப்பதில்லை. இதனால் மிகவும் அவதிப்படுகிறேன். இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலு��் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முயலுகிறேன் என்றார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/09/135-184.html", "date_download": "2018-10-16T09:00:43Z", "digest": "sha1:ECXYZAT2RYIDERXLYUW32Q5S4YPWETK7", "length": 261656, "nlines": 466, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: நீலகண்டப் பறவையைத் தேடி. . . .135 - 183 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .135 - 183 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .135 - 183\nதமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி\nநேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா புதுடில்லி\nஇருவரும் வண்ணத்துப் பூச்சியை இலையில் வைத்து மூடினார்கள். சோனா அதைப் பாதிமாவின் முன்றானையில் கட்டித் தந்துவிட்டுப் பெரியப்பாவைத் தொடர்ந்து ஓடினான். மணீந்திரநாத் அவர்களைக் கூட்டிக்கொண்டு மருதமரம் வரையில் நடந்து போனார். இப்போது மழைக் காலம். ஆகையால் படகும் ஆறுமே கண்ணுக்குத் தெரிந் தன. ஏராளமான படகுகள், நுங்கு ஏற்றிச் செல்லும் படகுகள், அன்னாசிப் படகுகள், பாகற்காய் ஏற்றிச் செல்லும் படகுகள் எல்லாம் ஆற்றில் சென்றன. இந்த ஆற்றையும் படகுகளையும் பார்த்தாலே எங்கோ பாலின் படுத்திருக்கிறாள் என்று தோன்றியது. பாலினின் முகமும் நினைவும், அவரைக் கயிற்றால் இழுக்கப்படும் படகுபோல் இழுக்கின்றன.\nதெற்குப் பக்க அறையில் லால்ட்டுவும், பல்ட்டுவும் இன்னும் படிக் கிறார்கள். அவர்களுக்கு இன்னும் ஓய்வு கிடைக்கவில்லை. சோனா குளத்தங்கரையில் சுற்றுவதைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சலாக இருந்தது. குளத்தங்கரையில் சோனா, பெரியப்பா, தோடர்பாகைச் சேர்ந்த அந்தச் சிறிய பெண், மான்குட்டி போல் குதிப்பாள், ஆடுவாள். சோனாவைப் பார்த்துவிட்டால் கேட்கவே வேண்டாம் மழைக் காலமாக இல்லாதிருந்தால் அவளும் சோனாவும் சோளம், கோதுமை வயல்களில் சுற்றப் போய்விடுவார்கள். இன்னும் லால்ட்டுவுக்கும் பல்ட்டுவுக்கும் விடுதலை கிடைக்கவில்லை. சோனாவுக்குக் கிடைத்து விட்டது. அவர்களுக்குக் கோபம் கோபமாக வந்தது. சோனா அந்தப் பெண்ணின் புடைவைத் தலைப்பில் எதையோ வைத்துக் கட்டினான்.\nபல்ட்டு சொன்னான். ''பார்த்தியா, சோனா பாதிமாவைத் தொட்டுட்டான்\nமருத மரத்தின் மேல் முதுகைச் சாய்த்துக்கொண்டு நின்றார் மணீந் திரநாத். எதிரில் தாழ்நிலம். அதில் தண்ணீ ர் தழும்பி நின்றது. தூரத்தில் வயலுக்குள்ளிருந்து ஒரு சக்கரவாகப் பறவை கூவியது. நதியில் படகு. 'ஆறே, என்னைக் கூட்டிக்கொண்டு போ' என்று கிராமபோன் பாடியது. மழையின் தோற்றத்திலும் இதே பிரார்த்தனை தான். இந்தச் சிறுமியுடன் நீரில் மிதந்து கொண்டே போகத் தோன்றுகிறது மணீந்திரநாத்துக்கு.\nபாதிமா கூப்பிட்டாள் : \"சோனா பாபு '' ''என்ன '' ''எனக்கு ஒரு சேப்பு அல்லிப்பூ தருவீங்களா'' ''தரேன்.\" இதற்குள் சாமு திரும்பிவந்துவிட்டான். அவன் கையில் பெட்ரோ மாக்ஸ். அவன் நரேந்திரதாஸின் வீட்டுப் பக்கமே போகவில்லை.\n134நேரே குளத்தங்கரைக்கு வந்துவிட்டான். அவன் மரங்களின் இடுக்கு வழியே நரேன் தாஸின் வீட்டைப் பார்த்தபோது அது களையிழந்திருப்பதாகப் பட்டது அவனுக்கு. ''மாலதி இல்லையா மாமனார் வீட்டுக்குப் போயிருக்கிறாளோ'' அவனுக்கு வெட்கத் தைத் துறந்து மாலதியின் வீட்டு வாசலில் போய் நிற்கத் தோன் றியது. ஆனால் முடியவில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவனைத் தடுத்தது. அவன் இந்த நினைவைத் தவிர்ப்பதற்காகப் பாதிமாவைக் கூப்பிட்டான், \"பாதிமா எங்கே போயிட்டே\nபாதிமா சோனாவிடம் விடைபெற்றுக்கொண்டு சாமுவிடம் ஓடி வந்தாள். சாம்சுத்தீன் படகில் உட்கார்ந்துகொண்டு அதை ஓட்ட ஆரம்பித்தான். \"பாபா, சோனா பாபு எனக்கு ஒரு சேப்பு அல்லிப்பூ தரேன்னிருக்கார்\" என்று பாதிமா சொன்னான். சாமு பதில் சொல் லாமல் அவளுடைய முகத்தைப் பார்த்தான். அவனுடைய பெண் ரொம்பத் துறுதுறுப்பு. அவளுடைய கண்களில் எப்போதும் விஷமச் சிரிப்பு. அவள் இன்னும் மருத மரத்தடியில் எதையோ தேடினாள். ஆனால் அங்கே யாரும் இல்லை. அவளுடைய முகம் வருத்தமா யிருந்தது.\nசோனா பசி மேலிட்டவனாக ஒரே குதியில் சமையலறைக்குள் போய்த் தன் தாயைக் கட்டிக்கொண்டான். ''அம்மா, ரொம்பப் பசிக்கிறது, சாதம் போடு\nஅவள் பித்தளைச் சட்டியிலிருந்து பச்சரிசிச் சாதத்தை எடுத்துச் சோனாவுக்காகத் தட்டில் போட்டாள். ''வா, பலகையைப் போட்டுக் கிண்டு உட்காரு\nலால்ட்டு சாப்பிட்டபடி பார்த்துக்கொண்டே இருந்தான். சோனாவிடம் அம்மா காட்டும் பரிவு அவனுக்குப் பிடிக்கவில்லை. அதைத் தவிர அம்மா சோனாவுக்குப் பெரிய கொய்மீன் வதக்கிக் கொடுத்திருக்கிறாள். லால்ட்டுவால் தன் பொறாமையை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ''சோனா பாதிமாவோட புடைவையிலே எதையோ கட்டிக் கொடுத்தான்'' என்று அவன் சொன்னான்.\nசோனா பயந்துபோய்க் கத்தினான். ''இல்லேம்மா'' லால்ட்டுவும் கத்தினான். \"பொய் சொல்லாதே'' லால்ட்டுவும் கத்தினான். \"பொய் சொல்லாதே பல்ட்டு சாட்சி '' பல்ட்டு சொன்னான். ''ஆமா, நீ பாதிமாவுக்கு வண்ணத்துப்பூச்சி பிடிச்சுக் குடுத்தியே \nசசிபாலா சமையலறைக்கு வெளியில் பெரிய சிங்மீனின் தலையை நறுக்கிக்கொண் டிருந்தவள், குழந்தைகளின் பேச்சைக் கேட்டுச் சப்தம் போட்டுக்கொண்டு ஓடி வந்தாள். தனமாமி பயந்துபோய் விட்டாள். ஏனென்றால் மாமியார் இந்த விஷயத்தைப் பெரிது செய்து களேபரம் பண்ணுவாள். 'ஆசாரம் போச்சு, சுத்தம் போச்சு'\n135என்று ஒப்பாரி வைப்பாள். அநாசாரத்தால் கெடுதல் வரும் என் றெல்லாம் சொல்வாள். ஆகையால் தனமாமி சோனாவின் தட்டை எடுத்துக்கொண்டு அவனிடம், \"சோனா, வெளியிலே போ ஸ்நானம் பண்ணிட்டு வா\" என்று கூறினாள்.\n''நான் ஸ்நானம் பண்ண மாட்டேன் எனக்குப் பசிக்கறது. எனக்குச் சாதம் போடு.''\nதனமாமிக்குக் கோபம் வந்தது. ''சோனா, நீ போ வெளியிலே, சொல்றேன்.''\n''எனக்குப் பசிக்கறதே. எனக்குச் சாதம் போடு.'' லால்ட்டு சொன்னான். \" ஊஹும், உனக்குச் சாப்பாடு கிடை யாது. ஸ்நானம் செய்யலேன்னா சாப்பாடு கிடையாது.''\nதனமாமி லால்ட்டுவை அதட்டிவிட்டுப் பித்தளைப் பாத்திரத்தில் மிஞ்சியிருந்த சாதத்தையும், சோனாவின் தட்டிலிருந்த சாதம், மீன் எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டாள்.\nசோனாவுக்குத் துக்கம் துக்கமாக வந்தது. அம்மா அவனை ஸ்ந��னம் செய்யச் சொல்கிறாள். அவனுடைய சாதத்தை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டாள். அவனுக்குப் பிடிவாதம் அதிகரித்தது. அவன் பலகையின் மேல் உட்கார்ந்து கை கால்களை உதறிக்கொண்டு அழத் தொடங்கினான்.\nதனமாமி சொன்னாள். \"சோனா, நீ செய்யறது நன்னாயில்லே. எழுந்திரு\nவெளியே மாமியாரின் தொணதொணப்பு அதிகரித்தது. சோனாவோ பலகையைவிட்டு எழுந்திருக்கவேயில்லை. இவ்வளவு களேபரத்துக்கும் சோனாதானே காரணமென்று ஆத்திரம் கொண்ட தனமாமி பிசாசுத்தனமாக அவனை அடிக்க ஆரம்பித்தாள். சோனா வுக்கு மூச்சுத் திணறியது. அப்படியும் அவன் எழுந்திருக்கவில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் வெவ்வேறு தொந்தரவுகள் இப்போது தனமாமியின் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டன. அவள் சோனாவின் தலைமயிரைப் பிடித்து அவனை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாள். தானும் ஸ்நானம் செய்துவிட்டு அவன் தலையிலும் ஒரு குடம் தண்ணீரைக் கொட்டினாள். 'சீ, வாயை மூடு\nஅப்போது காபிலா மரத்துக்குக் கீழே நாயுடன் நின்றார் மணீந்திரநாத். சோனாவின் கஷ்டத்தைப் பார்க்க அவருக்குப் பொறுக்கவில்லை. துக்கம் பொறுக்க முடியாமல் அவர் தம் கையையே கடித்துக்கொண்டார். கையிலிருந்து ரத்தம் வழிந்தது.\nதுறையில் படகிலிருந்து இறங்கியபோது பாதிமா தன் தந்தை யிடம் சொன்னாள்: \"பாபா, சோனா பாபு எனக்கு ஒரு வண்ணத்துப் பூச்சி பிடிச்சுக் கொடுத்திருக்கிறார்.''\n136ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்த சாமு, \"ஒரு ஜீவனை இம்சை பண்ணாதே விட்டுடு\nபூச்சியை விட்டுவிடுவதற்காக முடிச்சை அவிழ்த்த பாதிமா அது அசையாமல் கிடப்பதைக் கண்டாள். அது இறந்து போயிருந்தது.\nவெளியில் இங்குமங்கும் கோழிகள் மேய்ந்துகொண் டிருந்தன. ஜாலாலி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். சாம்சுத்தீன், அவனுடைய கோஷ்டி, உள்ளே அலிஜான் சமைத்துக்கொண் டிருந்த மாமிசம் எல்லாமே அவளுக்குப் பிடிக்கவில்லை, ஜாலாலி\nசேப்பங்கிழங்குச் செடிகளுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினாள். வயலில் சில வாத்துக்கள் 'க்வாக் க்வாக்' என்று கத்திக்கொண் டிருந்தன. அவளுடைய வயிற்றைப் பசி குடைந்தது.\nமக்பூல் வீட்டுச் சீதாமர வேலியில் சணல் தட்டைகள் காய்ந்தன. நாலைந்து நாட்களாக மழை இல்லாததால் மண்ணும், புல்லும் காய்ந்திருந்தன. பண்ணை வீட்டில் ஜாம்ருல் மரத்தில் பழங்கள் தொங்கின. வெயிலில் அவை பற���ைகள் போலத் தோற்றின.\nகிராமம் முழுதும் வெங்காயம், பூண்டு இவற்றின் வாசனை பரவி யிருந்தது. வயல்களில் வாத்துக்களின் கூப்பாடு. ஜாலாலியால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவை மாலதியின் வாத்துக்கள். மியான்களும் பெரிய மனிதர்களும் கூட்டம் முடிந்து போய்க்கொண் டிருந்தார்கள். வற்றின் முகமும் கெஞ்சும் குரலுமாக அலிஜான் விட்டுக் கொல்லையில் ஜாலாலி உட்கார்ந்திருந்தாள். சமையலின் சம்பிரமம் அவளுடைய பார்வையில் விழுந்தது. விருந்தாளிகள் குளித்துவிட்டு வந்தார்கள். பிறகு தொழுகை செய்துவிட்டு ஆசனங்களில் வட்டமாகச் சாப்பிட உட்கார்ந்தார்கள். நல்ல சாப்பாடு. மீன் குழம்பு, கோழி மாமிசம், பூண்டு தாளித்த பாசிப் பருப்பு. அவர்கள் சாப்பிட்டுவிட்டுத் தட்டிலேயே வாயைக் கொப்புளித்தார்கள், ஒரே குவலையிலிருந்து தண்ணீர் குடித்தார்கள். கொஞ்சங்கூடச் சாப்பாடு மிச்சம் வைக்கவில்லை. உட்கார்ந்து உட்கார்ந்து ஜாலாலிக்குக் கால் மரத்துவிட்டது. அவள் எச்சிலை விழுங்கிக்கொண்டு தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள். எல்லாரையும் அல்லாவையும் சேர்த்துத் திட்டுவதன் மூலம் அவள் தன் ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டாள்.\n137வயலிலிருந்து மாலதியின் வாத்துக்களின் குரல் கேட்டது. ஜாலாலி ஒரு துண்டை உடுத்திக்கொண்டு தண்ணீரில் இறங்கினாள், அல்லிக்கிழங்கு பறிக்க.\nவிருந்தாளிகள் போய்விட்டார்கள். படகுத் துறையில் சாம்சுத்தீன் அவர்களுக்கு விடையளித்தான். சணல் வயல்களைக் கடந்தபின், படகுகள் கண்ணுக்கு மறைந்துவிட்டன. நீண்ட துடுப்புகளின் நுனிகள் மட்டும் மேலே வருவதும் கீழே போவதுமாகத் தெரிந்தன. படகுகள் கிழக்குப் பக்கத்து வீட்டைத் தாண்டிப் போயின. சாம்சுத்தீனுக்குக் கிழக்கு வீட்டு மாலதியின் நினைவு வந்தது. செங்கடம்பு மரத்தில் நோட்டீஸ் ஒட்டுவது பற்றி அவர்கள் தகராறு செய்துகொண்டு ஒருவரையொருவர் அவமானப்படுத்திக் கொண் டது அர்த்தம் இல்லாததாகத் தோன்றியது சாமுவுக்கு.\nஅந்த நோட்டீஸ் இப்போதும் தொங்கிக்கொண் டிருந்தது. அதில் எழுதியிருந்த விஷயம், 'இந்தத் தேசம் சாமுவின் ஜாதிக்குச் சொந்தம்' என்பதே.\nஅவன் எவ்வளவோ தடவை கட்டாரி மரத்துக்குக் கீழே மாலதி யைச் சந்தித்திருக்கிறான். ஆனால் அவள் அவனுடன் பேசுவதில்லை. இளமை நினைவுகள் தோன்றிச் சாமுவை வேதனைக்குள்ளாக்கி���,\n'' என்று பாதிமா கூப்பிட்டாள். சாமு திடுக்கிட்டுத் தன் நினைவுகளிலிருந்து விடுபட்டான். ''என்ன சொன்னே \n''அம்மா கூப்பிடறாங்க.\" சாமு பாதிமாவின் முகத்தைப் பார்த்து, தண்ணீரின் நீல நிறத் தைப் பார்த்து இஸ்லாம் பக்தியாகிய ஆழ்ந்த உணர்வில் அமுங்கிப் போனான். அப்போது அவனுக்குத் தோன்றியது. ஒரு பக்கிரி சாயபு இஸ்லாம் கொடியைத் தூக்கியபடி, முஸ்கிலாசானின் ஒளியில் வழிப் பார்த்துக்கொண்டு முன்னால் போகிறார். ஒளி வட்டத்தில் கிழவரின் முகம் தெரிகிறது. தெளிவற்ற ஏதோ ஒரு ஆசையால் பீடிக்கப்பட்டுக் களைத்திருக்கிறார் அவர். எவ்வளவு கூப்பிட்டும் சாமுவால் அவரைத் திருப்ப முடியவில்லை. அவர் நடந்துகொண்டே போகிறார். தன்னைப் பின்பற்றும்படி சாமுவிடம் சொல்கிறார்.\nபாதிமா சாமுவுக்கு முன்னால் வந்து நின்று, \"பாபா, அம்மா உங்களைக் கூப்பிடறாங்க\nஅவன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனுடைய பீபியின் கண்கள் சிறியதாக, மை தீட்டப்பட்டிருந்தன. மூக்கில் மூக்குத்தி, கைகளில் நீலக்கண்ணாடி வளையல்கள். கட்டம் போட்ட புடைவை அணிந்திருந் தாள். உள்பாவாடையோ, மேலே ரவிக்கையோ இல்லை. உடம்பை ஒரு சுற்றுச் சுற்றத்தான் புடைவை போதுமானதாக இருந்தது.\n138ஆகையால் அவயவங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன அலிஜானின் உடல் கர்ப்பிணிப் பசுவைப் போல் இருந்தது படுத்துக் கொண்டே இருக்க விரும்பினாள் அவள். மைதீட்டப்பட்ட கண்களில் ஆசையைவிட உணர்ச்சியே அதிகமாகத் தெரிந்தது. அவள் கேட்டாள் : \"நேரமாகலியா நீ சாப்பிடப் போறதில்லையா\nசாமு பலகையில் சாப்பிட உட்கார்ந்தான். அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவனுக்குச் சாப்பாடு போட்டாள். அவ னுடைய முகத்தில் கவலை தேங்கியிருப்பதைப் பார்த்து, ''என்ன கவலைப்பட்டுக் கொண்டிருக்கே\nசாமு பதில் பேசாமல் சாப்பிட்டுக்கொண் டிருந்தான். \"ஏன் பேசமாட்டேங்கறே'' சாமுவுக்கு எரிச்சல் வந்தது. அதைப் பத்தியெல்லாம் உனக் கென்ன'' சாமுவுக்கு எரிச்சல் வந்தது. அதைப் பத்தியெல்லாம் உனக் கென்ன நீ ரெண்டு சோறு போட்டுட்டுப் போ நீ ரெண்டு சோறு போட்டுட்டுப் போ அநாவசியமா வார்த்தையை வளக்காதே\n''நான் என்ன வார்த்தையை வளத்துட்டேன்'' சாமு பார்வையை உயர்த்தி அலிஜானின் முகத்தைப் பார்த்தான், கண்களைப் பார்த்தான். கோபம், ஆத்திரம் எல்லாவற்யுைம் தணிக்கக்கூடிய ஏதோ ஒன்று அலிஜானின் கண்களில் தெரிந்தது. ''நான் லீக் கட்சி சார்பிலே வோட்டுக்கு நிக்கலாம்னு பார்க் கிறேன்; சின்ன டாகுருக்கு எதிரா\" என்று அவன் சொன்னான். ''உன் மூளையிலே என்ன தான் நுழைஞ்சிருக்கோ எனக்குப் புரியல்லே '' சாமு பார்வையை உயர்த்தி அலிஜானின் முகத்தைப் பார்த்தான், கண்களைப் பார்த்தான். கோபம், ஆத்திரம் எல்லாவற்யுைம் தணிக்கக்கூடிய ஏதோ ஒன்று அலிஜானின் கண்களில் தெரிந்தது. ''நான் லீக் கட்சி சார்பிலே வோட்டுக்கு நிக்கலாம்னு பார்க் கிறேன்; சின்ன டாகுருக்கு எதிரா\" என்று அவன் சொன்னான். ''உன் மூளையிலே என்ன தான் நுழைஞ்சிருக்கோ எனக்குப் புரியல்லே இந்தக் காரியமெல்லாம் உனக்கெதுக்கு சின்ன டாகுர் உன்னை என்ன பண்ணினார் அவர் ரொம்ப நல்லவர்னா'' ''நான் என்ன அவர் கெட்ட மனுஷர்னா சொல்றேன்'' என்று சொல்லிக்கொண்டே சாமு எழுந்தான். கையையும் வாயையும் கழுவிக்கொண்டான். பொழுது சாய இன்னும் வெகு நேரம் இல்லை. தனுஷேக் சணல் தட்டைகளை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்து விட்டான். சாமு, தனுஷேக்கையும் கூட்டிக்கொண்டு படகில் புறப்பட்டான். படகு செடிகளையும் புதர்களையும் குளத்தையும் கடந்து வயல்வெளியை அடைந்தது. மசூதியின் கூரையில் கோழிகள் உலவின. மாடுகளும், ஆட்டுக்குட்டிகளும் வீட்டு முற்றங் களில் நின்றன. ஊரிலுள்ள ஆண்பிள்ளைகள் வயல் வேலைக்குப் போய்விட்டார்கள். மன்சூர் ஒருவன் தான் தன் சொந்த வயலை உழுதான். ஹாஜி சாய்புவுக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது. நயாபாடாவிலிருக்கும் இஸ்மதாலி நல்ல வசதியுள்ளவன். தான் அலிஜானை மணந்து கொண்ட பிறகு இஸ்மதாலி தன்னுடன் பேசிப் பழகுவான் என்று நினைத்திருந்தான் சாமு. ஆனால் இஸ்மதாலி எப்போதும் இந்துக்களுடனேயே பழகினான். இதை நினைத்ததுமே\n139.சாமுவின் முகம் இறுகியது. இந்தச் சமயத்தில் புதருக்குள் ளிருந்து ஒரு வாத்தின் குரல் கேட்கவே அவன் தலை நிமிர்ந்து பார்த்தான். புதருக்குள் மனித உருவம் ஒன்று தெரிந்தது. ''புதருக் குள்ளே யாரு'' என்று அவன் கேட்டான்.\nபுதருக்குள்ளிருந்து யாரும் எட்டிப் பார்க்கவில்லை. பக்கத் தில் பிரம்புப் புதர்களும் கள்ளிச் செடிகளும், கொடிகள் கள்ளி களின் மேல் படர்ந்திருந்தன. ஒரு வாத்துக் கூட்டம் பயத்தில் க்வாக், க்வாக்' என்று கத்திக்கொண்டு கிழக்கு வீட்டுப் பக்கம் ஓடியது. தண்ணீருக்குள்ளிருந்து சேறு மேலே வருவதைக் கவனித் தான் சாமு. உடும்பு ஒரு பெரிய பாம்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்கடியில் அதைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண் டிருக்கலாம். சரித்திர காலத்துக்கு முந்தைய ஒரு பிராணி தண்ணீ ருக்குள் நடமாடிக்கொண் டிருக்கலாம்.\nசாமு படகின் மேல்தட்டின் மேல் நின்றான். தனுஷேக் படகைத் திருப்பிப் புதர் இருந்த பக்கம் செலுத்தினான். அல்லி இலைகளுக்கு நடுவில் முகத்தைத் தூக்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த\n''நீங்க இங்கே என்ன செய்யறீங்க '' என்று சாமு கேட்டான், ஜாலாலி கழுத்தைச் சற்று உயர்த்திக்கொண்டு, \"அல்லிக்கிழங்கு பிடுங்கறேன்\" என்றாள்.\n\" ''கொஞ்சங் கொஞ்சம் இருக்கு\" என்று சொல்லி ஒரு கிழங்கைக் காண்பித்தாள் ஜாலாலி. ''இன்னும் பதமாகல்லே. கல் மாதிரி இருக்கு. உன்னோட சித்தப்பா பலசாவுக்குப் போற கொய்னாப் படகிலே வேலை பாக்கப் போனாலும் போனார். அவர் கிட்டேருந்து கடுதாசும் இல்லே, காசும் இல்லே நான் என்னத்தைச் சாப்பிடறது, சொல்லு அதுதான் அல்லிக்கிழங்கைப் பறிச்சுத் திங்கறேன்'' என்றாள் மேலும்.\nஜாலாலியின் கழுத்து தண்ணீரில் அழுங்கியிருந்தது. கண்களில் பயம் அவளுடைய வற்றிப்போன முகத்தைப் பார்க்க வேதனையாக இருந்தது சாமுவுக்கு. அல்லிச் செடிகளைக் கடந்தால் வயல்கள். வயலிலிருந்த வாத்துகள் மிரண்டுபோய்க் கத்தின. மேலே பருந்து எதையும் காணவில்லை. புதர்களில் ஓநாய் எதுவும் நடமாடுவ தாயும் தெரியவில்லை. ஜாலாலியின் முகம் மட்டும் பேராசையால், கெட்ட எண்ணத்தால் அவலட்சணமாக, பயங்கரமாகக் காட்சி யளித்தது. உண்மையில் ஓநாயைப் போலவே இருந்தது அவ\n140ஜாலாலி அவளுடைய இடத்திலிருந்து சற்றும் நகரவில்லை. அவள், இரண்டு கைகளாலும் ஆண்வாத்தின் கழுத்தைத் தண்ணீருக்கடியில் இறுக்கி அமுக்கிக்கொண டிருந்தாள். இத்தனை நேரம் போராடியதால் அவள் களைத்துப் போய்விட்டாள். சாமுவின் வேலைக்காரன் படகை ஓட்டிக்கொண்டு போனான். அவள் கொண்டு வந்திருந்த மண்சட்டி தண்ணீரில் மிதந்து வெகுதூரம் போய்விட்டது. சாமு அரசமரத்துக்கு மறுபுறம் போய் மறைந்த பிறகு, ஜாலாலி அவனைத் திட்டினாள். \"நாசமாப் போறவன் 'நீங்க என்ன செய்யறீங்க இங்கே 'நீங்க என்ன செய்யறீங்க இங்கே ' ஆமா, நான் உன் மண்டையை மெல்லறேன் ' ஆமா, நான் உன் மண்டையை மெல்லறேன் \" என்று சொல்லிக்கொண்டே அவள் ஓர் ஓணானைப் போல் தண்ணீரில் நீந்தினாள். அவளுடைய வலக்கையில் வாத்து. வாத்தை எப்போதும் தண்ணீருக்கடியில் வைத்துக்கொள்வதற்காக அவள் ஒரு கையாலேயே நீந்தி ஒரு வழியாகத் தன் மனசாட்டியைப் பிடித்தாள். அதற்குள் சாமு வெகுதூரத்துக்குப் போய்விட்டான். மாலை நேர வெயில் போய்க்கொண் டிருந்தது. ஆகாயத்தில் பல நிற மேகங்கள் குவிந்து வடகிழக்கு மூலையைக் கறுப்பாக்கின.\nஅவள் இப்போது வாத்தைச் சட்டிக்குள் போட்டாள். நல்ல கொழுத்த வாத்து. அதன் வயிறு இன்னும் மிருதுவாகவும் கதகதப் பாகவும் இருந்தது. அவள் அதன் வயிற்றின் மேல் கையை வைத்து அந்தக் கதகதப்பைக் கவனித்தபோது கிழக்கு வீட்டுக் கட்டாரு மரத்தடியில் மாலதி நினறிருப்பதைப் பார்த்தாள். அவள் தன் உடலைத் தண்ணீருக்கு மேலே தூக்கி எட்டிப் பார்த்தாள். தூரத்தி லிருந்து மனித அரவமும் கேட்டது அவளுக்கு. அவள் பயந்து போய்த் தான் உடுத்தியிருந்த துண்டை அவிழ்த்து அதைக் கொண்டு சட்டியின் வாயை மூடினாள். தூரத்திலிருந்து மாலதியின் குரலும் கேட்டது.\nபொழுது சாய்ந்துவிட்டது. சணல் வயலின் மறுபக்கம் கண்ணுக்கே தெரியவில்லை. அரசமரததைக் கடந்தால் மன்சூரின் வீடு. தனாவின் அம்மா பூடி சப்தபர்ணி மரத்துக்கடியில் உட்கார்ந்துகொண்டு ஏதோ முணுமுணுத்துக் கொண் டிருந்தாள்.\nதன் வீட்டை நோக்கித் தண்ணீரில் நீந்திக்கொண்டே அவள் எங்கிருந்தாவது யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டாள். இருட்டு அதிகரித்தது. அவள் மறுபடி வாத்தின் வயிற்றில் கையை வைத்துப் பார்த்தாள். துண்டைச் சற்றுத் தூக்கி வாத்தை எட்டிப் பார்த்தாள். கும்மிருட்டில் அந்தச் செத்த வாத்தின் வயிற்றில் கையை வைத்துப் பார்த்துவிட்டு,\nவாத்து மாமிசம் சாப்பிடும் ஆசையில் எச்சிலை விழுங்கினாள்.\n141தண்ணீருக்கு வெளியிலிருந்து மாலதியின் குரல் வந்தது, ''வா வா தொய், தொய்\nவயலில் வாத்துக்கள் முன் போல் மிரண்டு போய்க் கத்தின. அவை பயிர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண் டிருந்தன. மாலதி முழங்கால் வரையில் புடைவையைத் தூக்கிக்கொண்டு நீரில் இறங்கிக் கூப்பிட்டாள், ''வா, வா... தொய், தொய்\nநாற்புறமும் இருட்டு சந்தைக்குப் போனவர்கள் திரும்பி வந்தார்கள். ஏரி ஓரத்தில் நீளத் துடுப்பின் ஒலி ; படகின் அரவம். இருட்டில் மாலதிக்குத் தெரிந்த முகம் ஒன்றும் தெரியவில்லை. அமுல்யன் நூல் வாங்கி வரச் சந்தைக்குப் போயிருந்தான். சோபாவும் ஆபுவும் வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு வாசலில் தண்ணீர் தெளித்தார்கள். நரேன் தாஸின் மனைவி மழைவரும் என்று பயந்து, காய்ந்த சணல் தட்டைகளை உள்ளே கொண்டுவந்து வைத்தாள். புயலும் மழையும் வந்துவிட்டால் வாத்துக்களுக்கு வீடு திரும்ப முடியாது. அவை வழி தவறிப் போகும். அவற்றுக்கு ஏதாவது ஆபத்து வரலாம். மாலதி உயிரைப் பிடித்துக்கொண்டு உரக்கக் கூப்பிட்டாள். ''வா, வா தொய்,... தொய்\nசோபாவும் ஆபுவும் கட்டாரி மரத்துக்குக் கீழே அத்தையின் குரலைக் கேட்டார்கள். அத்தை வெகுநேரமாக வாத்துக்களைக் கூப்பிட்டுக்கொண் டிருந்தாள். அவர்கள் காபிலா மரத்தைத் தாண்டிச் சென்று தாங்களும் அத்தையுடன் சேர்ந்து வாத்துக்களைக் கூப்பிடத் தொடங்கினார்கள். தூரத்தில் சாமுவின் படகு போய்க் கொண்டிருந்தது. மழை வரப் போகிறது என்று தெரிந்தும் சாமு வீடு திரும்பவில்லை.\nஜாலாலி மழை வரப்போகும் அறிகுறிகளை ஆகாயத்தில் கவனித் தாள். தண்ணீருக்கு அருகில் முட்செடிப் புதரைக் கடந்தால் கல்யாண முருங்கை மரத்துக்குக் கீழே சணல் தட்டை வேலி போட்ட அவளுடைய குடிசை வரும். ஈரமண்ணின் வாசனை வந்தது.\nஜோட்டன், பக்கிரி சாயபுவுடன் தர்காவுக்குப் போய்விட்டாள். வீடு முற்றிலும் காலி. ஹாஜி சாயபுவின் பண்ணை வீட்டைத் தாண்டிய பின்பே மற்ற வீடுகள். இருட்டும் தனிமையும் இருந் தாலும் ஜாலாலி பத்திரமாக வாத்தைச் சட்டியில் துணியால் மூடி வைத்திருந்தாள். மழை வந்துவிட்டது. மழைக் காலமாதலால் எங்கும் பலவிதச் செடிகள் காடாக மண்டிக் கிடந்தன. எங்கும் ஒரு பசுமை மணம். சட்டியை மூடத் துண்டை எடுத்துக்கொண்டு விட்டதால் அவள் அம்மணமாக இருந்தாள். இங்குமங்கும்\n142பார்த்துவிட்டு அவள் வீட்டுக்குள் ஓடினாள். இருட்டும் மழையுமாக இருந்ததால் கட்டாரி மரத்துக்குக் கீழே மாலதியின் குரல் கேட்க வில்லை. பக்கத்தில் பூச்சிகளின் அரவம் மட்டுமே கேட்டது.\nமாலதியின் மூன்று பெண் வாத்துக்கள் திரும்பி வந்துவிட்டன. ஆண் வாத்தைக் காணோம். மாலதிக்கு நெஞ்சு படபடத்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு அதை வனர்த்துக்கொண் டிருக்கிறாள், அவள் தனக்கு மிகவும் பிரியமான ஆண் வாத்தைக் காணாமல் அவள் தன் அண்ணியைக் கூப்பிட்டு, \"அண்ணி, என்னோட ஆண் வாத்தைக் காணோம். மூணு பெண் வாத்துத்தான் வந்திருக்கு தனக்கு மிகவும் பிரியமான ஆண் வாத்தைக் காணாமல் அவள் தன் அண்ணியைக் கூப்பிட்டு, \"அண்ணி, என்னோட ஆண் வாத்தைக் காணோம். மூணு பெண் வாத்துத்தான் வந்திருக்கு\nமாலதியின் அண்ணி உலர்ந்த சணல் தட்டைகளை உள்ளே கொண்டு போய்க் கொண்டிருந்தாள். அவற்றின் சப்தத்தின் காரண மாக அவளுக்கு மாலதியின் குரல் மட்டுமே கேட்டது. அவள் சொல்வது தெளிவாகக் கேட்கவில்லை. அவள் தட்டைகளை உள்ளே போட்டுவிட்டு மரத்தடிக்குப் போய், 'என்ன வந்துடுத்து உனக்கு\nமாலதிக்கு அழுகை வந்துவிட்டது. ''நீயே பாரு, என்ன ஆச்சுன்னு மூணு பெண் வாத்தும் இருக்கு, ஆண் வாத்தைக் காணோம் மூணு பெண் வாத்தும் இருக்கு, ஆண் வாத்தைக் காணோம்\n''இங்கேதான் எங்கேயாவது ஓடிப்போயிருக்கும். நன்னாப் பாரு \" ''நீ என்ன சொல்றே, அண்ணி\" ''நீ என்ன சொல்றே, அண்ணி அது எங்கே ஓடும் இந்த இருட்டிலே அது எங்கே ஓடும் இந்த இருட்டிலே அதுக்குப் பயம், கியம் கிடையாதா அதுக்குப் பயம், கியம் கிடையாதா\n''இருக்கு, இருக்கு. அமூல்யன் வரட்டும் படகிலே ஏறிப் போய்த் தேடிப் பார்க்கலாம். நீ தண்ணியிலேருந்து எழுந்திருந்து வா படகிலே ஏறிப் போய்த் தேடிப் பார்க்கலாம். நீ தண்ணியிலேருந்து எழுந்திருந்து வா\nமாலதி நீரிலிருந்து வெளியே வந்தாள். அவளுடைய மனசில் வருத்தம் நிரம்பியிருந்தது. அழவேண்டுமென்ற ஆசை தீவிரமாகியது. ஆண்வாத்தின் மேல் அவளுக்கு உயிர். எவ்வளவோ கஷ்டப் பட்டு அதை வளர்த்தாள். அந்த இளம் விதவையின் ஒரே ஆதாரம் இதுதான். மழையிலும் புயலிலும் ஒரு நாள் நரேன்தாஸ் நான்கு வாத்துகளையும் ஒரு கூண்டில் வைத்துக்கொண்டு எடுத்து வந்ததிலிருந்து அவள் அவற்றை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். மிகவும் சிறியதாக இருந்ததால் முதலில் அவற்றால் இளம்புல்லைத் தின்னமுடியாது, சாதம் சாப்பிட முடியாது, சின்னஞ்சிறு டார்க்கினா மீன் கூடப் பிடிக்கமுடியாது. மாலதி அப்போது அவற்றின் வாயைத் திறந்து அவற்றுக்கு உணவூட்டி வளர்த்தாள். அவள் நீரிலிருந்து வெளியே வரும்போதும் கூப்பிட் டாள், 'வா..வா\nஇருட்டாக இருந்ததாலும் மழைவரும்போல் இருந்ததாலும் அவளால் கட்டாரி மரத்தடியில் வெகுநேரம் நிற்க முடியவில்லை.\n143ஜாலாலி வீட்டில் விளக்கேற்றினாள். வீட்டில் ஒரு கிழிந்த பாய். நாங்கல்பந்துச் சந்தையிலிருந்து வாங்கி வந்த சட்டியும் தட்டும் உறியில் வைத்திருந்தன. வி���க்கு எரிந்து கொண் டிருந்தது. அவள் ஈரத்துண்டைக் கீழே விரித்து அதன்மேல் செத்த வாத்தை வைத்தாள். தன் வீட்டுக் கதவைச் சாத்தினாள். சிம்னியின் வெளிச்சத்தில் அவளுடைய அடிவயிறு பளபளத்தது. வாயிலிருந்து பசியேப்பம் வந்தது. அவள் வாத்தின் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தபோது அதில் கதகதப்பு இல்லை. அவள் உடனே வாத்துக்கு மேலே குனிந்து உட்கார்ந்துகொண்டு அதன் இறக்கைகளைப் பிடுங்கினாள். அவளுடைய உடலிலிருந்து இன்னும் தண்ணீர் சொட் டியது. சொட்டிய தண்ணீரால் தரை ஈரமாகிவிட்டது. அவள் ஜாக்கிரதையாக வாத்தைத் துண்டுடன் உலர்ந்த தரைக்கு இழுத்து வந்து, மண்டியிட்டவாறே அதை நெருப்பில் வாட்டத் தொடங் கினாள். வெளியே மழை பெய்து கொண டிருந்தது.\nபல நாட்களாக அவளுடைய வயிற்றில் சோறு விழவில்லை. பல நாட்களாக அவள் நாவல்பழமும் ஜாம்ருல் பழமும் அல்லிக் கிழங்கும் தின்று பசியைத் தீர்த்துக்கொண் டிருந்தாள். அவள் நாள் முழுவதும் நல்ல சாப்பாட்டுக்காகக் கனவு கண்டுகொண் டிருந்தாள். இந்த வாத்து அவளுடைய கனவை நனவாக்கிவிட்டது. அல்லா தனக்கு இவ்வளவு தூரம் கருணை காட்டியது பற்றி அவளுக்கு ரொம்பச் சந்தோஷம். ஆனந்த மிகுதியின் காரணம் மாகவோ, பசிவெறி காரணமாகவோ அல்லது பேராசை காரண மாகவோ அவள் துணி அணிந்துகொள்ள மறந்துவிட்டாள். தேசத் தின் வரைபடத்தில் ஆறுகள் கோடுகளாகத் தெரிவது போல் அவளுடைய அடிவயிற்றின் வெள்ளை மடிப்புகளில் நீர் கோடு கோடாக மின்னியது. ஜாலாலி தன் அடிவயிற்றைத் தடவிக்கொண்டு நினைத்தாள் : ''இதில மறுபடி கொழுப்பு வளரும். ஆபேத் அலி கொய்னாப் படகில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புவான்.\"\nஅவள் வாத்தின் வயிற்றுக்கடியில் நகங்களால் பிராண்டிப் பிராண்டி அங்கிருந்த அசுத்தங்களைக் களைந்தாள். அப்போது அவள் ஆபேத் அலியின் துக்கத்தைப் பற்றி நினைத்துக்கொண்டாள். ஆபேத் அலி சொல்வான், ''ஜப்பர் பொறந்தப்பறம் உன் வயிறு இடுங்கிப் போயிடுச்சு, பெருக்கவே இல்லை. அதிலே கொழுப்பு வைக்கவேயில்லை\nஅவள் இப்போது மனசுக்குள் சொல்லிக்கொண்டாள். 'நீ மட்டும் எனக்கு வாரவாரம் வாத்து மாமிசம் சாப்பிடக் கொடு. கொஞ்ச நாளிலே என் தேகத்தில் எவ்வளவு கொழுப்பு வைக்கறது பாரு' அவளுக்கு இப்போது மாலதியின் நினைவும் வந்தது. மாலதி\n144இளம் விதவை. அவளுடைய அழகு நாளுக்கு நாள் அதிகமாகியது. 'அல்லா, என���்கு நீ ஏன் அவளோட அழகைக் கொடுக்கல்லே\nவெளியில் மழை கனத்தது. இப்போது அவள் வாத்தின் தோலை உரித்துவிட்டாள். மூங்கில் குப்பியில் கடுகெண்ணெய் இல்லை. மழை காரணமாக அவளால் எண்ணெய் வாங்கிவர வெளியே போக முடியவில்லை. அவள் வெகுநேரம் வாத்தை நெருப்பில் வாட்டியதால் கருகிய நாற்றம் ஏற்பட்டது. அவள் வெந்த மாமிசத்துடன் உப்பையும் மிளகாயை யும் போட்டு வதக்கி இரண்டு தட்டுகளில் வைத்தாள். அவள் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். பிறகு சட்டென்று எலும்பை வாயிலிருந்து எடுத்துச் சப்பிச் சப்பிச் சாப்பிடத் தொடங்கினாள்.\nஅறை முழுதும் வாத்துச் சிறகுகள் காற்றில் பறந்து கொண் டிருந்தன. சிம்னி விளக்கு தபதபவென்று எரிந்து கொண்டிருந்தது. வெளிச்சத்தையும், அறை முழுதும் வாத்துச் சிறகுகள் பறப்பதையும் பார்த்து, வாத்தைத் திருடித் தின்பது பற்றிய ஒரு குற்ற உணர்வு அவளைப் பீடித்தது. ஆபேத் அலிக்குத் தெரிந்தால் அவளை உதைப் பான். அவள் சாப்பாட்டை நிறுத்திக்கொண்டு, வாத்துச் சிறகுகளைப் பொறுக்கி யெடுத்துக்கொண்டு, மழையைப் பொருட்படுத்தாமல் தண்ணீரில் இறங்கி நடந்தாள்.\nஅரசமரத்தடியிலிருந்த புதர்களுக்கருகில் அவள் வாத்துச் சிறகுகளை எறிந்துவிட்டுச் சொன்னாள்: \"அல்லா, எனக்குப் பசிக்குது. நான் போறேன்\nமழையில் நனைந்ததில் அவளுடைய துக்கங்கள் கரைந்து விட்டன. வருத்தம் நீங்கியவளாக அவள் வீடு திரும்பினாள். தண்ணீரில் சணல் பயிர் சாய்ந்து கிடப்பது மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது. அவள் சணல் வயல்களைக் கடந்தபோது தண்ணீரின் மேல் ஒரு விளக்கின் வெளிச்சம் அசைவது தெரிந்தது. கவன மாகக் கேட்டதில் மாலதி தன் வாததைக் கூப்பிடுவது காதில் விழுந்தது. ''வா..வா தொய்.. தொய்' அவள் மேலும் தாமதிக் காமல் சட்டென்று வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள். ஒரு மரக்கட்டையின் மேல் உட்கார்ந்துகொண்டு வாத்து மாமிசத்தைக் கடித்துச் சுவைத்துச் சாப்பிடத் தொடங் கினாள். மாலதி கூப்பிடுவதைப் பார்த்தால் தட்டிலிருக்கும் வாத்து அந்தக் கூப்பாட்டுக்குப் பதில் ஒலி எழுப்பும் போல் இருந்தது. அவள் இப்போது அவசர அவசரமாக மாமிசத்தைச் சாப்பிட\n145ஆரம்பித்தாள். தட்டிலிருந்த வாத்துக்குக் கத்தும் வாய்ப்பைத் தர அவள் விரும்பவில்லை.\nமழை நின்றதும் சாமு வீடு திரும்பிக்கொண் டிருந்தான். தனுஷேக் படகை ஓட்டிக்கொண் டிருந்தான். தூரத்தில் தெரிந்த விளக்கொளியும், மாலதியின் குரலும் இன்னும் வாத்து கிடைக்க வில்லை என்பதை அவளுக்கு உணர்த்தின. மாலதியும் அமூல் பயனும் கத்துகிறார்கள் : ''வா தொய்... தொய்\" துக்கம் நிரம்பிய இந்தக் கூப்பாடு வயல்வெளியையும் கிராமத்தையும் தாண்டி வெகு தூரம் சென்றது. மாலதி எதையோ தேடுவதை வெகு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்த்தான் சாமு. அமூல்யன் படகோட்டினான். நெல் வயல்களிலோ, சணல் வயல்களிலோ, புதர்களிலோ வாத்து பயந்து கொண்டு மறைந்திருக்கிறதா என்று பார்த்தாள் மாலதி.\nஇப்போது மாலதி சாமுவின் படகைப் பார்த்தாள். சாம்சுத்தீன் அவளிடம் ஏதோ சொல்ல விரும்பினான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அவனுடைய முகம் தெளிவாகத் தெரிந்தது. மாலதி, அவன் வேறு ஜாதிக்காரன் என்ற அருவருப்பில் அவனுடன் முதலில் பேசவில்லை. அவளுக்கு வாத்தை நினைத்து அழுகை வந்தது. அவள் சாமுவைப் பார்த்தும் ஒன்றும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய நடத்தை யால் அவமான உணர்வு ஏற்படவில்லை சாமுவுக்கு. ஏனெனில் மாலதி பரிதாபத்துக்குரிய அபலையாகக் காட்சியளித்தாள் இப்போது. ''உன் வாத்தெல்லாம் வீடு வந்து சேரல்லியா\n''பெண்வாத்தெல்லாம் வந்துடுத்து. ஆண் வாத்தைக் காணோம்'' குனிந்து கொண்டே சுருக்கமாகப் பதில் சொன்னாள் மாலதி.\nநாற்புறமும் ஈரக்காற்றின் மணம். இருட்டு மேலும் அதிகரித்து வந்தது. சாமு, அமூல்யன் இருவருமே இப்போது வாத்தைக் கூப்பிடத் தொடங்கினார்கள். ஓர் இடத்திலிருந்தும் வாத்தின் பதில் ஒலி கேட்கவில்லை. அரசமரத்தில் பல மின்மினிகள் ஒளிர்ந்தன. அதன் அடியில் வாத்துச் சிறகுகள் பறந்தன. படகுபோல் சில நீரில் மிதந்தன.\nசாமு, அமூல்யன், மாலதி மூவரும் சேர்ந்து வாத்தை அழைத் தார்கள். அவர்கள் விளக்கைத் தூக்கி வயல்களுக்குள் பார்த்த போது வாத்துச் சிறகுகள் தண்ணீரில் மிதப்பதைக் கண்டார்கள். அரசமரத்தடிக்கு வந்ததும் அங்கே சிதறிக் கிடந்த சாம்பல் நிறச் சிறகுகளைப் பார்த்து, மாலதி வாத்து இறந்துபோய்விட்டதென்று ஊகித்துக் கேவிக் கேவி அழத் தொடங்கினாள்.\n146இந்த அழுகையும் வாத்துச் சிறகுகளும் சாமுவுக்கு அன்று மாலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுறுத்தின. புதர்களின் இடுக்கில் அவன் கண்ட ஜாலாலியின் ��ுகம் அவன் மனசில் தோன்றியது. அவன் அப்புறம் வாத்தைத் தேடவில்லை. மாலதி விதவை. அந்த இளம் விதவையின் ஒரே ஆதாரம் அந்த வாத்து. அதைத் தன் பிள்ளையைப் போல் செல்லமாக வளர்த்து வந்தாள் மாலதி. கோபத்தாலும் வருத்தத்தாலும் அவனால் பேசக்கூட முடியவில்லை. போக்கிரி ஓநாயின் முகத்தையொத்த ஜாலாலியின் முகம் அவன் நினைவில் தோன்றியது. மாலதியின் வேதனை சாமுவுக்கு ஜாலாலியிடம் ஆத்திரத்தைக் கிளப்பியது.\n'' என்று அவன் சொன்னான்.\nஅமூல்யனும் சொன்னான், ''ஆமா அக்கா \n'' என்று சாமு சொன்னான். மாலதி கண்களை உயர்த்திச் சாமுவைப் பார்த்துவிட்டு நினைத்தாள். இவன் அதே பழைய சாமுதான். அவன் கண்கள் சின்னதாக இருக்கும், கன்னங்கள் உருண்டையாக இருக்கும், மிகவும் அமைதி யாக இருப்பான். இளம் வயதில் மாலதி துக்கப்படுவதைப் பார்த்தால் துடித்துப் போவான். இன்று சாமு மீசை, தாடி இல்லாமல், ஓர் இந்து இளைஞனைப் போலத் தன் உதவிக்கு வந்து நிற்பதாக அவளுக்குத் தோன்றியது. நெடுங்காலமாக அவளுக்கு அவனிடம் மிருந்த வெறுப்பு மறைந்துவிட்டது. அவள் ஓர் அப்பாவிப் பெண்ணைப் போல் பதில் பேசாமல் அவனைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தாள்.\nஇரண்டு படகுகளும் அருகருகே நின்றிருந்தன. அரிக்கேன் விளக்கொளியில் அவர்களுடைய முகங்கள் தெளி வாகத் தெரிந்தன. கிராமத்துக்குள்ளிருந்து நாய்களின் குரைப்பொலி காற்றில் மிதந்து வந்தது. பிஸ்வாஸ் பாடாவில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி. ஆகாயத்தில் மேகங்களின் நிழல். நட்சத்திரங்கள் மாலதியின் வேதனையை மிகுதியாக்கின. இவ்வேதனை யுணர்வு சாமுவையும் பீடித்தது.\nசிறுவன் சாம்சுத்தீன் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வயல்வெளிகளைக் கடந்து போனான். நாற்புறமும் தாரை தப்பட்டைகள் ஒலித்தன. நாற்புறமும் டவாலி போட்ட சேவகர்கள். அவனுடைய அப்பா துர்க்கைச் சிலைக்கு முன்னால் சிலம்பம் விளையாடினார். சாமுவுக்குத் தோன்றியது, அந்தக் காலத்துப் புகழ்வாய்ந்த மனிதர்கள் இப்போது வலுவிழந்து போய்\n147விட்டார்கள். புதிய சிந்தனையும், புதிய மதவெறியும் அவர்களைக் குறுகிய நோக்குள்ளவர்களாக ஆக்கிவிட்டன. அவனுக்கு ஜாலாலி யின் மேல் ஆத்திரம் வந்தது. அந்த ராட்சசியின் வயிற்றைக் கிழித்து மாமிசத்தை வெளியே கொண்டு வந்துடறேன்' என்று சொல்லிக்கொண்டான் சாமு.\nஅவனுடைய படகு கொஞ்சங் கொஞ்சமாக நக��்ந்து கடைசியில் மறைந்துவிட்டது. அமுல்யனும் மாலதியும் அரிக்கேன் விளக் குடன் பின் தங்கிவிட்டார்கள். சற்றுத் தூரம் வரை அரிக்கேனின் ஒளி இருட்டை ஓரளவு ஒதுக்கிவைத்திருந்தது. தூரத்தில் செல்லச் செல்ல மாலதியின் முகம் மங்கிக்கொண்டே வந்தது. மர்மம் நிறைந்த பெண் மாலதி மழை நீர் பயிர்களிலிருந்து தண்ணீரிலும் படகின் மேல்தட்டிலும் சொட்டுச் சொட்டாக விழுந்தன, மாலதியின் கண்களிலிருந்து விழும் கண்ணீரைப் போல.\nசாமு தூரத்திலிருந்து, 'மாலதி. நீ வீட்டுக்குப் போ அமுல்யா படகைத் துரைக்குக் கொண்டு போ அமுல்யா படகைத் துரைக்குக் கொண்டு போ ராத்திரி வேளையிலே இப்படிச் சுத்தக்கூடாது ராத்திரி வேளையிலே இப்படிச் சுத்தக்கூடாது\nமாலதியின் வேதனை சாமுவை மிகவும் துன்புறுத்தியது.\nஆபேத் அலியின் வீட்டுப் படகுத் துறைக்குப் படகைச் சப்த மில்லாமல் கொண்டுபோகும்படி தனுஷேக்கிடம் சொன்னான், சாமு. படகுத் துறையை அடைந்ததும் அவன் அதிலிருந்து இறங்கிக் கரையேறினான். முழங்கால் வரையில் சேறு. மழைத் தண்ணீர் இன்னும் புதர்களிலிருந்து இறங்கிக்கொண் டிருந்தது. கொஞ்சம் காற்று அடித்தாலும் மரங்களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன.\nஆபேத் அலியின் வீட்டுக்குள் மங்கலான ஒளி. அரவம் ஒன்றும் இல்லை. ஆபேத் அலி இல்லை, ஜப்பர் பாபூர் ஹாட் போயிருந் தான். ஜோட்டனும் இல்லை. பூதம் வாழும் வீடு போல் தோன்றியது, அந்த வீடு. சாமு பிரம்புச் செடி வேலியைச் சற்று விலக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளே ஒரு சிம்னி விளக்கு எரிந்தது. ஜாலாலி முக்கால் நிர்வாணமாக ஒரு பலகை யின் மேல் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு முன் இரண்டு தட்டு களில் எலும்புத் துண்டுகள். அவற்றில் மாமிசம் ஒட்டிக்கொண் டிருக்கவில்லை. ஜாலாலி அவற்றை எடுத்து எடுத்துச் சப்பினாள், பற்களுக்கிடையில் எலும்புகளை வைத்து மடமடவென்று கடித்தாள். தண்ணீர் குடித்தாள்.\nஅன்று மாலையில் அவன் தண்ணீருக்கு மேல் கண்ட முகம் - போக்கிரி ஓநாயைப் போல் அருவருப்பாக இருந்த ஜலாலியின் முகம் - மாமிசத்தைச் சாப்பிட்ட பிறகு இப்போது இயற்கையாக,\n148அழகாகக்கூட இருப்பதாகச் சாமுவுக்குத் தோன்றியது. அல்லாவின் கருணைக்காக நன்றியுணர்வு அம் முகத்தில் தோன்றியது. தண்ணீர் குடித்தபோது அவள் இருமுறை அல்லாவை நினைத்துக்கொண்டாள். இந்த ஏழை மக்களுக்காகக் காட்டுக்குப் போகவும் தயாராயிருக் கிறான் சாமு. ஆகையால் மாலதியின் வாத்து கெட்டுப் போனதும் அவன் ஜலாலியின் வயிற்றைக் கிழிக்க விரும்பியதும் இப்போது அவனுக்கு மறந்துவிட்டன. ஜாலாலி இப்போது ஒரு கிழிந்த பாயின் மேல் உட்கார்ந்து தொழுகை செய்தாள். அவளுடைய முகம் ரசூலின் முகத்தைப் போல் தூய்மையாக இருந்தது. அவள் தன்னுடைய இரு கைகளையும் முன்னே நீட்டிக்கொண் டிருந்தாள். சாம்சுத்தீனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. விணாக இலங்கை யைப் பங்கிட முற்பட்ட காலநேமியைப் போல் அவனும் வாழ்க்கையாகிய தெருக் கூத்தில் ஒரு வீண் முயற்சியில் ஈடுபட்டிருந் தான். அவன் நகராமல் நின்றுகொண் டிருந்தான். அவனுடைய கால்கள் பூமியில் புதைந்துவிட்டாற் போன்ற உணர்வு.\nகுளிர்காலம் வந்துவிட்டால் இந்த மனிதர் சில நாட்கள் நன்றாக இருக்கிறார். குளிர் காரணமாக இப்போது மணீந்திரநாத் மேலே ஒரு சால்வையைப் போர்த்துக்கொண் டிருந்தார். முன்பு போல் வெறும் மேலுடம்புடன் நிற்கவில்லை. இப்படிக் கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறி ஒரு நாள் உண்மையிலேயே சொஸ்த மாகிவிடுவார். அப்போது இருவரும் ஒன்றாகப் போய்விடுவார்கள். எங்கேயாவது ஒரு புண்ணிய தலத்துக்கோ அல்லது ஏதாவதொரு பெரிய பட்டணத்துக்கோ போய்விடுவார்கள். பெரியமாமி கதை களில் கேட்டிருக்கிறாள். ஒரு பெரிய மைதானம் இருக்கிறது; அதன் அருகில் ஒரு குளம் இருக்கிறது; அதில் ஒரு பெரிய தாமரை மலர்ந் திருக்கிறது. பெரிய மாமி கிரேக்கப் புராணக் கதா நாயகனான இவரைக் கூட்டிக்கொண்டு அங்கே போய்விடுவாள். அவர் சொஸ்தமாகிவிட் டால் ஒரு தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் வழங்கிக்கொண்டு நிற்பார். அப்போது தூரத்தில் மாதா கோவில் மணி அடிக்கும். புரோகிதர் கள் மந்திரம் சொல்வார்கள். மணீந்திரநாத் நெல்லி மரத்தடியில் நின்றுகொண்டு பொன்மானைப் பற்றிக் கனவு காண்பார்.\nஅவர் இயற்கையாக இருப்பதைப் பார்த்துவிட்டுப் பெரிய மாமி அவருக்கு ஒரு டம்ளர் சூடான பால் கொண்டுவந்தாள். கூடவே புது வெல்லம், மர்த்தமான் வாழைப்பழம், சூடான முட்டைப் பொரி எல்லாம் எடுத்து வந்தாள். அவள் ஒரு பெரிய ஆசனத்தைப் போட்டு அவருக்காகக் காத்திருந்தாள்.\nநாய் மணீந்திரநாத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. சோனா தென்பக் கத்து வராந்தாவில் படித்தான். நாய் இடையிடையே 'உர்' 'உர்'\n149என்று உறும���யது. செம்பரத்தைச் செடிக்கடியில் குளிர்காலத் தவளை 'கிளப், கிளப்' என்று ஒலித்தது. மணீந்திரநாத் பாலைக் குடித்து விட்டு வெல்லத்தைத் தடவி வாழைப்பழத்தைத் தின்றார். கொஞ்சம் நாய்க்கும் கொடுத்தார். அவர் அங்கிருந்து புறப்படும் நேரத்தில் சோனா சப்தம் செய்யாமல் படிப்பை விட்டுவிட்டு அங்கே வந்தான். மணீந்திரநாத்துக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் நாயையும் சோனாவையும் கூட்டிக்கொண்டு வயல்களுக்குள் இறங்கினார்.\nஅவர்கள் ஸோனாலி பாலி ஆற்றுக்குள் இறங்கினார்கள். இப்போது தண்ணீரில் வேகம் இல்லை. தண்ணீரும் அதிகம் இல்லை. விரும்பினால் நடந்தே ஆற்றைக் கடந்துவிடலாம். ஆற்றங்கரையில் இருந்தவர்கள் மணீந்திரநாத்துக்கும் சோனாவுக்கும் சலாம் செய் தார்கள்.\nபக்கத்தில் எல்லாம் முகமதியர் வசிக்கும் கிராமங்கள். அவர் களைக் கண்டதும் படகோட்டி படகை மறுகரையிலிருந்து இக் கரைக்குக் கொண்டுவந்தான். நாய் எல்லாருக்கும் முன்னால் படகில் ஏறிக்கொண்டது. என்றாவது ஒரு நாள் அதிகாலை வேளையில் பைத்தியக்காரப் பெரியப்பாவுடன் வயல்களையும் கிராமங்களையும் பார்க்கப் புறப்பட வேண்டுமென்று சோனாவுக்கு வெகு நாளைய ஆசை . பெரியப்பா தினந்தோறும் பல கோசதூரம் நடந்து போய் விட்டு நடுப்பகலிலோ மாலையிலோ களைப்புற்ற போர்வீரனைப் போல வீடு வந்து சேருகிறார். அவருடைய கால்களில், அவர் கடந்த ஆறு, வாய்க்கால்களின் அடையாளங்கள் தெரிந்தன. அவர் கோடையில் தர்மூழ் பழமும் குளிர்காலத்தில் கரும்புக் கட்டும் கொண்டுவருவார். அவரைக் காட்டில் வாழும் இளவரசனாகக் கருதினான் சோனா. அவரிடம் விதவிதமான கதைகள் கேட்க சோனாவுக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு விசித்திரமான கதைகள் சொல்லுவார் அவர் ஆளரவம் அற்ற வயல்வெளிக்கோ மைதானத் துக்கோ வந்துவிட்டால் அவர் கதை சொல்லத் தொடங்கிவிடுவார். பைத்தியக்காரரான தால் அவருடைய கதைகளுக்கு ஆரம்பமும் இருக்காது, முடிவும் இருக்காது.\n'' என்று அவர் சோனாவைக் கேட்பார்.\nசிலசமயம், ''இலிஷ்மீனோட வீடு பார்க்கலாமா'' என்பார். சோனா பதில் சொல்லாவிட்டால், ''ரூப்சாந்த் பட்சி பார்க்கிறியா'' என்பார். சோனா பதில் சொல்லாவிட்டால், ''ரூப்சாந்த் பட்சி பார்க்கிறியா\nசோனா பதில் சொல்வதில்லை. பதில் சொன்னால், ''கேத்சோரத் சாலா \nஒரு தடவை அவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,\n150''நான் பட்சிராஜாக் குதிரை பார்க்கணும். காட்டுவீங்களா\nமணீந்திரநாத்துக்குச் சொல்லத் தோன்றும்; 'நீ தாமரைக்குளம் பார்க்க ஆசைப்படல்லே. இலிஷ்மீனோட வீட்டைப் பார்க்க விரும்பலே. ரூப்சாந்த் பட்சியைப் பார்க்கறதில்லே. உனக்கு எப்போதும் பட்சிராஜக் குதிரைதான் பார்க்கணும். எனக்கும் ஒரு பட்சிராஜாக் குதிரை வேணும். ஆனா எங்கே கிடைக்கிறது அது. கேள்வி கேட்கும் பாவனையில் அவர் சோனாவைப் பார்ப்பார்.\nஇன்று சோனாவுக்குப் பட்சிராஜாக் குதிரை பார்க்கத் தோன்ற வில்லை. அவன் படிப்பை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான் அம்மாவும் சின்னப் பெரியப்பாவும் அவனைத் தேடிக்கொண் டிருப்பார்கள். 'சோனா எங்கே போயிட்டான் எங்கே போயிட் டான்' என்று எல்லாரும் தேடுவார்கள்.\nஇதெல்லாம் ரொம்ப வேடிக்கையாக இருந்தது சோனாவுக்கு . பாதிமாவைத் தொட்டதற்காக அம்மா அவனை அடித்தாள். 'ஜாதி போயிடுத்து, ஆசாரம் போயிடுத்து' என்று பாட்டி கத்தினாள். எல்லாரும் அவனை ரொம்ப நாள் இளப்பம் செய்தார்கள். அவன் ஏதாவது தவறு செய்துவிட்டால் லால்ட்டுவும் பல்ட்டுவும் அவனைத் தோப்புக்கரணம் போடச் செய்வார்கள். இப்போது எல்லாரும் கவலைப்படட்டும்.\nஇந்த எண்ணத்துடன் தான் அவன் திருட்டுத்தனமாக வீட்டை விட்டு வந்து பெரியப்பாவுடன் சேர்ந்து கொண்டான்.\nபைத்தியக்காரரானதால் அவர் அவனுக்கு உற்சாகம் அளித்தார். ''பட்சிராஜாக் குதிரை எங்கேயாவது ஆகாயத்தில் பறந்துகொண் டிருக்கும். எங்கேயாவது சங்ககுமாரன் சங்குக்குள் ஒளிந்துகொண் டிருப்பான். எங்கோ ஓர் இடத்தில் சம்பக நகரத்து இளவரசி ஒரு கிளிஞ்சலுக்குள் பாம்பின் விஷத்தால் மயங்கிக் கிடப்பாள். சோனா, நீயும் நானும் அங்கே போகலாம். வயலிலிருந்து எல்லாருக்கும் பொன்னிறத் தானியக் கதிர்கள் எடுத்துக்கொண்டு வருவோம் \nஅவர்கள் எவ்வளவோ கிராமங்களையும் வயல்களையும் கடந்து வந்துவிட்டார்கள். அவர்கள் போகப் போக ஆகாயமும் நகர்ந்து கொண்டே போயிற்று. நிறைய நடந்ததால் பசியால் களைத்துப் போய்விட்டான் சோனா. அவன் எவ்வளவு முயன்றும் அவனால் ஆகாயத்தைத் தொடமுடியவில்லை. பெரியப்பாவுடன் வெளியே போகவேண்டும் : நதியின் மறுகரையில் இறங்கி வந்திருக்கும் ஆகாயத்தைத் தொட்டுவிட வேண்டும் என்பது அவனுடைய வெகு நாளைய ஆசை. ஆனால் ஏதோ மந்திர பலத்தால் ஆகாயம் விலகிக்கொண்டே போகிறதே\n151அவர்களுக்குத் தெரிந்த சிலர் சோனா பெரியப்பாவுடன் நடந்து செல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கேட்டார்கள். ''சோனா பாபு , நீங்க பெரியப்பாவோடே எங்கே போறீங்க நடக்கக் கஷ்டமா இல்லியா\nசோனா பெரிய மனிதனைப்போல் தலையாட்டிக்கொண்டு, \"இல்லை\nஆனால் மணீந்திரநாத்துக்குப் புரிந்தது , சோனாவால் நிஜமாகவே நடக்க முடியவில்லையென்று. அவர் அவனைத் தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டார். இப்போது வெயில் அதிகமாக இருந்தது. புல்லின் மேலிருந்த நீர்த்துளிகள் உலர்ந்துவிட்டன. சூரியன் தலைக்கு மேலே இருந்தான். இந்தச் சமயத்தில் எங்கோ ஒரு மணி யடிப்பது அவர்களுடைய காதில் விழுந்தது.\nபட்சிராஜாக் குதிரை தான் வருகிறது என்று நினைத்தான் சோனா. அவன் கைகளைக் கொட்டிக்கொண்டு, 'பெரியப்பா, பட்சிராஜாக் குதிரை\nமணீந்திரநாத்துக்கு வீடு திரும்பும் நினைவு வந்தது. மணியோசை அவருக்கு வீட்டை நினைவு படுத்தியிருக்கலாம். வலப்பக்கம் வெகு தூரத்துக் காடு. அதற்குள் புகுந்து நடந்தால் ஸோனாலி பாலி நதியையும் அதன் கரையிலுள்ள தர்மூஜ் வயலையும் அடைந்து விடலாம். இப்போது ஈசம் தர்மூஜ் வயலில் இரண்டொரு கொடிகளை பிரித்துப் போட்டுக்கொண்டிருப்பான். காட்டில் பலவித மரங்கள். மணியோசை நெருங்கி வந்தது. பலவிதப் பழமரங்கள். எல்லாம் தெரிந்தவை அல்ல. ஆனால் நாவல் பழத்தின் மணமும் மஞ்சித்தியின் வாசனையுமே மிஞ்சி நின்றன. இப்போது பழங்களின் பருவம் முடிந்துவிட்டது. சோனா மரத்துக்கு மரம் எங்கெங்கே பழம் பழுத்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டே வந்தான்.\nஅவர்கள் மைதானத்துக்கு வந்து சேர்ந்த போது எதிரில் ஓர் அதிசயப் பிராணியைப் பார்த்தார்கள். மலை போன்ற உடல். அதன் கழுத்தில் மணி ஒலித்தது. ''இதோ பாருங்க, பெரியப்பா\nநாய் ஓடிப் போக விரும்பி 'உர், உர்' என்றது. மணீந்திரநாத் அதைப் பிடித்து வைத்துக்கொண்டார். சோனாவை இறக்கிவிட்டார். மூவரும் அந்தப் பிராணிக்காகக் காத்திருந்தார்கள். அது அருகில் வந்தால் இவர்கள் ஓடிவிடலாம். அது வேறு பக்கம் போய்விட் டால் இவர்களுக்குப் பயம் இல்லை.\nஆச்சரியத்தில் சோனாவுக்குப் பேச வரவில்லை. அவன் இரண்டா வது பெரியப்பாவிடம் இந்த யானையைப் பற்றி நிறையக் கேள்விப்\n152பட்டிருக்கிறான். இது ஜமீந்தார் வீட்டு யானை. அது ஆடியசைந்து இவர்களுக்கு அருகில் வந்தது. சோனாவின் வயதை யொத்த ஒரு சிற��வன் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு அதை ஓட்டி வந்தான். இதைப் பார்த்துச் சோனாவின் பயம் பறந்து போய்விட்டது. அவன் உற்சாகத்துடன் பெரியப்பாவைக் கூப்பிட்டான்.\nஅவர் இப்போதுதான் வாயைத் திறந்தார். \"இது யானை ..... யானை.\"\n'ஆமா. மூடாபாடாவிலேருந்து வந்திருக்கு.\" இது என்ன யானை அவர்கள் இருக்கும் பக்கம் ஓடி வருகிறதே யானை அவர்கள் இருக்கும் பக்கம் ஓடி வருகிறதே தன் பெரிய பெரிய கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு வந்தது அது. இவ்வளவு பெரிய பிராணி தங்களை நோக்கி வருவதைக் கண்டு சோனா பயத்தால் சுருண்டு போய்விட்டான். அது அவர் களுக்கு எதிரில் வந்துவிட்டது. பெரியப்பா நகராமல் நின்றார். நாய் மட்டும் இங்குமங்கும் ஓடியது. ஓடுவதா, வேண்டாமா என்று யோசித்துக்கொண் டிருந்தான் சோனா. பின்னால் திறந்த மைதானம், முன்னால் புதர்கள். அவன் எந்தப் பக்கம் ஓடுவதென்று தீர்மானிக்க முடியாமல் தவித்தான். அவன் பெரியப்பாவை இறுகக் கட்டிக் கொண்டு, ''பெரியப்பா, நான் வீட்டுக்குப் போறேன்\" என்றான்.\nஅவர் பதில் பேசாமல், இமை மூடாமல் யானையைப் பார்த்துக் கொண்டே நின்றார். அது அருகில் வர வர அவருடைய மனசில் ஏதோ குழப்பம் ஏற்பட்டது.\n'இவர் என்ன தன் பேச்சையே காதில் வாங்காமல் இருக்கிறாரே, இவர் கையைக் கடித்துவிடலாமா' என்று சோனாவுக்குத் தோன்றியது. அவன் அழுதுகொண்டே, ''நான் அம்மா கிட்டே போகணும்\" என்றான்.\n யானை அவர்கள் அருகில் வந்ததும் அவர் களுக்குக் கீழ்ப்படிந்தது போல அப்படியே உட்கார்ந்துவிட்டது. மாவுத்தன் பெரியப்பாவுக்குச் சலாம் செய்துவிட்டு யானையையும் சலாம் செய்யச் சொன்னான். யானையும் தும்பிக்கையை உயர்த்திச் சலாம் செய்தது.\nமாவுத்தன் ஜசீம் பின்னால் உட்கார்ந்திருந்தான். முன்னால் அவ னுடைய பிள்ளை உஸ்மான்.\n''யானை முதுகிலே ஏறி உட்காருங்க உங்களை வீட்டிலே கொண்டுபோய் விடறேன்\" என்று ஜசீம் சொன்னான்.\nஅவர்கள் வீட்டைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டிருந்தார்கள். ஜசீமுக்குக் கூடப் புரிந்தது, அவர்கள் வேளாவேளைக்கு வீடு போய்ச் சேரமுடியாதென்று. அவன் அவர்களை யானையின் முதுகின் மேல்\n153ஏற்றிவிட்டான். இரண்டாவது பெரியப்பா இந்த யானையை பற்றி எவ்வளவோ கதைகள் சொல்லியிருப்பது இப்போது சோனாவுக்கு ஞாபகம் வந்தது. மூடாபாடாவிலிருந்து வீட்டுக்கு வரும்போதெல் லாம் அவர் யானையைப் பற்றிச் ���ொல்லுவார். ஒரு தடவை அவர் யானை மேல் ஏறிக்கொண்டு சீதாலக்ஷா நதியைக் கடந்து காளிகஞ் சுக்குப் போனாராம். வழியில் புயல் வந்துவிட்டதாம். புயல் ஒரு மரத்தை வேரோடு பிடுங்கிவிட்டது. அவர் மேலே விழவிருந்த மரத்தைத் தடுத்து நிறுத்தி யானை அவரைக் காப்பாற்றியதாம்.\nஇம்மாதிரி கதைகளைக் கேட்டுச் சோனாவுக்கு யானைகளின் மேல் பிரியம் ஏற்பட்டது. தான் இந்த யானையின் மேல் ஏறிச் சென்றால் எதிரில் இறங்கிவரும் ஆகாயத்தையே கடந்துவிடலாம் என்று தோன்றியது சோனாவுக்கு. யானை நடந்தது, மணி அடித்துக் கொண்டு, பின்னால் நாய் ஓடி ஓடி வந்தது. அவர்கள் பல கிராமங்களை, வயல்களை, காடுகளைக் கடந்து போனார்கள். வியாபாரம் செய்யத் தொலைதூரம் செல்லும் வியாபாரி போல், ஏழு படகுகளில், எழுநூறு படகோட்டிகள் புடைசூழ, யுத்தத்தில் வெற்றிப் பெற்றுத் திரும்பும் வீரனைப் போல் வீடு திரும்பினான் சோனா,\n''நீங்க எப்போ வீட்டிலேருந்து புறப்பட்டீங்க\" என்று ஜசீம் சோனாவைக் கேட்டான். ''விடியற்காலையிலே.'' ''உங்க முகம் வதங்கிக் கிடக்கு.\" ''பசிக்கறது. இன்னும் ஏதும் சாப்பிடல்லே .'' ''சாப்பிடறீங்களா\" என்று ஜசீம் சோனாவைக் கேட்டான். ''விடியற்காலையிலே.'' ''உங்க முகம் வதங்கிக் கிடக்கு.\" ''பசிக்கறது. இன்னும் ஏதும் சாப்பிடல்லே .'' ''சாப்பிடறீங்களா'' என்று கேட்டுக்கொண்டே ஜசீம் தன் மடியிலிருந்து பால் போல் வெண்மையான வெள்ளை நாவற்பழங்களை எடுத்துக் கொடுத்தான்.\nநாவற்பழங்கள் இனிமையாக, ருசியாக இருந்தன. சோனா அவற்றைச் சாப்பிட்டானா, அப்படியே விழுங்கினானா என்று சொல்வது கஷ்டம்.\nயானையைப் பார்த்துக் கிராமத்துத் தெரு நாய்கள் குரைக்கத் தொடங்கின. கிராம மக்கள் யானையைப் பார்க்கக் கூடினார்கள். ஒவ்வொரு வருடமும் ஜசீ முத்தின் அந்த யானையைக் கூட்டிக் கொண்டு பனிக்கால இறுதியில் அல்லது குளிர்கால ஆரம்பத்தில் அந்தப் பிராந்தியத்துக்கு வந்து யானையைக் கொண்டு வீட்டுக்கு வீடு விளையாட்டுக் காட்டுவது வழக்கம்.\n''என்ன பாபு, பைத்தியக்காரப் பெரியப்பாவோட வெளியே கிளம்பிட்டீங்களே அவர் உங்களை எங்கேயாவது விட்டுட்டுப் போய்ட்டார்னா அவர் உங்களை எங்கேயாவது விட்டுட்டுப் போய்ட்டார்னா'' என்று ஜசீம் சோனாவிடம் சொன்னான்.\n154''போகமாட்டார். அவருக்கு என் மேலே ரொம்பப் பிரியமாக் கும்\n''பைத்தியக்கார மனுஷரோடு கிளம்ப உங்களுக்குப் பயமா இல்லையா\n''இல்லே . பெரியப்பா என்னை எவ்வளவு இடத்துக்குக் கூட்டிக் கிட்டுப் போயிருக்கார், தெரியுமா ஒரு தடவை அவர் என்னை ஹாஸான் பீரோட தர்காவிலே விட்டுட்டு வந்துட்டார், இல்லையா பெரியப்பா ஒரு தடவை அவர் என்னை ஹாஸான் பீரோட தர்காவிலே விட்டுட்டு வந்துட்டார், இல்லையா பெரியப்பா \nமணீந்திரநாத் தலையைத் திருப்பிச் சோனாவைப் பார்த்தார். இப்போது அவன் தமக்குச் சற்றும் அறிமுகம் இல்லாதவனாகத் தோன்றியது. அவனுடன் தாம் பேசுவதே கெளரவக் குறைவாகத் தோன்றியது அவருக்கு.\nஅவர் எதிரிலிருந்த ஆகாயத்தைப் பார்த்தார், ஆகாயத்தைக் கடந்து போக முடியுமா கடந்து போக முடிந்தால் எதிரில் ஒரு பெரிய கோட்டை இருக்கும். அதற்குள் பாலின் இருப்பாள். இப்படி யெல்லாம் நினைத்த அவர் அங்குசம் வைத்துக்கொண் டிருந்த சிறுவன் உஸ்மானிடமிருந்து அங்குசத்தைப் பிடுங்கிக்கொண்டு அவனை இறக்கி விட்டுவிட்டு, தம் இஷ்டப்படி யானையைச் செலுத்திக் கொண்டு போக விரும்பினார். ''யானையே, என்னைப் பாலினின் தேசத்துக்கு அழைத்துக் கொண்டுபோ கடந்து போக முடிந்தால் எதிரில் ஒரு பெரிய கோட்டை இருக்கும். அதற்குள் பாலின் இருப்பாள். இப்படி யெல்லாம் நினைத்த அவர் அங்குசம் வைத்துக்கொண் டிருந்த சிறுவன் உஸ்மானிடமிருந்து அங்குசத்தைப் பிடுங்கிக்கொண்டு அவனை இறக்கி விட்டுவிட்டு, தம் இஷ்டப்படி யானையைச் செலுத்திக் கொண்டு போக விரும்பினார். ''யானையே, என்னைப் பாலினின் தேசத்துக்கு அழைத்துக் கொண்டுபோ அந்தக் கோமளமான முகத்தை நான் வேறெங்கும் காணவில்லை அந்தக் கோமளமான முகத்தை நான் வேறெங்கும் காணவில்லை\nஜசீம் கூவினான் : ''நீங்க என்ன பண்றீங்க எசமான்'' உஸ்மான் அவரைப் பார்த்துப் பயந்துவிட்டான். அவர் அங்குசத்தைப் பிடுங்கிக்கொள்ள வருகிறாரே\nசோனா பின்னாலிருந்து அவருடைய காலைப் பிடித்துக்கொண்டான், அவர் கீழே விழுந்துவிடாதிருக்க. மணீந்திரநாத்தால் நகர முடிய வில்லை. அவர் பரிதாபமாகச் சோனாவைப் பார்த்தார். சோனாவின் கண்ணில் ஏதோ ஒரு மாயம் இருந்தது. அவரால் அவனை மீறிக் கொண்டு போக முடியவில்லை.\nஅவர்கள் வயல்களைக் கடந்து சென்றார்கள். கிழக்கு வீட்டு நரேன்தாஸ் தலையில் துணி மூட்டையை வைத்துக்கொண்டு பாபுர் ஹாட்டுக்குப் போனான். யானையின் மணியோசை கேட்டுக் கிராமத்துச் சிறுவர் சிறுமியர் அதைப் பார்க்க ஓடிவந்தார்கள்.\nகள்ளிச் செடிகளுக்குப் பக்கத்தில் பெரிய பந்தல் ஒன்று போட் டிருப்பதைப் பார்த்தாள் மாலதி. பந்தலுக்குள் ஜமுக்காளம் விரித்திருந்தது. மியான்களும் மெளல்விகளும் அங்கே வந்து கூடினார்கள். சாம்சுத்தீனும் அவனுடைய வலக் கையாகிய பேலு\n155ஷேக்கும் கிராமங்களில் எல்லா இடங்களிலும், மரங்களின் மேலும் விளம்பரங்கள் ஒட்டிவைத்திருந்தார்கள். அவற்றில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத் சண்டை போட்டுப் பாகிஸ்தான் பெறுவோம் சண்டை போட்டுப் பாகிஸ்தான் பெறுவோம் நாராயே தக்தீர்\n' என்ற வாக்கியத்துக்கு அர்த்தம் தெரியவில்லை, மாலதிக்கு. சாம்சுத்தீனிடம் இதற்குப் பொருள் கேட்க வேண்டும் என்று நினைத்தாள் மாலதி.\nமாலதி தன்னைப் பார்த்துக்கொண்டாள். அவளுடைய அழகு வளர்ந்துகொண்டே வந்தது. அவளுடைய கணவனின் மரணத் துக்குப் பின் இன்னொரு தடவை டாக்காவில் கலகம் ஏற்பட்டு விட்டது. கிராமத்துக்கு வந்திருந்த அவளுடைய மாமனார் டாக்காவில் சங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் மாற்று ஜாதியினரைப் பழிவாங்கியதாகச் சொல்லிவிட்டுப் போனார். மாலதிக்கு அதில் சந்தோஷம். அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் : \"ஏ சாமு நீ மரத்துக்கு மரம் நோட்டீஸ் ஒட்டி என்ன பண்ண முடியும் நீ மரத்துக்கு மரம் நோட்டீஸ் ஒட்டி என்ன பண்ண முடியும்\nபந்தலுக்கடியில் முசல்மான் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து கூடினார்கள். அவர்களுடைய சாப்பாட்டுக்காகப் பெரிய பெரிய அடுப்புகள் எரிந்தன. பெரிய பெரிய தாமிர அண்டாக்களில்\nஅரிசி மாவும் பாலும் கொதித்தன.\nஅப்போதுதான் பைத்தியக்கார மனிதர் ராஜாவைப் போல் யானை மேலேறி வீடு திரும்பிக்கொன்டிருந்தார். யானையின் மணியோசை ஒரு நல்ல செய்திபோல் எல்லார் காதுகளிலும் ஒலித்தது. ராசியான அந்த யானை லஷ்மி மாதிரி ஏதோ நல்ல செய்தி கொண்டு வருவதாகக் கிராமவாசிகள் நினைத்தார்கள். இதுவரை தன்னந் தனியாக வீட்டை விட்டு வெளியே வந்திராத குடும்பப் பெண்கள் கூடச் சிறுவர்களைத் தொடர்ந்து டாகுர் வீட்டை நோக்கி நடந்து வந்தார்கள், யானையைப் பார்ப்பதற்காக,\nமறுநாள் இந்த யானை அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து, 'அம்மா, அம்மா' என்று கத்தும். அப்போது குடும்பப் பெண்கள், 'இந்த யானை நமது செல்வம். இந்த யானை லஷ்மிதேவி' என்று கத்தும். அப்போது குடும்பப் பெண்கள், 'இந்த யானை நமது செ���்வம். இந்த யானை லஷ்மிதேவி இந்த யானை நம் வீட்டுக்கு வந்தால் நம் நிலத்தில் பொன் விளையும்' என்று நினைப்பார்கள்.\nஅவர்கள் யானையின் நெற்றியில் சிந்தூரம் இடுவார்கள். அதற்கு நெல்லும் அருகம்புல்லும் கொடுப்பார்கள்.\nயானையின் மீது உட்கார்ந்தவாறே கை தட்டினார் மணீந்திரநாத். பாதிமா யானைக்குப் பின்னாலேயே ஓடினாள். அவள் கீழேயிருந்து, ''என்னையும் ஏத்திக்குங்க சோனாபாபு\n156அந்த நேரத்தில் பாதிமாவின் தகப்பன் சாம்சுத்தீன் பந்தலுக்குள் பெரிய பெரிய எழுத்துக்களில் விளம்பரம் எழுதிக்கொண் டிருந் தான். 'இஸ்லாமுக்கு ஆபத்து பாகிஸ்தான் ஜிந்தாபாத்\nஇதையெல்லாம் பார்த்துக்கொண்டு சப்தபரணி மரத்தடியில் உட்கார்ந்திருந்த மாலதி உணர்ச்சி மேலிட்டு அழுதுவிட்டாள். அவள் உரக்கக் கூவ விரும்பினாள், ''சாமு நம்ம தேசத்துக்கு அனர்த்தத் தைக் கொண்டுவராதே நம்ம தேசத்துக்கு அனர்த்தத் தைக் கொண்டுவராதே\nகுளத்தங்கரை வழியே சென்றபோது யானை, மாமரம், மருதமரம், நாவல் மரம், இன்னும் எந்தெந்த மரங்களின் கிளைகள் அதற்கு எட்டியனவோ அவற்றையெல்லாம் முறித்து வாயில் போட்டுக்கொண்டது. செம்பரத்தை மரத்தின் அடியில் உட்கார்ந்து நிர்மலமான ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, ரொம்பப் பிடிக்கும் பைத்தியக்கார டாகுருக்கு. அதையும் மட மடவென்று முறித்து வாயில் போட்டுக்கொண்டது யானை. அது மரத்தின் கிளையை வாயில் வைத்துக் கடித்தபோது ஒரு மனிதன், தேங்காய்த் துண்டைக் கடிக்கும் ஒலி எழுந்தது. ஜசீம் அடிக்கடி அங்குசத்தை உபயோகித்தும் யானையை அடக்க முடியவில்லை. யானை மரத்தைத் தின்று முடித்துவிட்டது. சோகமாகக் கையைப் பிசைந்துகொண்டார் மணீந்திரநாத். அவருடைய பிரியத்துக்குரிய, மெளன நண்பனான அந்த மரத்தின் மறைவு எழுப்பிய சோகத்தில் அவர், ''கேத்சோரத்சாலா\nவயல்களுக்கு நடுவில் பந்தல். முல்லாக்களும் மெளல்விகளும் வர ஆரம்பித்துவிட்டார்கள். அறுவடை ஆகிவிட்டதால் வயல்கள் காலியாகக் கிடந்தன. சில பருப்புப் பயிர்கள் மட்டும் வயல்களில் இருந்தன. பேலுஷேக் கூட்டாளிகளுடன் சேர்ந்து அடுப்புகளுக் காகப் பெரிய குழிகள் வெட்டியிருந்தான். ஹாஜி சாயபுவின் வேலைக்காரன் பாலைக் காய்ச்சினான். பெரிய பெரிய தாமிர அண் டாக்களில் பால், தண்ணீர், தண்ணீரில் கரைந்த அரிசிமா, ஜீனி. லவங்க இலை, லவங்கப்பட்டை, அக்ரோட்டுக் காய், ஏலம் கிராம்பு, குங்குமப்பூ எல்லாம் இருந்தன. பழைய பெஞ்சியின் மேல் ஒரு கிழிசல் போர்வை விரித்திருந்தது. ஹாஜி சாயபுவின் மூன்று பிள்ளைகளும் அறுவடைக்காகப் போய்விட்டு வரும்போது ஒரு நல்ல ஜமுக்காளம் வாங்கி வந்திருந்தார்கள். அதை விரித்து மெளல்வி சாயபுவுக்கு ஆசனம் போட்டிருந்தது. முகமதிய உழவர் கள் பந்தலுக்கடியில் வந்து சேர்ந்தார்கள்.\nஇந்த மாதிரி நடக்கும் என்று சசீந்திரநாத்துக்குத் தெரியும். இந்தத் தடவையும் சாம்சுத்தீன் தேர்தலில் தோற்றுவிட்டான்.\n157அவனால் லீக்கின் பெயரைச் சொல்லி எல்லா முஸ்லீம் வோட்டர் களின் வோட்டையும் பெறமுடியவில்லை. காங்கிரசின் சார்பில் நின்ற சசீந்திரநாத் இந்தத் தடவையும் யூனியனுக்குப் பிரசி டெண்ட் ஆகிவிட்டார். சாம்சுத்தீன் டாக்கா போயிருந்தான். அங்கிருந்து ஷாஹாபுத்தீன் சாகேப் வருவதாகப் பேச்சு அடிபட்டது. அவ்வளவு பெரிய மனிதர் ஒருவர் தம் ஊருக்கு வருகிறார், அவரைப் பார்க்கப் பந்தலுக்குப் போகவேண்டும் என்று நினைத்தார் சசீந்திரநாத். ஆனால் எல்லாமே மத விவகாரமாகிவிட்டதே அழைப்பு வந்தால் கூட அவரால் போக முடியாது, அந்தக் கூட்டத்துக்கு.\nஜசீம் இப்போது யானையை வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டான். யானை அருகில் வந்ததும் சசீந்திரநாத், ''ஜசீம், சௌக்கியமா\" என்று ஜசீமைக் கேட்டார்.\n'' இருக்கேன் எசமான்.\" ஜசீம் யானையை அவருக்குச் சலாம் செய்ய வைத்தான். ''ரெண்டாவது அண்ணா நல்லா இருக்காரா\" \"நல்லா இருக்கிறாங்க.'' ''ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்திருக்கே.\" 'வந்தேன். உங்களையெல்லாம் பார்க்கணும்னு தோணிச்சு புறப்பட்டு வந்தேன்.\"\n''ஜமீன்தார் வீட்டிலே பாபுவெல்லாரும் இல்லையா'' ''எல்லாரும் டாக்கா போயிருக்கிறாங்க.'' ''ஏ, சோனா'' ''எல்லாரும் டாக்கா போயிருக்கிறாங்க.'' ''ஏ, சோனா உனக்குப் பசிக்கல்லையா ஜசீம், அவனை இறக்கி விடு அவனோட அம்மா அவனைக் காணாமே கன்னத்திலே கையை வச்சுக்கிண்டு உட்கார்ந்திருக்கா.''\nயானை கால்களை மடக்கிக்கொண்டு உட்கார்ந்தது. சோனா கீழே இறங்கினான்.\nகிராமமே யானையின் வருகையால் ஒரு திருவிழாவைப் போல் காட்சியளித்தது. ஜசீமின் பையன் உஸ்மான் யானைமேலிருந்து இறங்கினான். எல்லாரும் யானையைச் சுற்றிக் கூட்டமாகக் கூடினார்கள்.\nஜசீம் மணீந்திரநாத்திடம் சொன்னான்: ''நீங்க இறங்குங்க எசமான்\nபைத்தியக்கார மனிதர் சும்மா சிரித்தார். கீழே இறங்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இந்த யானை அவருடைய செம்பரத்தை மரத்தைத் தின்றுவிட்டது எவ்வளவோ காலமாக அந்த மரம் அவருடைய பாலினின் நினைவைத் தாங்கிக்கொண் டிருந்தது.\n158அதன் அடியில் உட்கார்ந்து அவரால் கப்பலின் அதிசய ஒளியைக் கேட்க முடிந்தது. கப்பல் தலைவன் பாய்மரத்தில் கொடியைப் பறக்கவிடுகிறான். கப்பல் பாலினை ஏற்றிக்கொண்டு நீரில் மிதந்து செல்கிறது.\nஅவருடைய நினைவுகள் எல்லாவற்றையும் மரத்தோடு சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு இப்போது கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந் திருக்கிறது யானை.\nசசீந்திரநாத்தும் யானையிலிருந்து இறங்கும்படி அண்ணனைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரோ யானையின்மேல் துறவி யைப் போலப் பத்மாசனம் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டே இருந்தார். யாராவது அவரைப் பலவந்தமாக இறக்க முயற்சி செய்தால் அவனுடைய கையைக் கடித்துவிடுவார்; அல்லது அவனைக் கொன்றேவிடுவார் என்பது போல இருந்தது, அவர் இருந்த நிலை . மொட்டையாக நின்ற செம்பரத்தை மரத்தின் மிஞ்சிய பாகத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார் அவர். அவருடைய வாய் எதையோ முணுமுணுத்துக் கொண் டிருந்தது. சசீந்திரநாத்தும், இன்னும் அங்கு வந்து கூடியிருந்த சில பெரிய மனிதர்களும் திருப்பித் திருப்பி அவரைக் கீழே இறங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அவரோ அவர்களுடைய வார்த்தையைப் பொருட் படுத்தாமல் யானையின் காதுக்குக் கீழே காலை வைத்து அழுத்தினார்.\nஜாடையைப் புரிந்து கொண்டு யானை எழுந்து அவரைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கியது. ''எசமான், எசமான் என்ன செய்யறீங்க, எசமான்'' என்று ஜசீம் கூவினான்.\nஎல்லாரும் பயந்துபோய் யானைக்குப் பின்னே ஓடினார்கள். இதற்குள் யானை குளத்தங்கரை வழியே கீழே இறங்க ஆரம்பித்து விட்டது. பைத்தியக்கார டாகுரைத் தூக்கிக்கொண்டு மூடாபாடா வுக்கு யானை போவதை மாலதி பார்த்தாள்.\nநரேன்தாஸின் நிலத்தைத் தாண்டினால் அந்தக் கள்ளிமரம். அதன் மேலும் மற்ற மரங்களின் மேலும் விளம்பரங்கள் தொங்கின. ''பாகிஸ்தான் ஜிந்தாபாத்\nஇவ்வாறு விஷம் போன்ற பல விஷயங்கள் அவற்றில் எழுதி யிருந்ததை மாலதி பார்த்தாள். மாலதிக்குக் கத்தவேண்டும் போல் இருந்தது, ''சாமு, உனக்கு ஏன் காலரா வரல்லே\nயானை நரேன் தாஸி��் நிலத்தைத் தாண்டிக்கொண்டு மைதானத் துள் ஓடியது. அதற்குப் பின்னால் சின்ன டாகுரும், ஜசீமும், ஜசீமின் பிள்ளை உஸ்மானும் ஓடினார்கள். கிராமத்துப் பெரியவர்\n159களும் சிறுவர்களும் ஓடினார்கள். ஒரு பைத்தியக்காரர் யானையின் மேல் உட்கார்ந்துகொண்டு குதிரைப் பந்தயத்தில் குதிரையை விரட்டிக்கொண்டு போவது போல் போவதைப் பார்த்து அவர்கள் கூச்சல் போட்டார்கள்.\nசற்றுத் தூரத்தில் சாம்சுத்தீன் ஏற்பாடு செய்திருந்த பந்தல். பந்தலுக்கு வெளியே வெட்டவெளியில் பெரிய பெரிய அண்டாக் களில் சமையல் செய்துகொண் டிருந்தான் போலு. மெளல்வி சாயபு இப்போதுதான் தொழுகைக்கான அழைப்பை முடித்து விட்டு மேடையிலேறித் தொழுகையை நடத்தினார். வெகுதூரக் கிராமங்களிலிருந்து 'இஸ்லாமுக்கு ஆபத்து' என்று நினைத்துச் சமையலை ருசி பார்க்க நிறையப் பேர் வந்தார்கள். அவர்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு மெளல்வி சாயபு, பெரிய மியான், பராபர்த்தியைச் சேர்ந்த பெரிய பிஸ்வாஸ் ஆகியோருடைய ஆவேச மட்டும் பேச்சுக்களைக் கேட்டார்கள். ''இஸ்லாமியர்களே, ஒன்று சேருங்கள் நாம் இந்துக்களின் காலடியில் கிடக்கிறோம் நாம் இந்துக்களின் காலடியில் கிடக்கிறோம் நம்மிடம் என்ன இருக்கிறது பூமி அவர்களுடையது , ஜமீந்தாரி அவர் களுடையது. அவர்கள்தான் வக்கீல்கள், டாக்டர்கள் எல்லாம்\" இம்மாதிரி கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள் எழுந்தன, தொழுகைக்குப் பிறகு.\nபேச்சைக் கேட்டுக்கொண் டிருந்தவர்கள் பின்னால் பேலு ஷேக்கின் கூக்குரலைக் கேட்டுப் பயந்துபோய் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு ஓடினார்கள். ''பைத்தியக்கார டாகுர் ஒரு யானையின் மேல் உட்கார்ந்துகொண்டு இந்தப் பக்கம் வருகிறார்'' அவரோ பைத்தியக்கார மனிதர். நாள் முழுதும் அலைந்ததில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது போலும். அது பைத்தியம் பிடித்தது போல் தும்பிக்கையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்து வந்து பந்தலுக்குள் நுழைந்து எல்லாவற்றையும் நாசம் செய்தது.\nபேலு ஷேக் அண்டாக்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். அண்டாக்களில் பாலும் தண்ணீரும் அரிசி மாவுடன் கொதித்துக் கொண்டிருந்தன. யானை பந்தலுக்குள் நுழைந்ததும் அங்கிருந்த வர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வயல்களுக்கு ஓடினார்கள். சாம்சுத்தீன் ஒரு பெஞ்சிக்கடியில் ஒளிந்துகொண்டான். ஓட முயன்ற பேலு துரதிருஷ்டவசமாக யானைக்கு முன்னால் அகப்பட்டுக் கொண்டான். யானை அவனைத் தன் தும்பிக்கையால் இறுகப் பிடித்துக்கொண்டது. அந்தப் பிடியின் அழுத்தத்தில் அவனுடைய ஒரு கை முறிந்துவிட்டது. எல்லாரும் தூரத்திலிருந்தே கூக்குர லிட்டார்கள். யாருக்கும் யானையை அணுகத் தைரியம் வரவில்லை.\nயானையின் முதுகில் உட்கார்ந்திருந்த மணீந்திரநாத், யானையால் என்ன செய்ய முடியும் என்று பார்க்க விரும்பியவர் போல, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவர் யானைமேலிருந்து வேடிக்கை பார்ப்பது போல் இருந்தது. பேலுவுக்கு ஏற்பட்ட விபத்து அவனுக்கு வேண்டியதுதான் என்று நினைப்பது போல் இருந்தது. அவர் இப்போது யானையின் காதுக்குக் கீழே காலை வைத்துக் குத்தினார். அது அவருக்கு மிகவும் அடங்கியது போல் பேலுவைப் பொம்மை போல் தரையில் நிற்க வைத்து விட்டது. அவர் உடனே இடம், நேரம், பாத்திரம் எல்லாவற்றையும் மறந்து ஓடும்படி யானைக்கு உத்தரவிட்டார். அதுவும் அவ்வாறே ஓடத் தொடங்கியது.\nசூரியன் மறையத் தொடங்கினான். ஈசம் தர்மூழ் வயலில் களையெடுத்து அதைச் சுத்தம் செய்துகொண் டிருந்தான். பின் பனிக்காலம் முடிவடையும் பருவம். சூரியன் மேற்கே மறையும் போதே புற்களின் மேல் பனி விழத் தொடங்கியது. ஜசீம் கூச்சல் போட்டுக்கொண்டே யானைக்குப் பின்னால் ஓடினான்.\n'ஜமீந்தார் வீட்டு யானையை இந்தப் பிராந்தியத்துக்குக் கொண்டு வந்தது எவ்வளவு ஆபத்தாகிவிட்டது பைத்தியக்கார மனிதரை யானை மேலே ஏற்றியிருக்கக் கூடாது பைத்தியக்கார மனிதரை யானை மேலே ஏற்றியிருக்கக் கூடாது ஏறி உட்கார்ந்தவர் கீழே இறங்க மறுத்துவிட்டாரே ஏறி உட்கார்ந்தவர் கீழே இறங்க மறுத்துவிட்டாரே இப்போது என்ன ஆகும்' யானை வயலைத் தாண்டிக் கிராமத்துக்குள் நுழைந்தது. அதைக் கடந்து மீண்டும் வயல், கிராமம், வயல் என்று போயிற்று.\nமணீந்திரநாத் அதைப் பார்த்து ஆனந்தமாகக் கைகொட்டினார். கிராமத்து மக்கள் யானையைத் தொடர முடியாமல் நின்றுவிட்டார் கள். யானை ஆற்று மணல்வெளியைத் தாண்டி இருட்டில் கண்ணுக்கு மறைந்துவிட்டது. இனிமேல் பயமில்லை என்று நினைத்த மணீந்திரநாத், ''நீ பாவம், இனி ஓடவேண்டாம். மெது வாக நட. இனி யாரும் நம்மைப் பிடிக்க முடியாது\" என்று யானையிடம் கூறினார்.\nஇரவாகிவிட்டது. இது தாமோதர் த��� மைதானம் மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் போனால் மேக்னா நதி. நதிக் கரையில் ஒரு பெரிய மடம். இருட்டில் மடம் கண்ணுக்குத் தெரியவில்லை. மடத்தின் சிகரத்திலிருந்த திரிசூலத்தின் உச்சியில் விளக்கு எரிவது மாத்திரம் தெரிந்தது.\nசசீந்திரநாத் வீட்டிலிருந்தார். ஊர்மக்கள் பலர் வந்திருந்தார்கள். ஜசீம் வாசலில் நின்றுகொண்டு அழுதான். இவ்வளவு பெரிய யானையுடன் பைத்தியக்கார டாகுர் எங்கே போய் மறைந்து விட்டார் ஜமீந்தார் வீட்டு யானை ; ராசியான யானை ஜமீந்தார் வீட்டு யானை ; ராசியான யானை \n11என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு. என்ன செய்வ தென்று கிராம மக்கள் விவாதித்தார்கள். கிராமத்துக்குக் கிராமம் செய்தி பரவியது. ஈசமும் மற்றவர்களும் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். ஸோனாலி பாலி ஆற்று மணலில் இறங்கி அவர்கள் உரக்கக் கூவினார்கள். ஜசீம் உஸ்மானை அங்கேயே விட்டுவிட்டு, துண்டைத் தோள் மேலே போட்டுக் கொண்டு அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டான்.\nசாம்சுத்தீன் கையில் லாந்தருடன் மைதானத்தில் நின்றான். பேலு இந்தத் தடவை பிழைத்துவிட்டான். அவனைத் தூக்கிக் கொண்டுபோய் வீட்டில் போட்டிருந்தார்கள். பைத்தியக்கார டாகுர் வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்ததாகச் சாமுவுக்குத் தோன்றியது. அவன் இப்படி விளம்பரம் ஒட்டுவது, இந்தச் சமூகத்திலிருந்து பிரிந்து போக அவன் விரும்புவது, இதெல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. எவ்வளவு பெரிய விழாவை நாசம் பண்ணிவிட்டார் அவர் சாம்சுத்தீன் எவ்வளவோ சிரமப்பட்டு இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். இவ்வளவு பெரிய கூட்டத்துக்குப் பட்டணத்திலிருந்து முல்லா, மெளல்விகள் எல்லாரும் வந்திருந்தார்கள். இப்போது அவர்கள் ஹாஜிசாயபுவின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, 'இதென்ன அச்சானியமாக நடந்துவிட்டது சாம்சுத்தீன் எவ்வளவோ சிரமப்பட்டு இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். இவ்வளவு பெரிய கூட்டத்துக்குப் பட்டணத்திலிருந்து முல்லா, மெளல்விகள் எல்லாரும் வந்திருந்தார்கள். இப்போது அவர்கள் ஹாஜிசாயபுவின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, 'இதென்ன அச்சானியமாக நடந்துவிட்டது' என்று வருந்தினார்கள். சாம்சுத்தீனுக்குத் தன் கையையே கடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. நடந்ததெல்லாம் ஒரு பெரிய சதி என்று அவனுக்குத் தோன்றியது.\n'சின்ன டாகுர் மறுபடி யூனியன் பிரசிடெண்டு ஆகப் பார்க்கிறார். அவர் மறுபடி காங்கிரஸ் சார்பில் தேர்தலுக்கு நிற்பார். கபீர் சாயபு வைக் கூட்டி வந்து காங்கிரஸ் சார்பில் சொற்பொழிவு செய்யச் சொல்வார். அப்போது இவனுக்கும் இந்த மாதிரி ஒரு யானை கிடைக்காதா இன்று போல் யானையின் மேல் பேலுவை உட்கார்த்தி வைக்கவேண்டும். அல்லது பேலுவை விட்டுப் பந்தலுக்கு நெருப்பு வைக்கச் சொல்லிப் பழி வாங்க வேண்டும்.' சீர்குலைந்து கிடந்த பந்தல் மேடையிலிருந்து உடைந்த பெஞ்சி, மேஜைகள் ஜமுக்காளங்கள் இன்னும் மற்றச் சாமான்களை ஜப்பர் மூலம் வீட்டுக்குக் கொடுத்தனுப்பும்போது இவ்வாறெல்லாம் நினைத்தான் சாம்சுத்தீன்.\nடாகுர் வீட்டுப் பெரியவர் தம் அறையில் விளக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு சற்று இருமுக்கொண் டிருந்தார். இப்போ தெல்லாம் அவர் அதிகமாக அறைக்கு வெளியே வருவதில்லை. அறைக்குள்ளேயே படுக்கையில் ஒரு பெரிய தலையணையின் மேல் சாய்ந்து கொண்டு படுத்திருப்பார். வாசலிலிருந்து வந்த சப்தத்\n162தைக் கேட்டு அவர் பெரிய மாமியைக் கேட்டார். ''வாசல்லே என்ன சத்தம்\nபெரிய மாமி விளக்கைச் சற்றுத் தூண்டிவிட்டாள். மரத்தாலும் தகரத்தாலும் ஆன அறை. ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று வீசியது. தன் கிழ மாமனாருக்குப் பணிவிடை செய்யும்போதெல் லாம் ஜன்னல் வழியே வயல் வெளியெல்லாம் பெரிய மாமியின் கண்ணில் படும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பைத்தியக்கார மனிதர் அந்த வயல்கள் வழியே எங்கோ போய்விட விரும்புகிறார். வாசலிலிருந்து வந்த சப்தம், மனிதர் இந்த மாதிரி யானையின் மேல் ஏறிக்கொண்டு கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுவது இவையெல்லாம் அவளை வேதனைக்குள்ளாக்கின.\nஇன்று அதிகாலையில் அவள் அவருக்கு ஆகாரம் கொடுத்தாள். நல்ல மனிதர் போல் அதைச் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் எங்கேயோ மறைந்துவிட்டார். கூடவே சின்னப் பையன் சோனா வையும் கூட்டிக்கொண்டு வயல்களிலும் கிராமங்களிலும் சுற்றி யிருக்கிறார். பிறகு அவர் சோனாவின் கையைப் பிடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது யானையுடன் வந்த ஜசீம் அவர்களைப் பார்த் திருக்கிறான்.\nஇந்தப் பிராந்தியத்திலேயே எல்லாருக்கும் அவரிடம் ஒரு பரிவு ; அவர் தர்காவிலுள்ள பீரைப்போல் ஒரு மகான் என்ற எண்ணம். ஜசீம் அவர்களை யானையின் மேல் ஏற்றிக்கொண்டு வந்திருக் கிறான். வீடு வந்ததும் இந்த விபத்து. பெரிய மாமி வருத்தத்துடன் எல்லாக் கதையையும் கிழவரிடம் சொன்னாள். வேதனை மேலிட்டது கிழவருக்கு. தம் வருத்தத்தைப் பெரிய மாமியிடமிருந்து மறைப் பதற்காக அவர் திரும்பிப் படுத்துக்கொண்டு ஜன்னல் வழியே இருட்டைப் பார்த்தார். இந்த இருளில் அவருடைய பைத்தியக்காரப் பிள்ளை எங்கோ அலைந்துகொண் டிருக்கிறான் இதற்குக் காரணம் அவர்தாம், அவருடைய பிடிவாதந்தான். இவ்வாறு நினைத்தபோது அவருக்கு ஏற்பட்ட வருத்தத்துக்கு அளவில்லை. எனக்கு ரொம்பக் குளிராயிருக்கு, அம்மா இதற்குக் காரணம் அவர்தாம், அவருடைய பிடிவாதந்தான். இவ்வாறு நினைத்தபோது அவருக்கு ஏற்பட்ட வருத்தத்துக்கு அளவில்லை. எனக்கு ரொம்பக் குளிராயிருக்கு, அம்மா ஜன்னலை மூடு\n''ஒரு கம்பளி எடுத்துப் போர்த்திக்குங்களேன்.'' ''வேண்டாம். ஜன்னலை மூடினாப் போதும்.\" ஜன்னலை மூடப் போன சமயத்தில் சகடமரத்துக்கு மறுபக்கத்தில் புதர்களின் இடுக்கு வழியே பல லாந்தர்கள் அசைவதைக் கண் டாள் பெரிய மாமி. பைத்தியக்கார மனிதரையும் யானையையும் எல்லாரும் தேடுகிறார்களென்று அவளுக்குப் புரிந்தது.\n' என்று கூப்பிட்டுக் கொண்டு எல்லாருக்கும் முன்னால் ஓடினான். தன் பீபியைப்\n163போல் தனக்கு மிகவும் பிரியமான வளர்ப்பு யானை காணாமற் போய்விட்டது. பைத்தியக்கார டாகூர் - சிறந்த மனிதர்களில் ஒருவர், பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பவர், பீரைப் போன்ற மகான் - அவரும் காணாமற் போய்விட்டார். அவன் கத்தினான் : ''லஷ்மி ஏ லஷ்மி நான் உனக்காக அவலும் பொரியும் வச்சிருக் கேன். நீ எங்கே இருக்கியோ அங்கேயிருந்து ஒரு குரல் கொடு. நான் உன்னைப் பிடிச்சு கட்டிக் கூட்டிக்கிட்டு வரேன்\nஈசம் சொன்னான் : \"ஏன் மியான் இப்படி அலட்டிக்கரே பெரிய எசமான் பெரிய மனுஷர். யானை ஒரு வாயில்லாப் பிராணி, வளர்ப்புப் பிராணி. அவர் அதுமேலே ஏறிக்கிட்டுப் பாலினைத் தேடப் போயிருக்கார்.''\n'' என்று ஜசீம் கேட்டான். ''ஆமா, பாலின் தான் அது ஒரு பொண்ணு.\" ''அம்மா, நடக்கக் கஷ்டமா இருக்கு. கதையைச் சொல்லு, கேட்டுக்கிட்டே நடக்கறேன்\" என்று ஜசீம் சொன்னான்.\n''பெரியவரோட கதையை என்னாலே சரியாச் சொல்ல முடியுமா\nஅவன் சொல்ல விரும்பினான் : ''மியான், யாருக்குத்தான் தெரியாது அவரோட கதை எசமான் சமயம் கிடைத்தபோதெல்லாம் படகிலோ, நடந்தோ எங்கேயோ போய்விடுவார்.''\nஅப்புறம் ஈசம் ஒரு மழைக்காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி ஜசீமுக்குச் சொன்னான். அப்போது பைத்தியக்கார டாகுர் மூன்று நாட்கள் காணாமற் போயிருந்தாராம். அப்போது ஸோனாலி பாலி ஆற்றில் நல்ல வெள்ளம். அவர் வெள்ளத்தில் படகில் உட்கார்ந்து கொண்டு படகை அதன் வழிக்கு விட்டுவிட்டார். அந்தப் படகு அவரை ஃபோர்ட் வில்லியமுக்கோ, கங்கையில் நிற்கும் ஏதாவதொரு கப்பலுக்கோ கொண்டுபோய் விடுமென்று நினைத்தார் போலும். பைத்தியக்காரராதலால் அவர் அங்கேயே ஒரு கல்கத்தாவை மானசீகமாகக் கற்பனை செய்துகொண்டு நாள் முழுதும் அங்கே பாலினைத் தேடினார்.\nதண்ணீரில் ஒரு கனவு மிதக்கிறது. கனவில் பெரிய கல்கத்தா நகரம் - வண்டிகள், குதிரைகள், ஃபோர்ட் வில்லியம், கோட்டைக் கருகில் விக்டோரியா மெமோரியல், கர்ஸன் பார்க், கோட்டைப் பக்கத்து மைதானத்தில் வெள்ளைக்காரச் சிப்பாய்கள் அணிவகுப்புச் செய்கிறார்கள். பைத்தியக்கார டாகுர் 'ஹா, ஹா' என்று சிரித்துக் கொண்டே 'கேத்சோரத்சாலா' என்கிறார். காரணம், தண்ணீரில் அவருடைய நிழல் மட்டும் தெரிகிறது, வேறொன்றும் காணோம்.\n184நகரம் கணநேரத்தில் மறைந்து போய்விட்டது. நிழல் அவரைப் பார்த்துச் சிரிக்கிறது. பேஹலொ தேவி தண்ணீரில் மிதந்து போகிறாள். எல்லாமே தண்ணீரில் மிதந்து போவது போல் இருக் கிறது. பெரிய ஏறி, நாற்புறமும் இருள், மின்மினிகள் பளபளத்தன. அவை மணீந்திரநாத்தையும் யானையையும் சூழ்ந்துகொண்டன. ஏரி கரையில் யானையின் மேல் போய்க்கொண்டிருந்தார் மணீந்திரநாத். பின்பனிக் காலமாதலால் குளிர்ந்த காற்று வீசியது. வயல்களில் முதிர்ந்த நெல்லின் மணம். ஆகாயத்தில் ஆயிரம் ஆயிரம் நட்சத்திரங்கள். யானையின் மேல் உட்கார்ந்தவாறே அவர் நட்சத்திரங்களைப் பார்த்தார். அவற்றில் ஒன்று பாலினில் முகம் என்று அவருக்குத் தோன்றியது. யானை மேல் ஏறிப் போனாலும் படகில் ஏறிப் போனாலும் அவரால் பாலினை அடைய முடியவில்லை. அவர் யானையைக் கேட்டார்: ''லக்ஷமி என்னை உன்னாலே பாலின் கிட்டே கூட்டிக்கிண்டு போக முடியாதா என்னை உன்னாலே பாலின் கிட்டே கூட்டிக்கிண்டு போக முடியாதா அந்த நீரூற்றுக் கிட்டே, அந்த அழகிய முகத்துக்கிட்டே என்னைக் கூட்டிக்கொண்டு போக முடியாதா உன்னாலே அந்த நீரூற்றுக் கிட்டே, அந்த அழகிய முகத்துக்கிட்டே என்னைக் கூட்டிக்கொண்டு போக முடியாதா உன்னாலே\nபழைய நினைவுகள் அவரை அலைக்கழித்தபோது அமைதியாக இருக்க முடியவில்லை அவரால். அவருக்குத் தோன்றும், கொஞ்சத் தூரம் சென்றால் அவருக்குப் பிரியமான அந்த நெல்லிமரம் கண்ணுக்குத் தெரியும், அதனடியில் பொன்மான் கட்டப்பட்ட டிருக்கும் என்று, இப்படி நினைத்து நினைத்து இந்தப் பிராந்தியத்தில் அவர் சுற்றாத வயல்கள் இல்லை, கிராமங்கள் இல்லை. இதுமாதிரி எவ்வளவோ நாட்கள். தாம் ஒருபோதும் அந்த இடத்துக்குப் போய்ச் சேர முடியாது என்றும் சில சமயம் அவருக்குத் தோன்றும். தம் மனைவியின் முகமும் சோகமயமான உருவமும் அவர் மனத் தில் தோன்றி அவரைச் சஞ்சலப்படுத்தும். அவர் மெதுவாக வீடு திரும்புவார். ஆம், படகிலோ யானை மேலோ ஏறி அவரால் அங்கே போய்ச் சேர்ந்துவிட முடியாது. பொன் மான்கள் மிக வேகமாக ஓடிவிடுகின்றன.\nஜசீம், ஈசம், நரேன்தாஸ் இவர்களுடைய கோஷடி இரவு முழுதும் விளக்கு வைத்துக்கொண்டு தேடியும் யானையையோ மணீந்திரநாத்தையோ கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் அதிகாலையில் வீடு திரும்பி விட்டார்கள். சசீந்திரநாத் இன்னும் இரண்டு குழுக்களைக் கிழக்கிலும் மேற்கிலும் தேட அனுப்பியிருந் தார். சிலர் யானையை வடக்கே பார்த்ததாகச் சொன்னார்கள், சிலர் தெற்கே பார்த்ததாகச் சொன்னார்கள், பலர் பலவிதச் செய்தி களைக் கொண்டு வந்தார்கள். சிலர் சொன்னார்கள், அவர்களை அரச\n165மரத்தடியில் பார்த்ததாக. சிலர் பார்தி மைதானத்துக்கு வடக்கே பார்த்ததாகச் சொன்னார்கள். வடக்கேயிருந்து செய்தி வந்தது. மணிந்திரநாத் யானையை விட்டு வயல்களிலிருந்த கரும்பையெல் லாம் சாப்பிடச் செய்கிறாரென்று, ஆனால் ஒரு வாரமாகியும் யானை கண்டுபிடிக்கப் படவில்லை.\nவீட்டில் சோகம் பரவியிருந்தது. யாரும் உரக்கப் பேசுவதில்லை. லால்ட்டு, பல்ட்டு, சோனா எல்லாரும் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் குளத்தங்கரையிலிருந்த மருத மரத்தடியில் நின்று கொண்டு மணீந்திரநாத் யானையின் மீது ஏறிக்கொண்டு திரும்பி வருகிறாரா என்று பார்த்தார்கள். அந்த நாயும் அவர்கள் கூடவே இருந்தது. தங்களுக்குப் பிரியமான அந்த மனிதருக்காக அவர்கள் மாலை நேரம் முழுதும் - மைதானத்திலிருந்த பெரிய அரசமரத்தை இருள் வந்து சூழும்வரை - காத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஒரு நாள் ���ாய் குரைக்கத் தொடங்கியது. அப்போது சூரியன் இன்னும் மறையவில்லை. நாய் குரைத்துக்கொண்டே ஓடியது, பிறகு மறுபடியும் சோனாவுக்கருகில் திரும்பி வந்தது. அவர்கள் கிழக்குப் பக்கத்தில் அடிவானத்தில் ஒரு சிறு கறுப்புப் புள்ளி அசைவதைக் கவனித்தார்கள். புள்ளி கொஞ்ச கொஞ்சமாகப் பெரியதாகிக்கொண்டு வந்தது. அது யானை தான் சோனா உரக்க , ''பெரியப்பா வந்துட்டார்'' என்று கத்திக்கொண்டே வீட்டுக்கு ஓடினான்.\nமணீந்திரநாத் களைத்துப் போயிருந்தார். முகம் சோர்ந்திருந்தது. முகத்திலும் கண்களிலும் பட்டினியின் அடையாளம். அவர் யானை யின் முதுகோடு ஒட்டிக்கொண்டுவிட்டாரோ என்று தோன்றியது. யானை வாசலில் கால்களை மடக்கிக்கொண்டு உட்கார்ந்தது, இனிமேல் எங்கும் போகமாட்டேன், இங்கேயே உட்கார்ந்திருப் பேன்' என்னும் பாவனையில்.\n லஷ்மியை இன்னும் ஏன் கஷ்டப் படுத்தறீங்க'' என்று ஜசீம் சொன்னான்.\nகிராமத்தார் எல்லாரும் கேட்டுக்கொண்டும் அவர் கீழே இறங்க வில்லை .\nசசீந்திரநாத் அவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டுத் தாமே அவரிடம் சென்று மெல்லக் கூறினார், \"அண்ணி இவ்வளவு நாளாச் சாப்பிடல்லே . அண்ணிக்கு இன்னும் எவ்வளவு கஷ்டம் கொடுப்பீங்க\nஅப்படியும் அவர் நகராமல் போகவே, சசீந்திரநாத் அண்ணி யைக் கூட்டிவரச் சொன்னார்.\n166முகத்திரையை இழுத்து விட்டுக்கொண்டு செம்பரத்தை மரத்துக் கருகில் வந்து நின்ற அண்ணியிடம் சசீந்திரநாத் சொன்னார். ''நீங்க ஒரு தடவை முயற்சி பண்ணிப் பாருங்க, அண்ணி \nபெரிய மாமி ஒன்றும் பேசாமல், நீர் நிறைந்த, உணர்ச்சி மிகுந்த, கண்களுடன் யானைக்கு முன்னே போய் நின்றாள். உடனே மணீந்திரநாத் ஒரு சாதுப் பையன் போல் யானையிலிருந்து இறங்கி அவளைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்றார். இப்போது அவருக்கு, அவளுடைய இரண்டு பெரிய கண்களைத் தவிர வேறெது வும் நினைவில் இல்லை.\nவீட்டில் நுழைந்த அவர் தமக்குப் பிரியமான ஜன்னல் திறந் திருப்பதைக் கவனித்தார். அங்கு நின்றால் அவருடைய அன்புக் குரிய வயல்வெளியைப் பார்க்க முடியும். அப்போது அவருக்குத் தோன்றும். தூரத்தில் ஒரு நெல்லி மரம் இருக்கிறது, அதனடியில் பாலின் நிற்கிறாள் என்று. இவ்வளவு நாட்களாக ஆற்றிலும், காட்டிலும், வயல்களிலும் அவர் பாலினைத் தேடித் திரிந்திருக்க வேண்டியதில்லை.\nபெரிய மாமி பூஜைக்காகப் பூப்பற���த்துக் கொண்டிருந்தாள். குளிர் காலம். தோட்டத்தில் குளிர்காலப் பூக்களெல்லாம் பூத்திருந் தன . மிகவும் அதிகாலையில் மாலதி ஸ்நானம் செய்யத் துறைக்கு வந்திருந்தாள். துறையில் சிறிது பனி இருந்தது, படிகளில் வெயில் இல்லை. கிரணியும் ஆபுவும் கரையில் உட்கார்ந்துகொண்டு விரத கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள் 'உட்டோ, உட்டோ, சூர்ஜ்ஜி டாகுர் ஜிகிமிகி தியா' மாலதி தண்ணீரில் இறங்கினாள். பெரிய மாமி துறைக்கு வந்தபோது மாலதி தண்ணீரில் மூழ்கிக் குளிப்பதைக் கண்டாள். இந்தக் குளிரில் மாலதி நீந்தி நீந்திக் குளித்தாள்.\nமாலதி சற்று நேரங்கழித்துத் தண்ணீரிலிருந்து வெளியே வந்தாள், ஈரத்துணியில் அவளது உடல் குளிரால் நடுங்கியது. அவள் பெரிய மாமிக்குப் பூப்பறித்துக் கொடுக்கும் சாக்கில் ஈரத்துணியுடனேயே ஆளிச் செடிக்குக் கீழே சற்று நேரம் நின்றாள்.\n''ஏன் இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் ஸ்நானம் \" என்று பெரிய மாமி கேட்டாள்.\nமாலதி பதில் சொல்லவில்லை. அவள் பூச்செடிக்குள்ளும் புதர்களிலும் எதையோ தேடிப் பார்ப்பது போல் எட்டிப் பார்த்தாள்.\n167அவள் எதையோ தொலைத்துவிட்டாற் போல் அவள் முகம் வருத்தமாக இருந்தது கட்டம் போட்ட மெல்லிய புடைவையை அணிந்திருந்தாள் அவள். அந்தப் புடைவையைப் பார்த்தால் அவளுக்கு அந்தக் கனவு நினைவு வந்தது.\nகனவில் அவள் கட்டம் போட்ட புடைவை அணிந்துகொண்டு மதுமாலா வேடத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மதன குமாரன் வருவான், அவனுக்கு அவள் மேல் கொள்ளை ஆசை. அவன் கடைக்கோ, சந்தைக்கோ போனால் அவளுக்காகக் கட்டம் போட்ட புடைவை வாங்கி வருவான். எவ்வளவோ நாட்களுக்குப் பின் அந்த மனிதன் இரவில் வந்து அவள் அருகில் உட்கார்ந்திருந்தான். கலகத்தைப் பற்றிச் சொன்னபோது அவனுடைய முகத்தில் வருத்தம் தோய்ந்திருந்தது. பிறகு அவன் பேசிக்கொண்டே எல்லாம் மறந்து அவளுடைய மோவாயைத் தடவினான். கடைசியில் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு போய் மெத்தையின் மேல் 'தொபுக்' என்று போட்டுவிட்டான், அப்புறம் என்ன என்னென்ன செய்தான் கனவில் அதன்பின் அவள் நேரே துறைக்கு வந்துவிட்டாள் குளிக்க. மாலதி தன் தேகத்தின் வெப்பத்தை யெல்லாம் தண்ணீரில் கொட்டிவிட்டுத் தண்ணீரிலிருந்து எழுந்தபோது அவளுடைய காதில் விழுந்தது, தென் பக்கத்து அறையில் யாரோ தலையை ஆட்டிக்கொண்டே படிப்பத���. 'பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர்\nகுளிர்காலக் காலை நேரம். குளத்தின் மறுகரையில் மாக்மண்ட லின் விரத கதையைக் கேட்டுவிட்டுப் பால் வீட்டுப் பெண்கள் இருவரும் குதித்துக் குதித்துக்கொண்டு நடந்து சென்றார்கள். அவர்கள் பாடிக்கொண்டு போனார்கள் : 'உட்டோ உட்டோ சூர்ஜ்ஜி டாகுர் ஜிகிமிகிதியா, நா உட்டிதே பாரி ஆமி இயலேர் லாகியா\nசோனா படித்துக்கொண் டிருந்தான், ''பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர்,'' லால்ட்டு படித்துக்கொண் டிருந்தான். \"அட்லாஸ் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம். 'பல்ட்டு படித்தான். ''ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர்...''\nஅங்கே படிப்புப் போட்டி நடந்தது. மூவரும் உரக்கப் படித்தார் கள். அந்த இளைஞன் தொலைவிலிருந்து அந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கலாம். தாங்கள் எவ்வளவு நன்றாகப் படிக்கிறோம், எவ்வளவு நிறையப் படிக்கிறோம் என்பதைப் புதிதாக வந்திருப் பவனுக்குத் தெரிவிக்கவே பையன்கள் இப்படிப் போட்டி\n168போட்டுக்கொண்டு உரக்கப் படித்தார்கள். மாலதிக்கு முதல் நாள் மாலையே செய்தி கிடைத்துவிட்டது. ஆயினும் தயக்கம் காரணமாக அங்கே போகவில்லை. அவனைப் பார்க்க அவளுக்கு ரொம்ப ஆசை. அநேகமாக இரவு பூராவும் அவனுக்காக விழித் திருந்தாள்.\nலால்ட்டு ஒரே வரியைத் திருப்பித் திருப்பிப் படித்தான். ''அட்லாஸ்ட் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம் .....''\n வார்த்தைகளை மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் மாலதி. அவள் பயந்து ஓடிப்போய்விட்டாள் அன்று. எவ்வளவு நாட்களுக்கு முன்பு நடந்தது அது\nஅப்போது ஏரிக்குள் முதலை மிதந்து வரவில்லை. மாலதி ஃபிராக் அணிந்துகொண் டிருந்தாள். ஒரு நாள் கண்ணாமூச்சி விளையாடும் போது அந்த 'செல்ஃபிஷ் ஜயண்ட் அவளைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டுவிட்டான். மாலதிக்குக் கோபம், வருத்தம். இல்லை, கோபம், வருத்தம் என்று சொல்ல முடியாது. தன்னிடம் ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் ரஞ்சித் இப்படித் தன்னை முத்தமிட்டது ஒரு தப்பான காரியம் என்று நினைத்தாள் அவள். அவனைக் கண்டிப்பது, பயமுறுத்துவது அவள் கடமை. அப்படிச் செய்யா விட்டால் அவருடைய கெளரவம் போய்விடும். பெரிய மாமியிடம் சொல்லிவிடப் போவதாக ரஞ்சித்தைப் பயமுறுத்தினாள் மாலதி.\nதாய் தந்தையற்ற அந்த அநாதை - செல்ஃபிஷ் ஜயண்ட் - மறு நாள் காலையில் ஒருவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிப் போய்விட்டான்.\nபெரிய மாமிக்கே ஓடிப் போன தன் தம்பியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.\nஅதன் பிறகு ஸோனாலி பாலி நதியில் எவ்வளவு தண்ணீர் ஓடி விட்டது, எவ்வளவு குளிர் காலங்கள், வசந்தங்கள் கழிந்துவிட்டன ஏரியில் முதலை அகப்பட்டுக்கொண்ட வருடந்தான் மாலதிக்குக் கல்யாணமாயிற்று. அவள் ஒரு நாள் பெரிய மாமியைக் கேட்டாள்,\n'' என்று . ''ரஞ்சித் உங்களுக்குக் கடிதாசு எழுதினானா அண்ணி\n\" \"ஒண்ணுமில்லே விசேஷமா. சௌக்கியமா இருக்கேன்னு எழுதறான்.''\n\" ''எழுதக் கூடாது.'' ''ஏன்'' ''தேசசேவை பண்றான். அதனாலே விலாசம் தெரியக்கூடாது.''\n169குளிர்காலச் சூரியனுக்கு உதிக்கவே மனம் இல்லை; வெயில் கொடுக் கவே மனம் இல்லை. மரங்களின் நிழல் வீடுகளை மறைத்திருந்தது. கிழவர்கள் வெயிலுக்காகத் தவித்தார்கள். விடியற்காலைக்குச் சற்று முன்னால், இருட்டும் இல்லை, வெளிச்சமும் இல்லை. மாலதி, சப்தம் செய்யாமல் துறைக்கு வந்த போது நெசவு அறைக்கு வெளியே அமூல்யன் நெருப்புக்கருகில் குளிர் காய்வதைப் பார்த்தாள். குளிர் காலமாதலால் அமூல்யன் சருகுகள், குப்பை செத்தைகளைச் சேர்த்து வைத்திருந்தான். அவன் நெருப்பில் சருகுகளைப் போட்டுக் கொண்டிருந்தான். சோபா, ஆபு, நரேன்தாஸின் மனைவி எல்லாரும் நெருப்பைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். மாலதி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது அமூல்யன் தன்னைக் கவனிப்பதைப் பார்த்தாள். அவள் அங்கே வராமல் நிலைக்கட்டையில் சாய்ந்துகொண்டு நின்றாள். நெருப்புக் கருகில் அமூல்யனின் முகம் பயங்கரமாகத் தெரிந்தது. இப்போது அவள் கனவில் கண்ட மனிதனின் முகம் அவள் மனக் கண்ணில் தோன்றவில்லை. அமூல்யனின் முகந்தான் எதிரில் தெரிந்தது. தன் உடல் முழுவதும் அசுத்தமாகிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது மாலதிக்கு. அவள் அமூல்யனுக்கு அருகில் உட்கார்ந்து நெருப்படியில் குளிர்காய விரும்பாமல் ஸ்நானம் செய்யக் குளத்துக்கு ஓடி வந்துவிட்டாள். இறந்த கணவனின் முகத்தை நினைத்துக்கொண்டே வெகு நேரம் தண்ணீருக்குள் அமுங்கிக் கிடந்தாள். அமூல்யனின் முகத்தை மறப்பதற்காக, கெட்ட நினைவு களை மறப்பதற்காக, அவள் பனிக்கட்டி போல் குளிர்ந்திருந்த நீரில் முழுகி முழுகி எழுந்தாள்.\nகுளித்தபின் செம்பரத்தைச் செடிக்கருகில் வந்து நின்றபோது தான் ஏன் தண்ணீரில் வந்து விழுந்தோம் என்பது அவளுக்கு மறந்து போய்விட்டது. அவள் பூஜையறைக்குப் போய் மந்திரங் களை முணுமுணுத்துக் கொண்டு சாமிக்கு நமஸ்காரம் செய்தாள். தன்னையே வைத்து கொண்டாள். பூஜையறைக் கதவில் தலையை முட்டிக்கொண்டாள். விதவைக்கு இளமை கூடாது, சுகம் கூடாது, காதல் கூடாது என்பதுதான் கடவுளின் விருப்பம். இளமையிருந்தால் பாவம், காதல் இருந்தால் பாவம், சுகத்தை விரும்பினால் பாவம். மாலதி தலையால் முட்டிக்கொண்டு சொல்ல விரும்பினாள் : ''சாமி, என் இளமையை எடுத்துக்கொண்டுவிடு. நான் அதிருஷ்டக்கட்டை எனக்கு அதிருஷ்டமிருந்தால் என் புருஷன் உயிரோடிருந்திருப்பான். கலகத்தில் செத்துப் போயிருக்க மாட்டான் எனக்கு அதிருஷ்டமிருந்தால் என் புருஷன் உயிரோடிருந்திருப்பான். கலகத்தில் செத்துப் போயிருக்க மாட்டான்' அவள் கண்ட கனவு மீண்டும் அவள் ஞாபகத்துக்கு\n170வந்தது. எவ்வளவோ காலங்கழித்து அந்த மனிதன் அவளிடம் தண்ணீர் கேட்டு வந்திருந்தான். ஆனால் அவள் தண்ணீர் எடுத்து அவன் கையில் கொடுத்தபோது அவனது முகம் மாறிப் போய் விட்டது. அமூல்யனுடைய முகம் போல ஆகிவிட்டது. நெசவு அறையில் அமூல்யன் சிரித்துச் சிரித்துப் பேசுவான். ஒன்றுந் தெரியாத அப்பாவி போல் பேசுவான். \"அக்கா மாலதி அக்கா\" என் அறைக்குக் கொஞ்சம் தண்ணி கொடுத்தனுப்புங்க மாலதி அக்கா\" என் அறைக்குக் கொஞ்சம் தண்ணி கொடுத்தனுப்புங்க அக்கா உங்களுக்காகப் பிரப்பம்பழம் பறிச்சுக்கிட்டு வந்திருக்கேன், அல்லிக்கிழங்கு கொண்டு வந்திருக்கேன். அல்லித் தாமரைக் கொட்டை கொண்டு வந்திருக்கேன். உங்களுக்காக நான் என்னென்ன செய்யறேன் பாருங்க அக்கா உங்களுக்காகப் பிரப்பம்பழம் பறிச்சுக்கிட்டு வந்திருக்கேன், அல்லிக்கிழங்கு கொண்டு வந்திருக்கேன். அல்லித் தாமரைக் கொட்டை கொண்டு வந்திருக்கேன். உங்களுக்காக நான் என்னென்ன செய்யறேன் பாருங்க '' கனவில் தன் கணவனுக்குத் தண்ணீர் கொடுக்கவந்த அவள் படுக்கையில் அமூல்யன் உட் கார்ந்திருப்பதைக் கண்டாள்.\nவீடு திரும்பிய அவள் ஈரத்துணியைக் களைந்துவிட்டு ஒரு வெள்ளைப் புடைவையைக் கட்டிக்கொண்டாள். கைத்தறிச் சால்வை ஒன்றை மேலே போர்த்துக்கொண்டாள். கொய்யா மரத்தடியில் அடுப்பைக் கொண்டுபோய் அதைப் பற்றவைத்தாள். இன்று அவள் வேண்டுமென்றுதான் குளிர்காய அமூல்யனுக்கு அருகில் போகவில்லை. அமூல்யனுக்குப் பக்கத்தில் ��ட்கார்ந்தால் அவளு டைய தேகத்தில் எரிச்சல் அதிகமாகும். அவள் ஆபுவைக் கூப்பிட்டாள். சோபாவைக் கூப்பிட்டுக் கொஞ்சம் பலாச்சுள்ளி கொண்டுவரச் சொன்னாள். குளிரால் அவளுடைய கை கால்கள் மிகவும் வெளுத்துப் போயிருந்தன. ஆபுவைக் கொஞ்சிக்கொண்டே அவள் கன்னத்தில் தன் கையை வைத்துத் தேய்த்தாள். வெப்பத்துக் காகச் சோபாவின் கன்னத்தில் தன் கையை வைத்தாள். இந்தக் குளிரிலும் இந்தப் பெண்கள் எவ்வளவு சூடாக இருக்கிறார்கள்\nகுளிர்கால வெயில் நீளமாக விழுந்தது. எதிரிலிருந்த வயலில் உயரமாக வளர்ந்திருந்தது புகையிலைப் பயிர். பின்னால் தோட் டத்தில் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, முட்டைக்கோசுச் செடிகள். நரேன் தாஸ், நிலத்திலும் தறியிலும் மாதம் பூராவும் உழைத்து இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். குடும்பத்தில் தனக்கு இருக்கும் பாசம் காரணமாக அவன் எப்போதும் நிலத்திலோ தறியிலோ ஏதோ வேலை செய்துகொண்டே இருப்பான். இப்போது அவன் வெங்காய வயலில் செடிகளின் வேர்க்கணுவில் மண்ணைப் போட்டுக்கொண்டிருந்தான். அவன் மண்ணைக் கையிலெடுத்து அதைத் தங்கத்தைப் பார்ப்பதுபோல் இமை மூடாமல் பார்ப்பதை மாலதி கவனித்தாள். மண்ணுக்குள் என்ன சத்து இருக்கிறது, அது\n171எப்படிச் செடியில் காயாக, பயிரில் தானியமாக வருகிறது, யாருடைய புண்ணியத்தால் வயல் பொன்னாக விளைந்து அந்த விளைச்சல் வீட்டுக்கு வருகிறது என்றெல்லாம் மண்ணின் ரகசியத் தைக் கண்டுபிடிக்க முயல்கிறான் நரேன் தாஸ். அவன் தன்னைச் சுற்றி வளர்ந்திருந்த புகையிலைப் பயிருடனோ, கடலைச் செடிக ளுடனோ, மண்ணுடனோ ஏதோ பேசிக்கொண்டிருந்தான். எவ்வளவு கஷ்டப்பட்டுத் தண்ணீர் இறைத்து இந்தப் பயிர்களை வளர்த்திருக் கிறான் அவன் அவனுக்குப் பயிர்களின் மேல், செடிகளின் மேல் ரொம்பப் பிரியம். ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் நரேன்தாஸ் வயலுக்கு வந்துவிடுவான். செடிகளின் வேர்களுக்கு மேல் மண்ணைப் போட்டுக்கொண்டு அவற்றுடன் பேசத் தொடங்கி விடுவான். பேச்சுச் சுவாரசியத்தில் சாப்பிடக்கூட மறந்துவிடுவான். வாழ்க்கையின் சுக துக்கங்களை மறந்துவிடுவான்.\nமாலதி ஒரு பானையில் தண்ணீர் எடுத்துக்கொண்டாள். கொஞ்சம் எண்ணெய் தடவிய பொரி, இரண்டு பெரிய வெங்காயத் துண்டுகள், கொஞ்சம் உப்பு, பச்சை மிளகாய் எடுத்துக்கொண்டு நரேன் தாஸ க்குக் கொடுக்கப் போனாள். அவள் திரும்பி வரும்போது, கிராமத்து மக்கள் அவர்களுடைய அன்புக்குரிய வயலில் வேலை செய்யப் போவதைப் பார்த்தாள்.\nசிறிய டாகுர், ஈசம் பின்தொடர ஆற்றுப்படுகையை நோக்கிப் போய்க்கொண் டிருந்தார். நிலத்திலிருந்து தண்ணீர் இறங்காதது கவலையாயிருந்தது ஈசமுக்கு. இந்தத் தண்ணீரை வடிப்பது எப்படி என்பதைப் பற்றிச் சிறிய டாகுருடைய யோசனையைக் கேட்கவே அவன் அவரை நிலத்துக்கு அழைத்துக்கொண்டு போனான். மன்சூர், ஜப்பர், நயாபாடாவின் பிஸ்வாஸ், ஹாசிமின் தந்தை ஜய்னால், ஆபேத் அலி இன்னும் பலர் கடைத்தெருப் பக்கம் போய்க்கொண் டிருந்தார்கள். பலர் எருது, பசுக்கள் கன்றுகளைக் கூட்டிக்கொண்டு போனார்கள். பேலுஷேக், ஹாஜி சாய்புவின் கோவில் மாட்டை விரட்டிக்கொண்டு திரிந்தான். எல்லாரும் விவசாய வேலையில் மூழ்கியிருந்தார்கள். அவர்களுடைய கனவுகள், ஆசாபாசங்கள், அன்பு எல்லாமே விவசாயத்தில் அடங்கியிருந்தன. அதற்குப் பிறகு மனிதனுக்கு வேறென்ன வேண்டும் அவன் கொஞ்சம் கடவுளைப் பற்றி நினைக்க விரும்பு கிறான். இந்துக் குடியிருப்புகளில் ஜாத்ரா நடக்கும், கூத்து நடக்கும், ராமாயண நாடகக் கூத்து, ராவணவதம். லோக்நாத் பால் ராமன் வேஷம் போடுவான். மாஜி வீட்டுப் பந்தலில் மிருதங்கம் முழங்கும். ஊரிலுள்ள கிழவர்களும் கிழவிகளும் அங்கே போய்விடு வார்கள். ஒருவர்கூட வீட்டில் தங்கமாட்டார்கள்.\n172குளிர்காலத்தில் சந்தா வீட்டில் பாட்டுப் போட்டிகள் நடக்கும். பெரிய பெரிய பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எரியும். கிராமம் முழுதுமே உற்சவம் மாதிரி இருக்கும். பராபர்திச் சந்தையிலுள்ள தன் கடையை மூடிவிட்டுக் கிராமத்துக்குத் திரும்பிவருவான் ஸ்ரீசந்திரன். குளிர்காலம் வந்துவிட்டால் திருவிழாக்கள் நடக்கும். மக்கள் தொலை தூரங்களுக்குப் பிரயாணம் செய்வார்கள். குதிரைப் பந்தயம் நடக்கும். பந்தயத்தில் ஜயிப்பதற்காகப் பிஸ்வாஸ் பாடாவில் தினமும் ஒத்திகை நடக்கும்.\nஅமுல்யனும் நெசவு அறையில் ஒத்திகை பார்க்கிறானென்று மாலதிக்குத் தோன்றியது. முன்பு எவ்வளவு அப்பாவியாக இருந்தான் இவன் நாள் பூராவும் நெய்துகொண் டிருப்பான், வெளியே வந்தால் தலை நிமிர்ந்து பார்க்க மாட்டான். மாலதி இட்ட வேலையைச் செய்வான். அந்த அமூல்யன் போன வருஷத்து மழைக் காலத்தில் ...\nசென்ற வருஷம் அவர்கள் எல்லா��ும் நாங்கல் பந்துத் திருவிழாவின் அஷ்டமி ஸ்நானத்துக்குச் சென்றிருந்தார்கள். பெரிய படகில், மூன்று தட்டுப் படகு, பெரிய அத்தை, தனமாமி, மாஜிவீட்டுக் காலாபாகாடின் தாய் இன்னும் எவ்வளவோ பேர் படகில் ஏறிப் போனார்கள். ஒரு நாளைப் பயணம். அஷ்டமி ஸ்நானத்துக்கு எவ் வளவு கூட்டம் ஆற்றின் இருகரையிலும் எவ்வளவு மூர்த்திகள் ஆற்றின் இருகரையிலும் எவ்வளவு மூர்த்திகள் பைரவரின் மண் சிலையில் நீல நிறமாக இருந்த வயிற்றைப் பார்த்து வேடிக்கையாகப் பேசினான் அமூல்யன்.\nஅகலமான நதி. இருகரைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை. எவ்வளவோ படகுகள், எவ்வளவோ ஸ்டீமர்கள் வந்திருந்தன. பாவத்தைக் களைந்துவிட்டுப் புண்ணியம் சம்பாதிக்க நிறைய மக்கள் வந்து குழுமியிருந்தார்கள். ஆற்றில் எள்போட இடமில்லை. மாலதியும் ஸ்நானம் செய்ய இறங்கினாள். கரையில் அமூல்யன். அவன் சட்டைப் பையில் காசு. அவன் மாலதியின் சார்பில் புரோகிதருக்குத் தட்சிணை, எள், துளசி எல்லாம் எடுத்துக் கொடுத் தான். அவன் மாலதியை அழைத்துக்கொண்டு போய்க் கடை களைக் காட்டினான். அவளுக்காக ஒரு லட்சுமி படம் வாங்கிக் கொடுத்தான். அவளுக்காகப் பணம் செலவு செய்ய முடிந்த சந்தோஷத்தில் அவன் வாயிலிருந்து பாட்டு வந்தது. பணம் செலவு செய்ததால் தானே மாலதிக்குப் பொறுப்பாளி என்று நினைத்துவிட்டான் அமூல்யன். அவன் அவளிடம் சொன்னான். ''நாம் நீந்தி அக்கரைக்குப் போகலாம், வரீங்களா , அக்கா\n'அக்கரைக்குப் போக ஆசையா இருக்கா\" ''ஆமா, ரொம்ப ஆசை\" ''ஆமா, ரொம்ப ஆசை\n173\"தண்ணீரிலே முதலை இருக்குங்கிறது ஞாபகம் இருக்கா\" ''இருக்கு .'' ''எனக்கு முதலைகிட்டே ரொம்பப் பயம்.'' ''பயப்படாதீங்க, மாலதி அக்கா \" ''இருக்கு .'' ''எனக்கு முதலைகிட்டே ரொம்பப் பயம்.'' ''பயப்படாதீங்க, மாலதி அக்கா \" அமூல்யனுக்குப் பயமில்லை. பயம் இல்லாததால் தான் அவன் நாள் முழுதும் திருவிழாவில் மாலதியுடன் சுற்றினான். அஷ்டமி ஸ்நானத்தில் வேறு யாரும் இவ்வளவு அக்கரையுடன் மாலதிக்குத் திருவிழாவைச் சுற்றிக் காட்டியதில்லை. சோபா, ஆபு யாரும் கூட இல்லை. நரேன் தாஸ் திருவிழாவில் ஒரு துணிக்கடை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அப்போதிலிருந்து அமூல்யன் முன்போல் சாது வாக இல்லை. அவனுடைய ஆசை வளர்ந்துகொண்டே போயிற்று.\nஇப்போது சூரியன் சற்று மேலே எழும்பியிருந்தான். கைகால்கள் இப்போது அவ்வளவு ஜில்லிப்பாக இல்லை. பள்ளத்துக்குள் வாத்துக்கள் சப்தம் செய்து கொண் டிருந்தன. மாலதி தகரமூடி யைத் திறந்துவிட்டாள். வாத்துக்கள் முதலில் பள்ளத்திலிருந்து தலையை வெளியே நீட்டிப் பார்த்தன. பெரிய ஆண் வாத்து மற்ற வாத்துக்களைத் தள்ளிக்கொண்டு முதலில் வெளியே வந்தது. அமூல்யன் அதைப் பார்திச் சந்தையில் மாலதிக்கு வாங்கிக் கொடுத் திருந்தான். போன மழைக்காலத்தில் அவளுடைய ஆண்வாத்து காணாமல் போய்விட்டது. இரவின் இருளில் அவளும் அமூல்யனும் ஏரிக்கரையில் புதர்களிலெல்லாம் தேடியும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த இரவு அவர்கள் வாத்தைத் தேடிக்கொண்டு இருட்டில் வயல்களில் எல்லாம் சுற்றினார்கள். படகில் திரும்பி வந்து கொண்டிருந்த சாமு அவர்களைப் பார்த்து அமூல்யனிடம் சொன் னான். ''அமூல்யா, வீட்டுக்குப் போ இருட்டு வேளையிலே இப்படியெல்லாம் கத்தக்கூடாது, மாலதி. வீட்டுக்குப் போ இருட்டு வேளையிலே இப்படியெல்லாம் கத்தக்கூடாது, மாலதி. வீட்டுக்குப் போ வாத்து எங்கேயிருக்குன்னு நான் பார்க்கிறேன் வாத்து எங்கேயிருக்குன்னு நான் பார்க்கிறேன்\nஆனால் கடைசி வரையில் சாமுவாலும் வாத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வாத்து காணாமற் போனதிலிருந்து மாலதி சோர் வுற்றுக் காணப்பட்டாள். அமூல்யன் வாங்கிக் கொடுத்திருந்த வாத்து கறுப்பும் பழுப்பும் கலந்த நிறம். அவன் மிகவும் சிரமப் பட்டுச் சந்தை முழுவதும் தேடிக் கடைசியில் இந்த வாத்தை வாங்கி வந்திருந்தான். 'தான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வாத்தைப் பொறுக்கி வாங்கினான், ஒரு நல்ல ஆண்வாத்துக்காக அவன் எவ்வளவு பேரிடம் சொல்லிவைத்திருந்தான்' என்பதை யெல்லாம் அவன் அடிக்கடி அவளிடம் சொல்ல முயற்சி செய்தான். வாத்து வாங்கிக் கொடுத்த பிறகு அவள் மேல் அதிக உரிமை\n174எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான் அமூல்யன். மாலதி சொல்ல விரும்பினாள். ''அமுல்யா நீ தறி நெய்து பிழைப்பவன். உனக்கு விதவையின் கடமையைப் பற்றி என்ன தெரியும் நீ தறி நெய்து பிழைப்பவன். உனக்கு விதவையின் கடமையைப் பற்றி என்ன தெரியும் விதவையின் கெளரவம் அவளுடைய விதவைத் தன்மையில் இருக்கிறது. அவள் சாப்பிடும் வெறும் அரிசிச் சோற்றிலும் கீரையிலும் இருக்கிறது, அமூல்யா விதவையின் கெளரவம் அவளுடைய விதவைத் தன்மையில் இருக்கிறது. அவள் சாப்பிடும் வெ���ும் அரிசிச் சோற்றிலும் கீரையிலும் இருக்கிறது, அமூல்யா நாள் பூராவும் தறியில் உட்கார்ந்துகொண்டு அதன் கடகட சப்தத்தை கேட்டு உன் காதுகள் மந்தமாகிவிட்டன. உன் மூக்கில் முகரும் சக்தி இல்லை. கண்களால் கனவு மட்டும் காண்கிறாய். விதவையான நான் நாள் முழுவதும் வீட்டு வாசலை மெழுகிக் கழுவி, வீட்டுவேலை செய்து, கதிரில் நூல் சுற்றி, சாதத் தையும் கீரையையுமே விருந்தாகக் கருதிச் சாப்பிடுகிறேன். என் பக்கத்தில் மீன் நாற்றம் வந்தால் என் மானம் போய்விடும். நீ ஆண்வாத்தைப் போல் காட்டில், தண்ணீர்த் துறையில், இரவின் இருட்டில் என் கழுத்தைக் கடித்துச் சுகம் பெற விரும்புகிறாய். அதனால் என் மானம் போய்விடும். என்னிடம் நீ அன்பாயிருக் கலாம். ஆனால் மாமிசத்துக்கு ஆசைப்பட்டு என்னைச் சுற்றினால் கடித்துவிடுவேன், ஜாக்கிரதை நாள் பூராவும் தறியில் உட்கார்ந்துகொண்டு அதன் கடகட சப்தத்தை கேட்டு உன் காதுகள் மந்தமாகிவிட்டன. உன் மூக்கில் முகரும் சக்தி இல்லை. கண்களால் கனவு மட்டும் காண்கிறாய். விதவையான நான் நாள் முழுவதும் வீட்டு வாசலை மெழுகிக் கழுவி, வீட்டுவேலை செய்து, கதிரில் நூல் சுற்றி, சாதத் தையும் கீரையையுமே விருந்தாகக் கருதிச் சாப்பிடுகிறேன். என் பக்கத்தில் மீன் நாற்றம் வந்தால் என் மானம் போய்விடும். நீ ஆண்வாத்தைப் போல் காட்டில், தண்ணீர்த் துறையில், இரவின் இருட்டில் என் கழுத்தைக் கடித்துச் சுகம் பெற விரும்புகிறாய். அதனால் என் மானம் போய்விடும். என்னிடம் நீ அன்பாயிருக் கலாம். ஆனால் மாமிசத்துக்கு ஆசைப்பட்டு என்னைச் சுற்றினால் கடித்துவிடுவேன், ஜாக்கிரதை என் பிரியம் மாமிச வெறியை அணுகவிடாது என் பிரியம் மாமிச வெறியை அணுகவிடாது \nகனவு கண்ட பிறகு ஏனோ மாலதிக்கு அமூல்யன் மேல் வெறுப்பு அதிகரித்தது. அமூல்யனும் ஜப்பரும் அவளை அடிக்கடி உறுத்துப் பார்த்தார்கள். அண்ணனிடம் சொல்லிவிடலாமா என்று தோன்றி யது மாலதிக்கு. ஜப்பரும் லேசுப்பட்டவன் இல்லை. ஜப்பரின் நினைவு வந்ததும் மாலதியின் முகம் வெறுப்பில் சுருங்கியது.\nமாலதி வாத்துக்களைக் கூட்டிக்கொண்டு துறைக்குச் சென்றாள். அமூல்யன் தறி நெய்துகொண் டிருந்தான். கட்டை இந்தப் பக்கம் ஒரு முறை, அந்தப் பக்கம் ஒருமுறை போய்க்கொண் டிருந்தது. ஆண் வாத்து மற்ற வாத்துக்களைத் தண்ணீரில் இறங்க விடவி���்லை. அது அவற்றின் மூக்கைக் கடித்து அவற்றுடன் சச்சரவு செய்தது. அதன் கொம்மாளத்தைப் பார்த்து மாலதி வழக்கம்போல் தன் முகத்தைச் சேலைத் தலைப்பால் மூடிக்கொண்டாள். வழக்கம் போல் அந்த விஷமச் சிரிப்பு அவளுடைய முகத்தில் விளையாடி யது. 'உனக்குப் பொருக்கல்லியாக்கும்\nஇந்த மாதிரி காட்சிகளைக் காணும்போது அவளுடைய மனமும் தறிக்கட்டை போல இங்குமங்கும் அலை பாயும். அவளுக்கு உள்ளுற ஓர் ஆசை தோன்றும், 'அவளை யாராவது இறுக்கக் கட்டிக்கொண்டு சாப்பிடட்டும்' என்று. உடனே தோன்றும், 'விதவைக்கு இப்படி ஆசை ஏற்படுவது பாவம்' என்று. உடனே தோன்றும், 'விதவைக்கு இப்படி ஆசை ஏற்படுவது பாவம்\nஅவளுக்கு உடனே போய் ஸ்நானம் செய்து தன் பாவங்களைக்\n175கழுவிவிடும் வெறி தோன்றும். ஸ்நானம் செய்யாவிட்டால் ஜாதி போய்விடும். அப்புறம் தோன்றும் விதவைக்கு ஜாதி வேறா\nயுவதி மாலதியின் அங்கங்களில் அழகு சொட்டியது. அவளுடைய உதடு வெங்காயத் தோல் போல் மிருதுவாக இருந்தது. அவளுடைய ஆசையாகிய வீட்டில் அமூல்யன் ஒரு குரங்குதான். அவன் எப்போதும் வாலை உயர்த்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அந்த அமுல்யனைக் கனவில் கண்டது அவளுக்கு அருவருப்பை உண்டாக்கியது.\nவாத்துக்கள் தண்ணீரில் இறங்கிய பிறகு மாலதி நாற்புறமும் திரும்பிப் பார்த்தாள் வாத்துக்கள் முழுகி முழுகிக் குளித்தன. பக்கத்தில் யாரும் இல்லை. புகையிலை வயலைத் தாண்டினால் மேட்டு நிலம். அங்கே ஜப்பர் வேலை செய்கிறான். நரேன்தாஸ் பூமியி லிருந்து சத்தை எடுத்து வெங்காயத்தையும் பூண்டையும் வேர்க் கடலையையும் கொழுக்கவைக்க முயற்சி செய்கிறான். வேறு ஒரு காட்சியும் தெரியவில்லை. டாகுர் வீட்டில் சோனா படிக்கிறான், 'பாதாய் பொட நிசிர் சிசர் ..' லால்ட்டு படிக்கிறான். 'அட்லாஸ்ட் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம்.'...., ஜப்பர் உழுதுகொண டிருக்கிறான். மாலதியைப் பார்த்துவிட்டால் அவன் மாட்டையும் கலப்பையும் விட்டுவிட்டு அவளிடம் ஓடி வருவான். ''மாலதி அக்கா , கொஞ்சம் தண்ணீ கொடுங்க தொண்டை உலர்ந்து போச்சு\" என்பான்.\nஜப்பர் வந்தால் சாம்சுத்தீனைப் பற்றி அவனை விசாரிக்கலாம் என்று மாலதி நினைத்தாள். சாமு இப்போது இங்கே இல்லை. அவன் டாக்கா போயிருந்தான். பைத்தியக்கார டாகுர் யானையை வைத் துக் கொண்டு அவன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைக் கலைத்து விட்டார். ப��லுவின் கையை ஒடித்துவிட்டார். அதன் பிறகு சாமு இந்துக் குடியிருப்புக்கு வருவதையே விட்டுவிட்டான் போல் இருந்தது. சின்ன டாகுருக்கும் சாமுவுக்குமிடையே எதைப் பற்றியோ தகராறு ஏற்பட்டுவிட்டது. ஆற்றுப் படுகையில் நின்று கொண்டு அவர்கள் சச்சரவு செய்தார்கள். அதிலிருந்து சாமு இந்தப் பக்கம் வருவதில்லை. சாமுவின் பெண் எப்போதாவது ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு அந்தப் பக்கம் வருவாள்.\nபாதிமா அன்று டாகுர் வீட்டு மருத மரத்தடியில் யாருக்காகவோ காத்துக் கொண் டிருந்தாள். அவள் பெரிய மூக்குத்தி அணிந்திருந் தாள். மாலதி அவளிடம் சப்தம் செய்யாமல் நடந்து போய்க் கேட் டாள், ''பாதிமா, நீயா\nபாதிமாவுக்குச் சிறிய கண்கள், மூக்கில் பெரிய மூக்குத்தி. சிறுமி யின் முகத்தில் அழகு விளையாடியது. பின்னிய அழகிய கூந்தல்.\n176''அத்தை, இதைச் சோனா பாபுவுக்குக் கொடுங்க'' என்று சொல்ல அவள் தன் மடியிலிருந்து இரண்டு கொத்து மஞ்சித்திப் பழங்களை எடுத்து மாலதியிடம் கொடுத்தாள்.\n''இந்தப் பருவத்தில் மஞ்சத்திப் பழமா\" மாலதிக்கு வியப்பா யிருந்தது.\nபாதிமா தானாகவே விளக்கினாள். \"ஆபேத் அலி சித்தப்பா வெளி யூரிலிருந்து கொண்டுவந்தார்.\"\nஏனோ மாலதிக்கு அந்தப் பெண்ணை அப்படியே இறுகத் தழுவிக் கொள்ளவேண்டும் போல் இருந்தது. ஆனால் பாதிமா இஸ்லாமியப் பெண் ; அவளைத் தொட்டால் மாலதிக்கு ஜாதி போய்விடும். அவள் பாதிமாவைத் தொடாமல் ஜாக்கிரதையாகப் பழங்களை வாங்கிக் கொண்டாள். \"சோனா பாபுவுக்காக எவ்வளவு சிரமப்படறே நீ நீ பெரியவளானதும் உன்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுடறேன்\" என்று கூறிச் சிரித்தாள்,\nசின்னப் பெண் தான். இருந்தாலும் இந்தக் கேலிப் பேச்சு பாதிமாவை நாணமுறச் செய்தது. அவள் அப்புறம் அங்கு நிற்க வில்லை. அவள் ஆற்றுப்படுகை வழியே ஓடத் தொடங்கினாள். கிராமத் திலும் வயலிலும் வளர்ந்திருந்த செடிகள், மரங்களின் நிழல் நளின உணர்வை எங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. இந்த நளினம், அன்பின் மென்மையான உணர்வு. அந்தப் பெண்ணின் அங்கங் களைத் தழுவியது. அன்று பின்பனிக் காலத்தின் கடைசி நாள் சிறுமி கொஞ்சங் கொஞ்சமாக அந்த நளினத்துக்குள் ஒன்றி மறைந்து விட்டாள்.\nஇந்த நளின உணர்வு நெடுநேரம் மாலதியையும் ஆட்கொண்டது. சோனா இன்னும் படித்துக்கொண் டிருந்தான். 'பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர��.' வாத்துக்கள் நீரில் முழுகி எழுந்துகொண் டிருந்தன. கரையில் நின்றிருந்த மாலதியின் நீண்ட நிழல் தண்ணீரில் விழுந்தது. அவளால் தண்ணீரில் தன் முகத்தைப் பார்க்க முடிந்தது. எவ்வளவோ நினைவுகள் வந்தன அவளுக்கு. சாமுவின் நினைவு, ரஸோ, பூடி ஆகியோரின் நினைவு, 'அந்த' மனி தனின் நினைவு. இளம் வயதில் பாம்பைப் பிடித்து அதை முத்தமிடத் துணிந்த மனிதன் பயந்துபோய் ஊரைவிட்டே ஓடிவிட்டானே அவன் நேற்று இரவு திரும்பி வந்துவிட்டான். அவன் இப்போது சின்னப் பையன் அல்ல. வார்த்தைக்கு வார்த்தை சண்டைக்கு வர மாட்டான். இப்போது அவன் ஒரு பெரிய மனிதன், மகான். தேச சேவை செய்கிறான். கொஞ்ச காலம் ஜெயிலில் இருந்தான். அவனைப் பற்றிய செய்தி கற்பனைக் கதைபோல் இருக்கும் கேட்க. இப்போது\n12மாலதி நீரில் வாத்துக்கள் நீந்துவதைப் பார்க்கவில்லை. அவள் கண் களுக்கு நீருக்கு மேலே தெரிந்தது அந்த மனிதனின் முகந்தான். அந்த மனிதனைப் பார்ப்பதற்காகவே அவள் பைத்தியக்காரியைப் போல் காலை நேரம் பூராவும் டாகுர்வீட்டுத் துறையில் குளித்துக் கொண்டிருந்தாள். பெரிய மாமிக்குப் பூப்பறித்துக் கொடுத்தாள். டாகுர் வீட்டுக்குப் பக்கத்தில் அவன் எங்காவது கண்ணில் படுவா னென்ற நினைப்பில் அங்கு வெகுநேரம் நின்றாள். ஆனால் ஆளைக் காணோம் அமூல்யனின் முகம் நினைவுக்கு வந்தது. அமூல்யனும் ஜப்பரும் ஒன்று சேர்ந்து கொண்டு அவளை விழுங்க வருகிறார்கள்.\nயாராவது தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவள் வெகு நேரம் டாகுர் வீட்டு வாசலில் தாமதிக்கவில்லை. அவள் பெரிய மாமியைக் கூடக் கேட்கத் துணியவில்லை,'' அண்ணி. ரஞ்சித் நேத்து ராத்திரி வந்தானாமே\" என்று. அன்பின் நளினம் அவளது கண்களில் குடியிருந்தது. அவள் ரஞ்சித்தைப் பார்ப்பதற் காக ஸ்நான கட்டத்துக்கருகில் செடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள நினைத்து உட்கார்ந்து கொண்டாள். அப்போது ஒரு குரல் கேட்டது, ''மாலதி, நீயா இங்கே தனியா\" என்று. அன்பின் நளினம் அவளது கண்களில் குடியிருந்தது. அவள் ரஞ்சித்தைப் பார்ப்பதற் காக ஸ்நான கட்டத்துக்கருகில் செடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள நினைத்து உட்கார்ந்து கொண்டாள். அப்போது ஒரு குரல் கேட்டது, ''மாலதி, நீயா இங்கே தனியா\nமாலதியின் இருதயம் பட படவென்று அடித்துக்கொண்டது. அவள் திரும்பிப் பார்த்தபோது அங்க��� ரஞ்சித் நின்றிருந்தான். அவனுடைய கையைப் பிடித்துக்கொண் டிருந்தான் சோனா. அவளுடைய திருட்டுத்தனம் வெளிப்பட்டுவிட்டது. நாணத்தால் அவளால் தலையை நிமிர்த்த முடியவில்லை. இப்போது ஒருவரும் படிக்கவில்லை, 'பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர்' என்று. எங்கும் ஒரே அமைதி. புழு பூச்சிகளின் அரவங்கூடக் கேட்க வில்லை. மாலதி பயந்து கொண்டே, ''வாத்துக்களைத் தண்ணீயிலே விடவந்தேன்'' என்று சொல்லிவிட்டு, தலைநிமிர்ந்து ரஞ்சித்தைப் பார்த்தாள். இப்போது எதுவும் எங்கும் மெளனமாக இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. எல்லாமே கூச்சலிடுகின்றன. வாத்து, கோழி, மாடு, கன்று, பறவை எல்லாமே ஒலியெழுப்பு கின்றன. நெசவறையிலிருந்து அமூல்யனின் 'டக், டக்' ஒலியும்\nரஞ்சித்தைப் பார்த்ததும் மாலதியின் வெகு நாளையப் பயம் மறைந்துவிட்டது. ஜப்பரோ அமுல்யனோ யாரும் இனிமேல் அவளை விழுங்கிவிட முடியாது.\nஎங்கோ இன்னும் யாரோ படித்துக்கொண் டிருந்த ஒலி கேட்டது. \"அட்லாஸ்ட் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம்'' அந்த ஒலி காதில் விழுந்ததும் மாலதி ரஞ்சித்தைப் பார்த்து மெல்லச் சிரித்தாள். ரஞ்சித்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.\n178மாலதிக்கு நாட்கள் நன்றாகவே கழிந்தன. ரஞ்சித் வருவதற்கு முன்னால் மாலதிக்கு வாழ்க்கையில் ஒரு வெறுமையுணர்வு, எதையோ இழந்துவிட்ட உணர்வு இருந்தது. ரஞ்சித் வந்த பிறகு இழந்துவிட்ட அதைத் திரும்பப் பெற்ற மாதிரி உற்சாகமும் மகிழ்ச்சியும் அவளை ஆட்கொண்டன.\nகுளிர்காலமாதலால் பொழுது சீக்கிரம் கழிந்துவிட்டது. குளிர்கால மாதலால் தண்ணீரில் மூங்கில் அழுகும் நாற்றம் அவ்வளவு தீவிர மாகத் தெரியவில்லை குளிர்காலமாதலால் கிராமத்தார் சீக்கிர மாகவே கிணற்றங்கரைக்குத் தண்ணீர் எடுக்க வந்தார்கள்.\nகிணற்றின் சுற்றுச் சுவர் நல்ல உயரம். நின்று கொண்டு கழுத்தை நீட்டிப் பார்த்தால்தான் மறுபக்கம் தெரியும். கிணற்றைத் தாண்டி னால் மூங்கில் தோப்பு. ஈசம் நல்ல கெட்டியான மூங்கிலாகத் தேடிப் பொறுக்கினான். ரஞ்சித் அதை ஒரே அடியில் வெட்டி வீழ்த்தினான். ஈசம் அதை வெளியே கொண்டுவந்து அதன் கணுக்களையும் இலைகளையும் செதுக்கி எறிந்தான். கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் அங்கு வெகு நேரம் தாமதிக்கவில்லை. பெரிய மாமியின் தம்பி, எங்கோ ஓடிப் போயிருந்தவன், திரும்பி வந்து விட்டான். ம��ல்லிய மீசை, நீண்ட கண்கள். வெளியூரில் வெகு காலம் தங்கியதால் தேகத்தில் ஓர் அழகு. கச்சம் வைத்து வேட்டி கட்டிக்கொண் டிருந்தான், சுருள் கேசம், நெற்றியில் நட்டநடுவில் ஒரு திலகம், ஆஜானுபாகுவான உடல்வாகு. இப்போது ரஞ்சித் தைப் பார்ப்பவர்களுக்கு அடையாளமே தெரியாது. தாய்தந்தை யற்ற அந்த அநாதைப் பையன் எவ்வளவு பெரியவனா வளர்ந்து விட்டான்\nகிணற்றில் நீர் எடுக்க வந்த எல்லாரும் வாளியைக் கிணற்றுக்குள் போட்டு அதை வெளியே இழுக்கும்போது ரஞ்சித்தைப் பார்த்தார் கள். பழைய நினைவுகள் வந்து அவர்கள் ரஞ்சித்தைக் கூப்பிட்டு அவனுடன் பேசினார்கள். அவன் அவர்களை 'அண்ணி' என்று அழைப்பான். அந்தக் காலத்தில் அக்கம்பக்கத்தார் அவனிடம் பிரியமாக இருந்தார்கள். தாய் தந்தையற்றவன் என்று அவனிடம் பரிவுகாட்டித் தங்கள் வீட்டில் செய்த தின்பண்டங்களைச் சாப்பிடக் கொடுத்தார்கள். அவர்கள் இப்போது அவனிடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போனார்கள்.\nமாலதி கடைசியில் வந்தாள். அவள் ஒரு கைத்தறிப் புடைவை அணிந்திருந்தாள். அவளுடைய கையில் குடம். அவள் இந்தப் புடைவை அணிந்துகொண்டால் அவள் விதவை என்றே நினைக்கத் தோன்றாது; அவள் ஒரு குமரி என்றே நினைக்கத் தோன்றும். ரஞ்சித்துக்கு முன்னால் கரையில்லாத வெள்ளைப் புடைவையைக்\n179கட்டிக்கொள்ள அவளுக்குத் தயக்கம். அவள் வந்ததும் கிணற்றங் கரையில் குடத்தை வைத்துவிட்டு ரஞ்சித் மூங்கில் வெட்டும் இடத் தில் போய் நின்றாள். ''எதுக்கு இவ்வளவு மூங்கில்\n'இதையெல்லாம் தண்ணீலே ஊறப்போடணும். இதிலேருந்து முரட்டுத் தடி தயார் பண்ணப் போறோம்\" என்றான் ரஞ்சித்.\nசோனா இங்குமங்கும் அலைந்தான். இந்தப் புதிய மனிதனை அவன் ஒரு கணமும் விட்டு விலகுவதில்லை. புதிய மனிதன் அவனுக்கு எவ்வளவு விசித்திரக் கதைகள், நம் நாட்டுக் கதைகள், வேறு நாட்டுக் கதைகள் சொன்னான் \n''அத்தை , ரஞ்சித் மாமா ராத்திரியிலே மாஜிக் காண்பிக்கிறார்\nமாலதி இன்னும் சற்று நெருங்கி வந்தாள். அங்கே தான் ஈசம் வெட்டிய மூங்கில்களை வெளியே கொண்டுவந்து கொண்டிருந்தான். \"உன் மாமா பேச்சே பேசாதே\nமூங்கில்களை இப்போது செதுக்கிக்கொண் டிருந்தான் ரஞ்சித். அவன் அவள் பக்கம் திரும்பிப் பார்க்காமலேயே சிரித்தான். காரணம், மாலதி ஏதாவது மர்மமாகப் பேசினால் அவனுக்கு அந்தக் காட்சிதான் ஞாபகம் வருகிறது.\nஅன்று மாலதி கோபத்தாலோ வருத்தத்தாலோ உடல் நடுங்கிக் கொண்டிருந்தாள். கண்களும் முகமும் சிவந்து கிடந்தன, கண்கள் ஈரமாய் இருந்தன, ரஞ்சித் அவளுடைய கற்பையே கெடுத்து விட்டது போல அழும் நிலைக்கு வந்துவிட்டாள் அவள். இதெல்லாம் நினைவுக்கு வந்தது ரஞ்சித்துக்கு. ''உனக்கு ஞாபகமிருக்கிறதா, மாலதி நீ அக்காகிட்ட ஒண்ணும் சொல்லிடல்லியே நீ அக்காகிட்ட ஒண்ணும் சொல்லிடல்லியே'' என்று கேட்டான் ரஞ்சித்.\nஅவன் மாலதியின் பக்கம் திரும்பி, ''ஏன் மாமா பேச்சுப் பேசினா என்ன\nமாலதிக்கும் அந்த நிகழ்ச்சியை நினைவூட்ட விரும்புபவன் போல அவன் அவளைப் பார்த்தான். ஆகையால் அவள் அங்கே தாமதிக் காமல் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். போய்விடுவ தால் எல்லாம் முடிந்துவிடுவதில்லையே போகும் வழியில் பெரிய மாமியுடன் சற்று வம்பளந்தாள். பெரிய மாமியுடன் தன மாமியும் சுவாமி நைவேத்தியத்துக்காக நெல் பொரித்துக்கொண் டிருந்தார் கள். பொரியைச் சசிபாலா புடைத்துச் சலித்தாள். பைத்தியக்கார டாகுர் இன்று வெளியில் போகவில்லை. வாசலில் தம் இஷ்டப்படி உலவிக்கொண் டிருந்தார். மூங்கில்களை வெட்டும் சப்தம் அங்கும் கேட்டது. மூங்கில் எதற்கு\n180தடி தயார் செய்ய, அந்த மனிதனின் தேகம், கை, கால், முகம் எல்லாம் எப்போதும் அவளுக்குள்ளே வளைய வந்தன. அவனைப் பார்க்கத்தான் அவள் இங்கு வந்தாள். அவளுக்கு வேறு வேலை இல்லை. நரேன்தாஸ் வீட்டில் இல்லை. அவனும் அமூல்யனும் ஒரு கட்டுப் புடைவைகளை எடுத்துக்கொண்டு பாபுர்ஹாட் போயிருந் தார்கள். இப்போது வீட்டில் சோபா, ஆபு, மாலதி மூவர் தான். ஆபாராணியுந்தான் இருக்கிறாள். ஆனால் அவள் வீட்டில் இருப்பதே தெரியாது; அவ்வளவு சாது அவள்.\nரஞ்சித் ஆபாராணியை அண்ணி என்று அழைப்பான்.\nஇரவில் குளிர்காலமாதலால் எல்லாரும் சீக்கிரமே படுத்துவிடு வார்கள். சசீந்திரநாத் லால்ட்டு, பல்ட்டுவுக்குப் பாடங் கற்பிக்க உட்காருவார். அப்போது ரஞ்சித் தன் அறையில் உட்கார்ந்து கொண்டு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் பெரிய பெரிய புத்த கங்கள் படிப்பான். எவ்வளவு படிக்கிறான் அவன் இப்போது அவன் அதிகம் பேசுவதில்லை. அவள் அதிகம் பேசினால் அவளைப் பார்த்துச் சிரிப்பான், அவளுடைய அசட்டுப் பேச்சுக்காகச் சிரிப்பது போல. அப்போது மாலதியின் முகம் கோபத்தால் சிவக்கும். உடனே குற்றவாள��யைப் போல் அவன் அவளைப் பார்ப்பான். அப்போது அவளுக்கு ஞாபகம் வரும், இவன் ஒரு காலத்தில் பயந்து போய் ஓடிவிட்டான் என்று.\nமாலதி ஒரு நாள் சொன்னாள். ''இவ்வளவு பயம் ஆண்பிள்ளைக்கு நன்னாயில்லே \n வாயாலே சொன்னால் நிசமாகவே சொல்லிடு வேன்னு அர்த்தமா எல்லா விஷயத்தையும் சொல்ல முடியுமா எல்லா விஷயத்தையும் சொல்ல முடியுமா'' ''எனக்கென்னவோ, நீ நிசமாகவே அக்காகிட்டே சொல்லிடு வேன்னு தோணித்து.''\n\" ''வேறே என்ன தோணும்'' \"ஏன் மாலதின்னு பேரைக் கேட்டா எவ்வளவோ விஷயம் ஞாபகத்துக்கு வரலாமே\n''எனக்கு ஒண்ணும் நினைவுக்கு வரல்லே , மாலதி. நான் ரொம்பத் தொலைவிலே போயிட்டேன். அஸ்ஸாமுக்குப் போனேன். அங்கேயிருந்து இரண்டு வருஷத்துக்கப்பறம் திரும்பி வந்தேன். கல்கத்தாவிலே லாகிரி பாபுவைப் பார்த்தேன். அவர்தான் என்னை இந்த வழியிலே கொண்டுவந்தார்.''\n181பேசும் போதே மௌனமாகிவிடுவான் ரஞ்சித். ''கனவு காணக் கத்துக்கிட்டேன். இப்போது எல்லாம் ரொம்பச் சின்னதா , அலபமா தோணரது\" என்பான்.\nஅதிகம் பேசிவிட்டோமென்று அவனுக்குத் தோன்றும். தன் ரகசிய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிவிட்டதாகத் தோன்றும். அவன் திடீரென்று மெளனமாகிவிடுவான். தன் விஷயத்தை மறந்து விட்டு அவளைக் கேட்பான். ''நீ எப்படி இருக்கே. சொல்லு உன்னைப் பத்தி எல்லா விஷயமும் அப்பப்போ விசாரிச்சுக்கிண்டு தான் இருந்தேன். நீ திரும்பி வந்ததும் தெரியும். அப்புறம் உன்னைப் பத்தி எல்லா விஷயமும் அப்பப்போ விசாரிச்சுக்கிண்டு தான் இருந்தேன். நீ திரும்பி வந்ததும் தெரியும். அப்புறம்\n'' பதில் கேள்வி கேட்டாள் மாலதி. அவள் சொல்ல விரும்பினாள், 'அப்புறம் என்னன்னு தான் பார்த்தாலே தெரியறதே இப்படித்தான் இருக்கேன்\n'' ''அவன் டாக்கா போயிருக்கான். இப்போ 'லீக், லீக்'னு நாட்டைப் பாழாக்கிட்டு இருக்கான்.''\n'' ''ஆமா, பெரிய அரசியல்'' எரிச்சலுடன் சொன்னாள் மாலதி. நிறையத் தடி தயார் பண்றியே எவ்வளவு மண்டையை உடைக்க முடியும் உன்னாலே'' எரிச்சலுடன் சொன்னாள் மாலதி. நிறையத் தடி தயார் பண்றியே எவ்வளவு மண்டையை உடைக்க முடியும் உன்னாலே\" என்று அவனைக் கேட்டாள்.\n\"தடி மண்டையை உடைக்க இல்லே. மண்டையைக் காப்பாத் திக்க. சிலம்பப் பயிற்சிக்கூடம் ஒண்ணு இங்கேயே தயார் பண்ண லாம்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். அப்புறம் இதோட கிளைகள் மூணு ஆரம்பிக்கப் போறேன். ஒண்ணு பாம்மந்தியிலே, இன்னொண்ணு சம்மாந்தியிலே, மூணாவது பார் தியிலே. அங்கே பயிற்சி பெற்றவங்க ஆளுக்கு மூணு மூணு புதுக் கிளை ஆரம்பிக்கணும். கிராமத்துக்குக் கிராமம் பயிற்சிக்கூடம் ஆரம்பிச்சு, எல்லாருக்கும் கத்தி வீச்சு, சிலம்பம் எல்லாம் கத்துக் கொடுக்கணும். இதெல்லாம் நாம் நம்பளைக் காப்பாத்திக்கறதுக்காக; இன்னொருத்தர் மண்டையை உடைக்கறதுக்காக இல்லே.''\nமாலதிக்கு இதைக் கேட்க வெட்கமாகிவிட்டது. ''எனக்கும் இதெல்லாம் கொஞ்சம் கத்துக்கொடேன் எனக்குக் கத்துக் கொடுத்தா உனக்குப் பாவம் வந்துடாதே எனக்குக் கத்துக் கொடுத்தா உனக்குப் பாவம் வந்துடாதே ஜாதி போயிடாதே என்று கேட்டான் அவன். \"ஜாதி போவானேன்'' ''நான் பொண்ணு அதனால்தான்.'' ''அபலைகள் தான் முக்கியமாக் கத்துக்கணும்.'' ''முதல்லே எல்லாம் ஏற்பாடாகட்டும்\" ''இதெல்லாம் யாரு சொல்லித் தருவாங்க\n182''நான் தான்.'' ''நீ இதெல்லாம் எப்போ கத்துக்கிண்டே'' ''ஏதோ சமயம் கிடைச்சபோது கத்துக்கிண்டேன்.'' ''உனக்கு என்ன தான் தெரியாது'' ''ஏதோ சமயம் கிடைச்சபோது கத்துக்கிண்டேன்.'' ''உனக்கு என்ன தான் தெரியாது என்னதான் செய்ய முடியாது'' ''நான் இதுவரையிலே ஒண்ணும் செய்யலே, மாலதி. இன்னும் எவ்வளவு செய்ய வேண்டியது இருக்கு. உனக்கு எல்லாம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவே\n''என்னையும் உன் கூட்டத்திலே சேர்த்துக்கோயேன்.\" \"கூட்டமா அது எங்கே இருக்கு” ''சிலம்பம் பயிற்சிக்குத் தயார் பண்ணறியே, அந்தக் கூட்டத்தைத் தான் சொல்றேன்.''\n'கூட்டம்' என்ற வார்த்தையைக் கேட்டுச் சற்று அதிர்ந்துபோய் விட்டான். \"இல்லேயில்லே, கூட்டம்'னு ஒண்ணுமில்லே, நான் ஒன்னும் கூட்டம் சேர்க்கல்லே. கூட்டம் சேர்த்து என்ன ஆகணும் எனக்கு\nசற்று மறைவாகக் காலம் கழிக்க விரும்பி அங்கு வந்திருந்தான் ரஞ்சித்.\n அண்ணி கூடச் சொன்னாங்களே நீ தேச சேவை செய்யற தாக\n''அப்போ , அக்கா உங்கிட்டே எல்லாம் சொல்லியிருக்காங்களா'' சற்று நேரம் சும்மா இருந்தான் ரஞ்சித். காலை வெயில் அவர் களுடைய முதுகில் விழுந்தது. அவர்கள் தீனபந்துவின் வீட்டுக்குப் பக்கத்தில் நின்று பேசிக்கொண் டிருந்தார்கள். லால்ட்டு, பல்ட்டு, சோனா எல்லாரும் அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள். ரஞ்சித் மாமா மாலதி அத்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டு பேசினார். மாலதி அத்தை தரையைப் பார்த்துக் குனிந்துகொண்டே பேசினாள். மாலதி இன்னும் என்னவோ சொல்ல நினைத்தவள், சிறுவர்களுக்கு முன்னால் பேசுவது சரியில்லை என்று நினைத்து அங்கிருந்து போய் விட்டாள்.\nமிகவும் ரகசியமாகச் செயற்பட்டான் ரஞ்சித். இரவு வேளையில் வீட்டு முற்றத்தில், நிலா வெளிச்சத்தில் அல்லது அரிக்கேன் விளக் கின் மங்கிய ஒளியில் குச்சி விளையாட்டைக் கற்பித்தான், வேறு யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக. பெரியமாமி, தன மாமி, பைத் தியக்கார டாகுர், இவர்கள் மூவர்தான் விளையாட்டைப் பார்ப்பார்கள். சோனா, லால்ட்டு, பட்டு எல்லாரும் தூங்கிய பிறகுதான் விளையாட்டு தொடங்கும். ஆனால் ஒரு நாள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்த சோனா தன் பக்கத்தில் தாயைக் காணாமல் திகைத்தான்.\nக‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்.. - பிரமிள்\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .484.- 509 வங்காள மூ...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . .434 -483\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . . 384-433\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . 334-383\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .284-333 வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .233-283 வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .184 - 233 வங்காள மூல...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .135 - 183 வங்காள மூ...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .98 - 134 வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .37-91 வங்காள மூலம் :...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .1 -36 :: வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .முன்னுரை - நிகிலேஷ...\nஊர்க்கொளுத்திகள் - ஆதவன் தீட்சண்யா ---------------...\nபரவளைவுக் கோடு - சண்முகம் சிவலிங்கம்\nபுதுமைப் பித்தன் - க.நா.சு.\nபோர்ஹெசின் கதாபாத்திரம் தேடிய ஒற்றை வார்த்தை கவிதை...\nமஞ்சள் மீன் - அம்பை, க.நா.சு கவிதை - விலை\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=d5dbbbdeeaa316aeb6853ce3a440856f", "date_download": "2018-10-16T09:06:53Z", "digest": "sha1:VIEJKTZXNRQJMBVSOLLMXLXOPBLEPMDN", "length": 34824, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். ம��யரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்த�� வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/09/255-272.html", "date_download": "2018-10-16T08:58:59Z", "digest": "sha1:P7Y3IK7TLRA3FDTMDTETCDZM6BHQZKA7", "length": 267570, "nlines": 433, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: நீலகண்டப் பறவையைத் தேடி. . . .233-283 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .233-283 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .233-283 வங்காள மூலம��� : அதீன் பந்த்யோபாத்யாய\nசமதளமாக, வட்டவடிவமாக இருக்கும். செடிகளும் புற்களும் அதைச் சுற்றி வளர்ந்திருக்கும். அந்த இடம் தனிமையாக அமைதியாக இருக்கும். ஜாலாலி தன் இருப்பிடத்துக்கு அருகில் வந்து சுற்றுவதால் மீனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. கோபம் அதிகமாக அதிகமாக அது தன் வாலை ஆட்டியது ; முன்னும் பின்னும் ஓடியது. மனித உருவத்தைப் பார்த்துப் பயப்படுகிறது, அல்லது பயப்படாமல், குதிரை காலெடுத்து வைப்பதுபோல் செதில்களை ஆட்டியது. மலைப்பாம்பின் உடலில் காணப்படுவது போல் பெரிய பெரிய சக்கரங்கள் அதன் உடலின்மேல் தீட்டப்பட் டிருந்தன. அதைப் பார்க்க ஒரு பெரிய கறுப்புத் தூண்போல இருந்தது. மனிதனைவிட எவ்வளவோ பலம் வாய்ந்தது அது. அவ்வளவு சக்தியையும் சேர்த்து வைத்துக்கொண்டு ஜாலாலியின் நெஞ்சைக் குத்திக் கிழிப்பதற்காக அவளைத் தாக்கியது. அப்போது ஜாலாலியின் தலை கீழாக இருந்தது. அவள் அல்லிக்கிழங்கு பறிப்பதற்காக இருகால்களையும் அகலப் பரப்பிக்கொண்டு தவளையைப் போல் தண்ணீருக்கடியில் இறங்கிக்கொண் டிருந்தாள்.\nஅப்போதுதான் மீன் அவளைத் தாக்கியது.\nஜாலாலிக்கு மூச்சுத் திணறியது. பிரம்மாண்டமான மிருகம் போல் மீன் குதித்தது. அந்த வேகத்தில் தண்ணீரில் சுழல் உருவாகியது. தண்ணீருக்கடியிலிருந்த செடிகொடிகள் சுழலில் சுழன்று ஜாலாலியின் மெல்லிய உடலைச் சுற்றிக்கொண்டன. அவள் அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கடைசி முறையாக முயற்சி செய்தாள். அவளிடமிருந்து ஓர் ஏப்பம் வந்தது. வாயைத் திறந்து மூச்சுவிட முயன்றபோது அவள் நிறையத் தண்ணீரைக் குடித்துவிட்டாள். அவளால் மறுபடி மேலே எழும்ப முடியவில்லை. தண்ணீருக்குள்ளேயே மூச்சுவிட முயற்சி செய்யச் செய்ய அவள் எல்லாத் தண்ணீரும் தன் வயிற்றுக்குள் போவதைக் கண்டாள். அவள் தன் உயிருக்காகத் துடித்துக்கொண்டு அல்லி, தாமரைக் கொடிகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யச் செய்ய அந்த இரு சிவப்புக் கண்களும் பெரிதாக ஆகி ஆகி நெருப்புக்கோளமாக ஆகிவிட்டன. அதன் பிறகு அந்தக் கோளங்கள், தண்ணீருடன் தண்ணீர் கலந்து விடுவது போல் தண்ணீரில் கலந்து ஒரு பூப்போலக் காட்சியளித்தன. அதன் பிறகு ஜாலாலியின் உயிர் குமிழிட்டுக் கொண்டு காற்றாகித் தண்ணீருக்கு மேலே வந்தது. அந்த மலரின் நிறம் இப்போது மற��ந்துவிட்டது. தண்ணீரின் சுழற்சியும் குறைந்துகொண்டே வந்தது. தண்ணீருக்குள்ளிருந்த புல்லும் புதரும் செடிகளும்\n234கொடிகளும் சலனமின்றி நின்றன. அவற்றுக்கிடையில் அகப்பட்டுக் கொண்டிருந்தது ஜாலாலின் உடல். இப்போது அவளைப் பார்த் தால் ஒரு விசித்திரப் பிராணியைப் போல் தோன்றியது. கொடிகள் அவளுடைய கழுத்தைச் சுற்றிக்கொண் டிருந்தன. நெஞ்சைச் சுற்றியும் காலுக்குக் கீழேயும் நீர்க்கொடிகள் எண்ணிறந்த கடப்பம் பூக்களைப் போல் சுற்றிக்கொண் டிருந்தன. ஜாலாலி குப்புற விழுந்து கிடந்தாள். அவளுடைய கால்கள் மேலேயும் தலை கீழேயும் இருந்தன. வெள்ளியைப் போல் பளிச்சிட்ட ஒரு மீன் அவ ளுடைய மூக்கிலும், முகத்திலும், ஸ்தனத்திலும் குறுகுறுப்பு உண் டாக்கப் பார்த்தது.\nகஜார் மீன் அசையவில்லை, அது தூரத்தில் வாலை விறைப்பாக வைத்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தது. அந்த அபூர்வப் பிராணி செடி கொடிகளில் அகப்பட்டுக் கொண்டு அசைய முடியாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு அது வெற்றிவீரனைப் போல் தன் இருப்பிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் பிறகு தன் செதில்களை ஆட்டிக்கொண்டு வேகமாகத் தெற்குப் பக்கமாக ஓடியது. இந்தச் செய்தியை எல்லாருக்கும் சொல்லவேண்டும்: \"இதோ பாரு நான் என் வீட்டிலே ஒரு\nஅதிசயப் பிராணியை பிடிச்சு வச்சுட்டேன்\nபிரம்மாண்டமான மீன். அதன் நெற்றியில் செந்தூரமிட்டாற் போன்ற அடையாளம், அதற்கு எவ்வளவு வயசோ, யார் கண்டார் கள் மனிதர்கள் காலங்காலமாக ஈட்டிகளால் அதை வேட்டை யாடிய அடையாளங்கள் அதன் உடலில் காணப்பட்டன. அதன் வலது உதட்டில் இரண்டு பெரிய தூண்டில் முட்கள் டோலாக் கைப் போல் தொங்கின, அதன் உடலில் மூங்கில் ஈட்டிகளின் சிறிய சிறிய முனைகள் குத்திக்கொண்டு இருந்தன. தேடிப் பார்த்தால் இதுபோல் நிறைய அந்த மீனின் உடலில் பார்க்கலாம். அந்த மீன் இப்போது மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு மேலே பாய்ந்து வந்தது,\nகரையிலிருந்த ஜனங்கள், தண்ணீரில் ஒரு கூடை மிதப்பதை கண்டு கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ஜனங்கள், ஏரி நீரில் ஒரு மீன் அல்ல, ஆயிரக்கணக்கான மீன்கள், மேலே கிளம்பிக் கீழே விழுவதைப் பார்த்தார்கள். ராட்ஸசக் கஷார் மீன்களெல்லாம் முதலையைப் போல் தண்ணீருக்கு மேலே வருவதைக் கண்டு அவர்கள் ப��மும் திகைப்பும் அடைந்தார்கள். அவை எல்லாருக்கும் சொல்வது போலிருந்தது : \" பாருங்க, நாங்க செய்யற வேடிக்கை யைப் பாருங்க நாங்க நீரிலே வசிக்கற பிராணிகள், தண்ணீ யிலே எங்களுக்குச் சுகம்.\"\nசூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். அவனுடைய சிவப்பு ஒளி நீரில் பிரதிபலித்தது. வானத்திலும் சிவப்பு. மனிதர்களின் முகங்களும் நெருப்பாகச் சிவந்திருந்தன. ஏழை மக்கள் ஒன்றும் செய்ய வழியின்றி அங்கே நின்றுகொண் டிருந்தார்கள். ஒரே குளிர்; பொறுக்க முடியாத குளிர். எல்லாக் குளிரும் வாடைக் காற்றில் மிதந்து வந்து அந்த ஏரியில் குவிந்துவிட்டது. தண்ணீரில் மூழ்கி மூழ்கி அவர்களுடைய உடம்பு வெளுத்துப் போய்விட்டது. அவர்கள் ஆயிரக்கணக்கான கஜார் மீன் கள் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு மேலே வருவதையும் பிறகு தண்ணீருக்குள் மூழ்குவதையும் பார்த்தார்கள்.\nஅந்தக் கிழவி - அவளுடைய உடல் அநேகமாக நிர்வாணமாக இருந்தது. அவள் குளிர் காய்வதற்காக உலர்ந்த புல்லையும் சருகுகளை யும் சேர்த்தாள், அப்படிச் சேர்த்து நெருப்பு மூட்டித் தன் கந்தல் கந்தலான துண்டு அளவுப் புடைவையை உலர்த்திக்கொள்ள முடியாவிட்டால், அவள் இந்த ராட ஸசக் குளிரில் ஏரிக்கரையில் லேயே இறந்துபோய்விடுவாள். அவள் சருகுகளில் நெருப்பு மூட்டிவிட்டுக் கிசுகிசுக்கும் குரலில் ஏதோ சொன்னாள். அவள் என்ன சொன்னாளென்று தெரியவில்லை. அவளுடைய வாயையும் கண் களையும் பார்த்தால்தான் அவள் ஏதோ சொன்னாள் என்றே தெரிந்தது.\n சந்தோஷம் வந்தால் அது எப்படிக் குதிக்கறது, பாருங்க ஒரு காலத்துலே 'நோவா'ன்னு ஒரு மகாபுருஷன் இருந்தான். அவன் காலத்துலே ஒரு பிரளயம் ஏற்பட்டது ஒரு காலத்துலே 'நோவா'ன்னு ஒரு மகாபுருஷன் இருந்தான். அவன் காலத்துலே ஒரு பிரளயம் ஏற்பட்டது இந்தக் கதையையெல்லாம் கிழவி சொல்ல நினைத்தாள் போலும்\nஇதையெல்லாம் பற்றிப் பேசி என்ன பிரயோசனம் ஜாலாலி அவளுடைய கணவன் ஆபேத் அலி கொய்னாப் படகில் வேலை செய்கிறான். இப்போது தண்ணீருக்கடியில் இரு தேவதைகளின் ஜோதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். அவளுக்கு மகாப் பிரளயம் பற்றிய செய்தியால் என்ன பிரயோசனம் ஜாலாலி அவளுடைய கணவன் ஆபேத் அலி கொய்னாப் படகில் வேலை செய்கிறான். இப்போது தண்ணீருக்கடியில் இரு தேவதைகளின் ஜோதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். அவளுக்கு மகாப் பிரளயம் பற்றிய செய்தியால் என்ன பிரயோசனம் யாரும் கிழவியை லட்சியம் பண்ணவில்லை. எல்லாரும் இப்போது நெருப் புக்காக ஏங்கினார்கள். அவர்கள் ஜாலாலி தண்ணீரில் முழுகி விட்டதைக் கூட மறந்துவிட்டார்கள். அவர்கள் தங்களுக்காகக் கவலைப்படத் தொடங்கினார்கள். கரையிலிருந்து உலர்ந்த புல், சருகுகள், சுள்ளிகள் இவற்றைப் பொறுக்கிக்கொண்டு வந்து நெருப்பில் போட்டார்கள். ஏரிக்குள் சூரியன் மறைந்து கொண்டு இருந்தான். நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து ஆகாயத்தைத் 236தொடுவது போல் உயர எழும்பியது. அதன் நாக்குகள் நாற்புறமும் நீண்டன. அந்த நெருப்பின் வெப்பம் பட்டு மீன்கள் ஏரிக்குள் புகுந்துகொண்டன.\nஏரிக்கரையில் பைத்தியக்கார டாகுர் நின்றுகொண் டிருந்தார். அவர் குளிர் காய நெருப்புக்கு அருகில் போகவில்லை. அவர் கைகளைப் பிசைந்துகொண்டு, '' கேத்சோரத்சாலா \" என்றார். ஏரிக்குள் ஒரு மனிதன் முழுகிவிட்டான்\" என்றார். ஏரிக்குள் ஒரு மனிதன் முழுகிவிட்டான் அல்லிக்கிழங்கு பறிக்கத் தண்ணீருக்குள் மூழுகிய மனிதன் திரும்பி வரவில்லை.\nமக்கள் நெருப்பைச் சுற்றி நின்றுகொண் டிருந்தார்கள். ஏரியில் மிதக்கும் கூடை அசையாமல் நின்றது. காற்று அடங்கிவிட்டது. தாமரை இலைகள் அந்தக் கூடையைத் தடுத்து நிறுத்திவிட்டன. அஸ்தமிக்கும் சூரியனின் ஒளியால் தண்ணீர் ரத்தம் போல், பிறகு வெளிர் சிவப்பாக, பிறகு கொஞ்சங் கொஞ்சமாகச் சிவப்பு நிறம் மங்கி நீலமாகிவிட்டது, பிறகு பசுமை நிறம், பிறகு கறுப்பாகிவிட்டது. தண்ணீர் சலனமற்று இருந்தது. அதில் குமிழி கூட எழவில்லை. குளிர் காரணமாக மீன்களுக்குக் கூட அசையத் துணிவு பிறக்க வில்லை .\nபைத்தியக்கார டாகுர் சொன்னார்: \"கேத்சோரத்சாலா'' எருமையின் வெட்டப்பட்ட தலை ஏரிகரையில் அப்படியே கிடந்தது. எருமையின முண்டத்தை எடுத்துச்சென்ற மனிதர்களுக்கு அதன் தலை அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. தலையை எப்படியும் எறிந்துவிட வேண்டியதுதான். எருமையின் உடலின் எல்லாப் பாகமும் சாப்பிட லாயக்கில்லை. இருந்தாலும் முழுவதையும் எடுத்துக்கொண்டுதான் போகவேண்டும். பிரசாதத்தை மறுக்கக் கூடாது. தலையையும் எடுத்துக்கொண்டால் அதற்கேற்ற அளவு அரிசியும் பருப்பும் கூடக் கிடைக்கும். நெருப்பின் வெப்பத்தில் எருமையின் காதுகள் விறைத்துக்கொண்டு நின்றன. பாவம���, அன்று அதிகாலையில் குளிரில் அந்த இளம் எருமைக்கு ஸ்நானம் செய்து வைத்தார்கள். அதன் தலையில் எண்ணெயும் சிந்தூரமும் தடவி அதற்கு இளம்புல்லைச் சாப்பிடக் கொடுத்தார்கள். காலில் சதங்கை போல் செம்பரத்தைப்பூ மாலையைக் கட்டினார்கள். தர்ம க்ஷேத்திரத் தில் அது மரண நடனம் ஆட வேண்டுமல்லவா\nஅபலையான இந்த எருமைக் கன்று காலையில் ஸ்நானம் செய்து விட்டுப் பலி மேடைக்கருகில் படுத்திருந்தது. குளிர் காரணமாக அதனால் அசைய முடியவில்லை. ராஜாவை' நடத்துவதுபோல் அதை நடத்தினார்கள். சின்னஞ்சிறு பையன்களும், அழகிய பெண் களும் புத்தாடை யணிந்துகொண்டு அதற்குப் பசும்புல் கொடுத்\nதார்கள். காலை நேரம் முழுதும் அதற்கு மிகவும் இன்பமாகக் கழிந்தது,\nகிழட்டுப் பிராமணப் புரோகிதனின் தலையில் பெரிய குடுமி. அதில் அவன் செம்பரத்தைப் பூவைச் செருகிக்கொண்டு இருந் தான். அவன் அந்த எருமைக் கன்றுக்கருகில் ஒரு சேர் நெய்யை வைத்துக்கொண்டு உட்கார்ந்தவன் வெகுநேரம் வரை எழுந் திருக்கவில்லை. அவன் வெற்றிலையை மொச்சுமொச்சென்று மென்றுகொண்டே அவ்வளவு நெய்யையும் எருமையின் கழுத்தில் அழுத்தி அழுத்தித் தடவினான். தடவித் தடவிக் கழுத்தை மிருது வாகச் செய்தான், அரிவாள் சிக்கிக் கொள்ளாமலிருப்பதற்காக. பலி வெற்றிகரமாக நடப்பதற்காக அவ்வளவு பிரயாசை. எவ்வளவு செய்தால் என்ன எருமையின் உயிர் கழுத்தில் சிக்கிக் கொண்டதோ என்னவோ எருமையின் உயிர் கழுத்தில் சிக்கிக் கொண்டதோ என்னவோ அதற்கு எதையும் சாப்பிடப் பிடிக்க வில்லை. தாரை தப்பட்டைகளின் முழக்கம், சாம்பிராணி வாசனை, சந்தனத்தின் மணம், வில்வம், பூக்கள் இவற்றின் மணம், குளிர் - இவற்றுக்கிடையே அது உற்சாகமின்றி அயர்ந்து கிடந்தது. இப்போது நெருப்பின் வெப்பம் பட்டதும் அதன் அறுபட்ட தலையில் காதுகள் விறைத்துக்கொண்டன. இதையெல்லாம் பார்த்த பைத்தியக்கார டாகுரால் சிரித்துக்கொண்டு, \"கேத்சோரத்சாலா அதற்கு எதையும் சாப்பிடப் பிடிக்க வில்லை. தாரை தப்பட்டைகளின் முழக்கம், சாம்பிராணி வாசனை, சந்தனத்தின் மணம், வில்வம், பூக்கள் இவற்றின் மணம், குளிர் - இவற்றுக்கிடையே அது உற்சாகமின்றி அயர்ந்து கிடந்தது. இப்போது நெருப்பின் வெப்பம் பட்டதும் அதன் அறுபட்ட தலையில் காதுகள் விறைத்துக்கொண்டன. இதையெல்லாம் பார்த்த பைத்தியக்கார டாகுரால் சிரித்துக்கொண்டு, \"கேத்சோரத்சாலா \" என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.\nகிராமத்துக்குக் கிராமம் செய்தி பரவியது, இந்த வருஷமும் ஏரி பலிவாங்கி விட்டதென்று. மனிதன் ஏரியில் மூழ்கிச் சாகாமல் ஒரு ஆண்டும் கழிவதில்லை. இந்த நிகழ்ச்சி பாஞ்சாலிப் பாட்டில் வரும் கதையை உறுதிப்படுத்துவதாக இருந்தது. எங்கும் செய்தி பறந்தது. பிரம்மாண்டமான பெளசார் ஏரியில் - ஆழமே கண்டு பிடிக்க முடியாத-படகில் பிரயாணம் செய்யும் மனிதரைத் தடுமாற வைக்கும் ஏரியில் - இந்த வருஷம் ஆபேத் அலியின் பீபி ஜாலாலி முழுகிவிட்டாள்\nதோடார்பாகைச் சேர்ந்த ஆபேத் அலி, மழைக் காலத்தில் கொய்னாப் படகில் வேலைச் செய்யச் சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை. ஜப்பர் பாபுர்ஹாட் போயிருந்தான். ஆகை யால் அவர்களுக்கு ஆள் அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் பிணத்தை ஏரியிலிருந்து எடுக்க முடியாது. அவள் எங்கே முழுகினாள் அல்லது நாடோடிக் கதைகளில் சொல்லப்படும் ராட்சசன் அவளை எங்கே கொண்டுபோய் அமுக்கிவிட்டான் என்று யாருக்குத் தெரியும் \nகுளிர் காய்வதற்காக மூட்டப்பட்ட நெருப்பு அணைந்ததும் கரையில் இருந்தவர்கள் அவரவர் கிராமத்துக்குப் போய்விட்டார்கள்,\n238இப்போது ஏரியின் மேலே நிலவு வரும். இரவு முழுதும் ஏரி நிலவில் குளித்துக்கொண் டிருக்கும். கூடை மிதந்துகொண்டே போய்க் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மறந்துவிடும். காற்று வீசினால் மலைபோன்ற ஆகிருதியுடைய அந்தக் கறுப்புப் பிராணி மறுபடி நீருக்கு மேலே வரலாம். அது என்ன பிராணி, அது எங்கே வசிக்கிறது, அல்லது அது ஒரு ராட்ஸ்சனா என்று புரிந்துகொள்ள முடியாது. இந்த மாதிரி பிராணியை இதற்கு முன்பும் பார்த்திருப் பதாகச் சிலர் சொன்னார்கள், ஏரிகரையில் நடந்து செல்லும் போது இந்தக் கதைகள் நினைவுக்கு வரும். இவ்வளவு பெரிய ஏரி யையும் அதன் கறுப்பு நிறத் தண்ணீரையும் பார்த்தால் இந்தக் கதைகளை நம்பத்தான் தோன்றும்.\nகதைகளில் சொல்வார்கள் : நவாப் ஈசாகான் இந்த ஏரியில் தன் மனைவி சோனாயி பீபியுடன் மயிற்படகில் உட்கார்ந்து எவ்வளவோ இரவுகள் கலாகாச்சியாக் கோட்டையைப் பார்த்துக்கொண் டிருப் பானாம். சாந்த்ராயும் கேதார்ராயும் கலாகாச்சியாக் கோட்டையை அழித்துவிட்டார்கள். சோனாயி பீபியை விடுவிப்பதற்காக எழு நூறு முதலை முகப் படகுகள் பாயை விரித்துக்கொண்டு நீரில் சென்றன. கிழவன் ஈசாகானின் முகத்தில் பக்கிரிக்கு உள்ளது போன்ற நீண்ட வெண்ணிறத் தாடி, அவனுடைய தலையில் ஜரிகைக் குஞ்சம் வைத்த தொப்பி, இடுப்பில் உடைவாள், பின்னால் கறுப்பு நிற முகத்திரைக்குப் பின்னால் அழகிய பொம்மை போன்ற சோனாயி பீபி- அவனுடைய கண் இமை கொட்டாமல் எதிரேயே நிலைத் திருந்தது. அவர்கள் ஏரியில் ஒளிந்துகொண் டிருக்கிறார்கள். அவர் களுடைய இந்தக் கதை பாஞ்சாலிப் பாட்டு மூலம் மக்களிடையே நம்பிக்கையாகப் பதிந்துவிட்டது.\nபுகையிலையை மென்றவாறே பேலு நினைத்தான், ஜாலாலி நாடோடிக் கதைகளின் நாட்டில் விருந்து சாப்பிடப் போயிருக்கிறாள் என்று. நவாப் ஈசாகான், சோனாயி பீபி, மலைபோன்ற அந்தப் பெரிய பிராணி, ஆயிரக்கணக்கான கஜார் மீன்கள் - இவர்கள் ஓர் அபூர்வ ஒளியில் ஜாலாலிக்கு வழிகாட்டிக்கொண்டு அவளை நவாபின் அரண்மனைக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.\nஇப்போது கரையில் பைத்தியக்கார டாகுர் மட்டும் நின்றார். அவர் ஜாலாலி முதலில் நீருக்குள் முழுகிய இடத்தையும், கூடை முதல் முதலில் மிதந்து வந்த இடத்தையும் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே யிருந்தார். வலப் பக்கத்து மூங்கில் காட்டைக் கடந்தால் கொஞ்ச தூரம் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டி யிருக்கும்.\n239இரண்டு பெரிய தாமரை மொட்டுகள் தண்ணீருக்கு வெளியே நீட்டிக்கொண் டிருந்தன. அவற்றுக்கு அருகில் தான் ஜாலாலி நீரில் மூழ்கினாள். பிறகு எழுந்து வரவில்லை, கூடை எங்கோ மிதந்து போய்விட்டதால் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லை. நிலவு தெளிவாக இல்லை. காலடியில் இருந்த எருமைத் தலை பைத்தியக்கார டா குரை உறுத்துப் பார்த்தது, அவரிடம் ஏதோ சொல்ல விரும்புவதுபோல,\nரத்தபீஜ அசுரனின் ஒரு துளி ரத்தம் விழுமிடமெல்லாம் இன்னொரு ரத்தபீஜன் தோன்றுவானாம். இப்படி ரத்தபீஜன் கள் ஆயிரம் ஆயிரம் மாக, லட்சம் லட்சமாகப் பிறப்பார்களாம். அதுபோல இந்த எருமை யின் தலைக்கும் உயிர் வந்துவிட்டது போலும் பைத்தியக்கார டாகுர் திகைத்துப் போய் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். எருமைத் தலை அவரைக் கேட்பதாகத் தோன்றியது 1 \"டாகுர், நீ என்ன பார்க்கறே பைத்தியக்கார டாகுர் திகைத்துப் போய் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். எருமைத் தலை அவரைக் கேட்பதாகத் தோன்றியது 1 \"டாகுர், நீ என்ன பார்க்கறே\n\" நான் நிலாவைப் பார்க்கிறேன்.\" \" நிலாவைத் தவிர வேறே என்ன பார்க்கிறே\" \"உன்னைப் பார்க்கிறேன்.\" \"நான் யாரு \" \"உன்னைப் பார்க்கிறேன்.\" \"நான் யாரு \" \"நீ ஓர் அபலைப் பிராணி, எருமை.\" \"எருமைக்கு உயிர் உண்டா \" \"நீ ஓர் அபலைப் பிராணி, எருமை.\" \"எருமைக்கு உயிர் உண்டா \" ''உண்டு .\" \"அப்போ என்னை ஏன் கொன்னங்க \" ''உண்டு .\" \"அப்போ என்னை ஏன் கொன்னங்க \" ''உன்னைக் கொல்லலே; சாமிக்குப் பலி கொடுத்தோம்.'' ''அந்தச் சாமி யாரு \" ''உன்னைக் கொல்லலே; சாமிக்குப் பலி கொடுத்தோம்.'' ''அந்தச் சாமி யாரு \" \"சாமிதான் உலகத்தையே அடக்கி ஆள்கிறார். உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறார், பூவைப் பூக்க வைக்கிறார், உலகத்திலே உள்ள பாவத்தைப் போக்கிப் புண்ணியத்தைக் கொண்டு வரார்.\"\n\"வேறே ஒண்ணும் செய்யறதில்லையா அவர் \" \"இன்னும் எவ்வளவோ செய்யறார். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எல்லாம் அவர் கையிலே. பிராணிகளை அவர்தாம் காப்பாத்தறார்.\"\n\"அப்போ நான் ஓர் உபகரணந்தான் ; நைவேத்திய உபகரணம்.'' ''ஆமா .'' எருமைத் தலை சிரித்தது. \" நீ ஏன் சிரிக்கறே\" என்று டாகுர் கேட்டார். \"உன் பேச்சைக் கேட்டுத்தான்.\" டாகுருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவரால் எருமையைத் திரும்பிப் பார்க்க முடியவில்லை. பார்த்தால் மறுபடியும் அது சிரிக்கும்.\n240அவர் வேறு பக்கம், ஜாலாலி தாமரை மொட்டுகளுக்கு அருகில் நீரில் முழுகிய பக்கம் பார்த்துக்கொண்டு நின்றார். எதிரில் ஒரே நீர்ப் பரப்பு. காற்றில் அலைகள் எழுந்தன. அலைகளின் ஓசை கரையில் கேட்டது. தூரத்திலிருந்து மேளங்களின் ஓசையும் வந்து கொண் டிருந்தது. 'கும், கும்' புயல் வருவது போன்ற ஒலி. ஆயிரக் கணக்கான வருடங்களாக வழங்கிவரும் கதைகளில் சொல்லப்படும் ராட்சசன் ஓடிவருவது போன்ற ஒலி. ராஜகுமாரனின் கையில் பறவை. ராஜகுமாரன் அதன் சிறகுகளைப் பிய்த்து எறிந்துவிட்டான், 'ஐயோ ' புயல் வருவது போன்ற ஒலி. ஆயிரக் கணக்கான வருடங்களாக வழங்கிவரும் கதைகளில் சொல்லப்படும் ராட்சசன் ஓடிவருவது போன்ற ஒலி. ராஜகுமாரனின் கையில் பறவை. ராஜகுமாரன் அதன் சிறகுகளைப் பிய்த்து எறிந்துவிட்டான், 'ஐயோ விழுந்தோம், செத்தோம்' என்று அலறிக்கொண்டே அந்த ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ராட்சசர்களின் கூட்டம் ராஜாவின் பட்டணத்தை நோக்கி ஓடிவந்தது. அந்த ராட்சசர்கள் ஒரு பழங்காலப் பொந்தில் உள்ள பறவையைக் கொன்று அதன் ரத்தத்தைக் குடிக்கும் ஆசையில் ஓடுகிறார்களென்று த��ன்றியது. பறவை ராஜகுமாரனின் கையில். அவன் இஷ்டப் பட்டபடி அதன் காலையோ கழுத்தையோ பிய்த்து எறிந்துவிட்டால் கதை முடிந்துவிடும். ஆனால், ராஜகுமாரனும் கல், பறவையும் கல் ராஜகுமாரன் பறவையைக் கையில் வைத்துக்கொண்டு கனவு கண்டவாறே கல்லாகிவிட்டான்.\n\"டாகுர், ஏன் என்னைப் பார்க்கமாட்டேங்கறே \" என்று எருமைத் தலை கேட்டது.\nடாகுர் பதில் சொல்லவில்லை. \"டாகுர், ஒரு சாதாரணத் தலை- வெட்டப்பட்ட தலையோட வேடிக் கைப் பேச்சை உன்னாலே பொறுத்துக்க முடியல்லையே. நான் எப்படி அரிவாள் வெட்டைப் பொறுத்துக்குவேன் சொல்லு \n\"இதோ பாரு, நான் உன்னை ஒண்ணும் சொல்லலே, நீ என்னை சும்மா விட்டுடு.\"\n\"சரி, நான் இப்போ பறந்து போறேன்.\" எருமைத் தலைக்கு இரண்டு பக்கங்களிலும் இறக்கைகள் முளைத் தன. அது ஏரிக்குமேல் பறக்கத் தொடங்கியது.\n'' என்று சொல்லிக் கொண்டு டாகுர் அதைப் பிடிக்கப் போனார்.\n\"ஏன், நான் உன்னோட சாமியை விட மட்டமாத் தெரியறேனா இப்போ என்னைப் பார்த்தா ஒரு பெரிய வெளவால் மாதிரி இல்லே என்னைப் பார்த்தா ஒரு பெரிய வெளவால் மாதிரி இல்லே\" என்று சொல்லியவாறு அந்தத் தலை டாகுருக்கு முன்னால் பெண்டுலம் மாதிரி ஆடியது.\n\"எப்படி இருக்கு என்னைப் பார்த்தா வௌவால் மாதிரி இல்லே லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாலே உலகத்துலே இந்த மாதிரி எவ்வளவோ வௌவால்கள் இருந்தன. இப்போ இல்லே.\n18அதைவிடப் பெரிய பாம்புகள் வந்து அதையெல்லாம் சாப்பிட்டு டுத்து. ஆனா அதுகள் என்ன செஞ்சாலும், உங்க மாதிரி மதத்தின் பேரைச் சொல்லிக்கிட்டு அநியாயம் பண்ணலே. கடவுள் பேராலே\nஎருமைத் தலை செய்யும் அட்டகாசத்தைப் பார்த்து டாகுருக்கு எரிச்சல் வந்தது. நல்ல மனிதர் ஒருவர் அகப்பட்டுக்கொண்டார் என்று ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்தது அது. அவர் கரை வழியே நடக்கத் தொடங்கினார். என்ன ஆச்சரியம் எருமைத் தலையும் சிறகுகளை விரித்துக்கொண்டு அவருக்கு முன்னாலேயே தொங்கிக்கொண்டு வந்தது, யாரோ அதைக் கண்ணுக்குத் தெரி யாத நூலில் கட்டி ஆகாயத்தில் தொங்கவிட்டிருப்பது போல. டாகுர் முன்னே போனால் அது பின்வாங்குகிறது, பின்னே வந்தால் அது முன்னே வருகிறது. டாகுருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்தப் பயங்கர காட்சியை உதறிவிடுவதற்காக அவர் ஓடத் தொடங்கினார், முன்னும் பின்னும். தன்னந்தனியே கோல்லாட் விளையாட்டு விளையாடினார். அவர் எந்தப் பக்கம் ஓடினாலும் எருமைத் தலை அவருடைய கண்முன்னே வந்து பிரம்மாண்டமான ஒரு வெளவாலைப் போல் தொங்கியது. அது சில சமயம் அழுத்து, சில சமயம் சிரித்தது. சில சமயம், \"இந்த மனித இனத்தைப் போல மட்டமான இனத்தைப் பார்த்ததில்லே நான். அவங்க இஷ்டத் துக்குச் சாமி பேரைச் சொல்லி என்னை வெட்டிப் போட்டுட்டாங்க\" என்றது.\nபைத்தியக்கார டாகுர் கூடப் பயந்துபோனார். அவர் எல்லா வற்றையும் மறந்துவிட்டு அந்த மைதானமெங்கும் ஓடத் தொடங் கினார். பிரம்மாண்டமான அந்த வௌவாலைப் பார்த்துக் கத்தினார் ''கேத்சோரத்சாலா |\"\nசாம்சுத்தீன் டாக்காவிலிருந்து திரும்பியதும் ஜாலாலி ஏரியில் முழுகியது பற்றியும், கிராமத்தில் யாருமே அவளைத்தேடப் போகாதது பற்றியும் கேள்விப்பட்டான். அவன் உடனே தன் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு வந்தான். ஆபேத் அலிக்கும் ஜப்பாருக்கும் செய்தி தெரிவிக்க இரண்டு ஆட்களை அனுப்பினான். அவன் தன் கோஷ்டியுடன் ஏரியை அடைந்தபோது வெகுநேரமாகிவிட்டது. ஏரிகரை மைதானத்தில் யாரோ ஓடிக்கொண் டிருப்பதை அவர்கள்பார்த்தார்கள். பார்த்தால் ஓர் அற்புதச் சம்பவம் போல் இருக்கும் , ஏதோ ஒரு தேவதை கடவுளுக்குப் பயந்து ஓடித் திரிவது போல் தோன்றும். சாம்சுத்தீன் கூடப் பயந்து போய்விட்டான். அவ னுடைய ஆட்கள், \"நாம் திரும்பிப் போயிடுவோம். யார் தலையிலே எப்படி எழுதியிருக்கோ , யாருக்குத் தெரியும் \" என்று கூறினார்கள். \"மைதானத்திலே இருக்கிறது யாரு \" என்று கூறினார்கள். \"மைதானத்திலே இருக்கிறது யாரு \" என்று சாமு கத்தினான். ஒரு பழக்கமான பதில் வந்தது. ''கேத்சோரத்சாலா\" என்று சாமு கத்தினான். ஒரு பழக்கமான பதில் வந்தது. ''கேத்சோரத்சாலா'' மைதானத்தில் சுற்றுவது மனிதன்தான். எல்லாருக்கும் இப்போது உயிர் வந்தது. மைதானத்தில் சுற்றிக்கொண் டிருப்பது பைத்தியக்\nகார டாகுர்தான். அவர்களுடைய பயம் தெளிந்தது.\n\"பெரிய பாபு, நான் தான் சாமு ஆபேத் அலியோட பீபி ஜாலாலி தண்ணியிலே முழுகிட்டா. நாங்க அவளை வெளியிலே எடுக்க\nவந்திருக்கோம்\" என்று சாமு கூறினான்.\nஅவர்கள் பயந்தெளிந்து ஏரிகரைக்கு வந்தார்கள், அல்லிக் கிழங்கு பறிக்கவந்த சிலர் கூட வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு ஏரிக்கரையில் சுற்றினான் சாமு. அவர்கள் ஜாலாலியைக் கடைசியாக எங்கே பார்த்தார்கள், அப் போது மணி எ��்ன இருக்கும் என்று விசாரித்துக் கொண்டான். ஹாசிம் வீட்டுப் பெரிய படகை எடுத்துக்கொண்டு வரச் சிலர் போனார்கள். அது வந்ததும் அதில் ஏறிக்கொண்டு ஜாலாலியைத் தேடுவதென்று திட்டம். ஜாலாலி அணிந்திருந்த துணி மேலே மிதந்து வரலாம்; அவளுடைய வீங்கி உப்பிய உடலே தண்ணீருக்கு மேலே மிதந்து வரலாம்.\nபடகை ஓட்டிக்கொண்டு மன்சூர் வந்தான். ஜய்னால் துடுப்பு வலித்தான். இருபத்தைந்து முப்பது பேர் படகில் ஏறிக்கொண் டார்கள். நிலவில் ஏரியில் அலைகள் கிளம்பின. தாமரையிலை மேல் ஏதோ பூச்சியின் ஒலி. நேரம் கழிந்து நள்ளிரவாகிவிட்டது, ஆனால் ஜாலாலி இருக்குமிடம் தெரியவில்லை. அப்போது அவர்கள் தூரத்தில் ஏதோ மிதப்பதைக் கண்டார்கள். அது ஒரு கூடை; ஜாலாலியின் கூடை. அதில் ஜாலாலி நாள் முழுதும் சேகரித்த ஏழெட்டு அல்லிக் கிழங்குகள் இருந்தன. அவற்றின்மேல் நிலாவின் ஒளி விழுந்தது. அல்லிக் கிழங்குகளோடு ஒரு சிப்பியும் இருந்தது. தண்ணீருக்கடியில் சிப்பி கிடைத்தால் கனவு காண்பது இயற்கை, சிப்பிக்குள் முத்து இருக்குமோ என்று. ஜாலாலியும் அந்த மாதிரி கனவு கண்டிருக்கலாம், பேகம் ஆகும் கனவு\nசாம்சுத்தீன் குனிந்து அந்தக் கூடையைப் படகில் ஏற்றியபோது வேதனையோடு சொன்னான் : \"சின்னம்மா, உன் ராஜ்யத்திலே இப்போ யாரு முழிச்சுக்கிட்டு இருக்காங்க \n243தண்ணீரிலிருந்து பதிலெதுவும் வரவில்லை. அவன் நாற்புறமும் பார்த்தான். ஏரிகரையில் ஒன்றுக்குப் பின் ஒன்றாகச் சிறிய சிறிய கிராமங்கள் ; ஏழைகளின் குடியிருப்புகள். அவற்றில் ஒரு சில முல்லா, மெளல்விகள். அவர்களுக்கு நூல் அல்லது சணல் வியா பாரம். ஒரு சில இந்து லேவாதேவிக்காரர்கள். ஹக் சாயபுவின் லேவாதேவிக் கடை விளம்பரம். எல்லாரும் பிழைக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். சாமு தன் ஆட்களிடம், \"ஜாலாலி\nயாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஏதாவது சொன்னால் சாமு அவர்களைத் தண்ணீரில் முழுகித் தேடச் சொல்லுவான், இந்தக் குளிரில் தண்ணீரில் முழுகினால் உறைந்து போய்விட வேண்டியது தான். அவர்கள் தயங்குவதைப் பார்த்துச் சாமு சொன்னான்: \"சரி, நீங்க படகிலே இருங்க. நான் முழுகித் தேடிப் பார்க்கறேன்.\" அவன் ஒரு துண்டை மட்டும் உடுத்திக்கொண்டு, ஜாலாலி கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் தண்ணீரில் முழுகினான்.\nஏரிக்கரையில் இவ்வளவு ஆட்களைப் பார்த்துத்தானோ என்னவோ, எருமைத் தலை மறைந்து போய்விட்டது. பைத்தியக்கார டாகுருக்குச் சற்று யோசிக்க நேரம் கிடைத்தது. 'ஓர் அபலைப் பிராணிக்கு எவ்வளவு கோபம்' என்று நினைத்தார் அவர். அந்தக் கோபத்தி லிருந்து தப்பிக்கொள்வதற்காக அவர் சாமுவின் ஆட்கள் இருந்த படகை நோக்கிச் சென்றார். படகு ஓரிடத்தில் நின்றது. ஒரே ஒரு ஆள் நீரில் நீந்தினான், தண்ணீருக்குள் முழுகி முழுகி உயரே வந்தான். கொஞ்சமும் பயப்படவில்லை அவன். எவ்வளவு பேர் படகில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தார்கள்' என்று நினைத்தார் அவர். அந்தக் கோபத்தி லிருந்து தப்பிக்கொள்வதற்காக அவர் சாமுவின் ஆட்கள் இருந்த படகை நோக்கிச் சென்றார். படகு ஓரிடத்தில் நின்றது. ஒரே ஒரு ஆள் நீரில் நீந்தினான், தண்ணீருக்குள் முழுகி முழுகி உயரே வந்தான். கொஞ்சமும் பயப்படவில்லை அவன். எவ்வளவு பேர் படகில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தார்கள் இன்னோர் ஆள் தண்ணீருக்குள் இந்தக் குளிரில் கொடிகளில் அகப்பட்டுக் கொள்ளப் போகிறான். முன்யோசனை யில்லாத ஆள் இன்னோர் ஆள் தண்ணீருக்குள் இந்தக் குளிரில் கொடிகளில் அகப்பட்டுக் கொள்ளப் போகிறான். முன்யோசனை யில்லாத ஆள் பைத்தியக் கார டாகுர் தண்ணீரின் ஓரத்தில் நின்றார்.\nஜாலாலி மூழ்கிய இடத்திலிருந்து வெகு தூரத்தில் அவரைத் தேடி னான் சாமு. அவனுடைய இந்த வீண் முயற்சியைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வந்தது. அவர் தன்னந்தனியே மைதானத்தில் நடந்தால் அந்த எருமைத் தலை அவரை மறுபடி பிடித்துக்கொள்ளும். அவர் கைகளைத் தட்டினார், என்னைப் படகில் ஏற்றிக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்வது போல.\nமன்சூர் படகின் மேல் நின்றுகொண்டு, \"கை தட்டறது யாரு \nபதில் இல்லை. யாரோ ஏரிகரையில் விடாமல் கை தட்டுவது மட்டும் தெரிந்தது. பைத்தியக்கார டாகுர் தாம் கை தட்டுகிறார் என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. படகில் ஏற்றிக்கொள்ளச்\n244சொல்லிக் கைதட்டுகிறார். மன்சூர் கத்தினான், \"இருங்க, எசமான் இதோ வரேன்\nபடகு அருகில் வந்ததும் டாகுர் அதில் ஏறிக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாகத் தண்ணீரில் குதித்து, தாமரை மொட்டுக்கள் இருந்த இடத்தை நோக்கி நீந்திப் போனார். அவருக்குக் கோடை யும் குளிரும் ஒன்றுதான். பைத்தியம் முற்றிவிட்டது அவருக்கு. அவர் ஒரு பெரிய வெண்ணிற ராஜஹம்சத்தைப் போல் வேகமாக நீந்திக்கொண்ட�� போனார். அவரைப் போன்ற ஆஜானுபாகுவை அந்தப் பிராந்தியத்தில் பார்க்க முடியாது. தோற்றம் மட்டுமல்ல, அபார பலமும் உண்டு அவருக்கு. நாடோடிக் கதைகளின் ராட்சசர் களையும், பிசாசுகளையும் லட்சியம் செய்யாமல் அவர் தாமரை மொட்டுக்களுக்குப் பக்கத்தில் தண்ணீருக்குள் முழுகினார். செடி கொடிகளையும் பாசியையும் அறுத்துக் கொண்டுபோய்க் கீழேயிருந்து ஜாலாலியின் பிணத்தைத் தலைமயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அம்பின் வேகத்தில் நீந்தத் தொடங்கினார். இதைப் பார்த்த வேர்கள் பிரமித்து நின்றார்கள். இந்த மனிதர் தர்காவின் பீர்தான், சந்தேகம் இல்லை. டாகுர் ஜாலாலியின் சவத்தைத் தோளில் சுமந்து கொண்டு கரையேறினார். ஒரு பக்கமும் திரும்பிப் பார்க்கவில்லை. தோளில் சவம், எதிரில் சூனிய வயல்வெளி, ஆகாயத்தில் சில நட்சத்திரங்கள், தூரத்தில் மேளங்களின் ஒலி. தாம் ஜாலாலியின் பிணத்தைத் தூக்கிக்கொண் டிருப்பதாக அவருக்குத் தோன்ற வில்லை. இது வறண்ட வயல்வெளியல்ல, கோட்டையை ஒட்டிய நடைபாதை. இது ஃபோர்ட் வில்லியம். மேலே புறாக்கள் பறந்தன. நடைபாதையில் பாண்டு வாத்தியங்கள் முழங்கின. மத்தள ஒலியில் அவருக்கு இதெல்லாம் நினைவுக்கு வந்தது. அவருடைய தோளில் இருப்பது ஜாலாலியல்ல, யுவதி பாலின், பக்கத்தில் கோட்டை. ஆங்கிலேய சிப்பாய்களின் கூட்டமொன்று அணிவகுத்துக்கொண்டு வருகிறது, பாலினை அவரிடமிருந்து பறித்துக்கொண்டு போக. இவ்வாறு நினைத்துக்கொண்டு ஓடத் தொடங்கினார் டாகுர்.\nடா குர் மைதானத்தில் ஓடுவதை மற்றவர்கள் பார்த்தார்கள். அவர் பைத்தியக்காரர் ; பிணத்தைத் தூக்கிக்கொண்டு எங்கே ஓடுவாரோ யார் கண்டார்கள் தவிரவும், அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர், அவருடைய தோளில் ஜாலாலியின் சவம். அவர் அதை எடுத்துக் கொண்டு வேறெங்காவது அல்லது ஆற்றின் மறுகரைக்குப் போய் விட்டால் இஸ்லாமுக்கு அபசாரமாகிவிடும். மதவிதிப்படி ஆபேத் அலி கூட இப்போது ஜாலாலியைப் பார்க்கக்கூடாது. அப்படி யிருக்க, இந்த வேற்று மதக்காரர் அவளைத் தூக்கிக்கொண்டு\n அவர்கள் அவரைத் தொடர்ந்து ஓடி மைதானத் துக்கு நடுவில் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் மெது வாக நாலா பக்கங்களிலிருந்தும் அவரை அணுகினார்கள், தாங்கள் அப்படி அணுகுவதை அவர் புரிந்துகொள்ளாதவாறு. புரிந்து கொண்டால் அவர் அவர்களிடமிருந்து தப��பிவிடுவார். முன்பு ஒரு தடவை ஒரு பின்பனிக்கால மாலை நேரத்தில் யானையில் ஏறிக். கொண்டு ஓடிப்போனாரே, அதுபோல.\nஅவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு உஷாராக நின்றார்கள். சாமு அவர் அருகில் போய், \"சின்னம்மாவை இங்கே கொடுங்க\n ரொம்பச் சாது மனிதராக ஆகிவிட்டார் அவர். அவர் சவத்தை மெதுவாக, நோயாளியை இறக்குவதுபோல் தோளிலிருந்து இறக்கிக் கீழே படுக்கவைத்தார். அப்போது சவத்துக் குள்ளிருந்து தண்ணீர் 'களகளவென்று வெளிவந்து கொட்டி யது. சவம் வெளுத்துப் போயிருந்தது. கண்ணின் மணிகள் நிலைகுத்தியிருந்தன. சவம் இமைக் கொட்டாமல் எல்லாரையும் பார்த்துக்கொண் டிருந்தது. கட்டம் போட்ட புடைவை அவழ்ந் திருந்தது, சாமு துணியை எடுத்துத் தண்ணீரைப் பிழிந்துவிட்டு மறுபடியும் அதைக்கொண்டே பிணத்தை மூடினான். பிறகு ஜாலாலி யின் சவத்தைத் தூக்கும் உரிமையுடைய உறவுக்காரர்கள் யார் என்று தீர்மானித்து அவளுக்குப் பிள்ளைமுறை அல்லது தகப்பன் முறையாக இருப்பவர்களுக்குத்தான் அந்த உரிமை உண்டுஅவர்களைக் கூப்பிட்டுப் பிணத்தைக் கட்டச் சொன்னான். பலியிடப் பட்ட எருமையை மூங்கிலில் கட்டித் தூக்கிக்கொண்டு, 'ஜய் யக்ஞேஸ்வர் கீ ஜய்' என்று கத்திக்கொண்டு மக்கள் போனது போல், இவர்கள், 'அல்லா ரஹ்மானே ரஹீம்' என்று கத்திக்கொண்டு மக்கள் போனது போல், இவர்கள், 'அல்லா ரஹ்மானே ரஹீம்' என்று கத்திக் கொண்டு பிணத்துடன் போனார்கள்.\nஆபேத் அலியின் பீபி அல்லிக்கிழங்கு பறிக்கப் போய்த் தண்ணீ ருக்குள் முழுகிவிட்டாள், நாடோடிக் கதைகளில் ஒரு தியாகியாக இடம் பெற்றுவிட்டாள் அவள். இந்தப் பரபரப்பு இன்னும் ஒரு வருடம் நீடிக்கும். ஒரு வருடம் ரஸோவும் பூடியும் இந்த மாதிரிதான் தண்ணீரில் முழுகி இறந்துவிட்டார்கள். இந்த விஷயம் ஒருவருக்கும் தெரியாது. ஒரு பின்பனிக் காலப் பிற்பகலில் அவர்களுடைய எலும்புக் கூடுகளைக் கண்டு அந்தப் பிராந்தியத்து மனிதர்கள் திகைத்துப் போனார்கள். அதன் பிறகு அவர்களைப்பற்றி எவ்வளவோ கதைகள் அந்தப் பிராந்தியத்திலிருந்த படிக்காத, அல்லது அரை குறையாகப் படித்த மக்கள், இரவில் மற்றவர்கள் எல்லாரும் தூங்கிய பிறகு, அந்தப் பக்கத்து ஏரிகள், சுடுகாடுகள், இடுகாடு\n246களைப் பற்றிய அதிசய நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டு பொழுதுபோக்குவார்கள். அம்மாதிரி நிகழ்ச்சிகளை நம்புவது அ���ர் களுக்குப் பிடித்தமானதாகும்.\nமத்தளங்களின் முழக்கம் தெளிவாகிக்கொண்டு வந்தது. இரவு பூராவும் இந்த வாத்தியங்கள் முழங்கும். வயல்வெளி முழுதும் பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஒளி. இடையிடையே பட்டாசுகள் வெடித்தன. ஆகாய வாணங்கள் உயரே எழும்பின.\nமாலதிக்குத் தூக்கம் வரவில்லை. திருவிழாக் காலத்து விருந்துச் சாப்பாடு, வாழைப்பழம், கத்மா, எள்ளுருண்டை , கிச்சடி, பாயசம்... தவிரவும், பெரிய மாமி அவளைத் தனியாகக் கூப்பிட்டு இன்னும் நிறையப் பாயசம் கொடுத்திருந்தாள்,\nமாலதி போர்வையைப் போர்த்துக்கொண்டு படுத்தவாறே ஜன்னல் வழியே வயல்வெளியில் நிலவு காய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாஸ்து பூஜையன்று நிலவு மர்மம் நிறைந்த தாக இருந்தது, ஆஸ்வின் மாதத்து லக்ஷமி பூர்ணிமைப் போல, வானங்கள், பட்டாசுகள் வயிறு நிறைய லாடு முதலிய தின்பண் டங்கள், இந்த நிலவில் ஜாலாலி நீரில் முழுகிச் செத்துவிட்டாள். நினைக்கும்போதே மாலதிக்கு மூச்சை யடைத்துக்கொண்டு வந்தது. எழுந்து உட்கார்ந்தாள். ஜாலாலியின் பிணத்தைத் தேடப் போன வர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்கள் ஆற்றுப் படுகை வழியே நடந்து வரும்போதே அவர்களுடைய பேச்சிலிருந்து அவர்கள் ஜாலாலியின் உடலைக் கண்டுபிடித்தார்களா, இல்லையா என்று தெரிந்துவிடும்.\nஎவ்வளவு முயன்றும் மாலதிக்குத் தூக்கம் வரவில்லை. அவள் போர்வையை உடலில் சுற்றிக்கொண்டு மெளனமாக, வருத்தத் துடன் ஜன்னலருகே உட்கார்ந்திருந்தாள். அன்று பகல் முழுதும் அவளுக்கு நல்ல வேலை. நைவேத்தியச் சாமான்களை வைப்பதற் காகப் பித்தளைப் பாத்திரங்களைத் தேய்த்திருந்தாள் அவள். நரேன் தாஸுக்குப் பலவிதக் கிறுக்குத்தனங்கள் உண்டு. இந்த வாஸ்து பூஜை நிலத்துக்காக, பயிருக்காக. உயிரைவிட மதிப்பு வாய்ந்தது பயிர். ஆகையால் பூஜையில் எந்தவிதக் குறையும் நேர அவனுக்குப் பொறுக்காது. வேலை விஷயத்தில் கெடுபிடி செய்யும் அவன் இன்று அமுல்யனுக்குக் கூட விடுமுறை கொடுத்துவிட்டான். மாலதி அதிகாலையில் எழுந்தது முதல் பால் பாத்திரங்களையும் மற்றப் பித்தளைப் பாத்திரங்களையும் தேய்த்துக்கொண்டே இருந்தாள். அதற்கப்புறம் நாள் முழுதும் வீட்டுக்கும் வயலுக்கும் அலைச்சல், வாஸ்து பூஜை வயலில் நடக்கும். அதற்கு வீட்டிலிருந்து எல்லாச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு போகவேண���டும். பூஜைக்குப்\n247பிறகு எல்லாவற்றையும் மறுபடி வீட்டுக்கு எடுத்துவர வேண்டும். ஆபுவும் சோபாவும் அவளுக்குச் சற்று உதவி செய்தார்கள். மற்றப்படி எல்லா வேலையையும் அவளே செய்யவேண்டியதாயிற்று. அமூல்யன் நடுப்பகல் வரையில் இருந்துவிட்டுப் பிறகு வீட்டுக்குப் போய்விட்டாள். ஆகையால் அவளுக்கு மாலை நேரம் வரையில் மூச்சு விடக்கூட நேரம் இல்லை. ஆகவே அவள் சீக்கிரம் தூங்க எண்ணிக் கை கால்களை அலம்பிக்கொண்டு படுத்தாள். ஆனால் அவள் அதிர்ஷ்டம், தூக்கம் வரவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கையில் நெஞ்சு அடித்துக்கொண்டது அவளுக்கு. நிலவொளியில் திறந்த வெளியில் போய்த் தனியாக நிற்கத் தோன்றியது அவளுக்கு. அவ ளுடைய அன்புக்குரிய மனிதன் ஒருவன் மட்டும் அவள்கூட இருக்க வேண்டும். அவளுக்குப் பிரியமான அந்தச் சுயநலக்கார ராட்ச சனின் நினைவு வந்தது அவளுக்கு.\nஅந்த ராட்சசன் நாள் முழுதும் பிரசாதம் சாப்பிட்டுக்கொண்டு சுற்றிக்கொண் டிருந்தான். மாலதியின் பூஜையைப் பார்க்க ஒரு தடவைகூட வரவில்லை. சர்க்கார் வீட்டாரின் வாஸ்து பூஜையைப் பார்க்க மாலதி வீட்டு வயல் பக்கமாகச் சென்றவன் அவள் இவ்வளவு நியம நிஷ்டையுடன் செய்யும் பூஜையைப் பார்க்க வர வில்லை. ஏமாற்றமும் கோபமும் உள்ளுறப் பொங்கிக்கொண்டு வந்தது அவளுக்கு. அந்த மனிதனுடன் கோபித்துக்கொண்டே அவள் நாள் முழுதும் காரியங்கள் செய்தாள். இந்தக் கோபத்தின் கடுமை அவளை வருத்தியது. அந்த ஆளுக்குக் கர்வம் அதிகமாகி விட்டது. தேச சேவை செய்கிறோமென்ற கர்வத்தில் அவனுக்குக் கால்கள் கீழே பாவவில்லை.\nநிலவில் வயல்வெளி மிதந்தது. மரங்களும் செடிகளும் வெள்ளை யாகத் தெரிந்தன. எங்கும் கொஞ்சங்கூட இருட்டு இல்லை. எவ்வளவோ காலமாக இந்த மாதிரி நிலவு வந்ததில்லை. இம்மாதிரி நிலவு இருந்தால் தூக்கம் வருவதில்லை.\nநிறையச் சாப்பிட்டதால் வயிற்றில் சங்கடம் ஏற்பட்டு அதன் காரணமாகத் தூக்கம் வரவில்லை என்று மாலதி முதலில் நினைத்தாள், ஏமாற்றத்தாலும் கோபத்தாலும் தூக்கம் வரவில்லை, அல்லது அந்த மனிதன் தனக்கருகில் இருக்கவேண்டும் என்று ஆசையாக இருக் கலாம். நெஞ்சுக்குள் ஒரே எரிச்சல், நடுநடுவே நெஞ்சு பட படத்தது. அவன் இதோ வந்துவிட்டான். மெளனமாக ஜன்ன லுக்குப் பக்கத்தில் வந்து நிற்பதுபோல் தோன்றியது. ஆனால், இல்லை, இல்லை, ஒருவனும் வரவில்லை. ஒருவனும் வரமாட்டான், அவள் தனியே விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான். மாலதி மறுபடியும் படுத்துக்கொண்டாள். நிலவின் ஒளி\n248அவள் முகத்தில் பரவியது. அடிவானம் வரையில் வயல்வெளி நிலத்தில் மிதந்தது. அவள் தன் கழுத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். எவ்வளவு மிருதுவாக, அழகாக இருக்கிறது இந்த உடம்பு அவள் உள்ளுறச் சலனமடைந்தாள், ரஞ்சித்தை மறப்பதற்காகத் தன் கணவனைப்பற்றி நினைக்க முயற்சி செய்தாள், தன் மனச்சலனத்தைப் போக்கிக் கொள்வதற்காக, தான் தன் கணவனுடன் வாழ்ந்த காட்சியை நினைவுறுத்திக் கொண்டாள். ஆனால் அந்தப் பழைய - இப்போது அலுத்துவிட்ட- காட்சியை வைத்துக்கொண்டு காலந்தள்ள முடியாது. அந்தக் காட்சி இப்போது அவளுக்கு எவ்வித உற்சாகமும் அளிக்கவில்லை.\nஅவள் தன் போர்வையை இழுத்து அதைக் கொண்டு முகத்தை இறுக மூடிக்கொண்டு ஓர் இடத்திலும் நிலவு இல்லை என்று நினைத்துக் கொண்டாள். இப்போது அவளைச் சுற்றி இருட்டு. பட்டணத்தில் நடந்த கலகம் அவளுடைய கனவை முடித்துவிட்டது. புதிதாகக் கனவு காண்பது பாவம். இந்தப் பாவத்துக்குப் பயந்து மாலதி போர்வைக்குள் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள். இருட்டில் தன்னந்தனியே பாவம் செய்துகொண்டு திரிந்தால், அது யாருக்குத் தெரியும்\nகணவனின் முகம் நினைவுக்கு வரவில்லை. கணவனுடன் தான் வாழ்ந்த வாழ்க்கையின் சித்திரம் காலண்டரின் தாள்களைப் போல அன்றாட விஷயங்களாகிவிட்டன. இந்நிலையில் அவளுடைய மெல்லிய, அழகிய விரல்களின் ஸ்பரிசம் அவளுடைய உடலில் மயிர்க்கூச்சத்தை உண்டாக்கியது. விரல்கள் அவ்வுடலில் பாவம் செய்து கொண்டு திரிந்தன; அவை உடலுக்கு வெறியூட்டின. சதி சாவித்திரியைப் போல் புண்ணியவதியாக இல்லாமல் இருட்டில் மனத்தில் ரஞ்சித் என்ற இளைஞனை நினைத்துக்கொண்டு தன் உடலி லேயே பாவத்தைத் தேடித் திரிவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாவம் அவளுக்கு உயிரைவிட மேலாகத் தோன்றியது.\nஅடிபட்ட பாம்பு சாவதற்கு முன்னால் ஒரு தடவை உடம்பைச் சுருட்டிக்கொண்டு, பிறகு அதை விரித்து நேராக்கிவிட்டுச் செத்துக் கிடப்பதைப்போல் மாலதி தன் தேகத்தைக் கொஞ்சங் கொஞ்ச மா கச் சுருட்டிக் கொண்டாள், பிறகு திடீரென்று அதைப் பரப்பிக் கொண்டாள். ஆதரவற்ற ஓர் அநாதைக் குரல் அவளுடைய உள்ளத்தில் ஒளிந்திருந்தது. உடலில் - உலகில் அவளுக்கென்று ஒன்றும் இல்லாதது போல், அவள் தன்னுடையது எதையோ இழந்துவிட்டது போல், அவள் தன் உடல் முழுதும் காதலைத் தேடிப் பார்த்தாள். இந்த ஆராய்ச்சி அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் காதல் உணர்வு மனிதனுக்குள்ளே எப்படி உண்டாகிறது \n249எந்த இருளிலிருந்து அது எட்டிப் பார்க்கிறது, எப்போது அது பாவ புண்ணியங்களுக்குத் தலை முழுகிவிட்டுத் துறவிபோல் பைத்திய மாகிவிடுகிறது இதையெல்லாம் சொல்ல யாராலும் முடியாது. மாலதி பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தாள். ஒரு நாடோடிப் பாடகன் அவளுடைய உடலில் நாடோடிப் பாட்டை இசைக் கிறான் ; 'ரசமாகிய விரல்களைக் கொண்டு வாத்தியமாக என்னை\nஅப்புறம் சக்கரவாகப் பறவையின் கூவலைப்போல் 'டுப், குப்' என்ற ஒலி. மாலதி அயர்ந்து போய்விட்டாள். இதென்ன படுகையில் யாரோ ஓடுகிறார்களே வானத்தைப் பிளக்கும்படி உருக்கமாக அழுவது யார் அழுபவனை அடையாளங் கண்டுகொள்வது மாலதிக் குக் கஷ்டமாக இல்லை : ஜப்பார்தான் அழுபவனை அடையாளங் கண்டுகொள்வது மாலதிக் குக் கஷ்டமாக இல்லை : ஜப்பார்தான் அல்லிக்கிழங்குப் பறிக்கச் சென்ற அவனுடைய தாய் இறந்துவிட்டாள். இப்படி அழ எப்போது கற்றுக்கொண்டான் ஜப்பார் அல்லிக்கிழங்குப் பறிக்கச் சென்ற அவனுடைய தாய் இறந்துவிட்டாள். இப்படி அழ எப்போது கற்றுக்கொண்டான் ஜப்பார் வானத்தைப் பிளப்பது போல், குழந்தை போல், அழுகிறான் ஜப்பர்-\"அம்மா வானத்தைப் பிளப்பது போல், குழந்தை போல், அழுகிறான் ஜப்பர்-\"அம்மா அம்மா\nமாலதி வெள்ளை நிலவில் வெளியே ஓடிவந்தாள். பிணத்தை மூங்கிலில் வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் வந்தான் சாமு.\nபடுகையிலிருந்து வந்த சப்தத்தைக் கேட்டு அண்டை அயலார் யாவரும் விழித்துக் கொண்டார்கள். சாயங்காலத்திலிருந்தே வீட்டுப் பெண்களும் வேலைக்காரிகளும் கிணற்றங்கரையிலிருந்தும் குளத் தங்கரையிலிருந்தும் சீதாமர வேலியின் இடுக்கு வழியாகவும் பார்த்துக்கொண் டிருந்தார்கள். ஜாலாலியின் உடலை எடுத்து வருவதைப் பார்க்கத் துடியாய் இருந்தார்கள்,\nசாம்சுத்தீன் தன் கோஷ்டியுடன் போயிருக்கும்போது பிணத்தைக் கொண்டுவர எவ்வளவு நேரம் ஆகப்போகிறது ஆனால் ஏரியின் மாய சக்தியில் நம்பிக்கை வைத்திருந்த கிழவர்கள் நினைத்தார்கள், சாம்சுத்தீன் செய்யும் முயற்சி வீண்தான் என்று. அவர்கள் வ��ட்டுக் கூடத்தில் அல்லது வாசலில் உட்கார்ந்துகொண்டு ஏரியின் மாய சக்தியைப் பற்றிய கதைகளையெல்லாம் சொல்லிக்கொண் டிருந் தார்கள், ஹக்கா பிடித்தவாறு. அவர்களுடைய சிறு குழந்தைகள் அவர்களுக்கருகில் கூட்டங் கூட்டமாக உட்கார்ந்துகொண்டு அந்தக் கதைகளைக் கேட்டுக்கொண் டிருந்தார்கள்.\n250ஈசம் சோனாவுக்கு அந்தக் கதையைச் சொன்னான். ஒரு பின்பனிக் காலத்து இரவில் சோனா பாபு பிறந்தார். ஈசம் வயலில் தர்மஜ் கொடிகளைக் காவல் காத்துக்கொண் டிருந்தான். அப்போது ஸோனாலி பாலி ஆற்று மண்ணில் பூக்கள் பூத்திருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்துவிட்டது. சோனாபாபு பிரசவ\nஅறையில் பூனையைப் போல் 'மியா, மியா' என்று அழுதார்.\nதான் 'மியா, மியா' என்று அழுததாக ஈசம் சொன்னதைக் கேட்டு \" நீங்க பொய் சொல்றீங்க\" என்று சோனா சொன்னான்.\n\"இல்லை, எசமான். நான் பொய் சொல்லலே. தலையிலே முண்டாசைக் கட்டிக்கிட்டுக் கிளம்பினேன், தனபாபுவுக்குத் தகவல் சொல்ல. அப்போ என்ன இருட்டு, தெரியுமா கும்மிருட்டு. பாமுந்தி மைதானத்திலே ஒரு பெரிய இலவமரம் இருக்கே, அது தலையிலே ஒரு விளக்கை வச்சுக்கிட்டு என்கிட்டே நடந்து வர்றமாதிரி இருந்திச்சு. எனக்கு ரொம்பப் பயம். யாரோ என்னை ஏரிக்குள்ளே அமுக்கிடப் பார்க்கிறாப்பலே எனக்குத் தோணிச்சு.\"\n\" என்று ஆச்சரியத்தோடு கேட் டான் சோனா.\n ஏரியிலே இருக்கற தேவதையை நாங்க பார்த்ததில்லே. அழகான பொண்ணு, தங்கப் படகுலே ஏறிக்கிட்டு, காத்தாலே பண்ணின துடுப்புடன் 'புஸ்ஸ மனு தண்ணியிலேருந்து கிளம்பி வருவாளாம் அவ இருட்டு ராத்திரிலே படகிலே போகமாட்டாளாம், நிலாவிலேதான் போவா ளாம். பெளர்ணமி ராத்திரியிலே அதைப் பார்க்கப் பிரமாதமா இருக்குமாம். என்ன வெள்ளை, என்ன வெள்ளை அவ இருட்டு ராத்திரிலே படகிலே போகமாட்டாளாம், நிலாவிலேதான் போவா ளாம். பெளர்ணமி ராத்திரியிலே அதைப் பார்க்கப் பிரமாதமா இருக்குமாம். என்ன வெள்ளை, என்ன வெள்ளை \nஈசம் பாடத் தொடங்கினான் : \"அவ தண்ணியிலே முழுகிப் போயிட்டா, இப்போ மிதக்கிறதில்லே.\"\nசோனாவுக்கு ஏனோ இந்தக் கதை பிடிக்கவில்லை. ஏரியைப் பற்றிய மாயக்கதைகள் அவனுக்குக் கிலியை உண்டாக்கின, 'அவ முழுகிப் போயிட்டா. இப்போ மிதக்கறதில்லே.'\nஏனோ அவனுக்குத் தன் தாயின் நினைவு அடிக்கடி வந்தது. அன்று சாயங்காலம் அவள் அவனைத் திட்டியிருந்தாள்; ''நீ எங்கே போறே, ���ங்கே இருக்கேனு தெரியவே இல்லே. நீ என்னிக்காவது ஒரு நாள் தண்ணீயிலே முழுகிச் சாகத்தான் போறே \nதாய் சொல்வது சரிதான் என்று சோனாவுக்குத் தோன்றியது. காட்டிலும் மேட்டிலும் சுற்ற அவனுக்கு எப்போதும் ரொம்ப ஆசை. இந்த வழக்கம் அவனை எப்போது பிடித்துக்கொண்டது என்று அவனுக்குத் தெரியாது. இப்போது அவனைக் கிலி பிடித்துக் கொண்டது.\n251ஒரு நாள் அவன் யாரிடமும் சொல்லாமல் வயல்வெளிக்குப் போய் விடுவான். அப்புறம் அந்த ஏரி; அதில் இறங்கவேண்டுமென்ற வெறி அவனுக்கு. அவன் அதில் முழுகிவிடுவான், யாரும் அறியாமல்.\nஅவன் தனக்குள் சபதம் செய்துகொண்டான், இனிக் காட்டில் கண்டபடி திரிவதில்லை என்று. இனிமேல் அவன் தனியாகவோ, பைத்தியக்காரப் பெரியப்பாவுடனோ காடுகளில் சுற்றப் போவதில்லை. போனால் கதையில் வந்தமாதிரி ஆகிவிடும். 'தண்ணியிலே முழுகிப் போயிட்டா, இப்போ மிதக்கறதில்லே' இனி அவன் குளமோ, நிலமோ எங்கும் சுற்றமாட்டான். அம்மா எப்போதும் அவனுக் காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கண்களில் தெரிந்த பயத்தின் சாயை அவனை நினைக்க வைத்தது, அவன் இனிமேல் ஒழுங்கானவனாக, உண்மை சொல்பவனாக இருக்க வேண்டுமென்று. ஈசுவர சந்திர வித்யாசாகர் தம் அம்மாவுக்காகத் தாமோதர் ஆற்றை நீந்தியே கடந்தாராம். அதுபோல் அவனும் தன் தாயை நேசிக்கவேண்டும். அவள் வார்த்தையைத் தட்டக் கூடாது. அவன் தன் தாய்க்காக எதுவும் செய்யத் தயாராக இருக்க வேண்டும், தன் தாயின் நினைவு வரும்போதெல்லாம் அவனுக்கு ஈசுவர சந்திரரின் நினைவு வந்தது. அவனும் ஈசுவர சந்திரரைப் போல் லட்சியவாதியாக, எப்போதும் உண்மை பேசுபவனாக இருக்கவேண்டும். தன் அம்மாவுக்குப் பிடித்ததையே செய்ய வேண்டும், பிடிக்காததைச் செய்யக்கூடாது.\nஈசம் பாடினான்: \"முழுகிப் போயிட்டா, இப்போ மிதக்கறதில்லே \" வாசலில் உட்கார்ந்திருந்த அவர்களுக்கு, உள்ளே பெரிய அறையில் தாத்தா இருமுவது காதில் விழுந்தது.\nஈசம் பாட்டை நிறுத்திவிட்டு, “உங்களுக்குத் தெரியுமா. எசமான் சாயங்காலம் ஆயிட்டா, ராஜகுமாரி சூரியனைக் கையிலே பிடிச்சுக்கிட்டு ஏரியிலே முழுகிடுவா\" என்றான்.\n'' \"மிதப்பா. ராத்திரிப் பூரா சூரியனைக் கையிலே வைச்சுக்கிட்டே தண்ணிக்கு அடியிலே நீந்துவா. நீந்திக்கிட்டே ஆத்திலேருந்து சமுத்திரத்துக்குப் போவா - பெரிய சமுத்திரத்துக்கு அதிக��லையிலே கிழக்குப் பக்கம் மேலே கிளம்புவா. சூரியனை ஆகாசத்துலே இழுத்து விடுவார். அப்புறம் மறைஞ்சுடுவா.\"\n\" ''நான் என்ன பார்க்கறது, எசமான் உங்க அம்மாவைக் கேளுங்க. உங்க பைத்தியக்காரப் பெரியப்பாவைக் கேளுங்க.\"\n252அப்படியும் இருக்கலாம் என்று நினைத்தான் சோனா. பெரிய ஏரி, ராஜகுமாரிக்குத் தங்கப் படகு இருக்கிறது. காற்றால் ஆன துடுப்பு. அவள் ஆற்றிலிருந்து சமுத்திரத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும் அவள் சமுத்திரத்தில் வெகுதூரம் போய்விடுவாள். “அப்படியானால் இப்போது ராஜகுமாரி வடக்குக் கடலில் இருக் கிறாளா, தெற்குச் சமுத்திரத்தில் இருக்கிறாளா அவள் சமுத்திரத்தில் வெகுதூரம் போய்விடுவாள். “அப்படியானால் இப்போது ராஜகுமாரி வடக்குக் கடலில் இருக் கிறாளா, தெற்குச் சமுத்திரத்தில் இருக்கிறாளா' என்று கேட்கத் தோன்றியது சோனாவுக்கு. கையில் தங்கமீனைப் போல் சூரியனை வைத்துக்கொண்டு எந்தச் சமுத்திரத்தில் நீந்திக்கொண் டிருக்கிறாள் ராஜகுமாரி \nஅதிகாலையில் ராஜகுமாரி கிழக்குக் கடலில் மிதந்துவந்து சூரியனை வானத்தில் இழுத்து விட்டுவிட்டுப் போவதாகவும் அப்புறம் தண்ணீ ருக்குள் முழுகிவிடுவதாகவும் ஈசம் சொன்னான். இவ்வளவு நாளுக் கப்புறம் சூரியனின் தந்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டான் சோனா. 'சூரியன் எங்கே போகிறான்' என்ற கேள்வியை எவ்வளவோ தடவை கேட்டிருக்கிறான் சோனா. அவன் பெரியவனான பிறகு இந்த ரகசியத்தை தெரிந்துகொள்வான் என்று அவனுடைய அப்பா சொல்லியிருந்தார். இப்போதே அவனுக்கு ரகசியம் தெரிந்து விட்டது. சூரியனின் மாமா மாமி வீடு ஏரிக்கு அடியில் இருக்கிறது. அங்கேதான் போகிறான் சூரியன்.\nசோனா சும்மா உட்கார்ந்திருந்தான். ஈசம் ஏதோ வேலையாக மாட்டுத் தொழுவத்துக்குப் போனான். தனியாக உட்கார்ந்திருக்கப் பயமாக இருந்தது சோனாவுக்கு. அவன் உடனே எழுந்து உள்ளே போனான். அங்குத் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். மரக் கட்டிலின்மேல் தாத்தா தம்மைச் சுற்றிப் பெரிய பெரிய திண்டுகளைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருடைய தலைப்புறத் தில் ஒரு விளக்கெண்ணெய் விளக்கு எரிந்தது. அதன் ஒளி நீலமாக இருந்தது. அது அவருடைய முகத்திலும் கண்களிலும் மின்னலைப் போல் பிரதிபலித்தது. பாட்டி சந்தியா காலப் பூஜைக் காகப் பூஜையறைக்குப் போய்விட்���ாள். பாட்டி அறையிலிருந்த வரையில் அவளுடனேயே ஒட்டிக்கொண் டிருந்தான் சோனா. அப்போது அவனுக்கு ஈசுவர சந்திரரின் நினைவு மறுபடியும் வந்தது ; தாமோதர் நதியின் நினைவு வந்தது.\nஅவன் மறுபடியும் தீர்மானித்துக் கொண்டான் : அவன் தன் தாய்க்காக எதுவும் செய்யத் தயார் சுற்றி வளைத்துக்கொண்டு அந்த நினைவு வந்தது : ஏரியில் ராஜகுமாரி, வயல்வெளியில் பாதிமா, அவன் பாதிமாவைத் தொட்டுவிட்டான்; ஆனால் ஸ்நானம் செய்யவில்லை, இதைக் கேட்டால் அவனுடைய அம்மா கோபிப்பாள். அம்மாவின் கடுமையான முகபாவத்தைக் கற்பனை செய்தபோது அவனுக்கு\n253அழுகை வரும்போல் இருந்தது. அவனுடைய அம்மா இன்று பட்டுப் புடைவை கட்டிக்கொண் டிருந்தாள். விசேஷ நாட்களில் பட்டுப் புடைவைதான் உடுத்துவாள் அவள். அப்போது அவளைப் பார்த்தால் பெரிய வீட்டுப் பெண் மாதிரி இருக்கும். தண்ணீரைப் போல் நிர்மலமாக, வெள்ளை ஆம்பல் பூவைப் போல் பவித்திரமாக இருப்பாள் அவள். அப்படிப்பட்டவளுக்கு அருகில் அசுத்தமாகி விட்ட உடம்புடன் இருப்பதே பாவம். என்ன செய்வது என்று புரியவில்லை சோனாவுக்கு. 'அம்மா, என்னைப் பாத்திமா தொட்டு விட்டாள்' என்று சொல்லிவிடுவதா அல்லது பேசாமலிருந்து விடுவதா பயங் காரணமாக உள்ளுற நடுக்கமாயிருந்தது அவனுக்கு. அவன் ஒரே ஓட்டமாய் ஓடி மேற்குப் பக்க அறைக்குள் நுழைந்தான்.\n\"என்ன குளிர், என்ன குளிர்'' இந்தக் குளிரில் ஸ்நானம் செய்வது ரொம்பக் கஷ்டம். சோனா தன் மேலிருந்த சால்வையை இன்னும் நன்றாக இழுத்துப் போர்த்துக் கொண்டான். பிறகு தன் தாய்க்கு அருகில் போய் உட்கார்ந்துகொண்டான். இப்போது அவனுக்கு ஸ்நானம் செய்யும் விஷயம் மறந்துவிட்டது. ஏரியில் இருக்கும் ராஜகுமாரியின் நினைவுதான் வந்தது. அவள் தன்னுடைய வாயில் வெள்ளைச் சூரியனைக் கவ்விக்கொண் டிருக்கிறாள். வாயில் சூரியனைக் கவ்விக்கொண்டு அவள் மீனைப்போல் தண்ணீருக்கடியில் நீந்துகிறாள்.\nஅன்று இவ்வளவு அலைந்ததில் அவனுக்குக் களைப்பாக இருந்தது. அவன் இரவில் சாப்பிடக்கூட இல்லை, மரக்கட்டிலில் படுத்துக் கொண்டு தூங்கிவிட்டான். இன்றைக்கு அவனுக்குப் படிக்க வேண்டியதில்லை. விசேஷத்தை முன்னிட்டு விடுமுறை அவனுக்கு. இன்றிரவு சிலம்பப் பயிற்சியும் கிடையாது, ஹவிஸ் சமைக்கப் போயிருந்த லால்ட்டுவும் பல்ட்டுவும் இன்னும் திரும்பவில்லை. மால�� நேரம் முழுதும் அவன் பெரும்பாலும் தனியாகவே இருந்தான். பெரியம்மா சமையலறையில் இருந்தாள். இன்று இரவுச் சமையல் கிடையாது. தாத்தா வேகவைத்த பழங்களை மட்டும் சாப்பிடுவார். பாட்டி சூடான பால் மட்டுமே குடிப்பாள். அவர்களுக்கு இவற்றைத் தயார் செய்து கொடுத்துவிட்டால் அம்மா - பெரியம்மாவுக்கு ஓய்வுதான்.\nஅம்மா இப்போது அறையை விட்டுப் போனாள். சோனா மட்டும் அங்கே தனியாக இருந்தான். அரிக்கேன் விளக்கு அணையும் போலிருந்தது. தகரத்தாலான கூரை. அதில் மூடுபனி படர்ந் திருந்தது. சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் கீழே விழுந்தது, 'டப், டப்' என்ற சப்தத்துடன். சோனா உற்றுக் கேட்டான்.\nயாரோ மேலே நடக்கும் ஒலி. அவன் தன் அம்மாவைக் கூப்பிட்டுத் தனக்குப் பயமாயிருக்கிறது என்று சொல்ல நினைத்தான். மற்ற நாட்களில் பயமாக இருப்பதில்லை அவனுக்கு. ஆனால் இன்று\nஅம்மாவைக் கூப்பிடத் துணிவு உண்டாகவில்லை அவனுக்கு.\nஒருத்தி இன்று தண்ணீரில் முழுகிச் செத்துப் போய்விட்டாள். எருமையின் வெட்டப்பட்ட தலையை அதன் வயிற்றின்மேல் வைத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள். இந்தக் காட்சிகளை நினைத் ததும் அவன் போர்வையால் தன் முகத்தை மூடிக் கொண்டான். தன் உடம்பு அசுத்தமாகிவிட்டது நினைவுக்கு வந்தது. அவன் பாதிமாவைத் தொட்டும் ஸ்நானம் செய்யவில்லை. சரீரம் அசுத்தமாக இருந்தால் பிசாசுகள் பிடித்துக்கொள்ளும். அந்த ஆவிகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக அவன் போர்வையால் தன் உடம்பை மூடிக்கொண்டான். சிறுவர்களுக்குத்தான் எத்தனைவிதப் பயங்கள் கொஞ்சம் இடுக்குக் கிடைத்தால் பிசாசு அவனுடைய உடம்புக்குள் புகுந்துவிடும் என்று அவனுக்குத் தோன்றியது. அது அவனுக்குக் குறுகுறுப்பு மூட்டிச் சிரிக்கவைத்தே சாகடித்துவிடும், அல்லது அவனுடைய மூக்கில் ஒருவித வாசனையைத் தேய்த்து விடும். தேய்த்ததும் அவன் அதனுடைய அடிமையாகிவிடுவான். அது அவனைத் தன்னோடு ஏரித் தண்ணீரின்மேல் நடக்கச் சொல்லும்.\nஅவனுக்கு உள்ளுறக் கஷ்டமாக இருந்தது, தன் தாய் தந்தை யரை நினைத்து. அவன் போர்வைக்குள் தன்னை நன்றாகச் சுருட்டிக் கொண்டான். பிசாசுகள் அந்த அறையை நாற்புறமும் சூழ்ந்து கொண்டு குசுகுசுவென்று பேசிக்கொண்டன. சோனா மனசுக்குள் சாமி பெயரைச் சொல்லிக்கொண்டான். அப்போது விளக்கு அணைந்து, அறை முழுதும் இருட்டாகிவிட்டது. சோனா போர்வைக்கு வெளியே முகத்தை நீட்டினான். ஜன்னலுக்கு வெளியே நிலா ஒளியில் ஏதோ ஒரு முகம் தெரிந்தது. ஜாலாலிதான் எட்டிப் பார்க்கிறாளோ பயந்துபோய் உரக்கக் கத்திவிட்டான் சோனா. வெட்டப்பட்ட எருமைக் கழுத்தை வைத்துக்கொண்டு ஜாலாலி\nஅவனுடைய கூச்சலைக் கேட்டுத் தனமாமி ஓடிவந்தாள். சோனா வின் உடம்பு நடுங்கிக்கொண் டிருந்தது. அவன் ஜன்னல் பக்க மாக எதையோ விரலால் சுட்டிக் காட்டினான். ஜன்னல் வழியே நிலவைத்தான் பார்த்தாள் தனமாமி,\n'' சோனா பயந்துகொண்டே, அழுதபடி, \"அம்மா, என்னைப் பாதிமா தொட்டுட்டா\n\"மறுபடி அந்த மூதேவி கிட்டேப் போனியா\" சோனா தன் குற்றத்தை மறைத்துவிட்டுச் சொன்னான் : \"இல்லே அம்மா\" சோனா தன் குற்றத்தை மறைத்துவிட்டுச் சொன்னான் : \"இல்லே அம்மா\nஅம்மா ஒன்றும் பேசவில்லை. அவள் பூஜையறைப் பக்கம் போனாள். பட்டுப் புடைவை, மல்லிகை மணம், அவளுடைய உடம்பில் சந்தன வாசனை. சோனாவின் கண்களுக்கு அவனுடைய அம்மா புஷ்பக் கன்னிகையாகத் தோன்றினாள். சோனா அவள் மேலே படாமல் அவளுக்குப் பின்னால் போனான். இப்போது இருட்டு இல்லை, வயல்களும் ஆற்றங்கரையும் நிலவில் மிதந்தன. ஈசம் இதற்குள் தர்ஜ் வயலுக்குப் போய்ச் சேர்ந்திருப்பான். ரஞ்சித் முன்னறையில் உட்கார்ந்துகொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். தனமாமி முற்றத்தைத் தாண்டினாள். அவளுக்குத் தன்மேல் ரொம்பக் கோபம், அவள் தன்னைக் குளத் துக்கு அழைத்துப் போகிறாள் என்று சோனா நினைத்தான். அங்கே போய்ச் சேர்ந்ததும் அவனைக் குளிக்கச் சொல்லப் போகிறாள். தண்ணீரோ பனிக்கட்டி மாதிரி இருக்கும். பயந்து நடுங்கிவிட்டான் சோனா.\nபவழமல்லிகை மரத்தடிக்கு வந்ததும் தனமாமி சோனாவை அங்கே நிற்கச் சொல்லிவிட்டுப் பூஜையறையைத் திறந்தாள். ஒரு தாமிரப் பாத்திரத்திலிருந்து துளசி இலையும் கொஞ்சம் அபிஷேக தீர்த்தமும் எடுத்தாள். தீர்த்தத்தைச் சோனாவின் மேலும் தன் மேலும் தெளித் துக்கொண்டாள். சோனாவை 'ஆ'வென்று வாயைத் திறக்கச் சொல்லிவிட்டு, அதற்குள் துளசி இலையைப் போட்டுச் சாப்பிடச் சொன்னாள். உடனேயே தன் உடம்பிலிருந்து எல்லாப் பயமும் மாயமாய்ப் பறந்தோடி விட்டதாகத் தோன்றியது சோனாவுக்கு . அவன் தன் தாயை இறுகக் கட்டிக்கொண்டு சொன்னான்: ''அம்மா, இனிமே நான் வயல்காட்டுக்குத் தனியாப் போகமாட்டேன்\nதனமாமி சோனாவுக்குப் பதில் சொல்லவில்லை. அவள் தாமிரப் பாத்திரத்திலிருந்து ஒரு கை தண்ணீரை எடுத்துக்கொண்டு வேகமாக அறைக்குள் போய்க் கட்டில் மேலும் படுக்கை மேலும் தெளித் தாள், அப்போது ஆற்றங்கரையிலிருந்து, ஜப்பர் அழும் சப்தம் கேட்டது.\nபெரிய மாமி அவசர அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்தாள். ரஞ்சித்தும் எல்லாவற்றையும் போட்டுவிட்டு வெளியே வந்தான்.\nதனமாமி கதவை வெளியிலிருந்து தாழிட்டாள். எல்லாரும் குளத் தங்கரைப் பக்கம் போனார்கள். அவர் களுக்குப் பின்னால் சோனா.\nதீனபந்து, தன்னுடைய இரு மனைவிகள், சுகி துக்கியுடன் மகிழமரத்தடியில் வந்து நின்றான். பிரதாப்சந்தா தன் வீட்டு மொட்டை மாடியில் வந்து நின்றான். அவனுடைய மூன்று மனைவி களும் குழந்தை குட்டிகளும் கூட வந்து நின்றார்கள், ஜாலாலியைப் பார்ப்பதற்காக. ஸ்ரீசந்தா, நாவிதர் வீட்டுக் கவிராஜ், கெளர் சர்க்காரின் குழந்தைகள் எல்லாரும் மூங்கில் புதருக்கருகில் வந்து நின்றார்கள். பூதத்தைப் பார்க்கப் போவது போன்ற உணர்வு. தண்ணீரில் முழுகிப் போனவள் இப்போது வரப்போகிறாள். நிலவு கூட மங்கி வெளுத்திருந்தது. ஒரு வாழையிலை அசைந்தால் கூடத் தெரியும். அவ்வளவு அமைதி எங்கும். ஆகாயத்தில் மேகம் சிறிதும் இல்லை. வெள்ளை மேகங்கள் ஆகாயத்தில் இருந்தால், காற்று வீசிக் கொண்டிருந்தால், புதர்களில் பூச்சிகள் பறவைகள் ஒலியெழுப் பினால் இவ்வளவு பயங்கரமாகத் தோன்றாது. மத்தளங்களின் ஒலி கூட நின்றுவிட்டது. பயங்கரமான, மங்கிய நிலவு வெளிச்சத்தில் மனிதர்கள் கூட்டமாக வருவதை அவர்கள் பார்த்தார்கள். சோனா தன் தாயை இறுகக் கட்டிக்கொண்டான். எருமையின் அறுபட்ட தலை மறுபடியும் எட்டிப் பார்க்குமோ என்று அவனுக்குப் பயம்.\nதனமாமி உடனே சோனாவைத் தூக்கி வைத்துக்கொண்டாள். மூங்கிலுடன் சேர்த்துக் கட்டியிருந்த பிணம் அசைந்து அசைந்து கொண்டு வந்தது, சாம்சுத்தீனுடன் ஏதாவது பேசலாமென்று ரஞ்சித் நினைத்தான். ஆனால் அவன் வயல் பக்கம் திரும்பிப் பார்த்த போது அங்கு இன்னும் திருவிழாவின் அடையாளங்கள் இருப் பதைக் கண்டான். மேலும், சற்று நேரத்தில் சர்க்கார் வீட்டுக் குளத்தங்கரையில் வாணவேடிக்கை ஆரம்பிக்கும். இந்த நிலையில் சாம்சுத்தீனுடன் பேசத் தயக்கமாயிருந்தது ரஞ்சித்துக்கு.\nஅன்று பிற்பகலில் கண்ட காட்சி நினைவுக்கு வந்தது சோனாவுக்கு. வெட்டப்பட்��� எருமையின் வயிற்றின்மேல் அதன் தலை சவாரி செய்துகொண் டிருந்தது. இப்போது எதிரில் காணும் காட்சித் தெளிவாக இல்லை. ஆனால் ஜாலாலியின் தலை கீழ்ப்பக்கமாகத் தொங்குவதாகத் தோன்றியது சோனாவுக்கு. அவளுடைய தலை மயிர் சணலைப் போல் விறைத்துக்கொண் டிருந்தது. சோனா தன் தாயை இன்னும் இறுகக் கட்டிக்கொண்டான். இந்தக் காட்சி\nஅவளிடம் ஓர் இறுக்கத்தை உண்டு பண்ணியது.\nஇப்படி நேருவது இயற்கைதான், பிறருடைய கஷ்டத்தைப் பார்க்கும்போது வேதனையுணர்வு எல்லாரிடமும் ஒட்டுவாரொட்டி போல் பரவி விடுகிறது. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள்\n17எல்லாருமே எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போய்விட வேண்டும் என்று தோன்றுகிறது.\nஉலகம் முழுதும் நிலவொளி பரவியது. பெரிய மாமி மருத மரத்தடியில் நின்றாள். ஜாலாலியின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் வயலைக் கடந்து சென்றுவிட்டார்கள். அப்புறந்தான் எல்லாரும் பார்த்தார்கள் ; அந்த மனிதர், நாடோடிக் கதைகளின் கதாநாயகர் ராஜாவைப் போல் கம்பீரமாக நடந்து வருவதை .\nவெள்ளை நிலவில் பைத்தியக்கார டாகுர் ஒரு துறவியைப் போல் காட்சியளித்தார்.\nஅவர் எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கவில்லை என்பதைச் சோனா கவனித்தான். அவர் நேராக நடந்துவந்தார். அவர் முன்னால் வந்ததுமே பெரியம்மா அந்தப் பக்கம் ஓடினாள், ரஞ்சித்தும் போனான். பெரியப்பாவைப் பார்த்ததும் சோனாவின் பயமெல்லாம் பறந்து விட்டது. அவன் அவர் அருகில் போய், \"பெரியப்பா \nபெரிய மாமி அவரை மேலே போகவிடவில்லை. அவள் அவரு டைய கையின்மேல் தன் கையை வைத்தாள். வைத்ததுமே அவர் கள்ளமே அறியாத குழந்தையைப் போல் ஆகிவிட்டார். அவருடைய மேலுடம்பு காலியாக இருந்தது ; கைகால்கள் சில்லிட்டுப் போயிருந்தன. குளிரில் அவர் இன்னும் வெளுத்துப் போயிருந்தார். ஆடை ஈரமாக இருந்தது. மனிதருக்கு இருமல், ஜலதோஷங்கூட ஏற்படுவதில்லை. அவரைச் சமாளிக்க முடியவில்லை, பெரிய மாமியால். அவருக்கு இரவில்லை, பகல் இல்லை ; எப்போது எங்கே போவார், எப்போது திரும்பி வருவார் என்ற கணக்கு இல்லை. இவ்வளவு முக்கியமான விசேஷ நாளில்கூட அவருக்குச் சாப்பாடு போட அவளுக்கு முடியாமல் போயிற்று. அவர் இரவில் திரும்பி வருவார், அல்லது விடியற்காலையிலாவது வருவார் என்ற நம்பிக்கையில் அவள் அவருக்காக எல்லாப் பதார்த்தங்களையும் தனியாக எடுத்து வை���்திருந்தாள், வெள்ளைக் கல் பாத்திரத்தில்,\nபைத்தியக்கார டாகுரால் வெகுநேரம் கடுமையாக இருக்கமுடிய வில்லை. அவருடைய மனைவியின் கண்களில் சோகம் தெரிந்தது. நிலவொளியில் அந்தச் சோகம் இன்னும் மனசைத் தொடுவதாக இருந்தது, அவர் பெரிய மாமியின் கையைப் பிடித்துக்கொண்டு மெளனமாக வீட்டுப் பக்கம் நடந்தார். தாம் எதற்காக வெளியே வந்தோம் என்பதை மறந்துவிட்டவர் போல் அவர் சுற்றுமுற்றும் பார்த்தார்.\n258'நான் வெளியே கிளம்பியது யாருக்காக யாருடைய நினைவாக இந்தப் படபடப்பு யாருடைய நினைவாக இந்தப் படபடப்பு என் வாழ்க்கையின் பொன்மானைக் கட்டி வைத்திருப்பது யார் என் வாழ்க்கையின் பொன்மானைக் கட்டி வைத்திருப்பது யார் அந்தக் கற்பனை மான் ஒரு நெல்லி மரத் தடியில் கட்டி வைக்கப் பட்டிருக்கிறதே, அந்த நெல்லிமரம் எங்கே அந்தக் கற்பனை மான் ஒரு நெல்லி மரத் தடியில் கட்டி வைக்கப் பட்டிருக்கிறதே, அந்த நெல்லிமரம் எங்கே , இவ்வாறெல்லாம் நினைத்து நினைத்து அவருடைய மனம் சஞ்சல மடைந்தது.\n குமரிப் பெண் பாலின் சந்திரனில் இருக்கும் கிழவி யைப் போல இருப்பாளா அவளுடைய கண்கள் இமைக்கா தா அவளுடைய கண்கள் இமைக்கா தா அவள் ஏதாவது ஓர் அருவிக்கருகில் முயல் பொந்தில் வசிக்கிறாளா அவள் ஏதாவது ஓர் அருவிக்கருகில் முயல் பொந்தில் வசிக்கிறாளா அவளுக்குத் தினம் அருவியில் ஸ்நானம்...... அவள் போர்ட் வில்லியத் தில் இருக்கிறாள். அந்தக் கோட்டையின் உச்சியில் கொண்டைப் புறாக்கள். அதற்கு எதிரில் எவ்வளவு கப்பல்கள் அவளுக்குத் தினம் அருவியில் ஸ்நானம்...... அவள் போர்ட் வில்லியத் தில் இருக்கிறாள். அந்தக் கோட்டையின் உச்சியில் கொண்டைப் புறாக்கள். அதற்கு எதிரில் எவ்வளவு கப்பல்கள் அந்தக் குமரி ஒரு கப்பலில் தன் தந்தையுடன் இந்த நாட்டுக்கு வந்தாள். அவர் அவளை வரவேற்கக் கப்பல் துறைக்குப் போயிருந்தார்.'\nபழைய காட்சிகள் மங்கலாக நினைவுத் திரையில் விழுந்தன. அவள் தான் எத்தனை அழகு அவளுடைய கண்கள் எவ்வளவு நீலம் அவளுடைய கண்கள் எவ்வளவு நீலம் அவள் தன் காதலனான அவருடன் தினந்தோறும் கோட்டைச் சுவரின் நடையில் உட்கார்ந்திருப்பாள். இதெல்லாம் ஞாபகம் வந்ததும் அவ ருக்குப் படபடப்பு ஏற்பட்டது, மூளைக்குள் வேதனை உண்டாகியது ; பிறகு நினைவு கலங்கியது. அந்த யுவதியின் முகமும், கண்களும், லாவண்யமும் அவ���ைப் பைத்தியமாக்கி வயல்வெளிகளில் அலையச் செய்கின்றன. இப்போது என்ன முயன்றும் அவரால் அந்த நீலக் கண்களையும், அழகிய முகத்தையும் நினைவில் கொண்டுவர முடிய வில்லை, தன் அன்புக்குரியவளின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வர முடியாததால், கோபமும், துக்கமும், ஏமாற்றமும் அவரை நிலைகுலையச் செய்கின்றன. இதன் விளைவாகத்தான் அந்தக் கூச்சல் “ 'கேத்சோரத்சாலா அவள் தன் காதலனான அவருடன் தினந்தோறும் கோட்டைச் சுவரின் நடையில் உட்கார்ந்திருப்பாள். இதெல்லாம் ஞாபகம் வந்ததும் அவ ருக்குப் படபடப்பு ஏற்பட்டது, மூளைக்குள் வேதனை உண்டாகியது ; பிறகு நினைவு கலங்கியது. அந்த யுவதியின் முகமும், கண்களும், லாவண்யமும் அவரைப் பைத்தியமாக்கி வயல்வெளிகளில் அலையச் செய்கின்றன. இப்போது என்ன முயன்றும் அவரால் அந்த நீலக் கண்களையும், அழகிய முகத்தையும் நினைவில் கொண்டுவர முடிய வில்லை, தன் அன்புக்குரியவளின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வர முடியாததால், கோபமும், துக்கமும், ஏமாற்றமும் அவரை நிலைகுலையச் செய்கின்றன. இதன் விளைவாகத்தான் அந்தக் கூச்சல் “ 'கேத்சோரத்சாலா \nரஞ்சித் தனியாக வயல்வெளியில் நின்றான். தூரத்தில் இங்கு மங்கும் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எரிந்துகொண் டிருந்தன. மைதானம், விசாலமான ஏரிகரை, வயல்கள், வயல்களில் விளக்கு களின் ஒளி. பிஸ்வாஸ்பாடாவிலும், சர்க்கார் விட்டுக் குளத்தங் கரையிலும் விளக்குகள். பிரசாதம் வாங்கிக்கொள்ளும் ஆசையில் இப்போதுகூட ஓரிரு மனிதர்கள் வயல்களைக் கடந்து போனார்கள். ரஞ்சித் தன்னந்தனியாக அந்தக் குளிரில் சற்றுநேரம் உலவினான். ஏதேதோ நினைவுகள் அவனை அலைக்கழித்தன.\nசிலம்பப் பயிற்சி பற்றிய பிரச்னைகள், யோசனைகள். அவன் ரகசியமாக இந்தக் காரியத்தை நடத்த வேண்டுமென்பது சங்கத்தின் கட்டளை. ஆனால் சாம்சுத்தீனும் அவனுடைய ஆட்களும் ரஞ்சித்\nசிலம்பப் பயிற்சியும், கத்திவீச்சுப் பயிற்சியும் நடத்துவதை நன்றாகத் தெரிந்துகொண்டு விட்டார்கள். ரஞ்சித் இந்துக்களைத் தைரியசாலிகளாக்க, பலசாலிகளாக்க முயற்சி செய்கிறான், அவர் களைத் தற்காப்புக்குத் தயார் செய்கிறான். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே பரஸ்பர நம்பிக்கை இல்லை. இந்துக்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். அநேகமாக எல்லாருமே பொருளாதாரத்தில் நடுத்தர நிலையில் உள்ளவர்��ள். தாழ்ந்த ஜாதி களைச் சேர்ந்தவர்கள்கூட - உதாரணமாக, நமசூத்திர ஜாதியினர் - சிலம்பப் பயிற்சி, கத்திப் பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதன் விளைவாக இந்து, முஸ்லீம்களிடையே பரஸ்பர நம்பிக்கை கொஞ்சங் கொஞ்சமாக குறைந்து போய்விட்டது. இரு இனத்தாரும் ஒருவர் மற்றவரிடமிருந்து விலகிக்கொண்டு போனார்கள். இவ் விஷயங்களை விவரமாகச் சங்கத்துக்கு எழுதித் தெரிவிக்க விரும் பினான் ரஞ்சித். ஜாலாலியின் இந்தத் துர்மரணம் வாழ்க்கைப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட மரணம். அல்லிக்கிழங்கு பறிக்கச் சென்ற ஜாலாலி கொடிகளில் சிக்கிக்கொண்டு தண்ணீ ருக்குள் முழுகிவிட்டாள். வெவ்வேறு மனிதர்களுக்கிடையே இருந்த இந்தப் பொருளாதார வேறுபாடு ரஞ்சித்தை வருத்தியது. இதையும் தன் சங்கத்துக்குத் தெரிவிக்கத் தீர்மானித்தான் ரஞ்சித்.\nநரேன் தாஸின் நிலத்தில் நின்றுகொண் டிருந்த வெள்ளையுடை அணிந்த உருவம் ஒன்று தன்னைப் பார்த்துக்கொண் டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அது தான் மாலதி என்று அவன் புரிந்து கொண்டான். அவள் மற்றவர்களுடன் திரும்பிப் போகவில்லை. அவனை நோக்கி மெதுவாக வந்தாள் அவள். துணையின்றி இருக்கும் மாலதிக்காக அவன் மனசு சங்கடப்பட்டது. அவன் மருதமரத் துக்குப் பின்னால் மறைந்துகொண்டான். யார் யாரிடமிருந்து ஒளிவது மாலதியின் பார்வை தீட்சண்யமானது. அவளுடைய இதயத்துக்குள்ளிருந்த பறவை ரஞ்சித்தைக் கண்டதும் கூவத் தொடங்கிவிட்டது. அவளுடைய நெஞ்சு திகுதிகுவென்று பற்றி எரிந்தது. அடிவானம் வரையில் பரந்துகிடக்கும் மைதானத்தில் இந்த நாளில் கரைந்து மறைந்துவிட யாருக்குத்தான் தோன்றாது மாலதியின் பார்வை தீட்சண்யமானது. அவளுடைய இதயத்துக்குள்ளிருந்த பறவை ரஞ்சித்தைக் கண்டதும் கூவத் தொடங்கிவிட்டது. அவளுடைய நெஞ்சு திகுதிகுவென்று பற்றி எரிந்தது. அடிவானம் வரையில் பரந்துகிடக்கும் மைதானத்தில் இந்த நாளில் கரைந்து மறைந்துவிட யாருக்குத்தான் தோன்றாது உலகம் முழுதும் நிலவில் முழுகிக் குளிக்கும்போது, ஆழமான நீரில் முழுகிச் சாக ஆசை யாருக்குத்தான் ஏற்படாது உலகம் முழுதும் நிலவில் முழுகிக் குளிக்கும்போது, ஆழமான நீரில் முழுகிச் சாக ஆசை யாருக்குத்தான் ஏற்படாது இத்தகைய அழகிய இளைஞனைப் பார்த்தால் அவனைக் காதலிக்க யாருக்குத் தான் தோன்றாது\n��ெரிய மாமி தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். மேஜையின்மேல் அரிக்கேன் விளக்கு எரிந்தது. பைத்தியக்கார மனிதர் இப்போது அநேகமாக நிர்வாணமாக இருந்தார். பெரிய\n260மாமி அவருடைய ஈர உடையைக் கழற்றினாள். சலவைக் கல் போன்ற உறுதியான உடல் அவருக்கு. நெஞ்சின் மேல் ஒரு யானையை ஏற்றிக்கொண்டு அதை ஆடவைக்கும் அளவுக்குப் பலம் வாய்ந்த தசைநார்கள் மார்பில். வயிற்றில் கொழுப்பே இல்லை. மெல்லிய தசையின்மேல் வெளுத்த தோல். ரோமம் அடர்ந்த மார்பிலிருந்து ஆற்றொழுக்குப் போல் நேராக இறங்கிய ஒரு மயிர்க் கோடு கீழே அடர்ந்திருந்த ரோமக்காட்டைத் தொட்டது. பெரிய மாமி ஒரு வெள்ளைத் துண்டால் அவருடைய தேகத்திலிருந்த நீர்த் துளிகளைத் துடைத்துவிட்டாள். ஒரு மரப்பொம்மைபோல் அசை யாமல் இருந்தார் அவர். சாவி கொடுக்கும் மரப்பொம்மை. அவர் அசையாமல், வேறு நினைவின்றி, பெரிய மாமியின் பெரிய பெரிய கண்களை, காதலுக்குரிய கண்களை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் கையைத் தூக்கச் சொன்னால் தூக்கினார் ; உட்காரச் சொன்னால் உட்கார்ந்தார்.\nவிசேஷ நாள். பெரிய மாமி அவருக்காக எல்லாப் பதார்த்தங் களையும் எடுத்து வைத்திருந்தாள். அவர் சிலவற்றைச் சாப்பிடுவார், சிலவற்றைச் சாப்பிடமாட்டார். சிலசமயம் எல்லாவற்றையுமே சாப்பிட்டுவிடுவார்; சாப்பிட்டுவிட்டு, \"இன்னும் கொண்டா\" என்று பெரிய மாமியின் கையைக் கடித்துவிடுவார். அவளால் கொடுக்க முடியாவிட்டால் அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு மைதானத்தில் ஓடத் தொடங்குவார் அவர் ; அல்லது அவளை அப்படியே படுக் கையில் கிடத்தி நிர்வாணமாக்கிவிடுவார் ; அல்லது அவளை முகர்ந்து பார்ப்பதுபோல் அவளுடைய முகத்துடன் தன் முகத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு படுத்துக் கிடப்பார் அவர். அவர் எப்போது என்ன செய்வார் என்று யாராலும் சொல்லமுடியாது. அவருடைய செய்கைகளில் எல்லாம் ஒரு கடுமை, ஒரு தீவிரம் இருக்கும். இந்தக் கடுமைக்காக நாள் முழுதும் ஏங்கிக் கிடப்பாள் பெரிய மாமி.\nமாலையில் அவர் திரும்பிவராவிட்டால் பெரிய மாமி ஜன்னல் அருகே நின்று மைதானத்தையே பார்த்துக்கொண்டு இருப்பாள். இப்படியே இரவு கழிந்துவிடும், அவர் திரும்பி வரமாட்டார். அவர் ஏதாவதொரு மரத்தடியில் படுத்துக்கொண்டு நீலவானத்தில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண் டிருப்பார். அப்��ோது அவருடைய வாய் ஒரு கவிதையை முணுமுணுக்கும் ; காதல் கவிதை. கவிதை யின் வரிகள் பெரிய மாமிக்கு நீலக் கண் களையும் பொன்னிறத் தலை முடியையும் அடிக்கடி நினைவுறுத்தும். அவள் உணர்ச்சிவசப்பட்டுத் தன் மாமனாரிடம் கேட்கத் துடிப்பாள் : \"ஏம்பா, நீங்க இந்த மனுஷரைப் பைத்தியமாக்கிட்டீங்க ஜாதியும் மதமும் மனுஷனைவிட உசந்ததுன்னு ஏன் நினைச்சீங்க ஜாதியும் மதமும் மனுஷனைவிட உசந்ததுன்னு ஏன் நினைச்சீங்க\n261.பெரிய மாமிக்குக் கண்களில் நீர் வந்துவிட்டது. \" அவருக்கு உடையணிவிக்கும்போது கண்ணீர் அவளுடைய பார்வையை மறைத்தது. அவள் பார்வைக்கு மங்கலாகத் தெரிந்தார், மணீந்திர நாத். அவருக்கு மடித்து வைத்திருந்த வேஷ்டியை அணிவித்தபோது அவருடைய நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் அவள். மரப்பொம்மை கொஞ்சங்கூட அசையவில்லை. அவர் வழக்கம்போல் தன் கடுமையைக் காட்டினால் அவளைப் பலவந்தமாக நிர்வாணமாக்கினால் ஆனால், இன்று அவர் சற்றும் சலனமடைய வில்லை. அவர் துறவியைப் போல் பிட்சைக்காக நின்றிருந்தார். கையில் தண்டத்தைக் கொடுத்தால் துறவி மாதிரியே இருப்பார் அவர். விசேஷ நாளாதலால் பெரிய மாமி அவருக்குப் பட்டுச்சட்டை அணிவித்தாள். அவருடைய சுருட்டை மயிரை வாரிச் சீவினாள். மாப்பிள்ளை வேடத்தில் நின்றிருந்தார் பைத்தியக்கார மனிதர். அந்தக் காட்சியைப் பார்த்து உருகிக் கரை தொள பெரிய மரமி. 'இவ்வளவு அழகான புருஷன் உண்டா ' என்று சொல்லிக் கொண்டு அவள் அழுதுவிட்டாள். அவள் அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு வந்து ஆசனத்தில் உட்கார்த்தி வைத்தாள். பிறகு ஒவ்வொன்றாகப் பதார்த்தங்களைக் கொண்டு வந்து வைத்தாள். எள்ளுருண்டை , கத்மா, பாயசம், கிச்சடி, பழம், சர்க்கரைப் பொரி... ஒவ்வொன்றாக அவருக்கு முன்னால் நகர்த்தி வைத்தாள். ஆனால் இன்று அவருக்குச் சாப்பாட்டில் ஆசை இல்லை. அவர் பதார்த்தங்களை ஏதோ கொஞ்சம் எடுத்துக்கொண்டு எழுந்துவிட்டார்.\nமெத்தென்ற படுக்கையில், தலைமாட்டில் தங்கக்கோலும் வெள்ளிக் காலும் வைத்துக்கொண்டு படுத்துறங்கும் ராஜகுமாரனைப் போல் அவர் படுக்கையில் படுத்திருந்தார். அவருடைய உடையின் மடிப்பு கொஞ்சங்கூடக் கலையவில்லை. அவருடைய வேஷ்டி குதிகால்வரை இழுத்துவிடப் பட்டிருந்தது, கச்சம் கால்வரையில் வந்திருந்தது. அவர் தம் கைகளைக் கோத்துக்கொண்டு மா���்பின் மேல் வைத்த வாறு கூரையின் அடிச்சட்டங்களை எண்ணினார், இமைமூடாமல். அவருக்குப் பக்கத்தில் பெரிய மாமி, உட்கார்ந்துகொண்டே யிருந்தாள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நினைத்து நினைத்து அவருடைய இரு கன்னங்களையும் முத்தமிட்டாள் அவள். அவரு டைய சட்டைக்குள்ளே நெஞ்சின் மேல் அவளுடைய மிருதுவான விரல்கள் தவழ்ந்து விளையாடின - மயங்கிக் கிடக்கும் ராஜ குமாரன் மந்திரக்கோலின் ஸ்பரிசம் பட்டு மயக்கத்திலிருந்து விழித்து எழமாட்டானா என்ற ஆசையில்.\n262ஊஹும், மனிதர் எழுந்திருக்கவில்லை. இந்த விசேஷ நாள் வீணாகிவிட்டது.\nஅவள் அந்த மனிதரின் ரோமம் அடர்ந்த மார்பின் மேலிருந்து தன் கையை எடுத்துக்கொண்டு, போர்வையைப் போர்த்துக்கொண்டு, அந்த மரப்பதுமையைத் தன் மார்புடன் அணைத்துக்கொண்டு இரவு பூராவும் படுத்திருந்தாள். மரப்பொம்மை தூங்கவில்லை, ஆனால் எப்பேர்ப்பட்ட தூக்கம் பெரிய மாமிக்கு அவளுடைய கண்கள் அயர்ந்து எப்போது மூடிக்கொண்டன, எப்போது மணீந்திர நாத் சப்தம் செய்யாமல் ராஜகுமாரன் வேஷத்தைக் களைந்துவிட்டு முழங்கால் வரை கட்டிய துணியுடன் வெளியே போனார் என்று பெரிய மாமிக்குத் தெரியாது. பேய்த் தூக்கம் பெரிய மாமிக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொள்ளை கொண்டு போய்விட்டது.\nஇதற்குள் ஜாலாலியைச் சவப்பெட்டிக்குள் வைத்தாகிவிட்டது. மாலதி மருதமரத்தை நோக்கி அடிமேல் அடிவைத்து நடந்தாள், பேலு புதைக்குழிக்கருகில் நின்றுகொண்டு குழி நன்றாகத் தோண்டப்பட்டிருக்கிறதா என்று பார்த்தான்.\nகஜார் மீன் ஏரிக்குள் தன் இருப்பிடத்துக்குத் திரும்பி வந்து விட்டது. தாமரைக் கொடிக்குள் எட்டிப் பார்த்து அங்கு முன்பு கிடந்த அதிசயப் பிராணியைக் காணாமல் ஆச்சரியத்துடன் வாலை ஆட்டியது. 'அந்த அதிசயப் பிராணியை யார் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் அது எங்கே மிதந்துகொண் டிருந்தது அது எங்கே மிதந்துகொண் டிருந்தது ' என்று பார்ப்பதற்காக அது நீரில் தன் துடுப்புக்களை விரித்துக்கொண்டு நீந்தத் தொடங்கியது.\nசவப்பெட்டிக்குள் ஜாலாலியின் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது. ஹாஜிசாயபு புதிய துணி வாங்கிக் கொடுத்தார். அவருடைய மூன்று பீபிகளும் சடலத்தை வெந்நீரில் குளிப்பாட்டி யிருந்தார்கள். எல்லாக் காரியங்களையும் அவர்களே மேற்பார்வை பார்த்தார்கள���. ஜாலாலியின் தலைமயிரைப் பின்னி விட்டார்கள். அவளுடைய உடலுக்கு அத்தர். சந்தனம் பூசி விட்டார்கள். 'ஜாலாலி கொய்னாப் படகில் வேலை செய்யும் ஒரு சாதாரணப் படகோட்டியின் மனைவி. அவள் தன் வாழ்நாள் பூராவும் சோற்றுக்கு ஏங்கி ஏங்கிக் கழித்தாள்' என்று இப்போது யாரால் சொல்லமுடியும் சவப் பெட்டியில் ஜலாலி, மத்தியில் இமாம். எல்லாரும் ஜாலாலிக் காக அல்லாவின் ஆசியை வேண்டினார்கள். கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் யாவரும் மசூதியில் மூன்று வரிசைகளாக நின்று கொண்டு காதுகளைத் தொட்டுக்கொண்டு, \"ஏ அல்லா சவப் பெட்டியில் ஜலாலி, மத்தியில் இமாம். எல்லாரும் ஜாலாலிக் காக அல்லாவின் ஆசியை வேண்டினார்கள். கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் யாவரும் மசூதியில் மூன்று வரிசைகளாக நின்று கொண்டு காதுகளைத் தொட்டுக்கொண்டு, \"ஏ அல்லா உன் பெருமை எல்லையற்றது. நாங்க சாதாரண மனுஷங்க ; நாங்க\n இந்தப் பிரபஞ்சத்துலே உன் விளையாட்டு நடக்குது. ஏ அல்லா இந்த வயல்கள்ளே விளையற விளைச்சல், இங்கே கேக்கற பறவைகளோட ஒலி எல்லாமே உன் கருணை தான்னு யாருக்குத் தெரியாது இந்த வயல்கள்ளே விளையற விளைச்சல், இங்கே கேக்கற பறவைகளோட ஒலி எல்லாமே உன் கருணை தான்னு யாருக்குத் தெரியாது நீ எல்லாருக்கும் புகலிடம் தர்றவன். இந்த ஏழை ஜாலாலிக்குப் புகலிடம் கொடுத்துக் காப்பாற்று நீ எல்லாருக்கும் புகலிடம் தர்றவன். இந்த ஏழை ஜாலாலிக்குப் புகலிடம் கொடுத்துக் காப்பாற்று' என்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர் போலும்.\nநிலவு காயும் இரவு. மத்தளங்கள் முழங்கின. இங்குமங்கும் வயல்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எரிந்தன. சவப் பெட்டிக்குள் ஜாலாலி படுத்திருந்தாள். சாம்சுத்தீன் இமாமாகச் செயற்பட்டான். மசூதிக்குப் பக்கத்தில் நிறையச் சீதாமரங்கள் மரங் களில் நிறையப் பறவைகள் வசித்து வந்தன. அகாலத்தில் இவ்வளவு மக்களைப் பார்த்து அவை விழித்துக்கொண்டு கூவத் தொடங்கின. சீதாமரத்து இலைகள் பூக்களைப் போல் சவப்பெட்டியின் மேல் விழுந்தன.\nபிறகு எல்லாரும் சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு, 'இலாஹா இல்லால்லா மொகம்மதர் ரசூல்லா' என்று கூவிக்கொண்டு நடந் தார்கள். இப்போதும் சர்க்கார் வீட்டுக் குளக்கரையில் மத்தளம் ஒலித்தது. இப்போதும் வயல்வெளி முழுதும் நிலா. அவர்கள் லாந்தரோ, சிம்னி விளக்கோ வைத்திருந்தார்கள். சாதாரணமாக வ���ளியே வராத, முகத்திரையணிந்த பீபிகள் கூட, பரிதாபத்துக் குரிய ஜாலாலிக்காக அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் புதை குழியைச் சூழ்ந்து நின்றார்கள். ஹாஜிசாயபுவின் உடல் நிலை சரியில்லையாதலால் அவரால் வரமுடியவில்லை.\nசவப்பெட்டியிலிருந்து சடலம் வெளியே எடுக்கப்பட்டது. சாமு ஒரு பக்கமும் ஜப்பர் ஒரு பக்கமுமாகக் கீழே இறக்கினார்கள். அன்று பிற்பகல் பேலு யாருக்காகத் தன் கழுத்தை ஆமைபோல் நீட்டிக் கொண்டிருந்தானோ, அவள் இப்போது முகத்திரைக்குள்ளிருந்து பேலுவைப் பார்த்தாள். பேலுவின் நெஞ்சு 'தடக் தடக்' என்று அடித்துக்கொண்டது.\nசாமு புதைகுழியிலிருந்து வெளியே வந்ததும் பேலு அதை மூங்கில்களால் மூடிவிடுவான். வடக்கே தலையும் தெற்கே காலு மாக ஜாலாலியின் சடலம் கிடத்தப்பட்டது. அவளுடைய தலை மேற்குப் பக்கம் பார்க்குமாறு வைக்கப்பட்டது, ஜாலாலி மக்காவை யும் மதீனாவையும் பார்க்கட்டும் என்று. சாமுவும் ஜப்பரும் வெளியே வந்ததும் பேலு குழியை மூங்கில்களால் மூடி அவற்றின் மேல் சில விளம்பரங்களை வைத்தான். அவற்றில் எழுதியிருந்தது, முஸ்லீம் லீக் ஜிந்தாபாத் அவர்கள் தங்கள் சபதத்தை ஒரு சாட்சி போல் அங்கே வைத்தார்கள். இந்த விளம்பரங்கள் மண் புதை\n264குழிக்குள் விழுந்து அதைத் தூர்த்துவிடாமல் தடுக்கும். ஏழை முஸ்லீம்களின் பிழைக்கும் உரிமையை யாரும் மறுக்காமல் இருக்க அந்தச் சபதம் உதவும்.\nசாமு ஜாலாலியிடம் சொல்ல விரும்பினான் போலும் : 'சின்னம்மா, நாங்கள் இந்த வயல்களையும் அவற்றின் விளைச்சலையும் எங்கள் பின் சந்ததிக்குச் சொத்தாகக் கொடுத்துவிட்டுப் போவோம். அதற்காகத் தான் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம் நாங்கள். நம் எல்லா ருக்கும் மேலே நமது மதம். அல்லா ஒன்றே கடவுள். அவருக்கு ஈடு இணை இல்லை. முகம்மது அவருடைய தூதர்\nஎல்லாரும் ஒவ்வொரு கை மண்ணெடுத்துக் குழிக்குள் போட் டார்கள். பிறகு குழி மண்ணால் மூடப்பட்டது. ஜாலாலியைக் குளிப்பாட்டின தண்ணீரில் மிஞ்சியதை அந்த மண்ணின் மேல் கொட்டினான் ஜப்பர் அங்கு மூன்று பட்டிச் செடிகளை நட்டுவைத்து விட்டு அவர்கள் பின்பக்கம் திரும்பிப் பார்க்காமல் கிராமத்துக்குத் திரும்பினார்கள். அவர்கள் இரண்டடிதான் நடந்திருப்பார்கள். ஓர் அதிசய ஒளி புதைகுழிக்குள் புகுந்தது. பாதிமா தன் தந்தையுடன் நடந்துகொண் டிருந���தாள். அவர் அவளுக்குத் தேவதையின் கதை களைச் சொல்லிக்கொண்டு வந்தார்.\nகர்ண பரம்பரைக் கதைகளில் வருவதுபோல, சுவர்க்கத்திலிருந்து ஒளிமயமாகப் படிகள் புதைகுழிக்குள் இறங்குகின்றன. அந்த ஒளியில் ஜாலாலி விழித்துக்கொள்கிறாள்.\nஇரண்டு தேவதைகள் அவளைக் கேட்டன : \"நீ யார் '' ஜாலாலி பதில் சொன்னாள்: \"நான் ஜாமிலா காட்டுன்.'' \"நீ என்ன மதம்'' ஜாலாலி பதில் சொன்னாள்: \"நான் ஜாமிலா காட்டுன்.'' \"நீ என்ன மதம்\" *'இஸ்லாம்.\" ''அல்லா யார் \" *'இஸ்லாம்.\" ''அல்லா யார் '' “அல்லா ஒருவரே கடவுள். அவருக்கு ஈடு இணை இல்லை.” \"ரசூலின் பெயர் '' “அல்லா ஒருவரே கடவுள். அவருக்கு ஈடு இணை இல்லை.” \"ரசூலின் பெயர் '' ''ஹஜ்ரத் முகம்மது.\" ''இவரைத் தெரிகிறதா '' ''ஹஜ்ரத் முகம்மது.\" ''இவரைத் தெரிகிறதா '' என்று கேட்டுத் தேவதைகள் வெளிச் சத்தில் யாரையோ காட்டினார்கள்.\n''ஹஜ்ரத் முகம்மது\" என்று சொல்லிவிட்டு மறுபடி உறங்கத் தொடங்கினாள் ஜாலாலி.\nஇருதேவதைகளும் அவளை எடுத்துக்கொண்டார்கள். அவள் அந்தத் தெய்விக ஒளியில் ஐக்கியமாகிவிட்டாள், கர்ண பரம்பரைக் கதைகளில் வரும் சூரிய தேவனைப் போல். சூரியன் ஏரியிலிருந்து ஆற்றுக்கு, ஆற்றிலிருந்து கடலுக்கு, கடலிலிருந்து சமுத்திரத்துக்குப் பிரயாணம் செய்கிறான். கடைசியில் ராஜகுமாரி தண்ணீருக்கு\n265மேலே மிதந்துவந்து சூரியனை ஆகாயத்தில் தொங்க விட்டுவிட்டு மறுபடி தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துவிடுகிறாள்.\nதாயின் அருகில் படுத்து உறங்கிய சோனா ஒரு கனவு கண்டான். ஒரு குருட்டுக் குதிரை ; அதற்கு இரண்டு தலை. சர்க்கஸ் கோமாளி அதைக் கூடாரத்திலிருந்து வெளியே கொண்டு வந்து வயல்வெளியில் விட்டுவிடுகிறான். குருட்டுக் குதிரை ஒரு தடவை கிழக்குப் பக்கமும் ஒரு தடவை மேற்குப் பக்கமுமாக ஓடுகிறது. அதன் முதுகில் ஒரு மனிதன். பாவம் கிழக்கிலும் மேற்கிலும் குட்டிக்கரணம் போடுகிறான், சர்க்கஸ் விளையாட்டு விளையாடுவது போல், இந்த வேடிக்கையைப் பார்த்துக்கொண்டு இருப்பவர் கள் இரண்டு பேர் தான் - சோனாவும், பாதிமாவும். அவர்கள் இந்த விளையாட்டை ரசித்துக் கைதட்டுகிறார்கள். அவர் களுக்குப் பக்கத்தில் பைத்தியக்காரப் பெரியப்பா. அவர்தான் அவர் களைச் சர்க்கஸ்க்குக் கூட்டிவந்திருக்கிறார்.\nநிலவு மங்கிக்கொண்டு வந்தது. பொழுது புலர இன்னும் அதிக நேரம் இல்லை. கிராமத்தார் ஜாலாலியைப் புதைத்துவிட்டுத் திரும்பி\nதோப்புக்குப் போகும் வழியில் பேலு நின்றான் வயல்வெளியில் சூழ்ந்திருந்த மூடுபனி காரணமாக ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. பேலுவால தன்னையே பார்த்துக்கொள்ள முடியவில்லை. மூடுபனி அவ்வளவு அடர்த்தி. விடிவேளைக் குளிரில் கை கால்கள் பனியாக உறைந்துவிட்டன. ஆன்னு எல்லாருக்கும் முன்னால் போய்விட்டாள். அவளுக்குத் தூக்கம் ரொம்பப் பிடிக்கும். மன்சூர் போனான், ஹாஜி சாயபுவின் பெரிய பீபி போனாள். சாமு ஜப்பரைப் பிடித்துக்கொண்டு போனான். சாமுவின் பீபி அவனுக்குப் பின்னால் வந்தாள். முகத்திரை யைப் பார்த்தே அடையாளங் கண்டுகொள்ள முடிந்தது, யாருடைய பீபி, அவளுடைய நடத்தை எப்படி என்றெல்லாம்.\nமுகத்திரையில் கண்களுக்கு எதிரில் உள்ள இடம் மட்டும் வெள்ளை நூலால் பின் .01 ல வேலை செய்திருந்தது. நிலவில் சட்டென்று பார்த்த போது பூதமோ என்ற பிரமை ஏற்படும், அந்த முகத்திரைக்குப் பின்னே இருப்பது ஹாஜிசாயபுவின் இரண்டாவது பீபி. பேலு தீவிர ஆசைக்குள்ளாகித் தவித்தான். 'தோழி லலிதா உன் மேல் எனக்கு காதல் உன் மேல் எனக்கு காதல் 'பேலுவின் நெஞ்சுக்குள் மீண்டும் அந்த ஒலி, காரியத்தை ஒரு நிமிஷத்தில் செய்து முடித்துவிட வேண்டும். யாருக்கும் தெரியக் கூடாது 'பேலுவின் நெஞ்சுக்குள் மீண்டும் அந்த ஒலி, காரியத்தை ஒரு நிமிஷத்தில் செய்து முடித்துவிட வேண்டும். யாருக்கும் தெரியக் கூடாது ஒரு முழத் தூரத்தில் முன்னால் இருக்கும் மனிதனைக் கூடப் பார்க்க முடியாதபடி அவ்வளவு அடர்ந்த பனிமூட்டம். இந்த மங்க லான வெளிச்சத்தில் தவறான ஆளைப் பிடித்து இழுத்துவிட்டால் ரகளையாகிவிடும். குளிரில் வெடவெடவென்று நடுங்கினான் பேலு.\n266அவனுக்குத் தன் ஒரு கைதான் ஆதரவு. இரண்டாவது பீபியைப் பலவந்தமாக இழுத்துவந்து வசப்படுத்த எவ்வளவு நேரமாகும் மங்கிய ஒளியில் அவளுடைய உருவம் அசைந்தது. உடனே அவன் தன் ஒரு கையால் அவளை இறுகப் பிடித்தான். இப்போது அவனுக்குப் பத்தாயிரம் யானைகளின் பலம் வந்துவிட்டது. அவன் அவளுடைய வாயைக் கையால் அழுத்திப் பொத்திக்கொண்டு அவளைப் புதருக் குள் இழுத்துக்கொண்டே அதட்டினான், \"உஷ் மங்கிய ஒளியில் அவளுடைய உருவம் அசைந்தது. உடனே அவன் தன் ஒரு கையால் அவளை இறுகப் பிடித்தான். இப்போது அவனுக்குப் பத்தாயிரம் யானைகளின் பலம் வந்துவிட்டது. அவன் அவளுட��ய வாயைக் கையால் அழுத்திப் பொத்திக்கொண்டு அவளைப் புதருக் குள் இழுத்துக்கொண்டே அதட்டினான், \"உஷ் சத்தம் போடாதே நான் தான் உன் அருமை பேலு\nஎல்லாருக்கும் பின்னால் வந்தான் ஈசம். அப்போது புதருக்குள்ளே ஏதோ அமளி நடப்பது அவனுக்குத் தெரிந்தது. பாம்பும் பாம்பும் விளையாடிக்கொண் டிருக்கலாம், அல்லது பாம்பும் புலியும் போராடிக் கொண்டிருக்கலாம். புதருக்குள் பெரிய போராட்டம். போராட் டத்தில் பிணம் விழுமென்ற ஆசையில் ஹாஸான் பீரின் தர்காவி லிருந்து ஓநாய்கள் ஓடிவந்தன. உடும்பாகவும் இருக்கலாம், புதருக்குள் இருப்பது. முதலையைப் போல் பெரிய உடும்பு ஒன்று ஆற்று மணலில் திரிவதைப் பார்த்திருக்கிறான் ஈசம். அவன் பயந்து போய்க் கிராமத்தை நோக்கி ஓடினான்.\nவிடியற்காலைக் கனவு, புதிய கனவு, இனிய கனவு. இப்போது தான் முதல் தடவையாகக் கனவு காணக் கற்றுக்கொண் டிருக்கிறான் சோனா. கனவுகண்ட பிறகு தூக்கம் கலைந்துவிட்டது. பெரிய அறையில் தாத்தா ஸ்தோத்திரம் சொல்வது அவனுக்குக் கேட்டது. பெரியம்மாவும் சித்தப்பாவும் விடியற்காலைக் குளிரில் அவரை வெளியே நிறுத்தி வைக்கிறார்கள்,\nவெகுநாட்களுக்குப் பிறகு இன்று பிடிவாதம் பிடித்தார் அவர், சூரியோதயம் பார்க்க வேண்டுமென்று. அவர் பார்வையிழந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. அவர் தம் அறையைவிட்டு வெளியே வந்து எவ்வளவோ நாட்களாகி விட்டன. அவர் தினம் தோறும் அதிகாலையில் தன் அறையிலிருந்து கொண்டே ஸ்தோத் திரங்கள் சொல்வார் : 'பகவானே, நீ கருணைமயமானவன். உன் கருணைதான் பூவாக, பழமாக, பயிராக வெளிப்படுகிறது \nகிழவருடைய விருப்பத்தை மறுத்தால் அனர்த்தம் ஏற்படும். ஆகையால் அவர்கள் கிழவரின் கையைப் பிடித்துக்கொண்டு வந்து\nஅவரை வெளியே நிற்க வைத்தார்கள். சகட மரத்துக்குக் கீழே இருந்து பார்த்தால் கிழக்கு வானம் தெளிவாகத் தெரியும். சூரியன் உதிக்கப் போகிறான், கிழக்கு வானம் வெளுத்துவிட்டது. பறவைகள் பறக்கத் தொடங்கிவிட்டன. மசூதியில் சாம்சுத்தீன் தொழுகைக்கு அழைக்கிறான், கோழிகள் கூவுகின்றன. பெரிய மாமி பூஜைக்கு மலர் பறிக்கப் போகிறாள். கிழவர் சூரியோதயம் பார்ப்பதற்காக நின் றிருந்தார். அவர் சூரியோதயம் பார்த்து, விடியற்காலையில் பறவை களின் ஒலியைக் கேட்டு எவ்வளவு காலமாகிவிட்டன\nஅவர் சகட மரத்துக்குக் கீழே லால்ட்டு, பல்ட்டு, ச��னா ஆகிய வர்களுடன் நின்றார். சூரியன் உதித்ததும் அவர்கள் சூரியன் உதிக் கிறானென்று அவருக்குச் சொல்லவேண்டும். சூரியதேவன் ஒளித் தெய்வம் ; அவன் கடவுளின் அம்சம் ; கடவுள் ஒவ்வொரு மனிதனுக் குள்ளும், புல்லுக்குள்ளும், பூவுக்குள்ளும் இருக்கிறார். எங்கும் அவர். அவர் ஒருவர். அவரே பலர். அவர் எல்லைக்கும் எண்ணிக் கைக்கும் அப்பாற்பட்டவர். அவருடைய தூ தனாகிய சூரியதேவனை வணங்கி வாழ்த்தப் போகிறார் கிழவர்.\nஆச்சரியந்தான். சூரியன் உதிக்கிறானென்று யாரும் அவருக்குச் சொல்லத் தேவைப்படவில்லை. சூரியன் கீழ்வானத்தில் எழுவதை அவர் தாமாகவே உணர்ந்துகொண்டு விட்டார். பனித்துளி சகட மரத்திலிருந்து சொட்டுச் சொட்டாக விழுந்தது. பறவைகளின் சிவப்பு, நீல நிற இறக்கைகள் பறந்தன. ஃபிளானல் சட்டையும் கால்களில் பாதரட்சைக் கட்டையும் அணிந்திருந்த கிழவர் சூரியன் தோன்றியதும் அவனை வணங்கினார். ''இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் சாதாரண மனிதர்கள். மனிதனின் நைந்துபோன, உளுத்துப் போன வாழ்க்கைக்கு ஒளியூட்டுபவன் நீதான். எங்கள் பிணியை, சோகத்தை அகற்று\nசூரியோதயத்துக்கு இவ்வளவு மகிமை உண்டு என்று சோனாவுக்கு இதற்குமுன் தெரியாது. தாத்தாவைப் பார்த்து அவனும் சூரியனுக்கு நமஸ்காரம் செய்து அவருடன் சேர்ந்து சூரிய ஸ்தோத்திரத்தைச் சொன்னான்.\nசசீந்திரநாத்துக்கு வேறு காரியம் இருந்தது. அவர் ஈசமைக் கூட்டிக்கொண்டு வயலுக்குப் போகவேண்டும். கெளர் சர்க்கார் வயலின் வரப்புகளை இடித்துவிட்டார். இந்த விஷயத்தைக் கவனிக் கவும், சண்டைக்கார சர்க்காரைச் சற்று எச்சரித்து வைக்கவும் வயல் பக்கம் போவதென்று தீர்மானித்திருந்தார் சசீந்திர நாத். சர்க் காரின் செய்கையால் அவருக்கு இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. மண்ணைவிட அன்புக்கு உகந்த பொருள் வேறு என்ன இருக்கிறது\n268சூரியன் வானத்தில் மேலே எழுந்துவிட்டான். இப்போது கிழவ ருக்கு வேறு எந்த ஆதரவும் தேவையில்லையென்று தோன்றியது. சூரியனின் கதகதப்பு அவருள்ளே சக்தியைத் தோற்றுவித்தது, அவரை அவருடைய இளமைப் பருவத்துக்கும் குழந்தைப் பருவத்துக் கும் அழைத்துச் சென்றது. இப்போது அவர் தாமாகவே, யாரும் சொல்லாமலேயே சொல்லிவிடுவார்: 'எந்தப் பக்கம் போனால் ஆற்றுப் படுகை வரும், எந்தப் பக்கம் போனால் குளத்தங்கரை மருதமரம் வரும், எவ்வளவு தூரத்தில் ஆறு, எவ்வளவு வயல்களைக் கடந்தால் ஆற்று மணலை அடையலாம், தர்முஜ் வயல் எவ்வளவு பெரிது. அதிலுள்ள செடிகொடிகள் எவ்வளவு பச்சை என்றெல்லாம்,\nஅவர் சொல்ல விரும்பினார்: \"சசீ, உனக்கு வயலுக்குப் போகணுமா போ நான் தனியன். இதுதான் உலகம். பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள் எவ்வளவு இருந்தாலும் மனிதன் தனியாகத்தான் இருக்கிறான்.\" அவர் சசீந்திர நாத்திடம் வயலுக்குப் போவதற்கு முன் வெள்ளிப் பூண்போட்ட தடியைத் தம்மிடம் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னார்,\nஎவ்வளவு காலமாகிவிட்டது, அவர் அந்த வெள்ளிப் பூண்போட்ட தடியைச் சுற்றிக்கொண்டு கம்பீரமாக வயல்களில் சுற்றி எவ்வளவு காலமாக அவர் தம் அறையைவிட்டு வெளியே வராமல் இருக்கிறார் எவ்வளவு காலமாக அவர் தம் அறையைவிட்டு வெளியே வராமல் இருக்கிறார் இப்போது அவர் பலம் இழந்தவர், திராணியற்றவர். அவர் இந்த வருடம் இறந்துவிடுவாரென்று அவருடைய ஜாதகமும் ராசிப் பலனும் கூறுகின்றன. சாவைப் பற்றிய பயம் கிழவர்களைக் குளிர் காலத்தில்தான் அதிகமாகப் பீடிக்கும். கார்த்திக் மாதம் வந்து விட்டால் சாவுக்கு ஆற்று வெள்ளத்தின் வேகம் வந்துவிடும் ; கிராமங்களிலுள்ள கிழவர்களையெல்லாம் இழுத்துக்கொண்டு போய் விடும் சாவு.\nஇந்தச் சமயத்தில்தான் ஒரு தடவை பூபேந்திரநாத் தம் தந்தை யிடம், ''இந்தத் தடவை சந்திராயணம் பண்ணிடலாமே\nபையனின் விருப்பம் கிழவருக்குப் புரிந்தது. அவருக்கு வயதாகி விட்டது. கார்த்திக் மாதத்தின் இழுப்பில் அவருக்கு உடம்பு தள்ளவில்லை. பன்னிரெண்டு பிராமணர்களுக்குப் போஜனம் செய் வித்துச் சந்திராயணம் அனுஷ்டித்தால் பாவம் தொலையும். பாவம் தொலைந்தால் அவருக்குச் சம்சாரத்திலிருந்து விடுதலைதான். உயிர் பஞ்ச பூதங்களாகப் பிரிந்து காற்றோடு கலந்துவிடும்.\nஅவருக்குத் தம் பிள்ளையின் பேச்சைக் கேட்டுக் கோபம் வந்தது, ''எனக்கு இன்னும் போறதுக்கு நேரம் வரல்லே எப்போ வரும்னு எனக்குத் தெரியும். நீ முன்னாலேயே மணியடிச்சுண்டு நிற்க வேண்டாம்.\"\n269குளிர் காலத்தின் நடுவில் கிழவர் சற்றுத் தெம்பாக ஆகிவிட்டார். காதுகூட முன்னைவிட நன்றாகக் கேட்பது போல் தோன்றியது, தேகத்திலிருந்து மரத்துப் போன உணர்வு கொஞ்சம் குறைந்தது. இப்போது அவரால் படுக்கையிலிருந்து எழுந்திருந்து உட்கார முடிந்தது, சற்று நடக்க முடிந்தது. அவர் ந��றாண்டு வாழத் தயார் செய்து கொள்வது போலத் தோன்றியது.\nஅவருடைய பேரப் பிள்ளைகள் எல்லாருக்குமே ரொம்பச் சிறிய வயது. அவருடைய பிள்ளைகள் யாவரும் காலங்கடந்து பிறந்த வர்கள். அவர் தமக்குக் குழந்தைகளே பிறக்காது என்றுகூட நினைத்துவிட்டார் ஒரு சமயம். அப்போதுதான் அவருக்குப் பழைய நினைவுகள் வந்தன. \"எனக்கு வயலுக்குப் போகணும் போல இருக்கு. என்னைக் கூட்டிக்கிண்டு போறீங்களா\" என்று பேரப் பிள்ளைகளைக் கேட்டார்.\nஇதைக் கேட்டுப் பையன்களுக்கு ரொம்ப உற்சாகம். இன்னும் சூரியன் ரொம்ப உயரத்துக்கு வரவில்லை.\nகிழவர் பல்ட்டுவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தார், அவருக்கு முன்னால் லால்ட்டு, பின்னால் சோனா. கிழவரின் கையில் வெள்ளிப் பூண்போட்ட தடி. தடியின் மேல்பாகம் தவளைத் தலை மாதிரி இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு, காதுகளை விறைத்துக் கொண்டு ஒரு தவளை. சில சமயம் முள்ளம்பன்றி வாயை 'ஆ' வென்று திறந்துகொண் டிருப்பது போல் இருந்தது. கிழவர் வலக் கையால் தடியை இறுகப் பிடித்துக்கொண்டார். இப்போது எல்லாமே அவர் கண்ணுக்குத் தெரிவது போல் இருந்தது, முன் காலத்தில் இருந்தது போல. எங்கோ ஒரு வெள்ளைச் செம்பரத்தை பூத்திருந்தது, ''பல்ட்டு பாரு இங்கே ஒரு செம்பரத்தை பூத்திருக்கு செடியிலே\"\n'' என்றான் லால்ட்டு . ஆமாம், செடியில் ஒரே ஒரு வெள்ளைச் செம்பரத்தை பூத்திருந்தது. இது கிழவருக்கு எப்படித் தெரிந்தது சோனா, லால்ட்டு, பல்ட்டு வுக்கு ஒரே ஆச்சரியம்.\n''பருவம் இல்லாதபோது பூத்திருக்கு\" என்று சொல்லிக்கொண்டார் கிழவர். குளத்தங்கரை வழியே போனபோது, \"புளிய மரத்துக்குக் கீழே கூட்டிண்டு வந்திருக்கீங்களா என்னை \nசிறுவர்கள் கிழவரைப் பிடித்துக்கொண்டு அழைத்துப் போனார்கள், வயல் பக்கமாக. குளத்தங்கரைமேல் போகும்போது அவர் அநேக மாக அங்கிருந்த எல்லா மரங்களின் பெயரையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு போனார். அவர் எப்போது விளாமரத்துக்கடியிலே இருக்கிறார், எப்போது ஜாம்ருல் மரத்துக்குக் கீழே இருக்கிறார் என்\nறெல்லாம் சொல்ல முடிந்தது அவரால் போய்க்கொண் டிருந்தவர் சட்டென்று ஓர் இடத்தில் நின்று, \"தண்ணீரிலே ஒரு போயால் மீன் மிதந்துண்டு இருக்கு\" என்றார்.\nஅவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ஆமாம், குளத்து நீரில் மிதந்து கொண்டே ஒரு போயால் மீன் நீர்ப்புல்லைக் கடித்துக்க���ண் டிருந்தது.\nகிழவரிடம், \"எங்கே, உங்க கண்ணைக் காண்பியுங்க, பார்க்கறேன். அப்பாகிட்டே சொல்லிடறேன், நீங்க பொய் சொல்றீங்கன்னு. உங்களுக்குக் கண்ணு தெரியாதுங்கறது பொய், உங்களுக்கு நன்னாக் கண் தெரியறது\nஅவனுடைய பேச்சைக் கேட்டு மகேந்திர நாத் சிரித்தார். அவர் மீனின் வாசனையை மோப்பங் கண்டுபிடித்தே சொன்னார். அவர் தாம் இருக்குமிடத்தை அடையாளங் கண்டு கொள்வதற்காகத் தடியால் தட்டித் தட்டிப் பார்த்துவிட்டு, ''நீங்க என்னை நாவல் மரத் தடிக்குக் கொண்டு வந்திருக்கீங்களா\nமூன்று சிறுவர்களும் இந்தத் தடவை சேர்ந்து சிரித்தார்கள். ''தாத்தா, இந்தத் தடவை உங்களாலே சரியாச் சொல்ல முடியல்\nஎவ்வளவு நாட்களுக்குப் பிறகு கிழவர் தம் அறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார், சூரியோதயம் பார்ப்பதற்காக அவர் உழைத்துச் சிறுகச் சிறுகச் சம்பாதித்துச் சேர்த்த இந்த நிலம் -\nஅதன் மேலுள்ள பாசந்தான் அவரைக் கடவுளுடன் ஐக்கியமாகி விடாமல் தடுக்கிறது - இதற்குள் இவை இத்தனை அந்நியமாகி விட்டனவா அவரால் தாம் இருக்குமிடத்தை அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லையே அவரால் தாம் இருக்குமிடத்தை அடையாளங் கண்டு கொள்ள முடியவில்லையே இந்த நிலத்துடன், இங்கு வாழும் மனிதர் களுடன் அவருக்கு ஏறக்குறைய நூறுவருட உறவு. அவர் இந்தச் சிறுவர்களிடம் தம் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.\nஎந்த இடத்தில் எந்த மரத்துக்கு அடுத்தாற்போல் எந்த மரம் இருந்தது, எந்தெந்த மரத்தை அவர் வெட்டிவிட்டார் என்பதை யெல்லாம் நினைவுப்படுத்திப் பார்த்துக்கொள்ள தொடங்கினார். புளிய மரத்தைத் தாண்டியதும் ஜாம்ருல் இலையின் வாசனை வந்தது. அந்த மரத்தைக் கடந்ததும் முகத்தில் வெயில் விழுந்தது. ஆகையால் நாவல் மரத்துக்கு அருகில் வந்துவிட்டதாக நினைத்துவிட்டார் அவர், தம் ஊகம் தவறு என்று சிறுவர்கள் கூறியதைக் கேட்டு அவருக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர் ஆழமாக மூச்சை இழுத்தார், வேறு எந்த மரத்தின் வாசனையாவது தெரிகிறதா என்று பார்க்க. இந்த நிலத்தின் மேலும் நீரின் மேலும் அவருக்கிருந்த பாசம் அவரை\n271''நாம் ஈச்ச மரத்துக்கிட்டே இருக்கோம்\" என்றார் அவர். சிறுவர்கள் இன்னும் பலமாகச் சிரித்தார்கள். அவர்களுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது; திருடன் விளையாட்டு. கிழவர் குருடர். அவருடைய கண்கள���த் துணியால் கட்டிவிட்ட மாதிரிதான். அவர்கள் தாத்தாவைச் சுற்றி நின்றுகொண்டு 'திருடன், திருடன்' என்று கத்தினார்கள். தாத்தாவால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.\nஅவர்கள் தாத்தாவை வயல்வெளிக்குக் கூட்டிப் போய் அவரைக் கேட்பார்கள், \"நீங்க எங்கே இருக்கீங்க \" என்று. அவர் சொல்லு வார், “பண்ணை வீட்டிலே\" என்று. அப்புறம் அவர்கள் இன்னும் கொஞ்ச தூரம் போனதும், மறுபடி தாத்தாவை, \"இப்போ நாம எங்கே இருக்கோம்\" என்று. அவர் சொல்லு வார், “பண்ணை வீட்டிலே\" என்று. அப்புறம் அவர்கள் இன்னும் கொஞ்ச தூரம் போனதும், மறுபடி தாத்தாவை, \"இப்போ நாம எங்கே இருக்கோம்\" என்று கேட்பார்கள். \"மனை நிலத்துலே\" என்று கேட்பார்கள். \"மனை நிலத்துலே\" என்பார் பதிலுக்கு. எல்லாமே விளையாட்டாகிவிட்டது. இந்த மாதிரி நல்ல விளையாட்டு கிடையாது\" என்பார் பதிலுக்கு. எல்லாமே விளையாட்டாகிவிட்டது. இந்த மாதிரி நல்ல விளையாட்டு கிடையாது சிறுவர்கள் கேள்வி கேட்டுத் தாத்தா என்ன பதில் சொல்கிறார் என்று பார்த்தார்கள், சோனா மான்குட்டி போலத் தாத்தாவைச் சுற்றிச் சுற்றிக் குதித்தான். தாத்தா சரியாகப் பதில் சொல்லிவிட்டால் அவரை அடுத்த இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள், தேரை இழுத்துக்கொண்டு போவது போல். ஒரு பழைய தேரை அன்பு வழியில் இழுத்துக்கொண்டு போவதுபோல இருந்தது அவர்கள் செய்கை,\nஅந்தப் பழைய, வயதான தேர் ஒரு பிரம்மாண்டமான ஆலமரம் போல் நின்றது. கையில் தடி, மேலே சால்வை, தலையில் சிவப்புத் தொப்பி, கைகளில் கம்பளியுறைகள், கால்களில் கம்பளி சாக்ஸ், வெள்ளைப் பூட்ஸ்கள், அந்தச் சிறுவர்கள் தம்மை எங்கே இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்தார் அவர். தம் மாட்டுப் பெண்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொல்லத் தோன்றியது அவருக்கு. \"உங்கள் பிள்ளைகள் என்னை எங்கேயெல்லாம் இழுத் துண்டு போறாங்க, பாருங்க\nகுளக்கரைக்கு வந்து சேர்ந்தபோது அவருக்கும் குஷி பிறந்து விட்டது. அவர் தம் தடியால் தரையைத் தட்டிக்கொண்டே நடந்தார். கெட்டியாக ஏதோ ஒன்று அவருடைய தடிக்குத் தட்டுப்பட்டது. இப்போதுதான் அவருக்கு, தான் அந்த நாவல் மரத்தை வெட்டி விட்டு ஒரு மருதமரத்தை அந்த இடத்தில் வைத்தது நினைவுக்கு வந்தது. இந்தக் கண்டுபிடிப்பு அளித்த மகிழ்ச்சியில் முகம் மலர. \" நீங்க என்னை மருதமரத்தடிக்குக் கூட்டிக்கி��்டு வந்திருக்கீங்க \nதாத்தா சரியாகச் சொல்லிவிட்டார். தாத்தா சரியாகச் சொல்ல வேண்டுமென்றுதான் சோனாவும் மனப்பூர்வமாக விரும்பினான். அவர் இப்படி அவர்களுக்கு நடுவில் அகப்பட்டுக்கொண்டு\n272நிற்பதும், இரண்டு அண்ணாக்களும் அவரைச் சோதனை செய்து கோட்டாச் செய்வதும் அவனுக்குச் சங்கடமாக இருந்தன. தாம் குளத்தின் தென்கரையில் இருப்பதைச் சரியாக ஊகித்துவிட்ட சந்தோஷத்தில் கிழவர் சிறு பையனைப் போல் உற்சாகமடைந்தார். அதைக் கண்டு சோனாவுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டு அவனும் துள்ளிக் குதித்தான், தானே சரியாக ஊகித்துவிட்டாற்போல.\nசிறுவர்கள் கிழவரை இன்னும் மேலே கூட்டிக்கொண்டு போக விரும்பினார்கள். ஆனால் அவர், \"\"நான் இனிமேல் வரமாட்டேன். நீங்க என்னை எங்கேயெல்லாமோ கூட்டிண்டு போகப் பார்க்க றீங்க. எனனைக் குரங்கு மாதிரி ஆட்டிவைக்கறீங்க. நான் இனிமேல் உங்க இஷ்டத்துக்கு ஆடமாட்டேன்\nஅவர் மருதமரத்தடியில் உட்கார்ந்துவிட்டார். அங்கே கொஞ்சம் அருகம் புல் வளர்ந்திருந்தது. வெயில் வந்துவிட்டது. புல்லில் ஒரு பனித்துளியும் இல்லை. உட்கார்ந்தவாறே அவர் தரையைக் கையால் தடவித் தடவி எதையோ தேடினார்,\n\" என்று சோனா கேட்டான். ''என்னைத்தான்\nஅவர் சொல்வது புரியவில்லை சோனாவுக்கு. “ஆமா, என்னைத்தான் தேடறேன். நீங்க என்னை இங்கே விட்டு டுங்க\" என்று சொல்லிவிட்டு மெளனமானார் கிழவர். இந்த இடம் அவருக்கு எவ்வளவு பிடித்தமானது என்பது அந்தச் சிறுவர்களுக்கு எப்படித் தெரியும்\" என்று சொல்லிவிட்டு மெளனமானார் கிழவர். இந்த இடம் அவருக்கு எவ்வளவு பிடித்தமானது என்பது அந்தச் சிறுவர்களுக்கு எப்படித் தெரியும் அவர் அன்புடன் தரையைத் தடவிக் கொடுத் தார். அங்கேயே தம்மைத் தகனம் செய்யவேண்டுமென்று எல்லாப் பிள்ளைகளிடமும் சொல்லி வைத்திருந்தார். அவர் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தபோது அதன் அடையாளமாக இந்த மருதமரத்தை நட்டுவைத்திருந்தார்,\nவெயில் மரத்தின்மேல் விழுந்ததால் நாற்புறமும் நல்ல வெப்பமாக இருந்தது. சந்தைக்குப் போகும் மாடுகள் மைதானத்தில் போய்க் கொண்டிருந்தன. குளக்கரையில் இங்குமங்கும் மர நிழல். கிழவர் மகேந்திரநாத் கால்களைப் பரப்பியபடி தம் பேரப் பிள்ளைகளுடன் மருதமர நிழலில் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்தால் கண்களை மூடிக்கொண்டு ஏதோ யோசனையில் ஆழ���ந்திருப்பதாகத் தோன்றும். தம் பைத்தியக்காரப் பிள்ளையைப் பற்றிய சோகம் அவருடைய நினைவில் உறுத்தியது போலும், அவர் பல்ட்டுவின் தலையில் கையை வைத்து, \"நன்னாப் படி. அப்பாவுக்குக் கஷ்டம் கொடுக் காதே\nஅங்கிருந்து ஆபேத் அலியின் பீபியின் சமாதி தெரிந்தது. அதற் கருகில் மூன்று பட்டிச் செடிகள் நட்டிருந்தன. ஒரு கோழி\n18அந்தச் சமாதியின் மேலே ஒற்றைக் காலால் நின்று சூரியனைப் பார்த்தது. நேற்றிரவுதான் கிழவருடைய பைத்தியக்காரப் பிள்ளை ஜாலாலியைத் தண்ணீரிலிருந்து வெளியே கொண்டு வந்தான். அந்தப் பைத்தியக்காரப் பிள்ளை இப்போது எங்கிருக்கிறானோ, யார் கண்டார்கள் \nபல்ட்டு பதில் சொல்லவில்லை. அவனுக்குத் தன் தந்தையிடம் ஒரு மாதிரியான பயம். அவன் அவருடன் எங்கும் போவதில்லை. ஆனால் சோனாவிடம் அலாதிப் பாசம் அவனுக்கு. அவன் பேச்சை மாற்றிச் சொன்னான் : \"தாத்தா, வாங்க படுகைக்குப் போகலாம்\" பல்ட்டு சொல்லியது கிழவரின் காதில் விழுந்தாலும் அவருடைய மனத்தில் பதியவில்லை. அவர் வேறு ஏதோ நினைத்துக்கொண் டிருந்தார். 'ஜாலாலி தண்ணீரில் முழுகி இறந்துவிட்டாள். அவளு டைய சமாதியின் மேல் ஒரு கோழி வடக்கும் தெற்குமாக உலவுகிறது. வெயில் எங்கும் விழுகிறது. நேற்று விசேஷ நாள், வாத்திய ஒலி இன்னும் ஓயவில்லை, அந்தப் பிராந்தியத்திலேயே மிகவும் வயதான வரான மகேந்திர நாத் தமக்குப் பிரியமான அந்த மண்ணின்மேல் உட்கார்ந்திருக்கிறார். இங்கே தான் அவர் மீளாத தூக்கத்தில் ஆழப் போகிறார். எல்லாரும் இந்த இடத்துக்குத்தான் அவருடைய சடலத் தைத் தூக்கிக்கொண்டு வருவார்கள்.' இந்தக் காட்சி அவருடைய மனக் கண்ணுக்கு முன்னே தெரிந்தது. அவருடைய பிள்ளைகள் அவருடைய தேகத்தைச் சுற்றி நிற்பார்கள் ; பல கிராமங்களிலிருந்து மக்கள் அங்கு வந்து கூடுவார்கள் : ஹரி சங்கீர்த்தனம் நடக்கும்; சந்தனக் கட்டை எரியும்; அதில் நெய்யும், பாலும், தயிரும் ஊற்றப் படும் ; யாக அக்கினியில் போடப்பட்ட ஹவிசைப் போல் அவரு டைய உடல் அந்த நெருப்பில் எரியும். அவருடைய பைத்தியக் காரப்பிள்ளை மருதமரத்தின்மேல் சாய்ந்துகொண்டு, அவருடைய உடல் எரிவதைப் பார்த்துத் தன் இரு கைகளையும் தூக்கியவாறு கத்துவான்.\nஅவருடைய நினைவில் தோன்றிய அந்தப் பிள்ளையின் முகம் அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது. அந்தப் பிள்ளை அவருடைய உடல் எரிவதைப் ப���ர்த்துக்கொண் டிருக்கிறான். அவன் புகார் செய்வது போல் தோன்றுகிறது, ''அப்பா, நீங்க என்னைக் கெடுத்தீட்டீங்க என் காதலை நாசம் பண்ணீட்டீங்க. உங்க மத உணர்வு என் வாழ்க் கையைப் பாழாக்கிட்டது. நான் பைத்தியம், என் புத்தி கெட்டுப் போச்சு. என்னோட நினைவுகளை, எண்ணங்களைப் பகிர்ந்துக்கு ஒரு வரும் தயாராயில்லே. என் மூளைக்குள்ளே ஏதோ கனவு அநாதையா அலையறது; யாரோ என்னை அந்தக் கனவுக்குள்ளே முழுகிப் போகச் சொல்றாங்க. என்னோட இருதயத்துக்கு மிகவும் நெருங்கி\nயிருந்த அந்தப் பொண்ணை - அவ பேரு பாலின் ; அவ உசரமா இருப்பா. அவ கண்ணு நீலமா இருக்கும் - நீங்க விரட்டிப்பிட்டீங்க, அப்பா. நான் சமுத்திரம் பார்த்ததில்லே ; ஆனால் வசந்த காலத்து ஆகாசத்தைப் பார்த்திருக்கேன். அந்த ஆகாசத்துக்குக் கீழே ஸோனாலி பாலி ஆத்தோட தண்ணீர். அதிலே அவளோட முகம் நிழலாடறது. ஆகாசத்திலே இருக்கிற ஒரு பெரிய நட்சத்திரத்தோட பிரதிபிம்பத்தைத் தண்ணீரிலே பார்த்தால், அவ என்னைத் தூர தேசத்திலிருந்து கூப்பிடறமாதிரி இருக்கு: 'மணி, போகாதே வில்லோ மரத்துக்குக் கீழே நாம உக்காந்துணடு சாந்தா கிளாசைப்பத்திப் பேசுவோம். நீ போகாதே வில்லோ மரத்துக்குக் கீழே நாம உக்காந்துணடு சாந்தா கிளாசைப்பத்திப் பேசுவோம். நீ போகாதே' அப்புறம் குளிர்காலத்துலே புல் மேலே நிறையப் பனித்துளிகளைப் பார்த்திருக்கேன். பனித்துளிபோல் பவித்திரமான அந்த முகததை நீங்க என்கிட்டேயிருந்து பிடுங்கிக் கிண்டு போயிட்டீங்களே, அப்பா' அப்புறம் குளிர்காலத்துலே புல் மேலே நிறையப் பனித்துளிகளைப் பார்த்திருக்கேன். பனித்துளிபோல் பவித்திரமான அந்த முகததை நீங்க என்கிட்டேயிருந்து பிடுங்கிக் கிண்டு போயிட்டீங்களே, அப்பா\nஇப்படிப் புகார் செய்துகொண்டே அவருடைய கெட்டிக்காரப் பிள்ளை - பைத்தியக்காரப் பிள்ளை - எரியும் சிதையைப் பார்த்து விம்மி விம்மி அழுகிறான்.\nமகேந்திர நாத் தம் கைத்தடியை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டார். எவ்வளவோ காலமாக அவரைப் பச்சாதாபம் உறுத்து கிறது. அவர் சாவை நெருங்க நெருங்க இந்தப் பச்சாதாப உணர்வும் அதிகரிக்கிறது. அப்போதெல்லாம் அவர் தம்மை ஆதரவற்றவராக உணர்கிறார். இப்போது ஏனோ அவருக்குத் தோன்றியது, சீக்கிரமே சந்திராயணத்தை நடத்தி முடிப்பது தேவலை என்று. இனி தாமதிப் பதில் அர்த்தம் இல்லை. பன்னிரண்டு பிராமணர்களுக்குப் போஜனம் செய்து வைக்கவேண்டும். அதன் பிறகு பிராயசித்தம் செய்து கொண்டுவிட வேண்டும். இவை இரண்டும் முடிந்துவிட்டால் வாழ்க் கையை விட்டு வெளியேற அனுமதி கிடைத்த மாதிரிதான். அவருடைய உயிர் சம்சார பந்தத்திலிருந்து, சம்சார துக்கத்திலிருந்து விடுதலை பெற்றுக் கடவுளை அடைந்துவிட்டால் நல்லது.\n''என்னை வீட்டுக்குக் கூட்டிக்கிண்டு போ\" என்று சொல்லி அவர் பல்ட்டுவின் தோளின் மேல் தம் கையை வைத்தார்.\nஅவர் தம் உலகத்துக்கு, தம் குடும்பத்துக்குத் திரும்ப விரும் பினார். அவருடைய குடும்பத்தினர் அவரை அவருடைய சொந்த அறைக்கு கூட்டிப் போவார்கள். இருண்ட, காற்று வராத அறை. ஜனசந்தடியற்ற, பல்லியின் ஒலியைத் தவிர வேறு ஒலியில்லாத அறை. எல்லாமே சூனியமாக இருக்கிறது அந்த அறையில். சூனிய மான அவர் அந்தச் சூனியமான அறைக்குத் திரும்பிச் செல்கிறார். அவருடைய மனக்கண்ணில் காற்றோட்டமில்லாத ஓர் இருட்டு அறை தெரிகிறது.\nஆனால் பையன்களின் குறும்புத்தனத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா அவர்கள் கிழவரை வைத்துக்கொண்டு விளையாடினார்கள். படுகையைக் கடந்து அரசமரத்தடியில் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து நின்று, அவரை அங்கே விட்டுவிட்டு, \"இப்போ சொல்லுங்க, நீங்க எங்கே இருக்கீங்க அவர்கள் கிழவரை வைத்துக்கொண்டு விளையாடினார்கள். படுகையைக் கடந்து அரசமரத்தடியில் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து நின்று, அவரை அங்கே விட்டுவிட்டு, \"இப்போ சொல்லுங்க, நீங்க எங்கே இருக்கீங்க\nபையன்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடினார் கிழவர். அவர்கள் அவரை வைத்துக்கொண்டு விளையாடினார்கள், புதரில் அவரை நிறுத்திவைத்துப் பயமுறுத்தினார்கள். கிழவர் கை\nகூப்பிக் கும்பிடாத குறையாக அவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு, \"பசங்களா, நீங்க ரொம்ப நல்ல பையங்க, என்னை வீட்டுக்குக் கூட்டிக்கிண்டு போங்க\" என்றார்.\n நாம் தோடார்பாகிலே இருக்கற ஆலமரத்தடியிலே இருக்கோம்\" என்றான் சோனா.\n''நாங்க உங்களோட 'பலாந்தி' விளையாடப் போறோம்\" என்று சொன்னான் லால்ட்டு. அவர்கள் கிழவரை மெதுவாகக் கீழே உட்கார வைத்தார்கள். கிழவரைத் தங்கள் சம வயதுக்காரராகப் பாவித்து இங்குமங்கும் ஓடினார்கள் : \"ராஜா அதோ மரத்தடியிலே உட்கார்ந் திருக்கார் அவரைத் தொட்டுட்டா ஜயம்\nஇந்த விளையாட்டு மும்முரத்தில் மகேந்த���ர நாத்துக்கு வீட்டு நினைவு மறந்துவிட்டது. மரக்கிளைகளில் பறவைகள் சப்தித்தன. தூரத்தி லிருந்து மாடு கன்றுகளின் மூக்காரம் கேட்டது. வெகுதூரத்தில் யாரோ மரம் வெட்டினார்கள். தொலைவில் யாரோ நடந்து போனார் கள். ஒரு வேளை அது அவருடைய பைத்தியக்காரப் பிள்ளையாக இருக்கலாம். இயற்கைச் சூழல் அவரை மறுபடி குழந்தைப் பருவத் துக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டதாக அவருக்குத் தோன் றியது. அவர் தம் தடியை மடியில் வைத்துக்கொண்டு, அசையாமல் புத்தரைப் போல் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.\nதூரத்தில் ஸோனாலி ஆற்று நீரில் படகுகள் மிதந்தன. அவற்றின் பாய்களின் மேல் சிவப்பு, நீலநிறப் பறவைகள் உட்கார்ந்திருந் தன. அவர் உட்கார்ந்தவாறே தம் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தார். குழந்தைப் பருவம் திரும்பி வருகிறது. நதியில் ஒரு படகு போகிறது, அருகில் ஒரு சிவப்பு, நீலப் பறவை பறந்து வருகிறது. அவருக்கு நாற்புறமும் குழந்தைப் பருவம் விளையாடிக் கொண்டு திரிகிறது. அவர் பழைய குழந்தைப் பருவத்தின் அடை யாளம். பையன்கள் இப்போது திறந்தவெளியில் பாட்டுப் பாடிக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடினார்கள். ஊரிலுள்ள மற்றப் பையன்களும் அந்த விளையாட்டில் சேர்ந்துகொண்டார்கள்,சுபாஷ், கிரணி, காலாபாகாட், தோடார்பாகிலிருந்து சின்னப் பாதிமா, எல்லாரும்\nஇப்போது மகேந்திரநாத்தின் மனக்கண் முன்னே அவருடைய பைத்தியக்காரப் பிள்ளையின் முகம் தெரியவில்லை. ஏனெனில் வாழ்க் கையில் சுகம் எப்போதும் நிரந்தரமாக இருப்பதில்லை ; துக்கமும் அப்படித்தான். வெகுகாலத்துக்கு முந்தைய குழந்தைப் பருவம் மட்டும் இந்த இயற்கைச் சூழலில் மறுபடியும் மறுபடியும் திரும்பி வந்தது. அவர் தாம் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை மறுபடியும் அடையும் ஆசையில் தாமும் கண்ணாமூச்சிப் பாட்டை மெல்லப் பாடத் தொடங்கினார்.\nஅவர் சிறுவனாக இருந்தபோது ஆலமரம் இவ்வளவு உயரமாக இல்லை. அவர் கண்முன்னே அவருடைய இளமைப் பிராயத்துச் சகாக்கள் தோன்றினார்கள். அவர்கள் அதே பாட்டைப் பாடிக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடினார்கள். ஆனால் காலந்தான் எவ்வளவு விரைவில் கழிந்துவிடுகிறது நீண்ட காலம் கழிந்ததாகத் தெரியவில்லை - ஆனால் அதற்குள் அவர்கள் யாவரும் போய் விட்டார் கள். ஒருவர்கூட உயிருடன் இல்லை. அவர்கள் ஆலமரத் தடிக்கு மறுபடி எப்படி வரமுடியும் நீண்ட காலம் கழிந்ததாகத் தெரியவில்லை - ஆனால் அதற்குள் அவர்கள் யாவரும் போய் விட்டார் கள். ஒருவர்கூட உயிருடன் இல்லை. அவர்கள் ஆலமரத் தடிக்கு மறுபடி எப்படி வரமுடியும்\nஅவருக்குள்ளே யாரோ ஒருவர் இருந்துகொண்டு சொல்கிறார் ; 'உன் சகாக்களில் யாரும் உயிரோடு இல்லை ; நீ ஒருவன்தான் இங்கே காவல் காத்துக் கொண் டிருக்கிறாய்\nஇந்த இயற்கைக்குச் செடி கொடிகளுக்கு, பறவைகளுக்குத் தாம் அந்நியமாகிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. அவர் தனியாக விடப்பட்டிருக்கிறார், பசுமையான செடிகளும் மரங்களும் அடர்ந்த காட்டில் அவர் ஓர் உலர்ந்த மரமாக, சும்மா இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு துறவியின் பாழடைந்த ஆசிரமத் துக்கு ஒப்பானவர். அதில் வாழ்ந்து வந்த துறவி எப்போதோ தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பிப் போய்விட்டார்.\nஅவரால் இனியும் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவர் எழுந்து தனியாக, யாரும் அவரைக் கவனிக்காதபோது, ஆற்றுப் பக்கமாக நடக்கத் தொடங்கினார்.\nதாத்தா மரத்தடியில் இல்லை என்பதை முதல் முதலில் கவனித்தது சோனாதான். அவன், \"தாத்தாவைக் காணோம்\" என்று கத்தினான்.\nவிளையாட்டு மும்முரத்தில் அவர்கள் கிழவர் எழுந்து ஆற்றுப் பக்கம் போனதைக் கவனிக்கவில்லை. இப்போது அவர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே ஊரை நோக்கி ஓடினார்கள் ; \"தாத்தாவைக் காணோம் மரத்தடியிலே காணோம், ஒரு இடத்திலேயும் காணோம்.''\n277ஈசம் படுகையில் நின்றுகொண் டிருந்தான். அவனுக்கு நாற் புறமும் தர்மூஜ் வயல்கள். மஞ்சள் நிறப் பூக்கள். பெரிய பெரிய கொடிகளின் இடுக்கில் நெருப்புக் கோழியின் முட்டை போல் தர்மூழ் பழங்கள் தெரிந்தன. கறுப்பு நிறத்தில் பளபளத்தன அவை. இந்தத் தடவை குளிர்காலம் கழிவதற்குள்ளேயே வயல் நிறையத் தர்மூஜ் பழுத்துவிட்டது. இந்தத் தடவை சந்தைக்கு நிறையத் தர்மூஜ் எடுத்துக்கொண்டு போகலாம்.\nசிறிய டாகுர் வயல் வரப்பு விஷயமாகப் புகார் செய்ய வீட்டை விட்டுக் கிளம்பினார். வழியில் மொத்த வியாபாரியைச் சந்தித்தார். அவனுடன் தர்மூஜ் கொள்முதல் சம்பந்தமாகப் பேசிவிட்டு வயலுக்கு வந்தவர் தர்மூழ் பயிரைப் பார்த்துவிட்டுத் திகைத்துப் போனார். இந்தத் தடவை விளைச்சல் ரொம்பப் பிரமா தம் என்று ஈசம் அவரிடம் சொல்லவேயில்லை. சில நாட்களுக்குள் வயலின் தோற்���ம் எவ்வளவு மாறிப் போய்விட்டது தர்மூஜ் சந்தைக்குப் போகும். நாளை அல்லது நாளை மறுநாள் முதல் இந்த வழியாக, அல்லது ஆற்றுமணலில், பெரிய பெரிய குதிரைகள் போகும். சந்தையின் போது குதிரைப் பந்தயம் நடக்கும்.\nஸோனாலி பாலி ஆற்றில் படகுகள் பாய்களை விரித்துக்கொண்டு போகத் தொடங்கிவிட்டன. இந்த ஒரு மாதந்தான் படகுகள் போகமுடியும். அதன் பிறகு நதியில் தண்ணீர் குறைந்துபோய் முழங்கால் மட்டுமே இருக்கும்.\nஈசம் வயலுக்குள் இங்குமங்கும் போனான். இலை களின் இடுக்கு வழியே தர்மூஜ் பழங்களைப் பார்த்து அவற்றை விரலால் தட்டினான். பாதி பழுத்த பழங்கள் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். விரலால் தட்டிப் பார்த்தால் எந்தப் பழத்தைப் பறிக்கலாம் என்று அவனுக்குத் தெரியும். ஒரு பழம் இருபது சேர் எடை இருக்கும். அவனால் சேர்ந்தாற்போல் இரண்டு பழங்களைத் தூக்கிக்கொண்டு போக முடியாது. ஒவ்வொரு பழம் இரண்டு கைகளாலும் சேர்த்துப் பிடிக்க முடியாத படி அவ்வளவு பெரியதாக இருந்தது. அதை மார்புடன் அணைத்து எடுத்துப் போக வேண்டியிருந்தது.\nஈசம் ஒவ்வொன்றாகப் பழங்களைப் படகுக்குள் கொண்டுபோய் வைத்தபோது யாரோ அந்தப் பக்கம் தள்ளாடிக்கொண்டு வருவதைக் கவனித்தான். அவனுடைய முழுக் கவனமும் பழங்களைப் பறிப்பதில் இருந்ததால் அந்த மனிதரை நன்றாகப் பார்க்கவில்லை. காற்று அடித்தபோது தூரத்தில் ஒரு தர்மூஜ் இலை விலகி அதன் இடுக்கில் ஒரு பெரிய பழம் தெரிந்தது. அவன் அதனருகில் ஓடினான். அதற்குள் காற்று நின்றுவிட்டது. இலைகள் பழத்தை மறைத்துவிட் டன. அவன் அங்குமிங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். சரியான\n278பக்குவத்தில் பழத்தைப் பறிக்காவிட்டால் அது வெடித்து வீணாகப் போய்விடும். மறுபடி காற்று வந்தால் இலை விலகி, பழம் இருக்குமிடம் தெரியும், மீண்டும் காற்று அடிப்பதற்காகக் காத்திருந்தான். அவன் தலை நிமிர்ந்து பார்த்தபோது, அந்த ஆள் இரண்டு தடவை தடுக்கி விழுந்து மறுபடி எழுந்து நின்றதைக் கவனித்தான். தள்ளாடிக் கொண்டு வருகிற இந்த மனிதர் யார் குளிர்காலத்து வெயிலில் பைத்தியம் போல் தள்ளாடிக்கொண்டு ஆற்றுப் பக்கமாக வருகிறாரே குளிர்காலத்து வெயிலில் பைத்தியம் போல் தள்ளாடிக்கொண்டு ஆற்றுப் பக்கமாக வருகிறாரே கவனித்துப் பார்த்துவிட்டு அவரிடம் ஓடிவந்தான் ஈசம். ''அடேடே கவனித்த���ப் பார்த்துவிட்டு அவரிடம் ஓடிவந்தான் ஈசம். ''அடேடே இவரா கண் தெரியாதவருக்கு இவ்வளவு தைரியம்\nஅவர் தம் இளமையைத் திரும்பப் பெற்றவர் போலக் கைத்தடியைச் சுழற்றுகிறார். காற்றுடன் சிலம்பம் விளையாடுகிறார்.\n'நான் மகேந்திரநாத் இப்போதும் என்னால் எவ்வளவு தூரம் நடக்க முடியும், பார் நான் எவ்வளவு காலமாக இந்த மண்ணில் வசித்து வருகிறேன், தெரியுமா நான் எவ்வளவு காலமாக இந்த மண்ணில் வசித்து வருகிறேன், தெரியுமா எனக்குச் சந்திராயணம் பண்ணப் போகிறார் களாம், என் பிள்ளைகள் எனக்குச் சந்திராயணம் பண்ணப் போகிறார் களாம், என் பிள்ளைகள் அவர்களுக்கு எவ்வளவு அதிகப்பிரசங்கித் தனம்' என்று சொல்வதுபோல் இருக்கிறது அவர் முகம்.\nஇன்னும் கொஞ்சம் நடந்தால் தண்ணீரில் விழுந்துவிடுவார் அவர். ஈசம் ஓடிப் போய், விழவிருந்த அவரைத் தாங்கிக்கொண்டான். அவரைத் தன் மார்புடன் சேர்த்துப் பிடித்துக்கொண்ட போதுதான் அவன் கவனித்தான், அவருடைய கைகால்களில் அடிபட்டிருப் பதை. அடிபட்ட இடங்களிலிருந்து ரத்தம் வந்தது. ஏன் இப்படிச் செய்தார் இவர் இப்போது அவருடைய முகம் பொம்மையின் முகம் போல் சாதுவாக இருந்தது. சிறு குழந்தையைப் போல ஆகிவிட்டார்\nஅவர். சிறு குழந்தையைப் போல அழுகிறார்.\n\"உங்களுக்கு என்ன ஆச்சு, எசமான் நீங்க எங்கே போறீங்க '' ''நீ என்னை எங்கே கூட்டிண்டு போறே \" \"வீட்டுக்கு வாங்க.\" வீடு \" \"வீட்டுக்கு வாங்க.\" வீடு கிழவர் இப்போது கண்களை மூடிக்கொண்டார். என்ன செய்துவிட்டார் அவர் கிழவர் இப்போது கண்களை மூடிக்கொண்டார். என்ன செய்துவிட்டார் அவர் அவர் ஏன் தம் பைத்தியக்காரப் பிள்ளையை போல் அலைய ஆரம்பித்துவிட்டார் அவர் ஏன் தம் பைத்தியக்காரப் பிள்ளையை போல் அலைய ஆரம்பித்துவிட்டார் அவருக்கு ஏன் இவ்வித மனக் கிளர்ச்சி அவருக்கு ஏன் இவ்வித மனக் கிளர்ச்சி தம் சிறுபிள்ளைத்தனமான நடத்தைக் குறித்து\n''சரி, என்னைக் கீழே விடு.\" \"உங்க உடம்புக்கு என்ன ஆச்சு தெரியுங்களா\" \"என்ன ஆச்சு\n279ஈசம் பதில் ஒன்றும் சொல்லவில்லை. கிழவரின் உடம்பில் அதிக ரத்தமேயில்லை என்று நன்றாகத் தெரிந்தது. அவருக்குப் பல இடங் களில் காயம் பட்டும் அதிக ரத்தம் வெளியே வரவில்லை.\nஈசம் அவரைத் தாங்கிக்கொண்டு குளத்தங்கரைக்கு வந்ததும் அவர்களைப் பார்த்துவிட்டு எல்லாரும் அங்கு ஓடிவந்தார்கள்.\nஇந்தப் பி��ாந்தியத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த அவர் அங்கே வழி தவறிவிட்டார். இப்படித்தான் அவர் எல்லாருக்கும் சமாதானம் சொன்னார்.\nஇவ்விதம் திருவிழா நாள் நெருங்கிவிட்டது. பெரிய பெரிய பந்தயக் குதிரைகள் ஒவ்வொன்றாக ஆற்றங்கரை வழியே போகத் தொடங்கின. ஒரு மாத காலத்துக்கும் மேலே திருவிழா நடக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் குதிரைப் பந்தயம். குதிரையின் கழுத்து மணியொலி கேட்டால் மக்கள் வெளியே ஓடிவருவார்கள், யாரு டைய குதிரை வருகிறது என்று பார்க்க. தூரத்தில் குதிரையின் முகம் தெரிந்ததுமே அவர்கள் ஆரவாரம் செய்வார்கள், 'நயாபாடாக் குதிரை... பிஸ்வாஸ் பாடாக் குதிரை... பிஸ்வாஸ் பாடாக் குதிரை\nஎல்லாரும் போவார்கள் திருவிழாவுக்கு ரஞ்சித் போவான், மாலதி போவாள், ஆபுவும், சோபாவும் போவார்கள். சின்ன டாகுர் போவார். படகில் தர்மூஜ் பழங்கள் போகும், படகில் தர் மூஜை ஏற்றிக்கொண் டிருந்தார்கள். லால்ட்டுவும் பல்ட்டுவும் பாண்டும் சட்டையும் அணிந்துகொண்டு தயாராகிவிட்டனர், திருவிழாவுக்குப் போக. சூரியன் உதித்ததும் அவர்கள் நடக்கத் தொடங்குவார்கள். சோனா மட்டும் திருவிழாவுக்குப் போகப் போவதில்லை ; அவனால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது.\nமற்றவர்கள் திருவிழாவுக்குப் போவதற்குச் செய்துகொண் டிருந்த ஆயத்தங்களைப் பார்த்துக்கொண்டே வராந்தாவில் உட்கார்ந்திருந் தான் சோனா. அவனுக்கு ஒரே ஆத்திரம். யாருடனும் பேசவில்லை அவன். சிற்றப்பா அநுமதி அளித்தால்தான் அவன் திருவிழாவுக்குப் போகலாம். ஆனால் வீட்டில் யாருக்கும் சிற்றப்பாவிடம் சொல்லத் தைரியமில்லை.\nசோனா அதிகாலையிலிருந்து அம்மாவிடம் நச்சரித்தான், \"நானும் போவேன் நானும் போகணும் நீ சித்தப்பாகிட்டே சொல்லு\" 280ஆனால் சிற்றப்பாவிடம் இந்தப் பேச்சை எடுக்க அம்மாவுக்கும் துணிவு வரவில்லை. நேற்று ஒரு தடவை அவள் மெதுவாகச் சொன் னாள், சோனாவும் திருவிழாவுக்குப் போகலாமே என்று. அதற்குச் சிற்றப்பா, ''சின்னப் பையனாலே அவ்வளவு தூரம் நடக்க முடியாது, மேலும் திருவிழாவிலே ரொம்பக் கூட்டமாக இருக்கும், வேண்டாம்'' என்று சொல்லிவிட்டார். அதற்கு மேல் வற்புறுத்தத் தயக்கமாக இருந்தது தன மாமிக்கு,\nசோனா தூணின்மேல் சாய்ந்துகொண்டு நின்றான். லால்ட்டுவும் பல்ட்டுவும் இஸ்திரி போட்ட பாண்ட், சட்டையணிந்துகொண்டு இங்குமங்கும் வ��ைய வந்ததைக் கண்டு அவன் 'கோ'வென்று கதறி அழத் தொடங்கிவிட்டான். எல்லாரும் புறப்படும் நேரம் நெருங்க நெருங்க அவனுடைய அழுகையும் அதிகமாகியது. அவன் அழுவதைப் பார்த்தாவது சிற்றப்பா அவனைத் திருவிழாவுக்குப் போக அனுமதிக்கமாட்டாரா என்ற நைப்பாசை அவனுக்கு,\nஈசம் ஒரு பெரிய தர்மூஜ் பழத்தைத் தலையில் தூக்கிக்கொண்டு வந்தான். அவ்வளவு பெரிய பழத்தைப் பார்த்து அவனுக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. அதன் எடை ஒரு மணங்குக்கு மேல் இருக் கும். அவன் அதை விற்பனைக்கு அனுப்பவில்லை : வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டான். எசமான் வீட்டில் எல்லாரும் சாப் பிடட்டும். அதை நறுக்கினால் உள்ளே சிவப்பாக இருக்கும். கறுப்பு விதைகள் இருக்கும். வசந்த காலத்தில் தர்மூஜ் பழத்தின் ரசம் கற்கண்டு போட்ட சர்பத் மாதிரி ருசியாக இருக்கும்.\nஅவன் வீட்டு வாசலுக்கு வந்ததும், \"சோனா பாபு, எங்கே இருக் கீங்க அரிவாள் கொண்டாங்க'' என்று அழைத்தான்.\nரஞ்சித் வாசலில் நின்றுகொண் டிருந்தான். கூடவே ஆபுவும் சோபாவும் நின்றுகொண் டிருந்தார்கள். மாலதியும் வந்திருந்தாள். திருவிழாவுக்குப் போகவிருந்தவர்கள் எல்லாருமே அங்கே கூடி யிருந்தார்கள். இப்போதே ஊரிலிருந்த ஜனங்கள் திருவிழாவுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். சோனாவைத் தவிர எல்லாரும் திருவிழாவுக்குப் போகப் போகிறார்கள். அவன் ஈசம் கூப்பிட்டதைக் கேட்டும் வாசலுக்கு வரவில்லை. தூண்மேல் சாய்ந்தவாறே கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான் அவன்.\n\"இதை நறுக்கி எல்லாருக்கும் கொடுங்க ” என்று ஈசம் ரஞ்சித்திடம் சொன்னான்.\nஅவன் ஒரு பெரிய வாழையிலையை நறுக்கிக்கொண்டு வந்தான். பழத்தில் ஒரு பகுதியை வெட்டிச் சுவாமிக்காக வைத்துவிட்டுப் பாக்கியை ரஞ்சித் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தான். அப்போது\n281ஈசம் கேட்டான், \"சோனா பாபுவைக் காணோமே அவர் எங்கே \n\"சோனா அழுதுக்கிட்டு இருக்கான்\" என்றான் லால்ட்டு. \"ஏன் \" \"திருவிழாவுக்குப் போகணும்னு.” ''நீங்க போகப் போறீங்க, சோனாபாபு போகக் கூடாதா\" \"திருவிழாவுக்குப் போகணும்னு.” ''நீங்க போகப் போறீங்க, சோனாபாபு போகக் கூடாதா'' \"சித்தப்பாதான் போகக் கூடாதுங்கறார்.\" \"போகக் கூடாதுன்னு சொல்லிட்டா ஆச்சா '' \"சித்தப்பாதான் போகக் கூடாதுங்கறார்.\" \"போகக் கூடாதுன்னு சொல்லிட்டா ஆச்சா \" என்று சொல்லிக் கொண்டே ஈசம் உள்��ே போய்ச் சோனாவைக் கூப்பிட்டான் : \"சோனா பாபு எங்கே \" என்று சொல்லிக் கொண்டே ஈசம் உள்ளே போய்ச் சோனாவைக் கூப்பிட்டான் : \"சோனா பாபு எங்கே உங்களை யாரு திருவிழாவுக்குப் போகக்கூடா துன்னது உங்களை யாரு திருவிழாவுக்குப் போகக்கூடா துன்னது நான் கூட்டிக்கிட்டுப் போறேன் உங்களை. யாரு தடுக்கிறாங்க, பார்ப்போம் நான் கூட்டிக்கிட்டுப் போறேன் உங்களை. யாரு தடுக்கிறாங்க, பார்ப்போம்\n''அவனாலே அவ்வளவு தூரம் நடக்க முடியாதே யாரு அவனைத் தூக்கிண்டு போவாங்க யாரு அவனைத் தூக்கிண்டு போவாங்க \n\"நான் தூக்கிக்கிட்டுப் போறேன். சோனாபாபு. நீங்க வாங்க.'' இருண்டு கிடந்த ஆகாயம் சட்டென்று மேகங்கள் விலகிப் பளிச் சென்று ஆகிவிட்டதாக தோன்றியது சோனாவுக்கு, கெட்டுப்போனது ஏதோ மறுபடி கிடைத்துவிட்டதுபோல் இருந்தது. அவன் அம்மா விடம் ஓடிப் போய்ச் சொன்னான: ''அம்மா, என்னை சித்தப்பா போகச் சொல்லிவிட்டார். ஈசம் என்னைக் கூட்டிக்கிண்டு போகப் போறான்.\" சோனா இந்த நற்செய்தியை எல்லாரிடமும் போய்ச் சொன்னான். தாத்தா, பாட்டியிடம் போய்ச் சொன்னான். திருவிழா போகும் மகிழ்ச்சியில் தன்னை மறந்துவிட்டான் அவன். புதுமையான ஒரு வாழ்க்கை . திருவிழா, கூட்டம், ஆறு, கால்வாய்கள் எல்லாம் சேர்ந்து மனிதனுக்குள் ஓர் உயிர்ப் பெருக்கைக் கொண்டுவந்து விடுகின்றன. இதுவரை திருவிழா என்பது ரகசியமாகவே இருந்தது சோனாவுக்கு. இப்போது அந்த ரகசியம் புரிந்துவிடும் அவனுக்கு. திருவிழாவின் ரகசியம் என்ன எப்படிப்பட்ட ஜனங்கள் திருவிழா வில் இருப்பார்கள் எப்படிப்பட்ட ஜனங்கள் திருவிழா வில் இருப்பார்கள் குதிரைப் பந்தயத்தில் ஜயிக்க ஏன் எல்லாரும் இப்படித் தவிக்கிறார்கள் குதிரைப் பந்தயத்தில் ஜயிக்க ஏன் எல்லாரும் இப்படித் தவிக்கிறார்கள் இம்மாதிரி எவ்வளவோ கேள்விகள் தோன்றின சோனாவின் மனத்தில்,\nஅவன் ஈசமின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லாருக்கும் முன் னால் நடக்கத் தொடங்கினான். கொஞ்சதூரம் நடை, கொஞ்சதூரம் ஈசமின் தோளில் சவாரி. அவனுக்குக் கால் வலித்தால் அவனைத் தன் தோளில் தூக்கிக்கொள்வான் ஈசம். கொஞ்ச தூரம் போனதும் பாலியாபாடாவைக் கடந்ததும் ஆற்றங்கரையில் ஒரு தண்ணீர்ப் பந்தலைப் பார்த்தார்கள் அவர்கள். அதன் பிறகு வரிசையாக வளர்ந்திருந்த செங்கடம்பு மரங்களுக்குக் கீழே வெல்லப்பொரியும்\n282சிவப்புநிறச் சர்க்கரையுருண்டையும் விற்கப்படுவதைக் கண்டார் கள். ஈசம் அவனுக்கு அரை அணாப் பொரியும், காலணாவுக்குச் சர்க்கரையுருண்டையும் வாங்கிக் கொடுத்தான், சோனா தன் இரு பைகளிலும் பொரியை நிரப்பிக்கொண்டு, சர்க்கரை உருண்டை இருந்த தொன்னையைக் கையில் வைத்துக்கொண்டான். அவனும் டைய கோஷ்டியில் சிலர் முன்னால் போய்விட்டார்கள். சிற்றப்பா இருந்திருந்தால் இதையெல்லாம் அவனைச் சாப்பிட விடமாட்டார். பொரியைத் தின்றுகொண்டே நடந்தான் சோனா. தூரத்து மைதானத் தில் கூடாரங்கள் போட்டிருப்பது தெரிந்தது. அவற்றின் உச்சியில் கொடிகள் பறந்தன. யக்ஞேஸ்வர் கோவில் தெரிந்தது. அரச மரத்தைப் பிளந்து கொண்டு வானத்தை நோக்கி நீட்டியபடி நின்றது, கோவில் சிகரத்திலிருந்த திரிசூலம். தர்கா நிலத்தில் வரிசை வரிசை யாகக் குதிரைகள் போயின. யாரோ பனையோலை ஊள தல் ஊதினார்கள். ஆற்றில் எவ்வளவு படகுகள் அவர்களுடைய படகு ஒன்றும் திருவிழாவுக்கு வரும், தர்மூஜ் பழங்களை ஏற்றிக்கொண்டு. அது கால்வாய்கள் வழியே சுற்றுவழியில் வருவதால் வந்துசேரத் தாமத மாகும்,\nரஞ்சித்தின் கோஷ்டி ஒன்று நாராயண் கஞ்சிலிருந்து திருவிழா வுக்கு வரும். அந்தக் கோஷ்டியினர் திருவிழாவில் கத்திச் சண்டை , சிலம்பம் எல்லாம் போட்டுக் காண்பிப்பார்கள். புஜங்கன், கோபால் எல்லாரும் கூடாரம் அடிப்பதற்காக இரண்டு நாள் முன்னதாகவே திருவிழா மைதானத்துக்கு வந்துவிட்டார்கள். வெள்ளை ஃபிராக், கறுப்புக் காற்சட்டை, காலில் பூட்ஸ் அணிந்த சின்னச் சின்னப் பெண்கள் - பதின் மூன்று, பதின் நான்கு வயதுப் பெண்கள் - வருவார்கள். அவர்களை ஆபீஸ் கட்டிடத்தில் தங்கவைப்பார்கள். இந்த ஏற்பாடுகளை யெல்லாம் ரஞ்சித்தின் சங்கம் செய்திருந்தது, ஆனால் முன்னால் நின்று ஏற்பாடுகளைச் செய்தவன் புஜங்கன் தான். ரஞ்சித், தான் அவற்றில் சம்பந்தப்பட்டிருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை.\nமாலதி யக்ஞேஸ்வர் கோவிலுக்குப் போனபோது, ஜப்பர் திருவிழாக் கூட்டத்தில் நோட்டீஸ் வினியோகிப்பதைக் கவனித்தாள். அவன் மாலதியைப் பார்த்துச் சிரித்தான் ; ''திருவிழாவுக்கு வந்திருக் கீங்களா, அக்கா \" என்று கேட்டான். அவனுக்குப் பக்கத்தில் அவளுக்குப் பழக்கம் இல்லாத சில முஸ்லீம்கள் நின்றிருந்தார்கள், பயம் காரணமாக மாலதிக்குச் சிரிப்பு வரவில்லை. அவளு���்கு அவனைக் கேட்க ஆசைதான், \"சாமு திருவிழாவுக்கு வந்திருக்கிறானா \" என்று கேட்டான். அவனுக்குப் பக்கத்தில் அவளுக்குப் பழக்கம் இல்லாத சில முஸ்லீம்கள் நின்றிருந்தார்கள், பயம் காரணமாக மாலதிக்குச் சிரிப்பு வரவில்லை. அவளுக்கு அவனைக் கேட்க ஆசைதான், \"சாமு திருவிழாவுக்கு வந்திருக்கிறானா \" என்று. ஆனால் அவனுக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் அவளை உறுத்துப் பார்த்த விதம் அவளை அங்கே நிற்கவிடவில்லை. அவளுக்கு\nக‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்.. - பிரமிள்\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .484.- 509 வங்காள மூ...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . .434 -483\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . . 384-433\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . 334-383\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .284-333 வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .233-283 வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .184 - 233 வங்காள மூல...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .135 - 183 வங்காள மூ...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .98 - 134 வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .37-91 வங்காள மூலம் :...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .1 -36 :: வங்காள மூலம...\nநீலகண்டப் பறவையைத் தேடி. . . .முன்னுரை - நிகிலேஷ...\nஊர்க்கொளுத்திகள் - ஆதவன் தீட்சண்யா ---------------...\nபரவளைவுக் கோடு - சண்முகம் சிவலிங்கம்\nபுதுமைப் பித்தன் - க.நா.சு.\nபோர்ஹெசின் கதாபாத்திரம் தேடிய ஒற்றை வார்த்தை கவிதை...\nமஞ்சள் மீன் - அம்பை, க.நா.சு கவிதை - விலை\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:13:28Z", "digest": "sha1:ZYDVEKYRNDGILAFPMWEWAYLUGJCDFORZ", "length": 8604, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "டைம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\n‘உலகின் சிறந்த மனிதர்கள்’ -பாலியல் பாதிப்பின் மௌனத்தை உடைத்தவர்கள்\nநியூயார்க் - அமெரிக்காவிலிருந்து வெளியாகும் உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கையான 'டைம்' வார இதழ் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த மனிதர் என்ற கௌரவத்தை வழங்கும்....\nடைம் பத்திரிக்கையின் 2016 -ஆம் ஆண்டுக்கான உலகின் மாமனிதர் டொனால்ட் டிரம்ப்\nவாஷிங்டன் - உலகின் ���ுகழ் பெற்ற டைம் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலகின் சிறந்த மாமனிதர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி, வித்தியாசமான சாதனைகளைப் புரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். வழக்கமாக...\nபோலி ‘டைம் இதழ்’ அட்டைப்பட விவகாரம்: சிவராசாவிடம் 6 மணி நேர விசாரணை\nகோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அட்டைப்படத்துடன் கூடிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததோடு, அது குறித்து விமர்சனமும் செய்த பிகேஆர்...\nநஜிப் அட்டைப்படம் கொண்ட போலி ‘டைம்’ இதழைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய சிவராசா\nகோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அட்டைப் படத்துடன் நட்பு ஊடகங்களில் பரவிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை உண்மை என்று நம்பி அதைத் தனது பேஸ்புக்கில்...\nமிக ஆரோக்கியமான காலை உணவு ‘நாசி லெமாக்’ – சொல்கிறது பிரபல டைம் வார...\nகோலாலம்பூர் - காலை உணவு.. மனிதனுக்கு மிக அவசியமான ஒன்று. நாள் முழுவதும் உழைக்கப் போகும் உடலுக்கு புத்துணர்ச்சியும், வேகமும் தரும் வகையில் ருசியான ஆரோக்கியமான காலை உணவு அமைந்துவிட்டால், அன்றைய நாளில்...\nடைம் இதழின் 100 பேர் பட்டியலில் டோனி பெர்னாண்டஸ் இடம்பிடித்தார்\nகோலாலம்பூர், ஏப்ரல் 18 - டைம் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த 100 மனிதர்களின் பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில் ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டசும் இடம் பெற்றுள்ளார். இது...\nஎபோலா மருத்துவர்கள் ஆண்டின் சிறந்த மனிதர்கள் – டைம் வார இதழ் தேர்வு\nநியூயார்க், டிசம்பர் 12 - எபோலா நோய் சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை இந்த ஆண்டின் சிறந்த மனிதர்களாக அமெரிக்காவின் பிரபல “டைம்’ வார இதழின் ஆசிரியர் குழு அறிவித்துள்ளது. ஓராண்டு காலத்தில், உலக...\nவாசகர்கள் தேர்வு “2014-ம் ஆண்டின் சிறந்த மனிதர் நரேந்திர மோடி” – டைம் இதழ் அறிவிப்பு\nநியூயார்க், டிசம்பர் 10 - அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் இதழ், 2014-ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளது. டைம் இதழ், உலகின் சிறந்த மனிதர்களை தேர்வு செய்யும் இணைய வாக்கெடுப்பை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டிற்கான...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/08/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81--797594.html", "date_download": "2018-10-16T07:57:27Z", "digest": "sha1:62CSB674OIZLTYJVNJTUKEGH7XKKXI5P", "length": 8569, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சகோதரர்கள் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சகோதரர்கள் கைது\nBy பழனி | Published on : 08th December 2013 12:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபழனி மலைக்கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வெள்ளிக்கிழமை மதியம் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசி தகவலைத் தொடர்ந்து மலைக்கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.\nடிஐஜி வெற்றிச்செல்வன், எஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பி சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.\nஇந்நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசித் தகவலை வைத்து எந்த செல்போனில் இருந்து பேசப்பட்டது என்றும், அந்த மர்ம நபர்கள் தற்போது எந்த எண்ணில் பேசி வருகின்றனர் என்றும் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து புதுஆயக்குடி மஞ்சணக்காரத் தெருவை சேர்ந்த முகமது அலி என்பவர் மகன்கள் பைசூல் மன்னார் (27), அவரது சகோதரர் சுலைமான் சேட் (23) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.\nமுகமது அலி அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட இவரது மகன்கள் பைசூல் மன்னாரும், சுலைமான் சேட்டும் 13 ஆண்டுகளுக்கு முன்பே கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மிட்டாய் வியாபாரத்துக்காக சென்று அங்கேயே தங்கி விட்டனராம்.\nகைது செய்யப்பட்ட இருவருக்கும் நிரந்தர முகவரி, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் கேரள மாநிலம் பாலக்காடு முகவரியிலேயே ���ள்ளது.\nஇவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டனராம்.\nஇவர்களுக்கு ஏதும் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/18/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-880518.html", "date_download": "2018-10-16T07:46:28Z", "digest": "sha1:MMU6W5BXG7KWPZNOWPMKNUDA5XN6EEKP", "length": 7639, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மின் வேலி அமைத்து மான் வேட்டையாட முயன்ற இருவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nமின் வேலி அமைத்து மான் வேட்டையாட முயன்ற இருவர் கைது\nBy ராஜபாளையம், | Published on : 18th April 2014 02:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராஜபாளையம் வனப்பகுதியில் திருட்டுத்தனமாக மின் வேலி அமைத்து மான் வேட்டையாட முயன்ற இருவரை வனத்துறையினர் கைதுசெய்தனர்.\nதப்பிச் சென்ற மேலும் மூவரை தேடி வருகின்றனர்.\nராஜபாளையத்துக்கு மேற்கே புரசம்பாறை பீட் வன எல்லைப் பகுதியில் திருட்டுத்தனமாக மின்சாரத்தை எடுத்து மின்வேலியில் பாய்ச்சி மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.\nராஜபாளையம் வனச்சரக அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் வனவர்கள், ராஜபாளையம் மின்வாரிய இளநிலை பொறியாளர் முத்துராஜ், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய குழுவினர் புரசம்பாறை வன பீட் பகுதிக்கு புதன்கிழமை இரவு சென்றனர்.\nஉடன் இப்பகுதியில் மின் சப்ளையை நிறுத்தி, கல்யாண வெங்கட்ராஜா என்பவரது காட்டில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.\nஇப்பகுதியில் புதருக்குள் ஒழிந்திருந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமர் (50), மங்காபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி (29)இருவரையும் பிடித்து விசாரித்ததில் இவர்கள் மின்வேலி அமைத்து மான் வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.\nமேலும் தப்பிச் சென்ற மங்காபுரத்தைச் சேர்ந்த பாண்டியன், பொன்னுச்சாமி, மகிழம்பூ ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/oxfams-survey-of-indian-economy-298798.html", "date_download": "2018-10-16T07:32:00Z", "digest": "sha1:SVIOQYLU7BGU245YREGHCL5RVJLBGPST", "length": 15485, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய பொருளாதார நிலையை அம்பலப்படுத்தும் ஆக்ஸ்பேம் சர்வே..!!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nஇந்திய பொருளாதார நிலையை அம்பலப்படுத்தும் ஆக்ஸ்பேம் சர்வே..\nநாட்டின் 73 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடமே உள்ளதாக சர்வதேச அமைப்பான ஆக்ஸ்பேட் ஹவர்ஸ் சர்வே கூறுகிறது. மேலும் 67 சதவீத மக்களின் வருவாய் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், இந்திய பொருளாதாரத்தால் ஏழை பணக்காரர்களிடையேயான விகிதாச்சார வித்தியாசம் அதிக அளவில் இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. சுவிட்சர்லாந்தின் டேவோஸில் உலக பொருளாதார குறித்து விவாதிக்கும் சர்வதேச நாடுகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டேவோஸ் சென்றுள்ள நிலையில் சர்வதேச அமைப்பான ஆக்ஸ்பேம் ஹவர்ஸ், இந்திய பொருளாதாரம் குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் 73 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் தான் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் உள்ள வருவாய் சமநிலை இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று சர்வே சொல்கிறது. மேலாளரின் வருவாயை எட்ட வேண்டுமெனில் இந்தியாவில் இருக்கும் கடை நிலை ஊழியர் சுமார் 941 ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது ஆய்வறிக்கை.\nநாட்டில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 67 கோடி பேரின் வருவாய் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது 50 சதவீத மக்களின் வருவாய் என்பது 1 சதவீதமே உயர்ந்துள்ளது. ஆனால் 1 சதவீத பணக்காரர்களிடம் 73 சதவீத சொத்து சேர்ந்திருப்பது இந்தியாவில் ஏழை பணக்காரர்களின் இடைவெளி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.\nஇதில் மற்றொரு அதிர்ச்சியான விஷயம் 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ. 20 லட்சத்து 90 ஆயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பணக்காரர்களின் வருமானம் இந்தியாவின் ஒட்டுமொத்த பட்ஜெட்டிற்கு சமமானது.\nஇந்திய பொருளாதார நிலையை அம்பலப்படுத்தும் ஆக்ஸ்பேம் சர்வே..\nசிறுமியை தாக்கியதற்காக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேச பெண்-வீடியோ\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்- வீடியோ\nகாணாமல் போன பத்திரிக்கையாளர் ஜமால் சவுதியில் கொல்லப்பட்டாரா\nகூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்-வீடியோ\nபோதையில் ரிசார்ட் வாங்கி சிக்கிக்கொண்ட தம்பதி-வீடியோ\nகாணாமல் போன சவூதி பத்திரிகையாளரை தேடும் 10 நாடுகள்-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nரபேல் போர் விமானம் விலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்பு-வீடியோ\nபிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி கைது-வீடியோ\nஇண்டர்போல் தலைவர் சீனாவில் மாயம்\nஅமெரிக்காவில் முழுபோதையில் மனிதர்களை தொல்லை செய்யும் பறவைகள்-வீடியோ\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nதமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிவுட் இயக்குனர் சிக்கினார்-வீடியோ\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamildawah.com/page/85/", "date_download": "2018-10-16T07:39:35Z", "digest": "sha1:UUFT2ZDYWB5VRXMK6ISF6OVB4VJQ7C5C", "length": 6430, "nlines": 159, "source_domain": "tamildawah.com", "title": "Tamil Dawah | The Media Hub for Islamic Lectures in Tamil", "raw_content": "\nதாவா பணியாளருக்கு பேச்சு பயிற்சி – பாகம் 3 நீங்களும் சிறந்த பேச்சாளராக ஆகல…\nஇமாம் ஹஸன் அல் பஸரி (ரஹ்) – தாபியீன்கள் வரலாறு மவ்லவி மஸ்ஊத் ஸலபி | Masood Salafi 27-01-20…\nமந்திரித்தல் (ஓதி பார்த்தல்) – தொடர் -2 மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Raseen…\nகுர்ஆன் புகழ்ந்த இரு நபித்தோழர்கள் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி | Rahmatul…\nநல்லடியார்களின் சில பண்புகள் மவ்லவி நூஹ் அல்தாஃபி | Nooh Althafi 26-01-2017 Fatha Jumma Masjid, Riyadh\nதவறு இழைத்தவர்களுடனான நபிகளாரின் அணுகுமுறைகள் மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seel…\nதஃப்ஸீர் – ஸுரா அல் மஸது (அத்தியாயம் 111) மவ்லவி அப்துல் அஸீஸ் முர்ஸி | Abdul Azeez Mursi 27…\nஎதிரிகளின் சூழ்ச்சியும் இறைவனின் ஆறுதல்களும் மவ்லவி அப்பாஸ் அலி | Abbas Ali MISC 23-1…\nஇபாதுர்ரஹ்மானின் பண்புகள் (தப்ஸீர் ஸுரத்துல் ஃபுர்ஃகான் – இறுதி வசனங்க�…\nநபிகளார் கோபப்பட்ட ஒரு சில தருணங்கள்\nஅல்லாஹ்வை அறிந்துகொள்தல் மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி | Ismail Salafi 25-01-2017 Sri Lanka\nஇன நல்லுறவுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி | Ismail…\nஉணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுதல் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Raseen 27-01-…\nமறுமை நாளை நம்புவது – 3 [ஈமான் பற்றிய விளக்கம் – அகீதா 5] மவ்லவி இப்ராஹீம் ம�…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079529", "date_download": "2018-10-16T09:00:39Z", "digest": "sha1:TCPJUYDPB24Y6BDEBCTPI7U52ZKH6WX5", "length": 17063, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "12வது பிரசவத்துக்கு வந்த பெண் கணவனுடன் மாயம்| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல் 3\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை 1\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன் 1\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 32\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 23\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 20\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ... 7\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 39\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nஇலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு 4\n12வது பிரசவத்துக்கு வந்த பெண் கணவனுடன் மாயம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 12வது குழந்தையை வயிற்றில் சும��்தபடி, கணவனுடன் தலைமறைவான கர்ப்பிணியை, போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், வேதியங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி ஆராயி, 52. தம்பதிக்கு, ஆண், பெண் என, ஒன்பது பிள்ளைகள் உள்ளன.இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது, ஆராயி, 12வது முறை கர்ப்பமாக உள்ளார்.கடந்த, 4ம் தேதி, சிங்கவனம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற ஆராயியை, டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது, ரத்தம் குறைவாக உள்ளது எனவும், தொடர்ந்து, மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று, பிரசவிக்க வேண்டும், எனவும் டாக்டர்கள் கூறினர்.ஆனால், ஓரிரு நாட்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கியிருந்த ஆராயி, அங்கிருந்து வெளியேறி, வீட்டிற்கு செல்லாமல், கணவனுடன் தலைமறைவாகி விட்டார்.'பிரச்னையின்றி பிரசவிக்க வேண்டும்; குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்' என்பதற்காக, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு, தம்பதியை பல நாட்கள் தேடியது. அவர்கள் கிடைக்காததால், மாயமான கர்ப்பிணியை கண்டு பிடித்து தரக்கோரி, போலீசில் புகார் செய்துள்ளனர்.\nஆராயி உறவினர்கள் கூறியதாவது:ஆனந்தன் - ஆராயி தம்பதிக்கு, 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. ஏற்கனவே, 11 குழந்தைகளும் சுக பிரசவமாக தான் பிறந்தன. இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன.ஒன்பது பிள்ளைகளில், நான்கு பேருக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆப்பரேஷனுக்கு பயந்து, தலைமறைவாகி இருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள�� தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/tamil/index.php?cat1=4", "date_download": "2018-10-16T07:53:03Z", "digest": "sha1:ZFUM4XZQNT3GICHBQICVMQKQC2BJW4WJ", "length": 9574, "nlines": 134, "source_domain": "www.tamilcanadian.com", "title": "", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை...\nஅண்மையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்���ிய ஒன்றியத் தடையின் பின்னர் தமிழ்மக்களிடையே போருக்கான ஒரு எதிர்பார்ப்பும் தமிழரின் சேனைகளில், அதிலும் குறிப்பாக தமிழீழத் ...\nஇந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்\nபெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது....\nதமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா\nஇலவச இன அழிப்புத் திருமணங்கள்\nஇலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே...\nஉலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும்.\nதங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள்.\nஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை\nமாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்\nகப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்\n200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர் ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். more\nகலாசார மாற்றத்தில் இலங்கை அகதி���ள்\nஇலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் \"தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-case-in-chennai-high-court/", "date_download": "2018-10-16T09:08:45Z", "digest": "sha1:SQ32KF5VCDUROEOGVYKDYHSQJNKBAOPY", "length": 16374, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajinikanth case in Chennai High Court - ரஜினிகாந்திற்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை வதித்து உத்தரவு", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரஜினிகாந்திற்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு\nரஜினிகாந்திற்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு\nரஜினிகாந்திற்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு\nநடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.\nநடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 65 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது நடிகர் ரஜினியை எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகக் கூறியிருந்தார்.\nஇதையடுத்து, நடிகர் ரஜினிக்கு எதிராக அவர் தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நான் ரஜினியிடம் பணம் கேட்காத நிலையில் எனக்கு எதிரான கருத்து அவதூறு கருத்து ஆகும் எனவே அவர் மீது அவதூறு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இர���ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் விசாரணைக்காக வரும் ஜூன் 6 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇந்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும் அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க கோரி நடிகர் ரஜினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடர முடியாது எனவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிசந்திரன், இந்த வழக்கை மனுதாரர் வேண்டும் என்றே உள் நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் உள்ள கருத்துகளின் படி புதிதாக தொடர முடியாது எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.\nஇதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ரஜினிகாந்த் எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதாகவும், மனு தொடர்பாக பதில் அளிக்க போத்ரா உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 5 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.\nபேட்ட : டென்ஷன் ஆனது அவரு மட்டும் இல்லை… இவரும் தான்\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிரையரங்குகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைகிறார் இயக்குநர் சசிக்குமார்\nதன் மகனை கருணைக் கொலை செய்யக் கேட்ட தந்தை : மறுப்பு கூறி கண் கலங்கிய நீதிபதி\nஇந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nPetta Second Look: சூப்பர்ஸ்டாரின் ‘பேட்ட’ செகண்ட் லுக் வெளியானது\nவாட்ஸ் அப்பிற்கு போட்டியாக பாபாராம் தேவ் வெளியிட்ட ஆப்\nநீங்கள் குண்டாக இருக்க இதுதான் காரணமா\nமக்களுக்கு நல்லது செய்ய விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு.. வெடியை கொளுத்தி போட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்\nதமிழ் ரசிகர்களால் வளர்ந்தவர் விஜய். அந்தத் தமிழர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும்\nஇதோ வந்துடுச்சுல சர்கார் டீசர் ரிலீஸ் தேதி… வி ஆர் வெயிடிங் \nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் டீசர் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கத்தி திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது. சர்கார் டீசர் தேதி அறிவிப்பு : ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் மெர்சல் காட்டிய நடிகர் விஜய்யின் பேச்சில் இருந்து இன்னும் […]\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்���ாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/wall-poster-nellai-requests-mk-alagiri-lead-dmk-soon-307085.html", "date_download": "2018-10-16T07:33:21Z", "digest": "sha1:UTM63VHEFVAI7QHO634TJW2KVHTB5EC6", "length": 12170, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவிற்கு தலைமையேற்க அழகிரிக்கு அழைப்புவிடுத்து போஸ்டர்.. நெல்லை அருகே பரபரப்பு | A Wall poster in Nellai requests MK Alagiri to Lead DMK soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திமுகவிற்கு தலைமையேற்க அழகிரிக்கு அழைப்புவிடுத்து போஸ்டர்.. நெல்லை அருகே பரபரப்பு\nதிமுகவிற்கு தலைமையேற்க அழகிரிக்கு அழைப்புவிடுத்து போஸ்டர்.. நெல்லை அருகே பரபரப்பு\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nநெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அழகிரியை திமுகவிற்கு தலைமையேற்க வருமாறு குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தார் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. மதுரையில் வசித்து வந்த அவர், எந்த ஒரு கட்சி விழாவுக்கும், கருணாநிதியின் குடும்ப நிகழ்வுக்கும் அழைக்கப்படாமல் இருந்தார்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது. ஸ்டாலினுக்கு பயிற்சி போதவில்லை. அவர் இன்னும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து தோல்வி தான் கிடைக்கும் என்று பேசி இருந்தார்.\nஆர்.கே நகர் தோல்வி, அழகிரியின் இந்த பேச்சு ஆகியவை திமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகெ உள்ள குறும்பலாப்பேரியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரில் இருந்த வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிமுக சார்பில் கீழப்பாவூர் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சுதன் பெயர் குறிப்பிட்டு ஒட்டப்பட்டு இருந்த அந்த போஸ்டரில் விரைவில் கட்சி தலைமை ஏற்று, திமுகவை காப்பாற்றுமாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அந்த போஸ்டரில் கருணாநிதி, அழகிரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தால், அந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nstalin nellai dmk alagiri karunanidhi poster ஸ்டாலின் அழகிரி தலைமை கட்சி கருணாநிதி அழைப்பு போஸ்டர் நெல்லை பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/03/webdunia-tamil-cinema-news_9.html", "date_download": "2018-10-16T08:36:57Z", "digest": "sha1:33C4DF4JJD6RKIKIV7MCEB6MQYTLII7R", "length": 5299, "nlines": 39, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Webdunia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nதிருட்டுத்தனமாக வெளியான வாலு பாடல்கள்\nஆர்யாவை மீண்டும் இயக்கும் விஜய்\nவெற்றிமாறன் படம் - விலகினார் துரை தயாநிதி\nதிருட்டுத்தனமாக வெளியான வாலு பாடல்கள்\nவாலு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்து வரும் படம் வாலு. விஜய் சந்தர் இ��க்க, தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறியிருந்தனர். ஆனால் பல காரணங்களால் அன்று பாடல்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.\nஆர்யாவை மீண்டும் இயக்கும் விஜய்\nமுன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த விஜய் முதல்முறையாக சைவம் என்ற படத்தை முன்னணி நடிகர்கள் இல்லாமல் உருவாக்கியுள்ளார். தெய்வத்திருமகள் சாராதான் இப்படத்தின் முக்கிய நட்சத்திரம்.\nவெற்றிமாறன் படம் - விலகினார் துரை தயாநிதி\nஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ், வெற்றிமாறன் இணையும் படத்தை துரை தயாநிதியின் கிளவுட் நைன் அல்லது மீகா நிறுவனம் தயாரிக்கும் என்றே கூறப்பட்டு வந்தது. திடீர் திருப்பமாக துரை தயாநிதிக்குப் பதில் தனுஷே இந்தப் புதிய படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளார்.\nதனது சாக்லெட் பாய் இமேஜ் ஜிகிர்தண்டா படத்தோடு காலாவதியாகிவிடும் என்று கூறினார் சித்தார்த்.கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருக்கும் ஜிகிர்தண்டாவில் இயக்குனராக நடித்துள்ளார் சித்தார்த். மதுரையின் நிஜ ரவுடிகளை அருகில் இருந்து கவனித்து படம் எடுக்க நினைக்கும் அவரது முயற்சி அவருக்கு ஆபத்தை தேடித்தருகிறது. அதிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வதுதான் கதையாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-16T09:04:57Z", "digest": "sha1:P3HBO6GABZRORPXLWCAT4W4INKKOYNSS", "length": 4067, "nlines": 61, "source_domain": "cineshutter.com", "title": "இது வேதாளம் சொல்லும் கதை' படத்தின் டீஸர் வெளியீடு | Cineshutter", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nபெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை\nஇது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் டீஸர் வெளியீடு\nசில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கிய ரதீந்திரன் R பிரசாத் அவர்களின் முதல் தமிழ் படமான ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் டீஸர்..\nபி.கு: முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்..\nஇப்படத்தின் 8 முக்கிய கதாபாத்திரங்களான அஸ்வின், குர�� சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிரெக், அக்னி, லெஸ்லி, கனிகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோரின் கேரக்டர் போஸ்டரை கவுதம் மேனன், முருகதாஸ் , வெங்கட் பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் வெளியிட்டனர்… இதைத் தொடர்ந்து படத்தின் டீஸரை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-16T08:06:08Z", "digest": "sha1:WYBSLJVZLMMSKPIWQSKSDUE4PXNT3Q6P", "length": 16657, "nlines": 184, "source_domain": "eelamalar.com", "title": "தமிழ்த்தேசிய போராளி ஐயா ஓவியர் வீர.சந்தானம் காலமானார் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தமிழ்த்தேசிய போராளி ஐயா ஓவியர் வீர.சந்தானம் காலமானார்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழ்த்தேசிய போராளி ஐயா ஓவியர் வீர.சந்தானம் காலமானார்\nஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்\nஓவியர் வீரசந்தானம் சென்னையில் 13.07.17 காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.\nதமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீர���ந்தானம் உலக தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவிய திறனால் நிஜமாக்கித் தந்தவர்.\nதமிழ் மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரிந்த மக்கள் கலைஞன் 71 வது வயதில் மறைந்துள்ளார். கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து, தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக்கோடு விருப்ப ஓய்வில் வெளியேறினார்.\nகடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, தமிழர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொண்டார். ஆனால் 13.07.17 திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மறைந்துவிட்டார்.\n“டாஸ்மாக்கை, மக்கள் இழுத்து மூடுவதில் இருந்து அடித்து நொறுக்கும் எண்ணத்துக்கு வந்திருக்காங்க. அந்த எண்ணம் தீவிரம் அடையறதுக்குள்ள அரசாங்கமே டாஸ்மாக்கை மூடணும்; தமிழினத்தைக் காப்பாத்தணும்” என்பதுதான் அவரின் கடைசிக்கால கோரிக்கையாக இருந்துள்ளது கவனிக்கத்தக்க விஷயம்.\n« இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்\nபிரபாகரன் உயிருடன் கைது செய்யப்பட்டு மகிந்தவின் கையாலயே கொல்லப்பட்டார் :கருநாய் »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வா��்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/53/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-16T09:05:45Z", "digest": "sha1:5GIJJG4JT7TVMIOOUMTSP4QTNBW5HQG2", "length": 10395, "nlines": 193, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam சீனிஅவரைக்காய்", "raw_content": "\nசமையல் / கூட்டு வகை\nசீனிஅவரைக்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)\nதுவரம்பருப்பு - 1/2 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்)\nசாம்பார்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்\nமஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்\nஎண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்\nசீனிஅவரைக்காயையும், பருப்பையும் குக்கரில் போட்டு 4 விசில் விட்டு இறக்கவும்.\nஒருவாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் சாம்பார்த்தூள், மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்\nவெந்த சீனிஅவரைக்காய் பருப்பை சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.\nநன்றாக கொதித்து தண்ணீர் வற்றி பருப்பு கூட்டு கட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் க��ழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபெருங்காயத்தூள்14 ஸ்பூன் சாம்பார்த்தூள்1 15 பொடியாக கப் நறுக்கியது துவரம்பருப்பு12 மஞ்சள்த்தூள்14 ஊறவைக்கவும் பொருட்கள் சீனிஅவரைக்காய் டீஸ் தேவையான பருப்புகூட்டு சீனிஅவரைக்காய்1 நிமிடம் டீஸ் ஸ்பூன்தாளிக்கஎண்ணெய்1டேபிள் கப் ஸ்பூன் டீஸ் ஸ்ப�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14931", "date_download": "2018-10-16T08:28:56Z", "digest": "sha1:NID5OQJEN3VOVYZNIVOLCTSWONUXQOQK", "length": 10550, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "யுத்த நிறுத்த உடன்படிக்கையை அங்கீகரித்தது ரஷ்யா | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nயுத்த நிறுத்த உடன்படிக்கையை அங்கீகரித்தது ரஷ்யா\nயுத்த நிறுத்த உடன்படிக்கையை அங்கீகரித்தது ரஷ்யா\nசிரியாவில் ஜனாதிபதிக்கு ச���ர்பான இராணுவத்தினருக்கும் சிரிய கிளர்ச்சியாளருக்கும் இடையேயான யுத்த நிறுத்த உடன்படிக்கைளை ரஷ்யா அங்கீகரித்துள்ளது.\nசிரியாவில் ஜனாதிபதி ஆசாத்திற்கு சார்பாக சிரிய அரச படைகள் மற்றும் ரஷ்யப் படைகளும் போரிட்டு வரும் நிலையில் அரசிற்கு எதிரான கூட்டணி படைகளுடன் செயற்படும் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றது.\nஇந்நிலையில் கடந்த செம்டம்பர் மாதம் ரஷ்ய அமெரிக்க ஒத்துழைப்பின் பேரில் ஒரு வாரம் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது.\nஇந்நிலையில் கடந்தவாரம் ரஷ்ய கூட்டுப் படைகள் துருக்கிய படை மற்றும் சிரிய அரசப் படைகள் என்பன இணைந்து நடத்திய கடும் தாக்குதலுக்குப் பிறகு கிழக்கு அலெப்போ நகரம் போராட்டக் காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.\nதற்போது ஜனாதிபதிக்கு எதிரான கூட்டணி படைகளுடன் ரஷ்யா ஏற்படுத்திய உடன்பாட்டிற்கிணங்க வெள்ளிக்கிழமை முதல் யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கும் என ரஷ்ய ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nகுறித்த உடன்பாடு தொடர்பாக சிரிய தரப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\n2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிரிய தீவிரவாத தாக்குதல் சம்பவங்களால் இதுவரையும் சுமார் 310000 இற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிரியா ரஷ்யா யுத்த நிறுத்த அரச படைகள் கூட்டணி படை துருக்கிய படை அலெப்போ Virakesari\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016 ஆம் ஆண்டு நீக்கப்பட்டு அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அந்நாட்டு ஜனாதிபதி அபட் ரப்போ மன்சூர் ஹாதி. புதிய பிரதமராக தெரிவு செய்தார்\n2018-10-16 13:26:25 ஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் ஏமன் ஜனாதிபதி நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகன் ஒருவர் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்ததுடன்...\n2018-10-16 13:23:12 காணொளி டில்லி ஹோட்டல்\nமைக்ரோசொப்டின் முக்கிய தூண் சரிந்தது.\nதொழில்நுட்ப வல்லுனரும் மைக்ரோசொப்டின் இணை நிறுவனரும் வோல்கனின் நிறுவனருமான போல் அலன் புற்று நோயின் கோரப்பிடியில் சிக்கி தனது 65ஆவது வயதில் நேற்று காலமானார்.\n2018-10-16 13:31:34 மைக்ரோசொப்ட் கணினித்துறை பில்கேட்ஸ்\nயேமன் வரலாற்றில் இல்லாத உணவுபஞ்சத்தை எதிர்கொள்ளும் அபாயம்- ஐநா எச்சரிக்கை\nயேமனின் நிலை குறித்து நாங்கள் வெட்கப்படவேண்டும்\nபத்திரிகையாளர் கொலையை ஏற்றுக்கொள்ள தயாராகின்றது சவுதி\nவிசாரணைகள் இடம்பெறும் எனவும் சவுதிஅரேபியா உறுதியளிக்கவுள்ளது.\n2018-10-16 10:39:11 பத்திரிகையாளர் கொலை\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/actor-vishal-new-show-056196.html", "date_download": "2018-10-16T07:33:54Z", "digest": "sha1:C4QXTGPOP3C4HBPYQQMBWB6THXWQ4WJO", "length": 11256, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஷாலின் 'புதிய முயற்சி' அரசியல் கனவுக்கு கைகொடுக்குமா! | Actor Vishal new show! - Tamil Filmibeat", "raw_content": "\n» விஷாலின் 'புதிய முயற்சி' அரசியல் கனவுக்கு கைகொடுக்குமா\nவிஷாலின் 'புதிய முயற்சி' அரசியல் கனவுக்கு கைகொடுக்குமா\nவிஷாலின் புதிய டிவி முயற்சி அரசியல் கனவுக்கு கைகொடுக்குமா\nசென்னை: நடிகர் விஷால் தொகுத்து வழங்கப்போகும் நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியுள்ளது.\nநடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டுள்ள விஷால் மக்கள் நல இயக்கம் தொடங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் புதிய அவதாரமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அன்பை விதைப்போமா என விஷால் கேட்கும் புரமோ சமீபத்தில் வெளியானது.\n\"நாம் ஒருவர்\" என்ற இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமூகத்திற்கு சேவையாற்றும் விதமாக மக்களுக்கு உதவும் நிகழ்ச்சியாகும்.\nதற்போது வெளியாகியுள்ள புரமோவில், நடிகர் கார்த்தி இருக்கிறார். ஒருத்தர் நினைத்தால் ஒருத்தருடைய வாழ்க்கையை மாற்ற முடியும். நீ யாருடைய வாழ்க்கையை மாத்த போறங்குறத பாத்தே ஆகனும்.. என்று விஷால் சொன்னதும், மின்சார பாதிப்புக்கு ஆளான ஒரு இளைஞரை தூக்கி வருகிறார்கள்.\n['அவனுக்கு வலின்னா என்னன்னு தெரியாது'.... நடுங்க வைக்கும் 'ராட்சசன்'\nஅவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்குகிறார். அதை கேட்கும் விஷால் \"இந்த கை உனக்கொரு கை கொடுக்கும்\" என கார்த்தியைப் பார்த்து சொல்கிறார். \"சன் நாம் ஒருவர்\" இது வெறும் நிகழ்ச்சி அல்ல முயற்சி என பஞ்ச் பேசி முடிக்கிறார் விஷால்.\nஇந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nஅவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/is-thalaivaa-political-movie-168070.html", "date_download": "2018-10-16T07:55:22Z", "digest": "sha1:EUWTNQBPWWGQ3J5PNUDKATNTKSLDCEBN", "length": 10690, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தலைவா' அரசியல் படமா? விஜய் விளக்கம் | Is 'Thalaivaa' a political movie? | 'தலைவா'வில் அரசியல் பண்ணுகிறேனா?: விஜய் - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தலைவா' அரசியல் படமா\nசென்னை: தான் நடிக்கும் தலைவா அரசியல் படமல்ல என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.\nஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்து போஸ்டர்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் கையசைக்கும் போஸ்டரைப் பார்க்கையில் ஏதோ அரசியல் படம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் தலைவா படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறிய விஜய் கதை குறித்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nஇது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுனில் சந்திரபிரகாஷ் ஜெயின் கூறுகையில்,\nதலைவா என்ற தலைப்பு படத்தின் கதைக்கும், விஜயின் இமேஜுக்கும் மகிவும் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்துள்ளோம். மேலும் போஸ்டர்களும் அதன்படி தான் டிசைன் செய்யப்பட்டன என்றார்.\nவிஜய் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் ஆனால் அதற்கு காலம் ஆகும் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\n'3 வருஷமா சரியாக தூங்கக்கூட நேரமில்ல'... கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் பு��ார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/why-cinema-heroes-are-silent-for-bus-ticket-fare-298908.html", "date_download": "2018-10-16T08:27:17Z", "digest": "sha1:3CGGBDCOP2M5MHGJQERLO42IUTCNRLUR", "length": 15748, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சினிமா கட்டணத்திற்கு கொடுத்த நடிகர்களின் குரல், பேருந்து கட்டணத்திற்கு எங்கே ?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசினிமா கட்டணத்திற்கு கொடுத்த நடிகர்களின் குரல், பேருந்து கட்டணத்திற்கு எங்கே \nசினிமா டிக்கெட்டுகளுக்கு கேளிக்கை விரி விதிக்கப்பட்ட போது தயாரிப்பாளர்கள் பாதிப்பார்கள் என்று முண்டியடித்து அரசை சந்தித்த நடிகர்கள், பேருந்து கட்டண உயர்வில் கப் சிப் என மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன நடிகர் ரஜினி, கமல், விஷால் என ஒருவர் கூட வாய் திறக்காமல் மவுனமாக இருப்பதன் பின்னணி என்ன\nதமிழக அரசியல் களமும், மக்களும் சந்திக்கும் புதிய விஷயமல்ல நடிகர்கள் அரசியலுக்கு வருவது. நடிகர் ரஜினி தனது 22 ஆண்டு கால அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வருவேன் என்றார். ஆனால் 3 ஆண்டு அவகாசம் கேட்டதோடு, அதுவரை அரசைப் பற்றிவிமர்சிக்கக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டோர்.\nஅரசியலில் தீவிரம் காட்டி வரும் கமலும் அடுத்த மாதம் ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் வைத்து தன்னுடைய அரசியல் கட்சியை அறிவிப்பதாக கூறி இருக்கிறார். அதற்கான வேலைகளிலும் ஜரூராக இறங்கி விட்டார். அவ்வபோது கமலாவது டுவிட்டரில் மக்கள் படும் அவலங்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வந்தார். ஆனால் தமிழக மக்களையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வு குறித்து கமலும் வாய் திறக்காமல் இருப்பது ஏன். அரசியல் கட்சி தொடங்கும் முன்னரே மக்கள் பிரச்னையை விட கட்சிக்கான பணிகள் தான் முக்கியம் என்பதை உணர்த்துகிறாரா கமல்.\nஅரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொன்ன கமல் இந்த விஷயத்திலேயே கோட்டை விட்டது ஏன். அப்படியானால் பேருந்து கட்டண உயர்வால் பாதிப்பை சந்திக்கும் மக்கள் பற்றிய அக்கறை இல்லையா கமலுக்கு என்ற கேள்வி எழுகிறது.\nசினிமா கட்டணத்திற்கு கொடுத்த நடிகர்களின் குரல், பேருந்து கட்டணத்திற்கு எங்கே \nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nதூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை போட்ட அபராதம்-வீடியோ\nஅரசியலில் நானும் குதிக்கப் போகிறேன் வரலட்சுமி சரத்குமார்-வீடியோ\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nபாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட கதிரவன் உயிரிழந்தார்-வீடியோ\nசின்மயிவைரமுத்து விவகாரம்..Whatsapp audio மூலம் அம்பலமானது\nநேதாஜி மரணம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு- வீடியோ\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்-வீடியோ\nஇளம்பெண் மீது ஆசிட் வீச்சு \nசென்னையில் மாயமான இரண்டு சிறுவர்கள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் மீட்பு-வீடியோ\nகாவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால், எஸ்.ஐ. தற்கொலை முயற்சிவீடியோ\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-10-16T09:00:17Z", "digest": "sha1:GP3M4DZI2JVGNS5FM2T5AWEDSZ2JFP7U", "length": 5614, "nlines": 54, "source_domain": "cineshutter.com", "title": "மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் - 2 படத்தின் படப்பிடிப்பு | Cineshutter", "raw_content": "\n50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்கில் கஸ்தூரிராஜா இயக்கும் பாண்டிமுனி\nபெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை\nமதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து நாடோடிகள் – 2 படத்தின் படப்பிடிப்பு\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .\nஇந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.\nஇசை – ஜஸ்டின் பிரபாகரன்\nசண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்\nநடனம் – திணேஷ், ஜான்\nமக்கள் தொடர்பு – மெளனம் ரவி\nதயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.\nஎழுதி இயக்குகிறார் – சமுத்திரகனி.\nதற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின்பிரபாகரன் இசையமைத்துள்ளார்.\nமுதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக்கூடிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும்.\nஇந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் சமுத்திரக்கனி.\nபடப்பிடிப்பு ஒரே கட்டத்தில் நடைபெற்று முடிவடைய உள்ளது.\n← இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ பொட்டு “\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyam.co.in/plastic-budget-homes/", "date_download": "2018-10-16T09:04:20Z", "digest": "sha1:W6CHMZUIXFVFJRXLIUZWJQEP62M5JRXC", "length": 9228, "nlines": 81, "source_domain": "eyam.co.in", "title": "பிளாஸ்டிக் பட்ஜெட் வீடுகள்", "raw_content": "\nஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டை 14,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் களிமண்ணை கொண்டு கட்டிவிடலாம், தெரியுமா\nஅமெர��க்காவில் மட்டும் 4700 கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொரு வருடமும் வீணாக்கப்படுகின்றன. உலகளவில் எடுத்துக்கொண்டால் மொத்த பூமியையும் நான்கு சுற்று சுற்றும் அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொரு வருடமும் மிஞ்சுகின்றன.\nஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் இந்த மாதிரியான கட்டிட முறை பெருமளவுக்கு செயல்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் வீணடிக்கப்படுவதை தடுப்பது மட்டுமல்லாமல் அதன் நீண்ட ஆயுள் வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கவும் உதவுகிறது.\nபாட்டில் சுவர் உத்தியை (bottle wall technique) உருவாக்கிய Ecotec Environmental Solutions என்னும் ஜெர்மன் நிறுவனம் நைஜீரியாவில் பிளாஸ்டிக் பாட்டில் வீடுகள் கட்ட மக்களுக்கு பயிற்சி கொடுக்கிறது.\nமிகவும் எளிய முறைதான். பாட்டில்களில் மண் நிரப்பப்படும். பக்கம் பக்கமாக அடுக்கப்பட்டு, சேறு அல்லது சிமெண்ட் கலவை கொண்டு ஒட்டப்படுகின்றன. இப்படி கட்டப்படும் சுவர்கள் உறுதியாகவும் நெருப்பால் பாதிக்கப்படாமலும் இருக்கின்றன. செங்கல் சுவர்களைவிட 20 மடங்கு உறுதிகொண்டவை. சராசரியாக ஒரு வீடு கட்ட ஆகும் செலவில் கால்பங்குதான் இதற்கு தேவைப்படுகிறது.\nபல சமூக குழுக்கள் இந்த தொழில்நுட்பத்தை உலகளவில் சோதித்து பார்த்து வருகின்றன. Honduras-ல் உள்ள Ecoparque El Zamorano வில் கட்டப்பட்டிருக்கும் Ecotec வீடு 8000 பாட்டில்களால் சிமெண்ட் கொண்டு கட்டப்பட்டது. 30 டன் எடையுள்ள கூரையை தாங்கும் சக்தி கொண்டிருக்கிறது. Ecotec பாட்டில் பசுமை வீடுகள், அலுவலக பகிர்வுகள், கொட்டாரங்கள், சுவர்கள், சமூகக்கூடங்கள் போன்றவை டோக்கியோ, அமெரிக்கா, ஐரோப்பா, தென்னமெரிக்கா நாடுகளில் தற்போது தலைகாட்ட துவங்கியிருக்கின்றன.\nபாட்டில்களின் கலர் மூடிகள் சுவருக்குள் வெளியே தெரிவதை போல் வைப்பது நல்ல அலங்காரத்தை கட்டிட வடிவங்களுக்கு கொடுக்கும். சிறுநுழைவுகளும் உத்தேசித்து வைக்கப்படுவதால் வெளிச்சத்தை திட்டமிட்டு கலையுணர்ச்சியுடன் அனுமதிக்கக்கூடிய வாய்ப்புகள் இவ்வடிவங்களில் உள்ளன.\nசமூகக்குழுக்களின் உதவியால் மாத்திரம்தான் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான இவ்வகை கட்டிடங்களை சாத்தியமாக்க முடியும். பாட்டில்கள் சேகரத்துக்கு, சுத்தப்படுத்துவதற்கு, மறுபயன்பாட்டுக்கு, மண் நிரப்புவதற்கென பல பேரின் பங்களிப்பு தேவைப்படும் வேலை இது.\nவளரும் நாடுகளில் பின்பற்றப்படும் இந்த கட்டிட பாணி, வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும் நாடுகளிலும் பரவலாக்கப்படுவது இன்னும் நன்மை பயக்கும் என்பதே பலரின் கருத்து.\nenvironmentlow cost innovationplastic homesreuseசுற்றுச்சூழல்பிளாஸ்டிக்பிளாஸ்டிக் பாட்டில்கள்பிளாஸ்டிக் வீடுகள்\nPrevious article ஃபெயிலாவது குழந்தைகளா அல்லது நமது கல்வி முறையா \nNext article குக்கூ காட்டு பள்ளியில் அரவிந்த் குப்தா\nபள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர் கண்டுபிடித்த மின்சாரமின்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி- மிட்டிக்கூல்\nஷாபின் ஜான். வி·July 23, 2015\nஓர் ஆசிரியரால் பள்ளியில் என்ன சாதிக்க இயலும் \nபாலமுரளி கிருஷ்ணன்·April 21, 2017\nஃபின்லாந்து நாட்டின் முன்மாதிரி கல்விமுறை- பாடம் கற்குமா இந்தியா\nதமிழில் ராஜசங்கீதன்·June 11, 2015\nபணத்திற்காக மட்டுமா வேலை செய்கிறோம்\nதமிழில் ராஜசங்கீதன்·August 14, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkathai.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-10-16T07:25:39Z", "digest": "sha1:WG3AIRMAKD5IXRELHX47RFPK4MP76KJO", "length": 8933, "nlines": 48, "source_domain": "tamilkathai.blogspot.com", "title": "Tamil Adult Story: சில A சிரிப்புகள்", "raw_content": "\nஏழ்மையின் உச்சம்.ஆணுறையை மீண்டும் மீண்டும் துவைத்து உபயோகிப்பது.\nஅறியாமையின் உச்சம்.பரு என்று நினைத்து முலை காம்பில் பேர் அண்ட் லவ்லி தேய்ப்பது.\nலட்சியத்தின் உச்சம்.ஒரு எறும்பு யானையை கற்பழிக்கும் நோக்கத்தோடு அதன் காலில் ஏறுவது.\nவேலை இல்லா திண்டாட்டம்...ஒரு விலைமகளின் தொடை இடுக்கில் சிலந்தி கூடு கட்டுவது.\nபொறுமையின் உச்சம் ஒரு கணவன் தன் மனைவியுடன் படுப்பதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்பது..\nதேசபக்தியின் உச்சம்:கதர் காண்டம் அணிவது\nசோம்பேறிதனத்தின் உச்சம் புண்டைக்குள் சுன்னிய வைச்சுட்டு நிலநடுக்கத்திற்கு காத்திருப்பது\nபோட்டியின் உச்சம் நீர்வீழ்ச்சியைஎதிர்த்து ஒன்னுக்கு அடிப்பது\nகுமாரும் சிவாவும் ஒரு விபத்தில் இறந்து போனார்கள். செயத் பாவங்களின் அடிப்படையில் குமார் சொர்க்கத்துக்கு போய்விடான் சிவா நரகத்துக்கு போகவேண்டியதாயிற்று.ஒரு நாள் சொர்க்கத்திலிருந்த குமார் நரகத்தை எட்டிப்பார்த்தான். அவனால் தாங்க முடியவில்லை. சிவா ஒரு கையில் மது பாட்டிலும் மடியில் இரண்டு அழகிய நிர்வாணமான பெண்களையும் வைத்துக்கொண்டு இருந்தான்.கோபம் வந்தவனாக குமார் கடவுளிடம் போய் முறையிட்டா���். என்ன கடவுளே இது, அவன் நரகதுக்கு போய் இவ்வளவு சந்தோசமாய் இருக்கிறானே, என்னையும் நரகத்துக்கு அனுப்பு என்றான்.கடவுள் புன்னகைத்தார்.அவசரக்காரா, அவனை ந்ன்றாக கூர்ந்து பார்.அவன் கையிலிருக்கும் பாட்டிலுக்கு அடியில் ஒட்டை இருக்கிறது. மடியிலிருக்கும் பெண்களுக்கு அது இல்லை.\nநான் ஆட்சிக்கு வந்தால் அழகான ஆண்களோ அல்லது பெண்களோ மற்ற யாரும் இல்லாத நேரத்தில் உங்கள் வீடு தேடி வரும் வரை செய்வேன். 40 வயதைத் தாண்டியவர்களுக்கு வயாகரா இலவசமாக தரப்படும். விதவிதமான கலர்புல் காண்டம் கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும். இலவச டிவியோடு தரம் உள்ள புளுபிலிம் டிவிடிக்கள் இலவசமாகவே தரப்படும். 18 வயதைத் தாண்டிய ப்ரா போடும் பெண்களுக்கு கலர் கலர் ப்ராக்கள் தரப்படும்..ப்ரா போட விரும்பாதபெண்களுக்கு இனிப்பான அல்வாவும் கலர் கலர் பேண்டிஸ் தரப்படும். ப்ராவும், பேண்டிஸும் போட விரும்பாத பெண்கள் அல்வாவோடு, மல்லிகைபூவும், 100 ருபாய் பணமும் என்னிடம் நேரில் வந்துபெற்றுக் கொள்ளலாம் திருமணம் என்பதை தடை செய்து யாரும் எப்போதும் அவரவரது விருப்பப்படி யாருடனும் எங்கு வேண்டுமானாலும் இன்பம் அனுபவிக்கலாம். ஆட்சிக்கு வந்த மறுநாளே இது நடக்க உங்கள் பொன்னான ஓட்டை எங்கள் தொப்புள் சின்னத்தில் குத்துங்கள்...\nதன் பதினெட்டு வயது பெண்ணுக்கு எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்சிக்காக அவளின் சந்தேகங்களை தீர்க்க விரும்பிய அம்மா தன் மகளுடன் ஒரு நாள் இரவு மெல்ல பேச துவங்கினாள்..\nஅம்மா:உனக்கு இப்போது 18 வயது ஆகிறது..\nஅம்மா: இது வாலிப பருவம்..\nஅம்மா:உன்னிடம் நான் இது பற்றி பேசக்கூடாது தான்.....\nஅம்மா: ஆனால் பேசா விட்டால் என் தலை வெடித்தே விடும்..\nமகள் : சரி .... சொல்லுஅம்மா: ஆனால் இதைப்பற்றி பேச இது தான் சரியான வயதும் கூட.........உனக்கு ஒன்னும் கூச்சம் இல்லையே\nஅம்மா: செக்ஸ் என்றால் என்ன எப்படி எல்லாம் உறவு கொள்ளலாம் என தெரியுமா \nமகள் : ப்பூ...இவ்வளவு தானா.....நான் என்னமோ என நினைத்தேன்...சரி கேள். உனக்கு எந்த பொசிசனிலில்.,,,. என்ன டவுட் ..எதோ எனக்கு தெரிஞ்சவரை க்ளியர் பண்ணுரேன்..\nநீங்கள் அதிகம் அறிந்திடாத ஒரு பெயர் AGLOCO . இதில் உரிப்பினராகி இதன் Toolbar Download செய்தால் இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை இதன் உரிப்பினர்களுக்கு தருகிறார்கள். It's 100% free to join and 100% member owned . நீங்கள் இங்கு Click மூ���மாக எதையும் இழக்கவில்லை ஆனால் லாபம் பெருகிறீகள் அதுதான் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Ananda-Poongatre-Cinema-Film-Movie-Song-Lyrics-Aa-aa-sOlaikkuyil-paadum/1009", "date_download": "2018-10-16T07:27:13Z", "digest": "sha1:WC6UKKBE4QZB325WW6PWAI4JSBPEC72I", "length": 10534, "nlines": 100, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Ananda Poongatre Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aa... aa... sOlaikkuyil paadum Song", "raw_content": "\nActor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்\nMovie Director டைரக்சன் : Raj Kapoor இராஜ்கப்பூர்\nSemmeenaa vinmeenaa semmeenaa செம்மீனா விண்மீனா செம்மீனா\nTaitaanic kaadhal pOle டைட்டானிக் காதல் போல\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே\nசரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t46138-2-5", "date_download": "2018-10-16T08:58:13Z", "digest": "sha1:ZKBBBSDDDCCYES2BMDF52IUGUNAOAQN7", "length": 7858, "nlines": 41, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2.5 மில்லியன் ரூபா நன்கொடை", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nநலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2.5 மில்லியன் ரூபா நன்கொடை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nநலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2.5 மில்லியன் ரூபா நன்கொடை\nவடக்கில் நலிவடைந்த நிலையில் உள்ள ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அவற்றை மேம்படுத்தவென தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் 2.5 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.\nவவுனியா முத்தையா மண்டபத்தில் வவுனியா மாவட்டக் கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் கூட்டுறவுதின விழா நேற்று கொண்டாடப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியின்போதே, பிரதம விருந்தினராகக் கலந்து ��ொண்டிருந்த வடக்கின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாட்டுக்கான இந்நன்கொடை நிதியை வழங்கி வைத்துள்ளார்.\nவடமாகாண கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையின் அபிவிருத்தி கருதி 100 நாள் வேலைத் திட்டமொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇத்திட்டத்தில் நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களை அடையாளம்கண்டு அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது.\nஅதன் அடிப்படையிலேயே, ஐந்து மாவட்டங்களில் இருந்தும் முதற்கட்டமாக ஒவ்வொரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் தெரிவு செய்யப்பட்டு, தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவென கூட்டுறவுத் திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் இருந்து இந்நிதி வழங்கி வைக்கப்பட்டிருக்கிறது.\nயாழ். மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு ப.நோ.கூட்டுறவுச் சங்கமும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி ப.நோ.கூட்டுறவுச் சங்கமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ப.நோ.கூட்டுறவுச் சங்கமும், வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் ப.நோ.கூட்டுறவுச் சங்கமும், மன்னார் மாவட்டத்தில் மாந்தை வடக்கு ப.நோ.கூட்டுறவுச் சங்கமுமே இந்நிதியைப் பெற்றுக்கொண்டுள்ள ப.நோ.கூட்டுறவுச் சங்கங்கள் ஆகும்.\nஇச்சங்கங்களின் தலைவர்களும் பொதுமுகாமையாளரும் இதற்கான காசோலையை அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்கள்.\nகாசோலை கையளிப்பில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.ரவீந்திரநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1745-2018-06-12-04-11-50", "date_download": "2018-10-16T07:40:19Z", "digest": "sha1:7XG6K75SU2AYY7RH234DHRAVS4BVCKK4", "length": 21398, "nlines": 105, "source_domain": "www.kilakkunews.com", "title": "மட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் - kilakkunews.com", "raw_content": "\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம்\nமட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தின் (CHA) மாவட்ட அலுவலராக பணியாற்றிவந்த சொலமன் பசில் சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு விபுலானந்தா இசை, நடனக் கல்லூரியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இவ்வைபவமானது யுத்தகாலத்தில் சமாதானத்தை வலியுறுத்தி, மூவினமக்களையும், குழுக்களையும் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் மனித நேய பணியிலும் ஈடுபட்டிருந்தமைக்காக இக்கௌரவப் பட்டம் வழங்கப்பட்டதுடன், புத்தகமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nஇக்கௌரவப் பட்டத்தை எஸ்.ஓ.ஏ.எஸ் பல்கலைக் கழகம் லண்டன், பொசிரிவ் நெகரிவ், பாத் பல்கலைக்கழகம், சர்வசேத எச்சரிக்கை, வறுமை ஆராய்ச்சி நிலையம் இலங்கை, மார்டீன் சத்துரற்றி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப் பட்டத்தினை வழங்கியுள்ளன.\nஇதற்கான அனுசரணையினை ஈஎஸ்.ஆர்.சி பொருளாதார மற்றும் சமூக ஆய்வுக்கான மன்றம், கலை மற்றும் மனிதாபிமான ஆய்வு மன்றம் ஆகியன வழங்கியுள்ளன.\nஇப் பட்டத்தினை லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். பல்கலைக்கழக அபிவிருத்திக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் ஜொனததன் குட்கான்ட், பாத் பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் அரசியல் விஞ்ஞான அலகின் கலாநிதி ஒலிவர் வால்ரன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.\nஇவ்வாய்வானது 2016 ஃ 2017ம் ஆண்டில் இலங்கை, நேபாளம் ஆகிய இரு நாடுகளிலும் நடத்தப்பட்டு அதன் பிரகாரம் இக் கௌரவப் பட்டமானது வழங்கப்பட்டது.\nயுத்தகாலத்தில் இவர் ஆற்றிய பணி மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. என்ற அடிப்படையில் இக் கௌரவப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஇவருடன் இணைந்து உள்ளுர் அரசசார்பற்றநிறுவனங்கள், சிவில் சமூகஅமைப்புக்கள், தேசியமட்டஅரசசார்பற்றநிறுவனங்கள், வெளிநாட்டுஅரசசார்பற்றநிறுவனங்கள், ஐக்கியநாடுகளின் அமைப்புக்கள் ஃபிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு ஆகிய நிறுவனங்கள் பணிபுரிந்துள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.\nசொலமன் பசில் சிவ்வெஸ்டர் சமாதான செயலகத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கான இணைப்பாளராகவும், 2006ம் ஆண்டு ஆடி மாதம் 14ம் நாள் மட்டக்களப்புமாவட்டத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து யுத்தத்தை எதிர்த்து சமாதானத்தை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்றினை நடாத்தி வெற்றிகண்டவர்.\nவெகு நாட்களாக தடைப்பட்டிருந்த மட்டக்களப்பு கொழும்பு புகையிரத சேவையினை உரிய அமைச்சுடன் கூட்டங்களை நடாத்தி,சேவையை ஆரம்பித்ததில் முக்கிய பங்கை வகித்தவர் , ஜப்பான் – சமாதானத்திற்கான தூதுவர் யசூசி அகாசி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த சமயத்தில் சிவில் சமூக அமைப்பின் சார்பாகஅவரைவரவேற்று மாவட்ட செயலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் மண்முனைப் பாலத்தினை அமைப்பதற்கான கோரிக்கை மனு ஒன்றினைக் கொடுத்துஅதற்கான ஒப்புதலையும் பெற்றார்.\nஇனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தினை உருவாக்கி மாவட்ட சமூக பாதுகாப்பு வலயம் ஒன்றினை அமைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கியவர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை நிறுவனங்கள் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு உதவியவர். இவர் மனிதநேய கூட்டமைப்பு பிராந்திய அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளராகவும் சமாதானத்துக்கும் அகிம்சைக்குமான அமையத்தின் தலைவர்., மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புக்களின் தலைவராகவும் பதவிவகிக்கின்றார்.\nஇக்கௌரவப் பட்டமானது இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒருவருக்குக் கிடைத்துள்ளது என்பதுடன் அதுவும் ஒரு தமிழர் (மட்டக்களப்பு) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவ்வைபவமானது கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கடந்த மேமாதம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பில் வாய் சுகாதார நடைபவனி\nஉலக வாய்ச்சுகாதார தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தின் பல்வைத்திய பிரிவினரின் ஏற்பாட்டில் வாய்ச்சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் இன்று இடம்பெற்றது. \"வாய் நலம் கருத்தில் கொள்க - தேகநலம் பெருக்கி கொள்ள\" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட வாய்ச்சுகாதார தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சத்தியப் பிரமாண நிகழ்வு\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் இன்று வடகிழக்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆண்டுக்கான சிறுபோகத்தில் 61280 ஏக்கர் செய்கைப்பண்ணுவதென சிறுபோகக் கூட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 51944 ஏக்கரும், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 9336 ஏக்கரும் செய்கை பண்ணப்படவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டங்களின் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/01/blog-post_13.html", "date_download": "2018-10-16T07:24:54Z", "digest": "sha1:WR5HICCYFZE4D7JZSWNELXEY4ESAJ3OC", "length": 26573, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குதிக்கால் வலி - காலை எழுந்தவ���டன் வலிக்கும் பின்பு நடை பயிலச் சற்றுத் தணியும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுதிக்கால் வலி - காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு நடை பயிலச் சற்றுத் தணியும்\n\"கட்டிலாலை எழும்பிக் காலைக் கீழே வைக்க முடியுதில்லை. அவ்வளவு வலி காலையிலை\" என்றவரை நோக்கி \"மற்ற வேளைகளிலை வலி வாறதில்லையோ\" எனக் கேட்டேன்.\n\"கனநேரம் கதிரையிலை இருந்திட்டு எழும்பி நடக்கவும் கஸ்டம்தான்\" என்றார் அப் பெண்மணி.\nஆம் நீண்ட நேரம் அசைக்காது இருந்துவிட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது குதிக்காலில் வலியை ஏற்படுத்துகிறது இந் நோய். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் காலம் செல்லச் செல்ல வலியானது நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.\nஇதனை பிளான்டர் பஷியடிஸ் (Planter fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். தமிழில் குதிவாதம் என்றே பலரும் குறிப்படுவார்கள்.\nவாதம் என எம்மவர்கள் குறிபிட்ட போதும் பக்கவாதம் பாரிசவாதம் போன்ற ஆபத்தான நோயல்ல. சிலவேளைகளில் அப்பகுதி சிவந்து வீங்கி சூடாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் இவை எதுவுமே வெளிப்படையாகத் தெரிவதில்லை. வலி மட்டுமே ஒரே ஒரு அறிகுறியாக இருக்கும். பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளில ஏற்படும்; அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. இது மூட்டுகளில் ஏற்படும் நோய் அல்ல.\nஆனால் இத்தகைய சவ்வு அழற்சி தவிர்ந்த வேறு காரணங்களாலும் குதிக்காலில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.\nபொதுவான நாம் நடக்கும்போது எமது பாதங்களை முழுமையாக ஊன்றி நடப்போம், ஆனால் பாதத்தில் ஆணிக் கூடு, தோற்தடிப்பு\n(Callocity), புண்கள், மூட்டு வலிகள், போன்றவை இருந்தால் பாதங்களை சரியாக தரையில் பதியாமல் உட்பக்கமாகவோ வெளிப்புறமாகவோ சற்று சரிந்து நடப்பதாலும் அவ்வாறான வலி ஏற்படலாம்.\nபாதத்தின் பிரதான எலும்பான கல்கேனியத்தில்; வழமைக்கு மாறான எலும்புத் துருதல் இருந்தாலும் அவ்வாறான வலி ஏற்பட வாய்ப்புண்டு.\nகெண்டைக் காலின் பின்புறமாக இருக்கும் பிரதான சவ்வான அக்கிலிஸ் ரென்டனில் ஏற்படும் அழற்சியும் இவ்வாறான வலியை ஏற்படுத்தலாம்.\nஇவற்றைத் தவிர பாதத்தின் மூட்டுகளில் ஏற்படக் கூடிய காயங்கள், உருக் குலைவுகள், ரூமற்ரொயிட் வாதம் அல்லது வேறு ஏதாவது நாட்பட்ட நோய்கள் காரணமாகவும் அத்தகைய வலி ஏற்பட வாயப்புண்டு.\nசவ்வுகளின் இறுக்கம் மட்டுமின்றி பாதப்பகுதியின் தளர்ச்சி,\nஉடற்பயிற்சிகளைத் தவறான முறைகளில் செய்வதும் காரணமாகலாம். பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவும் மற்றொரு காரணமாகும். மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகள் சிலருக்கு வலியை ஏற்படுத்துவதுண்டு.\nஅளவுப் பொருத்தமற்ற காலணிகளும், அடிப் பகுதி தேய்நத காலணிகளும் குதியில் வலி ஏற்படுத்த வாய்ப்புண்டு.\nசிகிச்சைகள் பல வகைப்படலாம். வலி ஏற்படாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளுடன், தசை சவ்வுகளுக்கான பயிற்சி முறைகள், உட்கொள்ளும் மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்றவற்றை உங்கள் மருத்துவர் சிபார்சு செய்யக் கூடும்.\nகாலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து சில நிமிடங்களுக்கு மஸாஜ் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.\nஅதேபோல நீண்ட நேரம் ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்த பின் எழுந்து நடக்க நேர்ந்தால், நடக்க ஆரம்பிக்க முன்னர் மசாஸ் செய்யுங்கள்.\nபகலில் பதமான சூட்டு வெந்நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருப்பதும் வலியைத் தணிக்க உதவும். இது சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதை ஒத்தது. மாறாக ஐஸ் கலந்த தண்ணீரில் கால்களை வைப்பதும் உதவலாம்.\nபாதங்களின் கீழ் ஒரு பந்தை வைத்து அதை முன் பின்னாக உருட்டுவதும் மற்றொரு பயிற்சியாகும்.\nஅடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இவை உங்கள் நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.\nமுழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலியைத் தணிக்க உதவும். மேலே காட்டிய படங்களில் உள்ளபடி இரண்டு விதமாக செய்ய வேண்டும். சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சிகள்.\nமுதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும் முழங்கைப் பகுதியில் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரை இறுகத் தள்ளுங்கள். தள்ளும்போது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னே மடியாதிருக்கும் காலின் குதிப் பகுதியில் பாரம் பொறுக்குமாற��� செய்யுங்கள். அடுத்த தடவை கால்களை மாற்றி மறுகாலில் பாரம் பொறுக்குமாறு பயிற்சியைச்; செய்யுங்கள்.\nஇரண்டாவது படத்தில் காட்டிய அடுத்த பயிற்சியின்போது உங்கள் கைகள் முழங்கைப் பகுதியில் சற்று மடிந்திருக்க சுவரைத் தள்ளுங்கள். இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமாறு செய்யும்.\nஉண்மையில் இவை உங்கள் தசைகளைப் பலமுறச் செய்து அதனால் எதிர்காலத்தில் வலிகள் தொடராது வேதனையைக் குறைக்க உதவும்.\nபாதத்தின் தசைநார்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகள் பல வகைப்படலாம். துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெருவிரல் தட்டல் பயிற்சிகள் போன்றவை சுலபமானவை. பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.\nதுவாயைச் சுருட்டல் பயிற்சி - ஒரு துவாயை தரையில் விரியுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.\nஇன்னுமொரு பயிற்சி கால் விரல்களால் மார்பிள்களை பொறுக்குவதாகும். சில மார்பிள்களை, நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள்.\nஉங்கள் குதிக்கால் நிலத்தில் படும்படி உட்கார்ந்து கொண்டு மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்கள் போடுங்கள். நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.\nகால்விரல் தட்டல் (Toe tab) இன்னுமொரு நல்ல பயிற்சியாகும். இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதியை தரையில் திடமாக இருக்கும்படி வையுங்கள். காலின் முற்பகுதியை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.\nஇவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொர��� தவணையிலும் ஐம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.\nவலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.\nசில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகம்பியூட்டரில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைக...\nமால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்திட இதைப்...\nஉங்கள் பார்வைத் திறன் எவ்வாறு இருக்கிறது\nவேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்..\nலேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..\nகுதிக்கால் வலி - காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு...\nவீடியோ கேம்ஸ் வில்லன்... மொபைல் பூதம்\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nசொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்\nநாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் ���ம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18271", "date_download": "2018-10-16T08:11:47Z", "digest": "sha1:SS7RVXONLJJ5UD3HOCNTFZZ7MYZBKWP2", "length": 10830, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒரு கோடி பேரின் வேலைவாய்ப்பை பறிக்கவுள்ள ரோபோக்கள்..! | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nஒரு கோடி பேரின் வேலைவாய்ப்பை பறிக்கவுள்ள ரோபோக்கள்..\nஒரு கோடி பேரின் வேலைவாய்ப்பை பறிக்கவுள்ள ரோபோக்கள்..\nபிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று செய்த ஆய்வின் மூ��ம், எதிர்வரும் 15 வருடங்களில், அந்நாட்டில் மாத்திரம் 1 கோடி பேர் ரோபோக்களால் வேலையிழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டனின் முன்னணி தொழிநுட்ப ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான பி.டபிள்யு,சி (P.W.C) எனும் நிறுவனம், அந்நாட்டு தொழில் துறைகளில் 30 சதவீதம் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், எதிர்வரும் 15 வருடங்களில் சுமார் 1 கோடி பேரின் வேலைவாய்ப்புகளை, ரோபோக்கள் செய்யக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் மேலைத்தேய நாடுகளில் அதி நவீன தொழில்நுட்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை மனித உழைப்பை குறைத்து, பல்வேறு துறைகளின் பணிகளை, இயந்திரமயமாக்கியுள்ளதாக பி.டபிள்யூ.சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅத்தோடு பிரிட்டனில் தற்போது 22 இலட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 10 இலட்சத்து 20 ஆயிரம் பணியிடங்கள் ரோபோக்களின் பயன்பாட்டினால், ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nரோபோக்கள் வேலையிழக்கவுள்ள 15 வருடங்களில் 1 கோடி பேர் பி.டபிள்யு சி (P.W.C) னித உழைப்பை பிரிட்டன் இயந்திரமயமாக்கி\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயெஸ் ரொக்கெட்டில் கோளாறு : விண்வெளி வீரர்கள் மீட்பு\nஅமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ரொக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\n2018-10-12 15:26:04 அமெரிக்கா ரஷ்ய விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்\nதனிநபர் தகவல் திருட்டு : கூகுளின் அதிரடி முடிவு\nகூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.\n2018-10-09 13:07:59 கூகுள் ப்ளஸ் கூகுள் நிறுவனம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்\nஇரவுநேர சோதனையில் வெற்றி கண்ட பிருத்வி-2 ஏவுகணை..\nஅணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் இந்தியாவின் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று(06-10-2018) வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n2018-10-07 12:11:29 அணு இந்தியா ஏவுகணை\nஇன்ஸ்டாவின் புதிய தலைவராகிறார் முகநூல் வடிவமைப்பாளர்\nசமூக வலைத்தளங்களுள் ஒன்றான இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வந்த ஆடம் முஸ்சேரி நிறுவனத்தின் புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.\n2018-10-02 12:21:14 இன்ஸ்டாகிராம் ஆடம் முஸ்சேரி\nபேஸ்புக் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் ; 5 கோடி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nசுமார் 5 கோடி பேரின் கண்க்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\n2018-09-29 09:48:44 பேஸ்புக் பயனர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் ; 5 கோடி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/116077-reasons-of-rajinis-kaala-release-date-announcement.html", "date_download": "2018-10-16T08:15:09Z", "digest": "sha1:B7R7KNCATBSFQYQYH7QEPDUMYAZDVRTC", "length": 29641, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"2.0 படத்தின் சில காட்சிகளும், 'காலா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பும்!\" #Kaala | reasons of rajini's kaala release date announcement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:24 (11/02/2018)\n\"2.0 படத்தின் சில காட்சிகளும், 'காலா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பும்\nமுதலில் 'எந்திரன் -2' என்று வர்ணிக்கப்பட்ட '2.0' படத்தின் பூஜை போடப்பட்டு கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென 2015-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று 'கபாலி' படத்துக்கு பூஜை போடப்பட்டு, சென்னையில் படப்பிடிப்பும் துவங்கியது. அதன்பின் '2.0' படத்தின் ஷூட்டிங் நைல்நதியாய் நீ...ண்டு கொண்டே இருந்தது. 'கபாலி' படத்தைப் பொசுக்கென முடித்து விசுக்கென வெளியிட்டார், பா.ரஞ்சித். 'எங்கள் தயாரிப்பில் எத்தனையோ இயக்குநர்கள் எத்தனையோ படங்களை இயக்கி இருக்கின்றனர். எஸ்.பி.முத்துராமனுக்குப் பிறகு என் இதயம் கவர்ந்தவர், தம்பி ரஞ்சித்' என்று பாராட்டுமழை பொழிந்து உச்சிமுகர்ந்தார், 'கலைப்புலி' எஸ்.தாணு. ஒரே நேரத்தில் ஒரே இயக்குநருக்கு இரண்டு படங்களுக்குக் கால்ஷீட் கொடுப்பதை தவிர்த்துவந்த ரஜினி, 'கபாலி'க்கு பிறகு 'காலா'வை கொடுத்து ரஞ்சித்துக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார். மும்பை பின்புலத்தில் அமைந்த கதை என்பதால், அங்கே தாராவியில் 'காலா' படப்பிடிப்பு துவங்கியது ரஜினி ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கவந்த மக்கள் கூட்டத்தின் நெருக்கம் அதிகமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 'கபாலி' படத்தை மலேசியாவில் படமாக்கியபோது இதேமாதிரி மக்கள் அலைஅலையாய் வந்தனர். அந்த நிலையை மாற்றுவதற்காக சென்னை மோகன் ஸ்டுடியோவில் மலேசியாவைப் போலவே செட்போட்டுப் படமாக்கினார்கள். அதுபோலவே, 'காலா'வில் இடம்பெறும் முக்கியமான காட்சிகளை மும்பையில் படமாக்கும்போது ஜனநெரிசல் இடையூறாக இருந்ததைத் தவிர்க்கும் பொருட்டு சென்னையில் ஈவிபி ஸ்டுடியோவில் தாராவியைப் போலவே செட்போட்டுப் படமாக்கினார், ரஞ்சித். இப்போது 'காலா' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இன்னும் '2.0' படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் சீனப்பெருஞ்சுவர் ரேஞ்சுக்கு உயர்ந்துகொண்டே செல்வதாகச் சொல்கிறார்கள்.\nதனுஷ் தயாரிப்பாளராக இருக்கும் 'காலா' படத்தை '2.0' படத்துக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்தால் '2.0' படத்தின் தயாரிப்பாளர் 'லைக்கா' சுபாஷ்கரன் கோபித்துக் கொள்வாரே... என்று யாராவது வருத்தப்பட்டால் அவர்களின் அறியாமைக்கு 'வெரி ஸாரி' பதிலைத்தான் தரமுடியும். ஏனென்றால் 'சிவாஜி' படத்தில் 'சிவாஜியும் நான் தான்... MGRம் நான் தான்...' என்று ரஜினி ஸ்டைலாக சொல்வது போல் இப்போது 'காலா' தயாரிப்பாளரும் நானே... '2.0' தயாரிப்பாளரும் நானே...' என்று கூலாக கூவிக்கொண்டு இருக்கிறார், 'லைக்கா' சுபாஷ்கரன். '2.0' படத்திற்கு முன்பாக, 'காலா' ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஆனால், இதை முன்கூட்டியே திட்டமிட்டது, 'லைக்கா' நிறுவனம்தான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே 'காலா' படத்துக்கு முன்கூட்டியே அட்வான்ஸ் பணம் கொடுத்து உலகம் முழுக்க வெளியிடும் விநியோக உரிமையைப் பெற்றுவிட்டது லைக்கா. அதுசரி '2.0' ப்ளஸ் 'காலா' படங்களின் உண்மை நிலை என்ன\n'2.0' திரைப்படம் 2015-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்பு 2017-ஆம் ஆண்டோடு முடிந்தது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டே நாளில் டப்பிங்கைப் பேசி ம���டித்தார், ரஜினி. அதன்பிறகு ஆரம்பிக்கப்பட்ட '2.0' படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் வெளிநாட்டில் அமெரிக்கா, லண்டன் இடங்களிலும், சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ, நேக் ஸ்டுடியோவிலும் நடந்து வருகிறது. முதலில் ஜனவரி 26-ஆம்தேதி உறுதியாக ரிலீஸ் செய்வதாக முடிவுசெய்யப்பட்டது. புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய டெக்னீஷியன்களைக் கொண்டு ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உருவாக்கினார், ஷங்கர். இங்கே கோடம்பாக்கம் கதை டிஸ்கஷனில் கலந்து கொள்பவர்கள் அந்தப்பட கதையை வேறு சினிமா கம்பெனியில் உளறுகிற மாதிரி வெளிநாட்டு டெக்‌னீஷியன்களும் டங் ஸ்லிப்பாகி அங்கே சொல்லிவிட, '2.0' படத்தில் இடம்பெற்ற முக்கியமான கிராஃபிக்ஸ் காட்சிகள் போலவே டிசம்பர் மாதம் வெளியான ஹாலிவுட் படத்தில் வெளிவந்துவிட்டதால் படுடென்ஷன் ஆகிவிட்டதாம் ஷங்கர் டீம். இதனால், கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான நேரம் இன்னும் அதிகம் தேவை என்பதல், ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் இருந்த படத்தின் வெளியீட்டு தேதி, இப்போது தள்ளிப்போயிருக்கிறது. எனவேதான், தற்போது 'காலா' படத்தை வெளியிடலாம் என்று முடிவில், 'ஏப்ரல் 27' என்ற தேதியையும் அறிவித்திருக்கிறார், நடிகர் தனுஷ்.\n'2.0' படத்துக்கு ரஜினி டப்பிங் பேசியதே சினிமாவில் பலருக்கு தெரியாது. நேக் ஸ்டுடியோவுக்கு 'காலா'பட டப்பிங் பேசுவதற்காக வந்தபோது உலகம் முழுக்க அந்த செய்தியும், போட்டோவும் பரவிவிட்டது. முதல்நாள் காலை 9 மணிக்கு வந்தவர் 'காலா' படத்துக்கான டப்பிங்கை பேசினார், மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் ஒய்வெடுத்தார் அதன்பின் சரியாக 2.30 மணிக்குப் பேச ஆரம்பித்தவர் 5 மணிக்கு முடித்துவிட்டார். தன் வேலை முடிந்துவிட்டது என்று உடனே வீட்டுக்குச் செல்லவில்லை அதன்பிறகு அன்று காலையில் இருந்து தான் பேசிய டயலாக்குகள் சரியாக வந்து இருக்கிறதா என்று சரி பார்த்த பின்னரே வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இதுவரை மொத்தம் இரண்டரை நாட்களில் முழுப்படத்துக்கான டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார், ரஜினி. 'காலா' படத்தில் நடித்து இருக்கும் நடிகர், நடிகைகளில் பெரும்பாலானவர்கள் தங்களில் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசிவிட்டனர். குறிப்பாக சமுத்திரக்கனி, தாஸ்பாண்டியன் பேசினார்கள். 'காலா' படத்தின் முக்��ியமான வில்லனான நானா படேகர் இந்தி பதிப்பில் மட்டும் சொந்தகுரலில் பேசுகிறார். தமிழ், தெலுங்குக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசியிருக்கிறார். தற்போது 'காலா' படத்தின் 'ட்ரிம்மிங்' வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ரஜினியின் '2.0' படத்தின் தெலுங்கு உரிமையை ஆசியன் பிலிம்ஸ் 61 கோடிக்கு விநியோக உரிமையை பெறுவதற்கு முன்கூட்டியே விலைபேசி இருக்கிறது. அதுபோல கேரளாவில் 15 கோடிக்கும், கர்நாடகாவில் 12 கோடிக்கும் விலைபேசி வருகின்றனர். குறித்த நேரத்தில் '2.0' ரிலீஸ் ஆகாமல் போனால் ரசிகர்கள் மற்றும் திரையரங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதைத் தவிர்க்கத்தான், '2.0' படத்திற்குக் குறித்து வைத்திருந்த தேதியில் 'காலா' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் கணக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான தியேட்டர்களை இப்போதே பரபரப்பாக ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது, லைக்கா நிறுவனம்.\n'மளிகைக்கடை லிஸ்டில் இனி நாப்கினுக்கும் இடம் இருக்கட்டும்' - 'பேட்மேன்' படம் எப்படி' - 'பேட்மேன்' படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி வ��வகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/02/agricultural-announcements-are-happy-other-then-that-budge-2018-010253.html", "date_download": "2018-10-16T07:57:58Z", "digest": "sha1:DTRRR7KSJURTPPIT5HKR2SOIX6ZEO5GH", "length": 27372, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வேளாண் அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ் | Agricultural announcements are happy: Other then that budget 2018 disappointing expectations: Ramadoss - Tamil Goodreturns", "raw_content": "\n» வேளாண் அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ்\nவேளாண் அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ்\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nகுவைத் அரசின் புதிய அதிரடி அறிவிப்பு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி..\nவிவசாயிகளுக்கான பட்ஜெட் என்பதில் மகிழ்ச்சி.. நடுத்தர மக்களை அலட்சியப்படுத்த கூடாது: கமல் ஹாசன்\nசேமிப்பு கணக்குகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ வரம்பை குறைத்தது எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nடிசிஎஸ், இன்போசிஸ் வாய்ப்புகளை பறித்துகொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இன்று முதல் இந்த கட்டணங்கள் எல்லாம் குறையும்\nஇன்று ஜிஎஸ்டி அமைப்பின் முக்கியமான கூட்டம்.. மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும்..\nமத்திய பட்ஜெட் 2018-ல் வேளாண் துறைக்கான அறிவிப்புகள் மகிழ்ச்சி என்றும் மற்றபடி இது எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட் தான் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்ட்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளிய���ட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விவரங்களையும் இங்குக் காணலாம்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nநாடாளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகத் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.\nபொருட்கள் மற்றும் சேவை வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், நேரடி வரிகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், வருமானவரி விலக்கு உச்சவரம்பு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வரம்பு ரூ. 3 லட்சமாகக் கூட உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே இருந்த ரூ.2.50 லட்சமாகவே இது தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.40,000 வரை நிரந்தரக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், மூத்தகுடிமக்களின் வட்டி வருவாய்க்கான வரி விலக்கு வரம்பு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும், ரூ.50 ஆயிரம் வரையிலான மருத்துவக் காப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை என்ற போதிலும் இதனால் பெரிய அளவில் எந்தப் பயனும் ஏற்படாது. அதேநேரத்தில் வருமானவரிகள் மீதான கூடுதல் தீர்வை 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பது வரிச்சுமையை அதிகரிக்கும். மாத ஊதியதாரர்களிடமிருந்து தான் நேரடி வரி வருவாய் அதிக அளவில் கிடைக்கும் நிலையில் அவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எந்தச் சலுகையும் வழங்கப்படாதது நியாயமல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இது பாதிக்கும்.\nவிவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் அதிரடியான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், இந்தத் துறைகளின் அறிவிப்புகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மாற்றி மாற்றிப் படித்ததைத் தவிர எந்த மாற்றமும் இல்லை. அனைத்து வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படும் என்றும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் பொருட்களுக்கான உற்பத்���ிச் செலவில் 50% லாபம் சேர்த்து 1.5 மடங்காகக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். ஆனால், கொள்முதல் விலை உயர்வு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்துத் தெளிவான அறிவிப்புகள் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. 22,000 கிராம வேளாண் சந்தைகள் அமைக்கப்படும் என்பது உழவர்களுக்குப் பயனளிக்கும் அறிவிப்பாகும்.\nசுகாதாரத்துறையிலும் சில பயனுள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும் வகையில் உலகின் மிகப்பெரிய தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்துறை வளர்ச்சி, ஆராய்ச்சிக்கான திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஆனால், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.38 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை என்பதால் இந்த நிதியைக் கொண்டு புதிய அறிவிப்புகளை அரசு எவ்வாறு செயல்படுத்தும் என்பது தெரியவில்லை.\nகிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் கடந்த ஆண்டு 48,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை முழுமையாகச் செலவழித்த பிறகும் 56% பேருக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை இருப்பதால் இந்த முறை அதை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ஆனால், அக்கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்படும்.\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு வரிச் சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. புதிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது அவர்களுக்கான ஊதியத்தில் 12 விழுக்காட்டை அரசே ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனாலும், மருத்துவத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்ட���் உள்ளிட்ட புதிய திட்டங்களாலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமானால் மகிழ்ச்சி தான்.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேளாண்துறை சார்ந்த சில அறிவிப்புகள் மட்டுமே, அதுவும் முறையாகச் செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு மகிழ்ச்சியும், பயனும் அளிக்கும். மற்றபடி நரேந்திர மோடி அரசின் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை இந்திய மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது என்று அறிக்கையில் டாக்ட்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\nவிழாக் கால ஷாப்பிங் செய்யக் கிளம்பியாச்சா மறக்காமல் இந்த விசயங்களை நினைவில் கொள்ளுங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-03-2016-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-06-00/", "date_download": "2018-10-16T08:32:54Z", "digest": "sha1:7ITMMS7EWIDHTGVMEWF5JKW5Q3NBFZNL", "length": 4607, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "செய்தித்துளிகள் (06.03.2016) காலை 06.00 மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nசெய்தித்துளிகள் (06.03.2016) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (06.03.2016) காலை 06.00 மணி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆத��ன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-0212042018/", "date_download": "2018-10-16T09:00:24Z", "digest": "sha1:QOG6MIKL5DICDQCGCHY2IERL4NCRYV4R", "length": 11062, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்த போராட்டக்காரர்களை போற்றுகிறேன், வணங்குகிறேன் – சத்யராஜ் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்த போராட்டக்காரர்களை போற்றுகிறேன், வணங்குகிறேன் – சத்யராஜ்\nவீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்த போராட்டக்காரர்களை போற்றுகிறேன், வணங்குகிறேன் – சத்யராஜ்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த போராட்டத்தின் போது போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவலர்கள் தாக்கப்ப்ட்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்தார். ரஜினியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், கண்டமும் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், நட��கர் சத்யராஜ் வீடியோ வடிவில் போராட்டக்காரர்களை போராட்டக்காரர்களை போற்றுகிறேன், வணங்குகிறேன் என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோவில் சத்யராஜ் பேசியதாவது:\nவணக்கம். எல்லோருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பத்தை காப்பாற்ற வருமானத்தை நோக்கிய பயணம் இருக்கிறது. நமக்காக போராடுகிற போராளிகளுக்கும் அப்படிப்பட்ட குடும்பம் இருக்கிறது. வருமானம் நோக்கிய பயணம் இருக்கிறது. ஆனால், ஒரு பொதுநலத்துக்காக, சுயநலம் கருதாமல் குடும்பத்தை மறந்து, வருமானத்தை துறந்து நமக்காக போராடுகிற போராளிகள் எவ்வுளவு உயர்ந்தவர்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவ்வாறு களத்தில் இறங்கி போராடும் போது, கைது செய்யப்படலாம், வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் ஒரு பொதுநலத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்.\nஇன்று அவர்களுடைய போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக நடந்து கொண்டிருக்கிறது. அந்த போராட்டக் களத்தில் நிற்பவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள். அவர்களுடைய வீரத்தையும், தியாகத்தையும் நான் வாழ்த்துகிறேன் என்று சொல்ல வரவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால், நாம் யாரை வாழ்த்துகிறோமோ அவர்களை விட நமக்கு வயது அதிகமாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் வாழ்த்த வேண்டும், இல்லையேல் வணங்க வேண்டும் என்று சொல்வார்கள்.\nஇந்த போராட்டக் களத்தில் இருக்கும் போராளிகள் நம்மை விட, என்னைவிட வீரத்திலும், தியாகத்திலும் உயர்ந்தவர்கள். ஆகவே அவர்களை நாம், நான் வாழ்த்த முடியாது, போற்ற முடியும், வணங்க முடியும். அவர்களை நான் போற்றுகிறேன், வணங்குகிறேன். இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.\n96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nசின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து\nஇப்போ ஹீரோக்கள் கதை சொல்ல தொடங்கிவிட்டார்கள் – பேரரசு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nநிவாரணப் பொருட்களுடன் கூடிய சீன விமானம் சிறிலங்கா வருகை\nஊடகவியலாளர்களை அவதூறாகப் பேசிய வடமாகாண சபை உறுப்பினருக்கெதிராக கண்டன அறிக்கை\nபாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழனுக்கு கருணாநிதி வாழ்த்து\nசசிகலா, இளவரசிக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படவில்லை: நேரில் ஆய்வு செய்த மந்திரி பேட்டி\nகாலநிலை மாற்றத்திற்கான புதிய கனேடிய தூதுவராக ஜெனீஃபர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0208012018/", "date_download": "2018-10-16T09:04:49Z", "digest": "sha1:HHCT54TOO7FSFWZCROFKNOBUEMLD3AS4", "length": 6837, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "விபத்தினால் யுவதி படுகாயம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → விபத்தினால் யுவதி படுகாயம்\nகனடா ஸ்கார்பாரோவில் பகுதியில் நடந்த வாகன விபத்தில் இளம்யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவர் மீது பேருந்து ஒன்று மோதியுள்ளது. எனினும் குறித்த பேருந்து தொடர்பில் இதுவரையிலும் விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதி தொடர்பாகவும் இது வரையிலும் மேலதிக தகவல்கள் தெரியவில்லை எனவும், அவர் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் விபத்து நடைபெற்ற பாதையின் பகுதியை மறைத்து பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.\nகடந்த 3ஆம் திகதியும் (புதன்கிழமை) இதே பகுதியில் விபத்து ஒன்று ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் ந���லாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nசென்னை கடற்பகுதியில் இந்தியா – ஜப்பான் கடற்படையினர் கூட்டுப் பயிற்சி\nஅப்துல் கலாம் மணிமண்டபத்தை நரேந்திர மோடி நாளை திறந்துவைக்கவுள்ளார்.\nநோபல் பரிசு பெற்ற சியு சியோபா மரணம்\n20 பெண்களை கொன்று சடலங்களை நாய்களுக்கு உணவாக்கிய கொடூரன்\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்: வைகோ பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-16T08:31:22Z", "digest": "sha1:6HWW3A6HCUHLA4DKVFUKWFL55HXDUWCJ", "length": 10150, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "சேரன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசேரன் மீது நடவடிக்கை எடுப்பேன் – விஷால் எச்சரிக்கை\nசென்னை - தான் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராகப் போர்கொடி தூக்கியிருக்கும் இயக்குநர் சேரனுக்கு, நடிகர் விஷால் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில்...\nவிஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்\nசென்னை - வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்து நேற்று திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், தயாரிப்பாளர்...\nஇயக்குநர் சேரனுக்கு அமெரிக்க விருது\nசென்னை - இயக்குநரும், நடிகருமான சேரனுக்கு, அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரோசெஸ்டன் (Rocheston) என்ற நிறுவனம், சிறந்த திரைப்படங்களை இயக்கியதற்காக அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.\nகாசோலை மோசடி வழக்கில் இயக்குநர் சேரன் மற்றும் அவரது மகளுக்கு கைது ஆணை\nஇராமநாதபுரம் - காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் சேரன் மற்றும் அவரின் மகளுக்கு கைது ஆணை பிறப்பித்து இராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சேரனின் ‘சினிமா 2 ஹோம்’ Cinema2Home) என்ற திட்டத்தில், இராமநாதபுரம்...\nகாசோலை மோசடி வழக்கில் சேரனுக்கும் அவரது மகளுக்கும் சம்மன்\nசென்னை – காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் சேரன் மற்றும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இயக்குநர் சேரன் நடத்தி வரும் ‘சி2எச்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அவரது மகள்...\nசேரனின் “சி2எச்’: சென்னையில் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடக்கம்\nசென்னை, ஜனவரி 30 – ‘சினிமா டூ ஹோம்’ (சி2எச்) திட்டத்தை பிப்ரவரி 15-ஆம் தேதி திரைப்படத்துறையினர் கலந்து கொள்ளும் விழாவாக நடத்தப் போவதாக இயக்குநர் சேரன் கூறியுள்ளார். 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை'...\nமாபெரும் வளர்ச்சியை நோக்கி சேரனின் சி2எச் (C2H) – (புதிய காணொளி)\nசென்னை, ஜனவரி 22 - திருட்டு விசிடி, டிவிடி போன்றவற்றை ஒழித்து, புதிய படங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை மகிழ்விப்பதோடு, தயாரிப்பாளர்களுக்கும் லாபத்தை ஈட்டித் தரும் இயக்குநர் சேரனின் சி2எச்...\n‘சினிமா டு ஹோம்’ – இயக்குநர் சேரனின் புதிய முயற்சி\nசென்னை, ஜூலை 16 - இன்றைய நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு, பல கனவுகளுடன் சொத்துக்களையெல்லாம் விற்று, முதலீடு செய்து தயாரிக்கப்படும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், அவ்வளவு எளிதில் திரையரங்குகளில் வெளிவந்துவிடுகிறதா\nமுன்னணி திரை நட்சத்திரங்கள் பங்குபெற்ற ஒலிம்பியா ஜெய்யின் ‘கட்டழகுக் கைகள்’ புத்தக அறிமுக விழா\nசென்னை, ஜூலை 9 - உலக நாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், பிரபல ‘எனர்ஜி’ உடற்கட்டு மாத இதழின் ஆசிரியருமான ஒலிம்பியா ஜெய் அவர்களின், ‘கட்டழகுக் கைகள்’ புத்தக அறிமுக விழா கடந்த...\nகடன் தொல்லையில் இராசுமதுரவன் குடும்பம்\nசென்னை, ஜன 29- மாயாண்டி குடும்பத்தினர், முத்துக்கு முத்தாக போன்ற வெற்றி படங்களை இயக்கிய இராசுமதுரவன் அண்மையில் புற்றுநோயால் காலமானதை தொடர்ந்து அவரது குடும்பம் கடன் தொல்லையில் சிக்கி தவித்து வருவதாக சினிமா...\n1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை\nபாலியல் புகார்கள் – எம்.ஜே.அக்பர் வழக்கு தொடுத்தார்\nஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்\nபெண்ணிடம் காதல் கவிதை படித்த வைரமுத்து – இன்னொரு புகார்\nமைக்ரோசாப்ட் இணை – தோற்றுநர் பால் அலென் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/flash-news_8.html", "date_download": "2018-10-16T07:22:31Z", "digest": "sha1:X7CJUNL4BRQUGBLNFVWVE552TKLQVHQY", "length": 7737, "nlines": 89, "source_domain": "www.kalvinews.com", "title": "FLASH NEWS : தமிழக அரசால் அனுமதிக்கப்படாத பாடநூல்கள்,குறிப்பேடுகள் எதனையும் பயன்படுத்தக்கூடாது--இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் ரத்து செய்தல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்! - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nFLASH NEWS : தமிழக அரசால் அனுமதிக்கப்படாத பாடநூல்கள்,குறிப்பேடுகள் எதனையும் பயன்படுத்தக்கூடாது--இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் ரத்து செய்தல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nTNPSC - தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு\nதமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்...\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்��ல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1413-2018-05-26-03-24-27", "date_download": "2018-10-16T08:00:14Z", "digest": "sha1:BZL6YD6UG7OLNOUYFVLHZ2UN7HMEUTFR", "length": 18383, "nlines": 101, "source_domain": "www.kilakkunews.com", "title": "கல்முனையில் அரச காணிகளை ஆக்கிரமிப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழு நியமனம் - kilakkunews.com", "raw_content": "\nகல்முனையில் அரச காணிகளை ஆக்கிரமிப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழு நியமனம்\nகல்முனை பிரதேச செயலக பிரதேசத்தில் அரச காணிகளை அத்துமீறி ஆக்கிரமிப்பவர்கள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஒருங்கிணைப்புக் குழுவின் கிளைக் குழு ஒன்று மாநகர முதல்வர் றகீப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.\nகல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரசாக் ஆகியோர் தலைமையில் இன்று (24) வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nகல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை வலய கல்விப் பணிப்பா���ர் எம்.எஸ். அப்துல் ஜெலீல், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது கடந்த ஆண்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nமேலும் கல்முனை பிரதேச செயலக பிரதேசத்தில் அரச காணிகளை அத்துமீறி ஆக்கிரமிப்பவர்கள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஒருங்கிணைப்புக் குழுவின் கிளைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.\nகல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இக்குழுவின் உறுப்பினர்களாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜெலீல் ஆகியோர் செயற்படவுள்ளனர்.\nஅத்தோடு கல்விப் பொதுத் தராதர சாதாரன தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயமானது அகில இலங்கையில் 8வது இடத்தையும் தமிழ் மொழி மூலம் அகில இலங்கையில் 1வது இடத்தையும் பெற்றுள்ளது. இவ்வடைவு மட்டத்தை மேலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக மாதிரி பரீட்சை உள்ளிட்ட செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக கல்வி உபகார நிதியம் ஒன்று இதன்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇப்பிரதேசத்தின் நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களின் உதவியின் ஊடாக இந்நிதியத்திற்கான நிதி உதவிகளை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n(அஸ்லம் எஸ்.மௌலானா, அகமட் எஸ். முகைடீன்)\nகல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த தேர் திருவிழா\nகல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த தேர் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்றது. முருகப் பெருமான் தேரேறி கல்முனை நகர் ஊடாக வலம் வருவதையும் மங்கள இசை முழங்க பக்தர்கள் பிடித்து தேர் இழுப்பதையும் படங்களில் காணலாம்.\nசொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் கொடியேற்றம் இன்று ஆரம்பம்\nகாண்போர் உள்ளங்களைக் கவரும் பாங்கில் இயற்கைஎழிலும் வளமும் செந்நிறகழனிகளும் புடை சூழ்ந்து காணப்படமத்தியில் அமைந்துள்ளது சொறிக்கல்முனை திருச்சிலுவை ஆலயம்.\nசொறிக்கல்முனை கொலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் கல்லூரிதின நிகழ்வு\nசொறிக்கல்முனை கொலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் கல்லூரிதின நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரி சிறிய புஸ்பம் தலைமையில் 14.09.2015 அன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வய���்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankabbc.com/an-urgent-change-of-the-arya-swayamvara/", "date_download": "2018-10-16T09:06:53Z", "digest": "sha1:NAATAHIJNNLBYZU75DUSYGU7NOAAS6IW", "length": 11485, "nlines": 217, "source_domain": "lankabbc.com", "title": "ஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம் - Lanka BBC", "raw_content": "\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் மு���ு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆர்யா தனக்கான சுயம்வரத்தை நடத்தி வருகிறார் அல்லவா\nஅதில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் திருமணம் செய்து கொள்வதுதான் அஜன்டா.அது என்ன அண்டாவோ தற்போது சுயம்வரம் வரைக்கும் தான் நிகழ்ச்சியோடு ஒத்து வருவேன்.கல்யாணம் என் சொந்த விருப்பம் என்று கூறிவருகிறாராம்.\n என்பதை நான் ஏன் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டணும் என்றும் அவர் ரிவர்ஸ் அடிப்பதால், நிகழ்ச்சியில் சின்ன சின்ன திருத்தங்கள் வரக்கூடும் என்கிறார்கள்.\nசந்தையில வாங்குறதுக்கு கல்யாணம் என்ன கடைப்பொருளா சேனல்ஸ்\nஇந்தியாவின் முதல் விசித்திர திருமணம்.ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறிய விசித்திரம்\nநன்றே செய் அதை இன்றே செய்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nகாவலன் படத்தில் விஜய்யுடன் நடித்த அந்த மறக்க முடியாத தருணம் – தீபா\nஆர்.ஜி.எதபோன் (RG Ethepon) பூசி பழுக்க வைத்த வாழைப் பழங்கள் மீட்பு\nஉலகின் மிக வயதான ஆண் 112 வயது ஜப்பான் தாத்தா தான்.. கின்னஸ் அங்கீகாரம்\nசினிமா உலகினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய விக்ரம் வேதா நாயகி\nகருவை கலைத்து நாடகமாடிய மைனா நந்தினி கசிந்த ரகசிய தொலைபேசி ஆடியோ\nஆர்யாவின் சுயம்வரத்தில் ஒரு அவசர மாற்றம்\nமரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் என நிரூபித்த விஞ்ஞானிகள்\nஇவ்வளவு உயர் திறன் கொண்ட பவர் பேங்குகள் ஜெப்ர���னிக்ஸ் அறிமுகம் செய்கிறதா \n30 நொடிகளில் முழு சார்ச் தொழில்நுட்பம் : கைகொடுக்குமா தென் கொரியா\nஅறிமுகமாகும் 5G இணைய தொழில்நுட்பம்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையர்களும் களமிறக்கல்\nஇலங்கை தென்னாபிரிக்கா தொடர் போட்டி அட்டவனை அறிவிப்பு\nஉலக கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்கும் இங்கிலாந்து \nசொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி\nநன்றே செய் அதை இன்றே செய்\n இப்படியும் ஒரு விசித்திர மனிதரா \nஐபிஎல் போட்டி விதிமுறைகள் – மரணகலாய் மிஸ் பண்ணிடாதிங்க\nமுகத்தில், உடலில் உள்ள தழும்பை மறைய வைக்க..\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nமது அருந்தினால். செக்ஸ் லீலைகளுக்கு கைகொடுக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperflowerskitchen.blogspot.com/", "date_download": "2018-10-16T08:00:25Z", "digest": "sha1:P7US4Z7XQX54GACNA555DU4PVAXYBUCO", "length": 13790, "nlines": 114, "source_domain": "paperflowerskitchen.blogspot.com", "title": "தேவதையின் சமையல் பக்கம்", "raw_content": "\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :)\nகொஞ்சம் நாள் சமையல் பிளாகில் பதிவு போடாமல் இடைவெளி விட்டிருந்தேன் ,அதுக்குள்ள ஏன் இன்னும் புது குறிப்பு எதுவுமே வெளிவரல்லைன்னு இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ஸ்னாப்சாட் வைபர் வாட்ஸாப் ,ஸ்கைப் என பன்முனையிலிருந்தும் கேள்விக்கணைகள் :) நிறைய குறிப்புக்கள் இருக்கு ஒவ்வொன்றாக வெளிவரும் என்று எனது சமையல் குறிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப்பெருமக்களுக்கு அறிவிக்கிறேன் .\nLabels: கீரை மசியல், சீனிசம்பல் ஆப்பம், தோல் தோரன், வல்லாரை துவையல்\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு\nஇந்த தோசை குழம்பு ரெசிப்பியை சில வருடங்கள் முன் ஒரு சமையல் பதிவில் பார்த்தேன் .\nஒரிஜினல் ரெசிப்பியில் bay லீவ்ஸ் ,பட்டை சீரகம் எண்ணையில் தாளித்து காரக்குழம்பு செய்து பிறகு கடலைமாவு கரைத்து தோசையாக சுட்டு அவற்றில் கீதாக்காவுக்கு பிடித்த புதினா சட்னியை தடவி\nLabels: குழம்பு, ரசம் வகைகள்\nகொக்கும் ரசம் ,kokum rasam\nஉடுப்பி புனர்புளி சாறு /உடுப்பி கொக்கும் ரசம்\nஎங்க அம்மாவழி தாத்தா ஒருவர் குடும்பத்துடன் ஒவ்வொரு வருஷமும் கோவாவில் இருந்து கிறிஸ்துமஸுக்கு சென்னை வருவாங்க அப்போ அங்கிருந்து பாம்பே ஹல்வா ,சோன் ஹல்வா இப்படி நிறைய ஸ்வீட்ஸ் எல்லாம் வரும் .என்னைத்தான் எந்��� காலத்திலும் ஸ்வீட்ஸ் கவர்ந்ததே இல்லியே :) அந்த ஆன்ட்டி பாட்டி ஒரு மண்சட்டி நிறைய குட்டி குட்டியா புளிப்பா உப்பு சேர்த்த சுவையுடன் ஒரு பொருள் கொண்டு வருவாங்க\nLabels: kokum rasam, கொக்கும் ரசம், ரசம் வகைகள்\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும்\nஒரு திப்பிசமும் :) திப்பிலி ரசமும் இந்த மாதிரி புதிய நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்த குருவே கீதாக்கா உங்களுக்கு நன்றி :)\nமுதலில் திப்பிலி ரசத்தை பார்ப்போம்\nஇந்த திப்பிலி பற்றி எனக்கு எதுவுமே தெரியாது அம்மா நான் குழந்தையா இருந்தப்போ (8 ஆங் கிளாஸ் )சூரணம் செஞ்சி கொடுப்பாங்க அப்போ காற்றுவாக்கில் காதில் விழுந்திருக்கு சுக்கு மிளகு திப்பிலி\nகளாக்காய் ஊறுகாய் / KARONDA PICKLE\nகளாக்காய் ஊறுகாய் / KARONDA PICKLE\nகளாக்காய் எனது சிறு வயதில் ஸ்கூல் முன்னாடி தள்ளுவண்டிகளில் விற்பதை பார்த்திருக்கிறேன் அந்த தள்ளுவண்டிக்கடைகளில் வாங்க பள்ளிக்கூடங்களில் தடா :)\nஇதுக்குன்னே வாலன்டியர் squad வரிசையா நிற்பாங்க நாம தவறி வாங்கினா பிடிச்சி அசெம்பிளி நடுவில் நிக்க வச்சிருவாங்க\nபடத்தில் தயிர் சாதம் அருகில் இருக்கும் ஊறுகாய் என்னன்னு கண்டுபிடிங்க :)\nநான் இங்கே சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் கிரீக் யோகர்ட்டை தான் தயிர்சாதம் செய்ய பயன்படுத்துவேன் .இந்த க்ரீக் யோகர்ட் கெட்டித்தயிர் மாதிரி இருக்கும் சும்மாவே சாப்பிடலாம் அவ்ளோ ருசி ..\nஎன் நாலுகால் பொண்ணுகூட கேட்டு வாங்கி சாப்பிடுவா :)\nஎல்லாருக்குமே தயிர்சாதம் தாளித்து செய்யும் முறை அநேகமா தெரிஞ்சிருக்கும் ஆனாலும் பிளாகை திறந்து 10 நாளா ஒண்ணுமே அப்டேட் செய்யலை அதனால் நான் இங்கேதான் இருக்கேன்னு சொல்லிக்கிட்டு இன்னிலருந்து ஆரம்பிக்கிறேன் .இந்த என்னுடைய குறிப்பை பார்த்து நான் சரியா செய்றேன்னானு சொல்லுங்க :)\nமுதலில் 3 பங்கு சாதம் 2 பங்கு தயிர் எடுத்து மிக்சியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வச்சுக்கோங்க .ரொம்ப அரைப்படக்கூடாது .அரைக்கும்போது தேவையான அளவு உப்பு சேர்த்தா போதும் .3:2 அளவு எனக்கு பிடிச்சது அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் தயிரின் அளவை சேர்க்கலாம் .\nஇந்த தயிர்சாதத்துக்கு பொன்னி பச்சரிசி நல்ல சுவைத்தரும் .\nஇந்த லேசா அரைத்த ரைஸ் தயிர் கலவையை ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்து வச்சிக்கோங்க /\nஅடுத்தது தாளிக்கற ஸ்டெப் .\nபொடியா அரிந்த மாங்கா இஞ்சி\nதாளிக்க கடுகு கொஞ்சூண்டு எண்ணெய் .\nஅடுப்பில் எண்ணை சூடானதும் கடுகு மா இஞ்சி மாங்காய் கறிவேப்பிலை எல்லாத்தையும் வதக்கி அப்படியே கிண்ணத்தில் இருக்கும் தயிர்சாதத்தில் கொட்டி கலந்து விடுங்க .செம ருசி .\nநான் சாப்பிடற குட்டி கிண்ணத்துக்கு சுமார் ஒரு கப் அளவு இருக்கும் அதுக்கு தாளிக்கிற பொருட்கள் மா இஞ்சி மாங்காய் கறிவேப்பிலை தலா ஒரு டீஸ்பூன் அளவே சேர்த்தேன் .\nஅடுத்த வரவிருக்கும் ரெசிப்பி மேலே படத்தில் உள்ள ஊறுகாய் ..\n(கையில் ஏற்பட்ட சின்ன வெட்டுக்காயம் இப்போ சரியாகிட்டு வருது அதன் விவரம் காகிதப்பூவில் வரும் )\nஎன் இனிய வலையுலக நட்புக்களே :)\nஎனது கோடானுகோடி சமையல் ரசிகர்களின் வற்புறுத்தலுக்கிணங்கி அவர்களின் அன்பை மீற மனமின்றி பெரியோர் நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா ஆகியோரின் ஆசியுடன் இந்த சமையல் வலைப்பூவை துவங்குகிறேன் .\nமேலும் என்னை சமையல் குறிப்பெழுத ஊக்குவிக்கும் அனைத்து நட்புக்களுக்கும் நன்றீஸ் :)\nஇதில் ஏற்கனவே எனது பழைய பதிவுகளில் எழுதி பல்லாயிரம் பாராட்டுகளை குவித்த சமையல்குறிப்புக்களை காகிதப்பூக்களில் இருந்து பிரித்தெடுத்து தனியே இங்கே தரப்போகின்றேன் .\nஇது சமையலை தேடி ஒரு பயணம் :)\nரசித்து ருசித்த சமையல் குறிப்புகள் :)\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/vishwaroopam-ii/", "date_download": "2018-10-16T08:49:04Z", "digest": "sha1:WFBDFLCMILSMXBGWQGLXXJN2ZO33UHTF", "length": 7417, "nlines": 117, "source_domain": "spicyonion.com", "title": "Vishwaroopam II Tamil Movie", "raw_content": "\nTamil Name: விஸ்வரூபம் 2\nவிஸ்வரூபம் 2 - ரூபங்கள் குறைவு\nகமல்ஹாசன் ஒரு நடிகராக தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நுணுக்கம் உண்டு என்பதற்கு ஏற்ப, அவரது நடிப்பே படத்தின் கதையை ஓட்டிச் செல்கிறது. முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் பூஜா குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், கவர்ச்சி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.\nகமல்ஹாசன் ஒரு இயக்குநராக வழக்கமான அவரது பாணியை பின்பற்றியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஸ்வரூப��் படத்தின் தொடர்ச்சி, நீட்சி என அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர்வது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. வசனங்கள், பேச்சில் ஆங்காங்கே அரசியல் வசனத்தையும் நுழைத்திருக்கிறார். நியூயார்க்கில் வாழும் கதக் நடனக் கலைஞர், இந்தியாவின் ரகசிய உளவாளி, அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சியாளர், என பல்வேறு கதாபாத்திரங்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய கமல்ஹாசனின் அடுத்த ரூபங்கள் என்னென்ன என்பதையே விஸ்வரூபம் 2 படமாக உருவாக்கி இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-10-16T07:55:52Z", "digest": "sha1:4Z7V4YY43CRO6W4SQEQ3CRPOR3SMAC5N", "length": 4242, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முக்கால் புள்ளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் முக்கால் புள்ளி\nதமிழ் முக்கால் புள்ளி யின் அர்த்தம்\nஎழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தில் விளக்கம், எடுத்துக்காட்டு முதலியவை தரப்படுவதற்கு முன் பயன்படுத்தும் குறி.\n‘(எ-டு) இந்தப் பகுதியில் பரவலாகக் கிடைக்கும் மீன்கள்: கெண்டை, கெளுத்தி, அயிரை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/01/blog-post_13.html", "date_download": "2018-10-16T07:24:50Z", "digest": "sha1:2OHGMWAOJMBWWV3FZURJXQGPDPHPZW4R", "length": 27854, "nlines": 251, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா? ?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nபகலில் குட்டித் தூக்கம் ���ல்லதா சோம்பேறித்தனமானதா\nஓரு கல்விமானைப் பார்க்கச் சென்றிருந்தோம்.\n\"தயவுசெய்து பத்து நிமிடங்கள் பொறுத்திருங்கள். அவர் வந்திடுவார்\" என்றார் அவரது மனைவி.\n'மன்னிக்கவும்' என்ற குரல் சற்று நேரத்தில் எழுந்தது. இப்பொழுது அவரது குரல்.\nஆனால் நாம் விழி வைத்திருந்த வாசற்புறமிருந்து குரல் வரவில்லை. உள்ளேயிருந்து வந்தது. மிக உற்சாகமாக வந்தார். மதியத்திற்குப் பின்னான தனது வழமையான குட்டித் தூக்கத்திலிருந்ததாக சொன்னார்.\n\"எனக்கு இந்தக் குட்டித்தூக்கம் மிகவும் அவசியமானது. இதனால் இரவு நெடுநேரம் வரை என்னால் மிகுந்த உற்சாகமாக வேலை செய்ய முடிகிறது\" என்றார்.\nகேட்க மகிழ்ச்சியாக இருந்தது. நானும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதத்துடன் உற்கார்ந்து கொண்டேன்.\nஆனால் பகல் தூக்கம் கூடாது என்ற நம்பிக்கை எமது சமூகத்தினருக்கு பெருமளவு இருக்கிறது. குட்டித் தூக்கத்தைக் கோழித் தூக்கம் என்றும் சொல்வார்கள்.\nபகல் தூக்கமானது சோம்பேறித்தனத்தைக் குறிக்கும். குறிக்கோளற்ற வாழ்க்கைப் பயணத்தையும் குறிப்பதாகவும் பலரும் நம்புகிறார்கள்.\nபகலில் குட்டித் தூக்கங்களானது குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கே ஆனது. ஆரோக்கியமானவர்களுக்கு அல்ல என்பது வேறு சிலரது எண்ணம்.\nஅதனால்தான் பலருக்கு இது கெட்ட பழக்கமாகத் தெரிகிறது. ஆனால் அது தவறான நம்பிக்கை. பகலில் கொள்ளும் குட்டித் தூக்கங்கள் நன்மையளிக்க வல்லது என்பதே மருத்துவ உண்மையாகும்.\nமனிதன் ஒரு பாலூட்டி. அவன் பகல் முழவதும் வேலை செய்கிறான். இரவில் மட்டும் தூங்குகிறான்.\nஆனால் 85 சதவிகிதத்திற்குக்கு மேலான பாலூட்டி இனங்கள் அவ்வாறு இல்லை.இடையிடையே குறுகிய காலங்களுக்கு பகல் முழுவதும் தூங்கி விழிக்கின்றன. இதனை Polyphasic sleepers என்பார்கள்.\nஆனால் மனிதனானவன் குறைந்தளவாக உள்ள மிகுதிப் பாலூட்கள் போல Monophasic sleepers ஆக இருக்கிறான்.\nஆனால் இது மனிதனுக்கு இயற்கையாக விதிக்கபட்டதாகத் தெரியவில்லை. உதாரணத்திற்கு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறும் தூக்ஙகள் கொள்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டலாம்.\nஇயற்கை எவ்வாறு இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் நீண்ட நேரம் இரவில் விழித்திருக்க வேண்டிய தேவைகள் அதிகரித்துள்ளன. இதனால் பகலில் குட்டித் தூக்கம் போடுவது உடலுக்கு உற்சா��த்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்கிறது.\nவாழ்க்கையில் உச்சங்களை எட்டிய பலர் பகலில் குட்டித் தூக்கம் செய்தவர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நெப்போலியன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தாமஸ் எடிசன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் போன்றவர்களைக் குறிப்பிடுவார்கள்.\nகுட்டித் தூக்கங்களால் என்ன பயன்கள் கிடைக்கின்றன\nகுட்டித் தூக்கத்தால் அவதானிப்பும் விழிப்புணர்வும், வினைத்திறனும், அதிகரிக்கிறன. அதனால் தவறுகளைத் தவிர்க்கவும், விபத்துகளிலிருந்து தப்பிக்கவும் முடியும். அமெரிக்காவின் நாசாவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது 40 நிமிடங்கள் கொள்ளும் குட்டித் தூக்கமானது ஒருவது செயற்திறனை 34 சதவிகிதத்தால் அதிகரிக்கிறது என்கிறது. ஆனால் அதேநேரம் விழிப்புணர்வானது 34 சதவிகிதத்தால் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.\nகுட்டித் தூக்கத்திற்கு பின்னர் கொஞ்ச நேரத்திற்கு மாத்திரமின்றி மேலும் பல மணிநேரங்களுக்கும் விழிப்புணர்வு சிறப்பாக இருக்கும்.\nஅதீத பகல் தூக்கமும் உடல் தளரச்சியும் காரணம் தெரியாமல் ஏற்படுபவர்களுக்கு (narcolepsy) நேரஒழுங்கு வரையறை செய்யப்பட்ட குட்டித் தூக்கங்கள் உற்சாகமாகச் செயற்படக் கைகொடுக்கும்.\nஉளவியல் ரீதியான அனுகூலங்கள் அதிகம் கிட்டும். குட்டி விடுமுறை கிட்டிய மகிழ்ச்சி ஏற்படும். சொகுசுணர்வும் கிட்டலாம். சிறிய ஓய்வும், புத்துயிர்ப்பும் பெற உதவும்.\nஎந்தளவு நேரம் கொள்ள வேண்டும், எவ்வாறு கொள்ள வேண்டும், எத்தகைய இடம் உசிதமானது போன்ற பல விடயங்கள் சரியாக இருந்தால்தான் இந்தத் குட்டித் தூக்கம் விரும்பிய பலனைக் கொடுக்கும்.\nகுட்டித் தூக்கமானது 30 நிமிடங்களுக்கு மேற்படாதிருப்பது அவசியம். நீண்ட நேரம் தூங்குவதானது சோம்பல் உணர்வை விதைத்துவிடும். அத்துடன் இரவுத் தூக்கத்தையும் கெடுத்துவிடும்.\nதூங்குவதற்கு அமைதியான, சப்தங்களற்ற, காற்றறோட்டமும் வெக்கையுமற்ற வசதியான இடம் முக்கியமானது. மங்கலான ஒளியுள்ள இடமும் விரும்பத்தக்கது.\nகுட்டித் தூக்கத்திற்கான சரியான நேரத்தைத் தேரந்தெடுங்கள். மாலையில் இரவை அண்டிய நேரம் நல்லதல்ல. இரவுத் தூக்கத்தைக் குழப்பிவிடும். அதேபோல காலையில் நேரத்தோடு தூங்க முயன்றால் உங்கள் உடலானது தூக்கத்திற்குத் தயாராக இருக்காது.\nஉங்கள் உடல்தான் உங்கள் பகல் தூக்கத்��ிற்கான நேரத்தைச் சரியாகக் காட்ட முடியும். வழமையாக நீங்கள் எந்த நேரத்தில் சோர்ந்து உற்சாகமிழக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து குட்டித் தூக்கத்திற்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.\nகுட்டித் தூக்கங்களை நாம் வகைப்படுத்தவும் முடியும்.\nதிட்டமிட்ட முறையில் செய்யப்படும் குட்டித் தூக்கம் -- உதாரணமாக நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்ய வேண்டியிருக்கும் எனக் கருதினால் அவ் வேளையில் தூக்கம் வருவதைத் தடுக்குமுகமாக முற்கூட்டியே குட்டித் தூக்கம் போடுவது. ஷிப்ட் முறையில் வேலை செய்வதால் தினசரி ஒரே நேரத்தில் தூங்க முடியாவர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கலாம்.\nஅவசரத் தூக்கம் -- சடுதிதியாகக் களைப்புற்று ஒருவர்தான் செய்து கொண்டிருக்கும் வேலையைத் தொடர முடியாதிருந்தால் அவ்வேளையில் சிறுதூக்கம் போடுவது. பொதுவாக நீண்ட தூரம் வாகனம் செலுத்துவோர் தூக்கம் கண்ணைச் சுழற்றுவதால் பாதையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று நேரம் தூங்குவதை இதற்கு உதாரணம் காட்டலாம். இயற்றையின் தூக்க அழைப்பை மறுத்து தொடர்ச்சியாக வாகனத்தைச் செலுத்தும் நீண்ட தூர பஸ் சாரதிகள் தம் உயிரையும் பயணிகளில் உயிரையும் காவு கொள்ளும் பரிதாபங்களுக்கு இலங்கையில் குறைவில்லை. நெருப்பு, எஜ்சின், உயரம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோருக்கு இது நிச்சயம் உதவும்.\nபழக்கதோசத் தூக்கம் -- முற்கூறிய பேராசிரியரின் தூக்கத்தை இதற்கு உதாரணம் காட்டலாம். பொதுவாக மதிய உணவின் பின்னர் பலரும் இவ்வாறு குட்டித் தூக்கம் போடுவதுண்டு.\nஇருந்தபோதும் குட்டித் தூக்கங்கள் அனைவருக்கும் அவசியம் என்பதில்லை. இரவில் போதிய தூக்கமும் பகலில் வேலை நெருக்கடியினறி ஓய்வாக இருப்பவர்களுக்கு தேவைப்படாது. அத்தகையவர்களுக்கு குட்டித் தூக்கமானது இரவுத் தூக்கத்தைக் கெடுத்துவிடும்.\nதனது வீட்டில், தனது அறையில் அதுவும் தனது கட்டிலில் படுத்தால்தான்\nசிலருக்கு தூக்கம் வரும். வேறு எங்கு படுத்தாலும் தூங்கவே முடியாது. அவர்களுக்கு இது தோதுப்படாது. இன்னும் சிலருக்கு எவ்வளவுதான் களைப்பு ஏற்பட்டாலும் பகலில் தூக்கம் வரவே வராது. அவர்களும் குட்டித் தூக்கம் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.\nஇவற்றைத் தவிர இருதய வழுவல் நோய் (Heart failure) வரக் கூடிய சாத்தியம் உள்ளவர்களுக்கு குட��டித் தூக்கம் நல்லதல்ல என ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதற்கான சாத்தியத்தை குட்டித் தூக்கம் அதிகரிக்கலாம் என்கிறார்கள்.\nகால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்\nநெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா\nஇறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்க...\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nகேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…\nபருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்\nசாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்\nபொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்\nகுழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெர...\nபணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்\nமரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள...\nகர்ப்ப காலத்தில் விமானப் பயணம் பாதுகாப்பானதா\nகடமையன குளிப்பு என்றால் என்ன\nஇறைச்சிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்...\nகம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.\nபகலில் குட்டித் தூக்கம் நல்லதா சோம்பேறித்தனமானதா\nமாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்\nஉங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் \nஅல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிக...\n18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்\nஉண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்\nஅனைத்து உலாவிகளுக்குமான ஷார்ட் கட் கீகள்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்த��வில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhayogi.in/2018/08/02-01thirumoolar-quotes-tamil.html", "date_download": "2018-10-16T08:33:24Z", "digest": "sha1:UWBXLRE3IZEZAOZFTZ65PQNR54HOVAPH", "length": 2343, "nlines": 45, "source_domain": "www.siddhayogi.in", "title": "சித்தர் தத்துவங்கள் 02:திருமூலர் தத்துவங்கள் 01:thirumoolar quotes tamil - siddhargal | siddhargal ulagam", "raw_content": "\nசித்தர் தத்துவங்கள் 02:திருமூலர் தத்துவங்கள் 01:thirumoolar quotes tamil\nneelakandan t முற்பகல் 8:20 0 கருத்துகள்\nதிருமூலர் தத்துவங்கள் 01(thirumoolar quotes tamil)\nசித்தர் தத்துவங்கள் திருமூலர் தத்துவங்கள் thirumoolar quotes tamil\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nஅகத்தியர் அட்டமா சித்திகள் சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் டெலிபதி\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Sabha-Parva-Introduction.html", "date_download": "2018-10-16T08:57:16Z", "digest": "sha1:SL6MF2TTQ2YA7CKXJU5A3BE2XDIRGM5X", "length": 64906, "nlines": 132, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வந்த வழியைத் திரும்பிப் பார்க்கிறேன்! | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nவந்த வழியைத் திரும்பிப் பார்க்கிறேன்\nகடந்து வந்த பாதையின் சுவடுகளைத் தேடிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எழுத அமர்ந்திருக்கிறேன். இது நீண்ட நாளாக நான் செய்ய நினைத்தது. வாசகர்களுடன் ஒரு உரையாடல் செய்து, தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். சரி ஆதிபர்வம் முடியட்டும். மனதில் இருப்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று இருந்தேன். இதோ ஆதிபர்வம் முடிந்துவிட்டது....\nஎப்படி இந்த மஹாபாரத மொழியாக்கம் தொடங்கியது\n2012ம் வருடம் நவம்பர் மாதத்தில் எனது பழைய வலைப்பூவில் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தேன். அங்கே, பதிவுகளோடு பதிவாக, கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில மஹாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும் பதிவிட ஆரம்பித்தேன். வேறு பதிவு எழுதமுடியாத தருணத்தில் மட்டும் மஹாபாரதப் மொழியாக்கப் பதிவு எழுதுவது என்ற தீர்மானத்துடன் அதை எழுதிக் கொண்டிருந்தேன். 2012 டிசம்பர் மாத முடிவு வரை வெறும் 4 பகுதிகள் மட்டுமே மொழி பெயர்த்திருந்தேன். எனது மற்ற பதிவுகளுக்கு கிடைக்கும் பார்வை அந்த மஹாபாரதப் பதிவுகளுக்குக் கிடைக்கவில்லை.\nஇருண்ட பாதையில் வெளிச்சம் காட்டியவர்\nஒரு நாள் எனது நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் தொலைபேசியில் என்னை அழைத்தார். \"நீங்கள் மஹாபாரதத்தை மொழிபெயர்க்கிறீர்களா\" என்று ஆர்வத்துடன் கேட்டார். நான் \"ஆமாம்\" என்றேன். \"எந்த மஹாபாரதம், எந்த மூலத்திலிருந்து எடுக்கிறீர்கள்\" என்றும், \"வடமொழியில் இருந்தா எடுக்கிறீர்கள்\" என்று ஆர்வத்துடன் கேட்டார். நான் \"ஆமாம்\" என்றேன். \"எந்த மஹாபாரதம், எந்த மூலத்திலிருந்து எடுக்கிறீர்கள்\" என்றும், \"வடமொழியில் இருந்தா எடுக்கிறீர்கள்\" என்றும் கேட்டார். நான், \"இல்லை கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தான் தமிழில் மொழிபெயர்க்கிறேன்,\" என்று சொன்னேன். \"ஏற்கனவே பலபேர் தமிழில் மகாபாரதம் எழுதியிருக்கிறார்களே, நீங்கள��ம் ஏன் எழுதுகிறீர்கள்\" என்றும் கேட்டார். நான், \"இல்லை கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தான் தமிழில் மொழிபெயர்க்கிறேன்,\" என்று சொன்னேன். \"ஏற்கனவே பலபேர் தமிழில் மகாபாரதம் எழுதியிருக்கிறார்களே, நீங்களும் ஏன் எழுதுகிறீர்கள்\" என்று கேட்டார். நான் \"முழு மகாபாரதம் தமிழில் இல்லை,\" என்றேன். {அப்போது எனக்கு திரு.ம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள் முழு மஹாபாரதத்தையும் தமிழில் வெளியிட்டிருப்பது தெரியாது}. \"அப்படியா\" என்று கேட்டார். நான் \"முழு மகாபாரதம் தமிழில் இல்லை,\" என்றேன். {அப்போது எனக்கு திரு.ம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள் முழு மஹாபாரதத்தையும் தமிழில் வெளியிட்டிருப்பது தெரியாது}. \"அப்படியா\" என்று நம்பாதவாறு கேட்டுவிட்டு, மற்ற நலன்களை விசாரித்துவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.\nமேலும் இரண்டு வாரங்களில், இரண்டு மகாபாரதப் பதிவுகளை இட்டேன். மீண்டும் அதே நண்பர் தொலைபேசியில் அழைத்தார். \"நீங்கள் மேற்கொண்டிருப்பது மிகப் பெரும் பணி. தொடர்ந்து செய்யுங்கள் விட்டுவிடாதீர்கள்.\" என்று ஊக்கம் கொடுத்தார். அவர் சொன்ன பிறகு, அந்த வாரத்திலேயே மேலும் இரு பதிவுகளை இட்டேன்.\nநமது நண்பர் {திரு.ஜெயவேலன்} ஒருநாள், \"நீங்கள் உங்கள் வலைப்பூவில் பல கருத்துகள் கொண்ட பதிவுகளுடன் சேர்த்து மஹாபாரதப் பதிவுகளை இடுவதால், படிப்பதற்கும் சிரமமாக இருக்கும். ஆகையால், மகாபாரதத்திற்கென்று தனி வலைப்பூ ஒன்றை நிறுவுங்கள்,\" என்று கேட்டுக் கொண்டார். எனக்கு அவர் சொன்னது சரிதான் என்று பட்டது. ஆகவே, புது வலைப்பூ ஒன்றை நிறுவினேன்.\nபுதிய வலைப்பூவுக்காக தனி டொமைன் {Domain} வாங்கலாமா என்றால், அதற்கென்று தனியாக செலவு செய்ய வேண்டுமே என்றெண்ணி, www.arasan.infoவின் சப் டொமைனாக {Sub-Domain}ஆக http://mahabharatham.arasan.infoஎன்ற முகவரியை உண்டாக்கி, புதிய மஹாபாரத பிளாகருடன் அதை மேப் செய்தேன். பிறகு பல காலம் கழித்து, அதற்கென்று தனி முகவரி வாங்கலாம் என்று நினைத்த போது {சமீபத்தில்தான்}, 'அனைத்து லிங்குகளையும் மாற்ற வேண்டியிருக்கும், அது பெரிய பணி அதனால் வேண்டாம்' என்று முடிவு செய்து அதை விட்டுவிட்டேன்.\nதனி வலைப்பூ ஆரம்பித்த உடன் வாரத்திற்கு 3 பதிவுகளாக இடுவது என்று முடிவு செய்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இந்தப் புதிய வலைப்பூவில் மொழிபெயர்ப்புடன் சேர்ந்���ு அந்தப் பதிவு சம்பந்தமான படங்களும் இருக்க வேண்டும் என்று திரு.ஜெயவேலன் அவர்கள் விரும்பினார். அப்போது காப்புரிமை குறித்த விவாதங்கள் எங்களுக்குள் வந்தன. நாம் எதையும் வியாபாரம் செய்யவில்லை. நல்ல நோக்கத்திற்காகவே செய்கிறோம். யாரிடமாவது வரையச் சொன்னால் அதற்கு தனியாக செலவாகும். அது நம்மால் முடியாது. ஆகையால் முடிந்த வரை கூகுளில் தேடி எடுத்த படங்களை இடுவது என்றும், வலைப்பூவின் கீழே, படத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்தால் படங்கள் அகற்றப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட முடிவு செய்தோம்.\nஆலோசனை முடிவின் படியே செய்யவும் ஆரம்பித்தேன். தேடும்போதுதான் தெரிந்தது அதுகூட எவ்வளவு கடினம் என்று. பல பதிவுகளுக்கு படங்களே கிடைக்கவில்லை.சில பதிவுகளுக்கு வெவ்வேறு படங்களை எடுத்து ஒன்றாக இணைத்தும், வண்ணம் மாற்றியும் பதிவுகளில் இட்டேன். பிறகு அற்புதமான இரு தளங்கள் கிடைத்தன. ஒன்று www.backtogodhead.in மற்றொன்று www.ancientvoice.wikidot.com. முதல் வலைத்தளத்தில் கருப்பு வெள்ளை பென்சில் ஓவிங்கள் பல கிடைத்தன. நமது முழு மஹாபாரத பதிவுகளில், பல பதிவுகளுக்கு அதிலிருந்து படங்களை எடுத்து, அதை வண்ணமாக மாற்றி அப்பதிவுகளில் இணைத்துக் கொண்டேன். இரண்டாவது வலைத்தளத்தில் மஹாபாரதம் சம்பந்தமாக வரைபடங்களைத் {Mapகளைத்} தயார் செய்து வைத்திருந்தார்கள். அதை பதிவிறக்கி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார் திரு.ஜெயவேலன் அவர்கள். இப்படிப்பட்ட Mapகள் நமது பதிவுகளுக்கு அவசியம் தேவை என்றும் சொன்னார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்த Mapகள் ஆங்கிலத்தில் இருந்தது. ஆகையால், அதன் மேலேயே தமிழில் தட்டச்சு செய்து மாற்றி அமைத்து தமிழில் உருவாக்கப்பட்ட வரைபடங்களை எனது பதிவுகளில் இணைத்துக் கொண்டேன்.\nபிறகு இந்த வலைப்பூவின் கீழேயே வாசகர்கள் படம் வரைந்து அனுப்பலாம் என்று கோரிக்கை வைத்தேன். அது இப்போதும் இருக்கிறது. ஆனால் ஒரு படம் கூட வரவில்லை. யாராவது பென்சிலில் கிறுக்கலாகத் தீட்டிக் கொடுத்திருந்தால் கூட நான் அதை வண்ணமாக மாற்றியோ அல்லது அப்படியேவோ பயன்படுத்தியிருப்பேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.\nபிப்ரவரி மாத வாக்கில், பதிவுகளில் நிறைய எழுத்துப் பிழைகளும், பொருள் சேர்ந்து வராத குறைகளும் இருப்பதாக திரு.ஜெயவேலன் அவர்கள் உணர்ந்���ு எனக்குத் தெரியப்படுத்தினார். நான் அவர் சொன்னதையெல்லாம் ஒவ்வொன்றாகத் திருத்த ஆரம்பித்தேன். அதன் பிறகு ஒரு நாளைக்கு ஒரு பதிவிடுவது என்று ஆனது. அதனால் நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் தினமும் எங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வோம். அன்றன்றைய பதிவுகளை அன்றன்றே அவர் சுட்டிக்காட்டுவார், நானும் திருத்திவிடுவேன். பிறகு திருத்துவது கடினமாக இருந்தது {வேலை நேரத்தில் செய்ய முடியவில்லை}. ஆகையால் திரு.ஜெயவேலனிடம் எனது தளத்தின் கடவுச் சொற்களைக் கொடுத்து நீங்களே திருத்தி விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அவரும் இதுநாள் வரை ஒவ்வொரு பிழையாகப் பார்த்துப் பார்த்துத் திருத்தி வருகிறார்.\nபதிவுகள் குறித்த பின்னூட்டங்கள் ஒன்றோ இரண்டோதான் அதுவரை வந்திருந்தன. அப்படி முதலில் பின்னூட்டம் கொடுத்தவர்கள் திரு.இர.கருணாகரன் அவர்களும், திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களும் ஆவர். அவர்கள் ஏற்கனவே வந்திருந்த பதிவுகளுக்கு வரவேற்புத் தெரிவித்திருந்தனர். அதன்பின்பு ஒருவர் பின் ஒருவராக வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். எப்படியும் ஒரு பதிவுக்கு குறைந்தது பத்து பின்னூட்டம் என வளர்ந்தது. மஹாபாரதப் பதிவுகளுக்குக் கீழேயே பின்னூட்டங்கள் இருப்பதால் மஹாபாரதம் படிப்பதில் சோர்வு ஏற்படுகிறது என்று எதிர்வினை வந்ததால் பின்னூட்டம் பகுதியை நிறுத்திவிட்டேன். எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களும் தனது மதிப்புரையில் பின்னூட்டப் பகுதியை நீக்கச் சொல்லியே கேட்டிருந்தார். அதற்கு பதிலாக விவாத மேடை என்ற புதிய பகுதியை அறிமுகம் செய்திருக்கிறேன். அதற்கும் பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் பதிவுகளைப் படிப்பதில் சோர்வு ஏற்படாது.\nஆங்கில மொழிபெயர்பைக் காட்டும் சுட்டி\nபிறகு ஒரு நாள், ஒரு வாசகர் நண்பர் மொழிபெயர்ப்பில் ஒரு சந்தேகம் கேட்டார். மேலும், மூலத்தில் உள்ள எண்களுக்கும், நமது மொழிபெயர்ப்பில் உள்ள எண்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். பரவாயில்லை ஆங்கிலத்தில் அவராகத் தேடிப் பார்த்து நமக்குச் சுட்டிக் காட்டுகிறாரே, அதுவே நமது பதிவின் அடியிலேயே ஆங்கில மூலத்திற்கு ஒரு சுட்டியைக் கொடுத்தால் என்ன என்று தோன்றிற்று. அப்போது 80 பகுதிகள் வரை மொழி பெயர்த்திருந்தேன். இருந்தாலும், அனைத்து பதிவிற்கு அடியிலேயேயும். அந்தப் பதிவின் ஆங்கில மூலத்திற்கு செல்வதற்கான சுட்டி, அந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு முந்தைய பதிவிற்கு செல்வதற்கான சுட்டி, அந்தப் பதிவுக்கு பிந்தைய பதிவுக்கு செல்வதற்கான சுட்டி என மூன்று பட்டன்களை ஒவ்வொரு பதிவின் அடியிலேயும் நிறுவினேன். அதன் பிறகு எழுதிய பதிவுகளுக்கெல்லாம் முன்னேற்பாடாகவே அந்த பட்டன்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.\n20.3.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 01முதல் 61 வரையும், 2.6.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 51முதல் 100 வரையும், 19.7.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 101 முதல் 150வரையும், 25.7.2013ல் ஆதிபர்வம் பகுதிகள் 001 முதல் 150வரையும் பிடிஎப் (PDF) கோப்புகளாகவே நமது வலைப்பூவிலேயே வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. பல பதிவிறக்கங்களையும் கண்டது.\n150க்கு மேல் இன்னும் பிடிஎப் கோப்பு தயாரிக்கவில்லை. ஆதிபர்வம் பகுதி 01 முதல் 236 வரை கடைசி நாளான இன்று வரை பல திருத்தங்களைச் செய்திருக்கிறோம் {திரு.ஜெயவேலனும், நானும் சேர்ந்து} ஆன்லைனிலேயே நேரடியாகப் பதிவுகளையே திருத்தியிருக்கிறோம். ஆகையால், இனி பிடிஎப் கோப்பு இடுவதாக இருந்தால், கடைசியாக திருத்தப்பட்ட பதிப்புகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டித்தான் பிடிஎப் ஆக்க வேண்டும். அதைத் தாயாரிக்கும் பணி மிகப்பெரியதாக இருக்கிறது. ஒரு பதிவை காப்பி செய்தால், அது படங்களின்றி வருகிறது. வேறு பதிவை காப்பி செய்தால், எழுத்து சிதைந்து வருகிறது. நாங்கள் {நானும் திரு.ஜெயவேலன் அவர்களும்} இருவரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கிடையாது. தெரிந்ததை வைத்து முடிந்ததை மட்டும் செய்து வருகிறோம். அதில் நேரத்தை செலவிடும் நேரம் பத்து மொழியாக்கப் பதிவுகளை இட்டுவிடலாம். திரு.ஜெயவேலன் அவர்களோ அல்லது வாசக நண்பர்கள் யாரவதோ தொகுத்தால் தான் முடியும்.\n2013 மே மாதம் ஆரம்பம் வரை மொத்தம் 7,000 பார்வைகள் மட்டுமே பெற்றிருந்தது மஹாபாரத வலைப்பூ. திரு.வள்ளுவர் அவர்கள் பின்னூட்டத்தில் ஏன் ஒருவராக மொழிபெயர்க்கிறீர்கள், ஒரு அணியை (Team-ஐ) வைத்துக் கொண்டு மொழிபெயர்த்தால் பணி வேகமாக முடியுமே என்று கேட்டிருந்தார். எனது வேலை நேரத்தையும், அதில் இருக்கும் சிரமத்தையும், மேலும், பலர் சேர்ந்து மொழி மாற்றுவதால் ஏற்படும் சில ஒழுங்கின்மைகளையும் தெரிவித்து அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தேன்.\nஅந்தப் பின்னூட்டத்தில்தான் அவர் {திரு.வள்ளுவர்} என்னிடம், \"தங்களுக்கொரு செய்தி, இதற்கு முன்பே 80 ஆண்டுகளுக்கு முன் முழுமையான மகாபாரதம் ம.வீ.ராமாசுனாச்சாரியார் என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது\" என்று கேட்டிருந்தார். அவர் கேட்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் நானும் அந்த மொழிபெயர்ப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். இப்படி ஒரு மொழி பெயர்ப்பு இருக்கும்போது நாமும் ஏன் மொழி பெயர்க்க வேண்டும். இப்பணியை இத்தோடு நிறுத்திவிடலாம் என்று யோசித்து திரு.ஜெயவேலன் அவர்களிடம் கேட்டேன். அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்படியா அப்படியா என்று மட்டும் கேட்டார். பதில் ஒன்றும் சொல்லாமலேயே விட்டுவிட்டார். அதுவரை நான் ஆதிபர்வத்தில் 85 பகுதிகள் மொழிபெயர்த்திருந்தேன்.\nஅடுத்த நாள் அவர் என்னை தொலைபேசியில் அழைத்து \"நான் இதை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்தப் பதிப்பு யார் கையிலும் இல்லை என்றே நான் கேள்விப்பட்டேன். மேலும் அப்படியே ஒரு மொழிபெயர்ப்பு இருந்தாலும் நீங்கள் மொழிபெயர்ப்பதில் எந்தத் தடையும் இல்லையே. நீங்கள் தொடருங்கள்\" என்றார். நான், \"அவர் {திரு.ம.வீ.ராமானுஜாசாரியார் அவர்கள், வடமொழி மூலத்திலிருந்தே மொழி பெயர்த்திருக்கிறாராம். நாம் மொழிபெயர்ப்பது ஆங்கிலத்திலிருந்து, எப்படி இருந்தாலும் அதற்கு நிகராகாது\" என்று சொன்னேன். அதற்கு அவர், \"நிகரோ நகிர் இல்லையோ, இது உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலை, நீங்கள் தொடருங்கள். நாம் கொடுப்பது மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதிக பேரைச் சென்றடைகிறது. நாளை யார் வேண்டுமானாலும் இணையத்தில் தேடி எடுத்துக் கொள்ளலாம். அகையால் இதை நீங்கள் கண்டிப்பாகத் தொடர்ந்தே ஆக வேண்டும்.\" என்றார். எனக்கு ஒரு வகையில் சமாதானம் ஏற்பட்டது. \"சரிதான், இணையத்தில் இருப்பதால், யார் வேண்டுமானாலும் எளிதில் தேடி எடுத்துக் கொள்ளலாமே. சரி தொடர்வோம்\" என்று தொடர்ந்தேன். 2013, மே 16ம் தேதி, ஆங்கிலத்தில் இருந்து ஒரு Family Tree படத்தைப் பதிவிறக்கி, தமிழில்மஹாபாரத வம்ச வரலாற்று படம் ஒன்றை வடிவமைத்து தளத்தில் வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து வலைப்பூவின் பார்வைகளும் அதிகரிக்க ஆரம்பித்தன.\nமே மாத முடிவில் மொத்தம் 10,000 பார்வையாளர்களைத் தாண்டியிருந்தது முழு மஹாபா���த வலைப்பூ. நான் இந்தக் காலத்தில்தான் பதிவுகளைத் திரட்டிகளில் இணைக்க ஆரம்பித்தேன். இண்ட்லி, தமிழ்மணம், தமிழ்10, தமிழ்வெளி, தேன்கூடு, ஹாரம் என எந்தத் திரட்டியும் விடவில்லை {இங்கே குறிப்பிடாத பல திரட்டிகளையும் கூட முயன்றிருக்கிறேன்}. அதனால்தான் அந்த அளவே கூட பார்வைகள் கிடைத்தன.\nபதிவின் சுருக்கம், ஆங்கிலத் தலைப்பு, பொருளடக்கம்\n2013 ஜூலை 20ந்தேதி திரு.தியாகராஜன் என்ற வாசக நண்பர், வலைப்பூவுக்கு ஒரு TOCயும், அதாவது பொருளடக்கம் பக்கமும், பதிவுகளின் ஆரம்பத்தில் அந்தப் பதிவின் சுருக்கத்தையும், அதற்கு ஒரு ஆங்கிலத் தலைப்பையும் சூட்டுமாறு அறிவுறுத்தினார். சிந்தித்தேன். அபோது 170 பகுதிகளை கடந்து விட்டேன் என்று நினைக்கிறேன். மறுபடி ஆரம்பத்திலிருந்து திருத்திக் கொண்டு வர வேண்டுமே என்று எண்ணி மலைத்தேன். சரி செய்துதான் ஆகவேண்டும். நல்ல யோசனைதானே நாம் சிரமத்தைப் பார்க்கக்கூடாது என்று எண்ணி அனைத்து பதிவுக்கும் ஆங்கிலத் தலைப்பைக் கொடுத்தேன். ஆனால் சுருக்கம் கொடுப்பது பெரிய பணியாக இருக்கும் என்று கருதி, சுருக்கத்தை அவர் சொன்னதற்கு அடுத்த பதிவில் இருந்து மட்டும் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் பதிவுகளுக்குப் புது மெருகைக் கொடுத்தது. அவர் கேட்டுக் கொள்ளும் முன்பே நமது வலைப்பூவிலேயே அனைத்துப் பதிவுகளும் என்ற சுட்டியில் பொருளடக்கம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை போலும். ஆக அவர் சொன்ன அனைத்து அறிவுறுத்தல்களையும் செய்து முடித்தேன்.\nமதிப்புரைகளும் அறிமுகங்களும் - பதிவு திரட்டிகளும்\n27.5.2013 அன்று திரு.RVஅவர்கள் தனது வலைப்பூவில் முழு மஹாபாரதத்திற்கு ஒரு அறிமுகம் கொடுத்திருந்தார். அந்த வலைத்தளத்தில் இருந்து சில பார்வைகள் வந்திருப்பதை எனது பிளாகரின் டேஷ்போர்டில் கண்ட நான், அவரது வலைத்தளத்திற்கு சென்று, அந்தப் பதிவின் கீழே பின்னூட்டமாக எனது நன்றியைத் தெரிவித்திருந்தேன்.\nதிரு.ஜெயவேலன் அவர்கள் தனது பங்குக்கு முகநூலில்மஹாபாரதத்தைப் பரப்பிக் கொண்டிருந்தார். அப்படி அவர் பரப்பி வருகையில், எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நமது முழு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி ஒரு மடல் எழுத, அதை திரு.ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் வெளியிட்டிருந்தார். அன்று ஒரு நாள் மட்டும் முழு மஹாபாரத வலைப்பூ 4000 பார்வைகளைக் கண்ட���ு. அதுவரை அதிகபட்சமாக ஒரு மாதத்தில் கிடைக்கக்கூடிய பார்வைகள் ஒரே நாளில் கிடைத்தன. பிறகு, வாடிக்கையாக வாசிக்கும் நண்பர்கள் பலர் கிடைத்தனர்.\nஇங்கு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களைக் குறித்து சொல்லியே ஆகவேண்டும். நான் அவரது நீண்ட நாள் வாசகன். இருப்பினும். அவரைத் தொடர்பு கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு தயக்கமே காட்டி வந்திருக்கிறேன். நான் யார் என்று கூட தெரியாமல், ஒரு நண்பரின் மடல் மட்டும் கண்டு, \"இவனுக்கெல்லாம் நாம் ஏன் அறிமுகம் கொடுக்க வேண்டும்\" என்று நினையாமல் உடனே தனது தளத்தில் அறிமுகம் செய்து வைக்கும் பெருந்தன்மை இன்றைய எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு இருக்கும். ஆங்கிலத்தில் Down to Earth என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட எளிமை கொண்ட ஒரு எழுத்தாளரைத் தமிழகம் காண்பது அரிது. இவரைப் போன்றோரை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். திரு.ஜெயமோகன் அவர்கள் இவ்வளவு செய்தும், நான் மிக மிக தாமதமாகத்தான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் எனக்குள் இருக்கிறது.\nதிரு.ஜெயவேலன் அவர்களும் முழு மஹாபாரத முகநூல்பக்கத்தைச் செழுமைப்படுத்தி பலரை லைக் செய்ய வைத்துக் கொண்டிருந்தார். ஆகையால் நான் பதிவிட்டதுமே (ஒரு அரை மணி நேரத்திற்குள்) படிக்க ஒரு ஐம்பது பேர் சேர்ந்தனர். ஒருவர் அந்த முகநூல்பக்கத்தை லைக் செய்தாலே, அடுத்து நமது பதிவு Status update ஆகும்போது, அவருக்கு {லைக் செய்தவருக்கு} சென்றுவிடும். அப்படி இந்த நொடி வரை 1033 பேர் லைக் செய்திருக்கிறார்கள். மேலும் நானும் முகநூலில் பல குழுமங்களில் சேர்ந்து பக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன். இப்போது வரை நமது வலைப்பூ 1,06,300 பார்வைகள் பெற்றிருக்கிறது. மே மாத ஆரம்பத்தில் வெறும் பத்தாயிரம் பார்வைகளாக இருந்தது, மூன்றே மாதத்தில் ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்தது.\nஒரு லட்சம் பார்வைகளை எட்டும் போது யோசித்தேன். நாம் இந்த வலைப்பூவை நிறுத்திவிடலாம் என்று நினைத்தோமே. அப்போதைய பத்தாயிரம் பார்வைகள் இன்று ஒரு லட்சம் பார்வைகளாக மாறியிருக்கின்றனவே. வலைப்பூவைத் தொடர்ந்து நடத்தி நல்ல வேலை செய்தோம். ஒரு லட்சம் பேரில் பத்தாயிரம் பேராவது சில கதைகளையாவது தெரிந்திருக்க மாட்டார்களா அதற்கு திரு.ஜெயவேலன் அவர்களுக்கு கோடி நன்றிகள்.\nதமிழர் அனைவரும் மஹாபாரதம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைப்பூ மூன்று மாதத்தில் ஒரு லட்சம் பார்வைகள் பெற்றது என்பது பெரிய சாதனை கிடையாது. மொழிபெயர்ப்பை ஆரம்பித்த போது ஆதிபர்வம் முடியவே மூன்று வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் திரு.ஜெயவேலன் அவர்கள் கொடுத்த ஊக்கத்தால் இன்றோடு தொடரை ஆரம்பித்து 9 மாதங்களும் 17 நாட்களும் ஆகின்றன {22.11.2013 முதல் 8.9.2013 வரை) ஆக மொத்தம் 290 நாட்களில் ஆதிபர்வத்தில் 236 பகுதிகளை முடித்துவிட்டேன். ஆகஸ்ட் 2013ல் மட்டுமே 58 பகுதிகளை மொழிபெயர்த்தேன். கிருஷ்ண ஜெயந்திக்குள் (28.8.2013) ஆதிபர்வத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இன்றுதான் முடிகிறது. அதிலும் ஒரு சிறப்புதான். நாளை விநாயகர் சதுர்த்தி அன்று சபா பர்வத்தின் முதல் பகுதியை வெளியிட்டு ஆரம்பிக்கப் போகிறோம் என்ற நினைவே நெகிழ்ச்சியைத் தருகிறது.\nமஹாபாரதத்தின் ஆதிபர்வம் முடிந்ததும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று சில வாசக நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அச்சகத்தில் விசாரித்ததில், எழுத்து அளவைச் சுருக்கி, 7.5\" x 10\" அளவு கொண்ட ஒரு புத்தகத்தை படங்கள் இல்லாமல் 400 பக்கங்கள் கொண்டதாக ஆக்கி {தற்சமயம் நாம் மொழிபெயர்த்திருக்கும் ஆதிபர்வ பகுதிகள் யூனிகோட் எழுத்துருவில், 10 புள்ளியில், MS Word மென்பொருளில், A4 அளவு கொண்ட கோப்பில் 700 பக்கங்கள் வருகிறது}, ஆயிரம் புத்தகம் அச்சடிக்க வேண்டுமென்றால் ரூ.2,00,000 லட்சம் செலவு ஆகும் என்கிறார்கள். அவ்வளவு பெரிய தொகை செலவு செய்ய நம்மால் முடியாது. ஆகையால் இது இருந்தவாறு இப்படியே இருக்கட்டும். எப்படியும் இன்றைய காலத்தில் இணையம் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டது. ஆகையால் அனைவரும் இணையத்தில் அமரும் சமயம் வரும். அப்போது அனைவரும் இணையம் மூலமே முழு மஹாபாரதத்தையும் படித்துக் கொள்ளட்டும் என்று நினைத்து அந்த எண்ணத்தைக் கைவிடுகிறேன். பிற்காலத்தில் ஏதாவது பதிப்பகம் செலவை ஏற்க முன் வந்தால் செய்யலாம் என்று இருக்கிறேன்.\nஇப்போதே பதிவு நீண்டு விட்டதாகக் கருதுகிறேன். சபா பர்வம் மொழிபெயர்ப்புகளைத் தொடர வேண்டும். ஆகையால் இத்தோடு நிறுத்துகிறேன். எதையாவது விட்டுவிட்டேன் என்று கருதினால், மீண்டும் இந்தப் பதிவை திருத்திக் கொள்வேன்.\nபார்வையிட்டு படித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. நமது மு���ு மஹாபாரத வலைப்பூவில் புதிதாக விவாதமேடை தொடங்கியிருக்கிறோம். அருமையான விவாதங்களை இப்போதே திரு.தமிழ் வள்ளுவர் அவர்களும், திரு.மெய்யப்பன் அருண் அவர்களும், திரு.முத்தமிழ் வேந்தன் அவர்களும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த வலைப்பூவின் அந்தப் பகுதி {விவாத மேடை} கண்டிப்பாக மேலும் மேலும் வளரும். விருப்பம் இருக்கும் வாசகர்கள் அங்கே சென்று விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.\nஏதாவது பிழைகள் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அந்த விவாத மேடையின் கடிதம் என்ற சுட்டியிலும், பதிவின் கீழே இருக்கும் மறுமொழி என்ற சுட்டியிலும், arulselvaperarasan@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். பிழைகள் சுட்டிக்காட்டினால் நிச்சயம் திருத்திக் கொள்வேன்.\nவகை அறிமுகம், சுவடுகளைத் தேடி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் ���ுவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுத��ஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/8-541.html", "date_download": "2018-10-16T07:59:26Z", "digest": "sha1:GBZ3CNHICHBLDGIQBH7HUG2XBLFKGFZP", "length": 36594, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "8 நாட்களில், 541 பேர் படுகொலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n8 நாட்களில், 541 பேர் படுகொலை\nசிரியாவில் இடம்பெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டாவில் சில வாரங்களாக தொடர்ச்சியாக சிரிய அரச படைகள் மற்றும் அதன் கூட்டுப் படைகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவான் வழி மற்றும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெறுகின்ற நிலையில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ. நா உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nவிமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வௌியாகும் நிலையில், ஐ.நா இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.\nகடந்த 8 நாட்களில், சிரிய அரசின் விமான தாக்குதலால் 541 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுமார் 4 இலட்சம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துர��க்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஜனாதிபதி பற்றிய முக்கிய, தகவல்கள் கசிந்தன - துரித விசாரணைக்கு உத்தரவு\nஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியா��ர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=446", "date_download": "2018-10-16T07:46:40Z", "digest": "sha1:RHIDNBORWNIV3OAVEGRYF2LJFYVBHU6T", "length": 18750, "nlines": 215, "source_domain": "www.sramakrishnan.com", "title": " நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள்", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்���ு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nநூறு சிறந்த நாவல்கள். »\nநூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள்\nகடந்த ஐம்பதாண்டுகளில் தமிழில் வெளியான மொழிபெயர்ப்பு நாவல்களில் எனக்கு விருப்பமான நூறு நாவல்கள் இவை. இதில் சில மீண்டும் பதிப்பிக்கபடவில்லை. சில யார் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற தகவலைக் கண்டறிவது கூட சிரமமாக இருக்கிறது. சில புதிய பதிப்புகள் வெளிவந்துள்ளன.\n1)\tஅன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n2)\tபோரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n3)\tபுத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n4)\tகசாக்குகள் - லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n5)\tகுற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n6)\tசூதாடி - பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n7)\tமரணவீட்டின் குறிப்புகள் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n9)\tஅர்தமனேவ் – கார்க்கி – ரஷ்யா\n10)\tநம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் – ரஷ்யா\n11)\tதந்தையும் தனையர்களும் -துர்கனேவ் – ரஷ்யா\n12)\tமண்கட்டியை காற்று அடித்து போகாது – பாஸி அசியோவா – ரஷ்யா\n13)\tதாரஸ்புல்பா- கோகல் – ரஷ்யா\n14)\tடான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் -ரஷ்யா\n15)\tசக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா\n16)\tகுல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா\n17)\tஅன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா\n18)\tஜமீலா – சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா\n19)\tகண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா\n20)\tதேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்\n21)\tதாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் – பிரான்சு\n22)\tதிமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில் அமெரிக்கா\n23)\tசித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே – ஜெர்மனி\n24)\tயூஜினி – பால்சாக் – பிரான்சு\n25)\tமாறியதலைகள் – நட் ஹாம்சன் நார்வே\n26)\tநிலவளம் – நட் ஹாம்சன் நார்வே\n27)\tமங்கையர்கூடம் – பியர்ள் எஸ் பக் -அமெரிக்கா\n28)\tகடற்புறா – ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா\n29)\tமதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்\n30)\tஇரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து\n31)\tஏழைபடும்பாடு – விக்டர் க்யூகோ – பிரான்சு\n32)\tஇரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து\n33)\tபோரே நீ போ – ஹெமிங்வே அமெரிக்கா\n34)\tகடலும் கிழவனும் – ஹெமிங்வே அமெரிக்கா\n35)\tயாருக்காக மணி ஒலிக்கிறது �� ஹெமிங்வே அமெரிக்கா\n36)\tடிராகுலா – பிராம் ஸ்டாக்டர் – அயர்லாந்து\n37)\tஅன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்\n38)\tமந்திரமலை – தாமஸ்மான் ஜெர்மனி\n39)\tகடல்முத்து – ஸ்டீன்பெக் அமெரிக்கா\n40)\tதுன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி\n41)\tபசி – நட்ஹாம்சன் ஜெர்மனி\n42)\tபிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து\n43)\tபிளாடெரோவும் நானும் – ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்\n44)\tகுறுகிய வழி – ஆந்த்ரே ழீடு – பிரெஞ்சு\n45)\tகுட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி – பிராஞ்சு\n46)\tஅந்நியன் – ஆல்பெர் காம்யூ பிரான்சு\n47)\tகொள்ளை நோய் – ஆல்பெர் காம்யூ – பிரான்ஸ்\n48)\tவிசாரணை -காப்கா ஜெர்மனி\n49)\tவீழ்ச்சி – சினுவா அச்சுபி – தென்னாப்ரிக்கா\n50)\tபீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி – தென்னாப்ரிக்கா\n51)\tபுலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ – இத்தாலி\n52)\tஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி\n53)\tதூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா – ஜப்பான்\n54)\tதாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா\n55)\tநாநா – எமிலி ஜோலா -பிரான்சு\n56)\tடாம் ஷாயர் – மார்க் ட்வெயின் அமெரிக்கா\n57)\tஆலீஸின் அற்புத உலகம் – லூயிகரோல்\n58)\tகாதலின் துயரம் கதே – ஜெர்மன்.\n59)\tஅவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் – அமெரிக்கா\n60)\tகானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா\n61)\tசிலுவையில் தொங்கும் சாத்தான் – நுகூகி – கென்யா.\n62)\tஅபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.\n63)\tகால இயந்திரம் – வெல்ஸ் இங்கிலாந்து\n64)\tவிலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து\n65)\tரசவாதி – பாவ்லோகொய்லோ பிரேசில்.\n66)\tகோதானம் – பிரேம்சந்த் – ஹிந்தி\n67)\tசமஸ்காரா – யூ. ஆர். அனந்த மூர்த்தி – கன்னடம்\n68)\tநமக்கு நாமே அந்நியர்கள- அக்நேயா – ஹிந்தி\n69)\tசெம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை – மலையாளம்\n70)\tகயிறு – தகழி சிவங்கரன் பிள்ளை – மலையாளம்\n71)\tஅழிந்தபிறகு – சிவராமகாரந்த் -கன்னடம்\n72)\tமண்ணும் மனிதர்களும் – சிவராம கராந்த் கன்னடம்\n73)\tநீலகண்ட பறவையை தேடி – அதின்பந்தோபாத்யாயா வங்காளம்\n74)\tஅக்னிநதி – குல்அதுல்துன் ஹைதர் உருது\n75)\tஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி – வங்காளம்\n76)\tகரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்\n77)\tபதேர்பாஞ்சாலி – விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்\n78)\tபொம்மலாட்டம் மாணிக்பந்தோபாத்யாய வங்காளம்\n79)\tபொலிவு இழந்த போர்வை ராஜேந்தர���சிங் பேதி – ராஜஸ்தான்\n80)\tஇரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்\n81)\tபாண்டவபுரம் சேது – மலையாளம்\n82)\tதமஸ் பீஷ்ம சஹானி – உருது\n83)\tபர்வா – எஸ்.எல். பைரப்பா கன்னடம்\n84)\tநிழல்கோடுகள் – அமிதாவ் கோஸ் ஆங்கிலம்\n85)\tசிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா வங்காளம்\n86)\tஎங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முகமது பஷீர்\n87)\tபாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n88)\tசப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n89)\tமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n90)\tவிடியுமா – சதுர்நாத் பாதுரி – ஹிந்தி\n91)\tமய்யழிகரையோரம் – முகுந்தன் மலையாளம்\n92)\tபன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி\n93)\tசோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.\n94)\tதர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா – ஹிந்தி\n95)\tஇலட்சிய ஹிந்து ஹோட்டல் – விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்\n96)\tகங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா – ஹிந்தி\n97)\tஅவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி – தெலுங்கு\n98)\tஅரைநாழிகை நேரம் – பாறபுறத்து மலையாளம்.\n99)\tசிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி – கன்னடம்\n100)\tஎரியும் பனிக்காடு – டேனியல் ஆங்கிலம்\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/tamil/index.php?cat1=9", "date_download": "2018-10-16T08:31:43Z", "digest": "sha1:GW7MYXXHLEJIYA3Y4Y7SETSUAPAHF73M", "length": 9632, "nlines": 132, "source_domain": "www.tamilcanadian.com", "title": "", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை...\nஅண்மையில் அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தடையின் பின்னர் தமிழ்மக்களிடையே போருக்கான ஒரு எதிர்பார்ப்பும் தமிழரின் சேனைகளில், அதிலும் குறிப்பாக தமிழீழத் ...\nஇந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்\nபெப்ரவரி 22 அன்று இந்திய நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. பிரதிபா பாட்டீல் இந���தியில் நிகழ்த்திய அவரது உரையில் கூறியிருப்பதாவது....\nதமிழ்ப் பத்திரிகைகளில் ஆங்கில சொற்களை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு குமட்டிக்கொண்டு வரும் உணர்வு ஏற்படுகின்றதா அந்த மாதிரியான தினசரிகளை நீங்கள் அடிக்கடி நிராகரித்து கண்டிப்பதுண்டா\nஇலவச இன அழிப்புத் திருமணங்கள்\nஇலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷே...\nஉலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும்.\nதங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள்.\nஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை\nமாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்\nகப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்\n200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர் ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். more\nகலாசார மாற்றத்தில் இலங்கை அகதிகள்\nஇலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளின் வாழ்க்கை முறை மாற்றம் கண்டுள்ளது. அவர்களிடம் கலாசார மாற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழகத்தின் \"தினமணி' பத்திரிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையொன்றில் மேலும் தெரிவ���க்கப்பட்டுள்ளதாவது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcnn.lk/canada/news/153230.html", "date_download": "2018-10-16T07:46:37Z", "digest": "sha1:3MMSXCAKCMWE2DQ7RKOIOZY2JLFZ6AZC", "length": 8658, "nlines": 46, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கனடாவில் சிறப்பாக நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி (Photos)", "raw_content": "\nதமிழ் சி என் என்\nகனடாவில் சிறப்பாக நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி (Photos)\nகனடா மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடனும், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் அக வணக்கத்துடனும் போட்டிகள்காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் பிரதம அதிதியாக Mr. M. Jeevaratnam அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார்.\nஇவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விளையாட்டு உதவி நிர்வாகஸ்தராக கடமையாற்றி ஓய்வுபெற்ற உயர் அதிகாரியாவார்.\nசிறப்பு விருந்தினராக Mr.S.Thevarajah (He was the bronze medalist at the World Championship in Vancouver in both long jump and triple jump) அவர்கள் கலந்து கொண்டார் அவரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் Mr . Thavendra Rajah அவர்களும், விளையாட்டு – சமூக நல அமைச்சர் Mr. Jeyakumar Iyaththurai அவர்களும் கௌரவித்தனர்.\nமார்க்கம் 7ஆம் வட்டார Councilor Mr. Logan Kanapathi அவர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார் .\nஅத்துடன் Shahph Puma Sports Club, United Tamil Sports Club, Seelan Rangers Sport Club ஆகிய கழகங்களும் பல தனிப்படட போட்டியாளர்கள் பங்குபற்றினர்.\nஅமெரிக்காவிலிருந்தும் வந்து பங்குபற்றிய போட்டியாளர்களோடு சேர்த்து 250 க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர்.\n100 க்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்போட்டிகளை கண்டுகளித்தார்கள். Tamil Canadian Sports Association கழகங்களை ஒருங்கிணைத்து, தடகள போட்டி நிகழ்வுகளை நடாத்த உதவினார்கள்.\nஇந் நிகழ்வில் தொண்டர்களாக பங்கு பற்றியவர்களிட்கும்,மக்களிடம் செய்திகளை எடுத்து சென்றும்,நிகழ்வில் கலந்து கொண்டும் சிறப்பித்த ஊடகங்களிற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.\nஸ்காபரோ ரூஜ் றிவர் தேர்தல் விவாதத்தில் நீதன் சண் வெற்றி (Photos)\nகனடிய தமிழர் தெருவிழாவில் பாதுகாப்பு பணியில் அசத்திய தமிழ் பொலிஸ் அதிகாரிகள் (Photos)\nகுடிபோதையில் விமானத்தை ஓட்டச் சென்ற இரண்டு அமெரிக்க விமானிகள் கைது\nஅமெரிக்காவின் நியூயோர்க்கில் வட்டமிட்ட பறக்கும் தட்டு: படம் பிடித்த ஹொலிவூட் நடிகை\nகனடாவில் விபத்து: இருவருக்கு காயம் (Video)\nஉலக வங்கியின் புதிய தலைவர் இவர் தான்\nஒன்றாரியோ மாகாணத்தில் அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது பற்றிக் பிறவுனே\nரி.வி பார்க்க இடையூறு செய்த 4 மாத குழந்தையை 22 தடவை கையால் குத்தி கொன்ற தகப்பன் (Photos)\nபிரசாரத்தில் தனிப்பட்ட விமர்சனங்கள் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட டிரம்ப்\nகனடாவில் தமிழர் தெரு விழா 2016\nதமிழ் முறையில் திருமணம் செய்வோம்: தமிழராகவே வாழ்வோம் (Photos)\nகனடிய தமிழர் விளையாட்டுத் துறையின் 28 ஆவது வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி வெகு விமரிசை (Photos)\nகனடாவில் சிறப்பாக நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி (Photos)\nகனடாவில் யாழ். வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21 ஆவது ஆண்டு ஒன்றுகூடல்\nகனடாவில் வெகு விமரிசையாக இடம்பெற்ற ஈழம் சாவடி (Photos)\nபிரபல இசையமைப்பாளர் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகும் கனடா வாழ் இலங்கைத் தமிழ் பெண் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் (Photos)\nஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடகம் (Photos)\nகனடிய அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களுடன் களைகட்ட காத்திருக்கிறது ஈழம்சாவடி\nகனடாவின் 149 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு NEPMCC இன் இராப்போசன விருந்துபசார நிகழ்வு (Photos)\nகனடாவில் இம்மாதம் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள ஈழம்சாவடி\nரொறன்றோவில் மருத்துவர் சிவராமனின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வு வெகு விமரிசை (Photos)\nவேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடாவின் பல்கலைக்கழக மாணவர்கள் உதவித் திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா (Photos)\nரொரன்றோ தமிழ்ச்சங்கம் நடாத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/wedding", "date_download": "2018-10-16T08:34:50Z", "digest": "sha1:RBOOTIZJBK6DJCOMXT36KFI6BGEMK734", "length": 4211, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: wedding | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிர��்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nசாட்சியாளர்களாக மைத்திரி – மஹிந்த இணைவா, பிரிவா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர்.\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:30:36Z", "digest": "sha1:ZMPUFIUETXIMNM4C2HFXRYJRCPJOOZRA", "length": 20421, "nlines": 126, "source_domain": "annasweetynovels.com", "title": "பெண் எனும் மங்கைக்குள்.. – Anna sweety novels", "raw_content": "\nஅப்பொழுதுதான் நைட்டியை மாற்றிக் கொண்டு தன் அறையை விட்டு வெளியில் வந்த நிலாவின் காதில் விழுகிறது வரவேற்பறையிலிருந்து வரும் டி வி நியூஸ் ஆரம்பிக்கும் சத்தம். சட்டென அவள் கண்கள் கடிகாரத்திற்குப் போகின்றன. கடவுளே மணி 9 ஆகிட்டா… ஐயோ அப்பா வரும் நேரம். பதறிப் போனவள் வீட்டின் ஒவ்வொரு அறையாய் ஓடி ஓடி நுழைந்து பார்த்தாள்.\n‘எல்லா டவலும் ஒழுங்கா மடிச்சு அதது இடத்துல இருக்கா தப்பி தவறி எதாவது ஒரு டவல் கலஞ்சு எங்கயாவது பெட்லயோ சேர்லயோ கிடந்துதோ அவ்ளவுதான்….’\n‘ஓ மை காட்…. வாட்டர் பியூரிஃபயர் பக்கத்துல அப்பாவோட செம்பும் அது மேல மூடியும் ஒழுங்கா இருக்கா….’ கிட்ச்சனை நோக்கி ஓடியவள் சமையலறையில் சிந்தியிருந்த தண்ணீரில் தெரியாமல் கால் வைக்க ஸ்கிட்டாகி அடுப்படி மேடையில் போய் இடுப்பு இடித்து நின்றாள். அவள் ���ை பட்டு உருண்டு விழுந்தன விளக்கி கவிழ்த்தியிருந்த பாத்திரங்களில் சில.\n“ஏபிள (ஏய் பிள்ளையின் பேச்சு வழக்கு) என்னாச்சு…” சத்தம் கேட்டு வந்து நின்றாள் தங்கை வெண்மலர். அந்த வெண்மலரின் கண்ணில் படுகிறது இப்பொழுது இவள் கையை ஏதோ கிழித்ததால் உண்டாகி இருந்த ஃப்ரெஷ் ஊண்ட்…\n”ரத்தம் வருதுபிள….” அவசரமாக வந்து இவள் கையை பிடித்தாள்.\n“ஸ்ஸ்ஸ் அப்பா வர்ற நேரம்….இப்ப போய் இத பேசிகிட்டு……” அவசரமாக தன் கையை தங்கையிடமிருந்து உருவிக் கொண்ட நிலா “நல்லவேளை நான் கால் வச்சு வழுக்கினேன்…இல்லைனா இங்க தண்ணி கிடக்கதே தெரிஞ்சிருக்காது…அப்பா மட்டும் இந்த தண்ணிய பார்த்திருந்தாங்களோ…”. சொல்லியபடி ஓடிப் போய் மேட்டை எடுத்துப் போட்டு தரையில் கிடந்த தண்ணீரை துடைத்தாள்.\n‘நேத்தே லிக்விட் ஹேண்ட் வாஷ் கம்மியா தெரிஞ்சுதே…..அப்பா வரவும் அந்த வாஷ்பேசின்ல தான் போய் நிப்பாங்க…’ இப்பொழுது பாத்ரூமிற்கு ஓடியவள் மீண்டுமாய் கிட்சன் அருகிலிருக்கும் ஸ்டோர் ரூமிற்கு வந்து அவசர அவசரமாக அந்த லிக்விட் ஹேண்ட்வாஷ் சேஷேவை எடுத்துக் கொண்டு போய் பாத்ரூமிலிருந்த அதற்கான கன்டெய்னரில் நிறைத்து வைத்தாள்.\nஇதற்குள் அப்பா காரின் சத்தம். ‘அச்சச்சோ வந்தாச்சு….எல்லாம் ஒழுங்கா இருக்கா… எதாவது ஒன்னு அப்பாவுக்கு பிடிக்காத மாதிரி இருந்தாலும் போச்சு….’\nதன் ஷுவை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்த அப்பா நேராக சென்று நின்றது பாத்ரூம் வாஷ் பேசின் அருகில் தான். அடுத்த நொடி அவர் கத்திய கத்தில் நிலாவின் உடல் தூக்கி அடித்து தன் நடுக்கத்தை ஆரம்பிக்கிறது.\n“கழுத அறிவுகெட்ட கழுத….மோட்டர் போட்டு தண்ணி டேங்க நிரப்பி வைக்கனும்னு கூடவா தெரியாது…நாளைக்கு கல்யாணமாகி மாப்ள வீட்ல அதுவும் மாமியாரோட இருக்கப்போறவ…” என ஆரம்பித்த அவர் கத்தல்…..கன்னா பின்னாவென எதை எதையோ சொல்லி இவளை திட்ட தொடங்க…\nகண்ணில் முட்டும் கண்ணீரும் நடுங்கும் உடலுமாய் ஓடிச் சென்று மோட்டரை ஆன் செய்கிறாள் நிலா.\nஅடுத்து அவளும் மலரும் என்னதான் சமாதானம் சாரி…இனி கவனமா இருப்போம் என எல்லாவகையிலும் கெஞ்சினாலும் இவள் மனம் வலித்து அழும் வரும் வரை திட்டித் தீர்த்தார் அப்பா.\nஅந்த போலீஸ் ஜீப் NHசில் போய் கொண்டு இருக்கிறது.\nதங்கநாதன் தான் ட்ரைவர். அருகிலிருந்த டி எஸ் பி மங்கை. “ ட்ரைவர் அந்த வல்வோ பஸ் பக்கத்துல போங்க……ஏதோ சரி இல்லை…..செக் போஸ்ட்ல இதை மட்டும் செக் பண்ணாம திறந்துவிடுறாங்க…..”\n“மேடம்….வேணாம் மேடம்….கட்சி கொடி இருக்குது முன்னால…” தங்கநாதன் தயங்கினார்.\n“மேடம்….அவனுங்கல்லாம் எதுக்கும் துணிஞ்சவங்க மேடம்….எதையும் செய்துட்டு போறாங்க….நமக்கு எதுக்கு வம்பு….விடுங்க மேடம்….”\n“இப்ப அங்க போறீங்களா இல்லை நாளைக்கு டியூட்டில கோ ஆப்ரேட் செய்யலைனு மெமோ கொடுக்கவா” மங்கையின் குரலில் உறுதி இருந்தது.\n‘வந்துட்டா வந்து…நமக்குன்னு வந்து வாய்க்கா பாரு….திமிர் பிடிச்ச ராங்கி…’ மனதிற்குள் முனகியபடி ஜீப்பை அதன் அருகில் செலுத்தினார் தங்கநாதன்.\n“அந்த பஸ்ஸை நிறுத்த சொல்லி இன்டிகேட் செய்ங்க…”\n“டூ வாட் ஐ சே…”\nகீழ் படிந்தார் தங்கநாதன். வேற வழி.\nபஸ் தொடர்ந்து செல்ல இங்கிருந்து மைக்கில் அறிவித்தாள் அவள் “ மெரூன் கலர் வல்வோ பஸ் டி என் 64 யு 539 உடனே பஸ்ஸை நிறுத்துங்க”\nஅவள் அனவ்ன்ஸ்மென்டை தொடர்ந்து அந்த வல்வோ தாறுமாறான வேகத்தில் தலை தெறிக்க பறக்கிறது.\n“ச்சேஸ் தெம்….. போய் பஸ்ஸை மரிச்சு முன்னால போய் ஸ்டாப் பண்ணுங்க ஜீப்பை….”\n“ஐயோ வேண்டாம் மேடம்….கொன்னே போட்டுடுவாங்க நம்மளை…” தங்கநாதன் தன் தைரியம் அத்தனையும் இழந்து போய் அலறினார்.\nஇதற்குள் “ஏய் போலீஸ் நாய்களா இது யாரு வண்டின்னு நினச்சுகிட்டு நாண்டுகிட்டு நிக்க வர்றீங்க….” என கத்தியபடி அந்த பஸ்ஸிலிருந்து ஒருவன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை இவர்கள் ஜீப்பை நோக்கி எறிகிறான்.\nஅவ்வளவுதான் “ஐயையோ நான் பிள்ளகுட்டிகாரன் மேடம்…” ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கி ஓடியே போனார் தங்கநாதன்.\nஓடிப் போன ட்ரைவரை ஒரு நொடி முறைத்துவிட்டு ட்ரைவர் இருக்கைக்கு மாறிய டிஎஸ்பி, ஜீப்பில் அந்த பஸ்ஸை துரத்திக் கொண்டு போய் …துரத்தும் போதே பஸ்ஸின் டயர்களை தன் ரிவால்வரால் ஷூட் செய்து , பஸ்ஸை நிறுத்த செய்து….குறுக்காக வழி மறித்து… உள்ளிருந்த அந்த இரு தடியன்களை ரிவால்வர் முனையில் நிறுத்திய போது பக்கத்தில் வந்து கொண்டிருந்த சில கார்காரர்கள் இவளுக்கு துணையாக வந்துவிட்டனர்.\nஅன்று பிடிபட்டது எலெக்க்ஷனில் தன் கட்சிக்கு ஓட்டு போட சொல்லி மக்களுக்கு விநியோகிக்க அந்த கட்சிகாரர்கள் கொண்டு சென்ற பலகோடி பணம்.\nஇரவு தன் வீட்டிற்கு வந்த டிஎஸ்பி மங்கை தன் அறைக்���ுள் சென்று ரெஃப்ரெஷ் செய்து நைட்டியை மாற்றி வெளிவர, டிவியில் நியூஸ் சத்தம்.\n‘ஐயோ அப்பா வர நேரமாகிட்டு…’ எந்த ரூமிலும் டவல் கலஞ்சு கிடக்கலையே ஓடத் தொடங்கியிருந்தாள் வீட்டில் நிலா என அழைக்கப்படும் மங்கை.\nஇரவு படுக்கையில் போய் விழுந்தாள் கையில் மொபைலுடன்.\n“என்ன இன்னைக்கு என் புலிப்பொண்ணு என்னல்லாமோ செய்துருக்கு போல….டிவி நியூஸ் முழுக்க நீதான்….” எதிர்முனையிலிருந்த ப்ரமித்தின் குரலில் அத்தனை பெருமிதம் அத்தனை பாராட்டு.\n“ம்…..” மென்மையாய் சற்று சிணுங்கலாய் அந்த ம். தான் தானாய் இருக்க முடிகிறவனிடம் அவளின் இயல்பில் வருகிறது அது. அடுத்த மாதம் இந்நேரம் அவனது மனைவியாய் அவன் அருகில் இருப்பாள் இவள்.\n“வீட்டுக்கு வர்ற வரைதான் ஹயர் அஃபீஷியல்ஸ் ப்ரெஸ்ஸ்னு பிஸியா இருந்திருப்ப….வரவுமாவது என்ட்ட பேசியிருக்கலாமில்ல நிலாகுட்டி…..நியூஸ் கேட்டதுல இருந்து உன்ட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கேன்….” ஆஃபீஸ் அவர்ஸில் அவனுடன் பேசும் வழக்கம் இவளுக்கு கிடையாது. அது சரியாய் வராது.\n“அதுக்கில்ல ப்ரமித்….நான் வீட்டுக்கு வர்றப்ப மணி 9, அப்பா வர்ற நேரம்….உங்களுக்கே தெரியும்….அம்மா இறந்ததுல இருந்தே அப்பா வீட்டுக்குள்ள நுழையுற நேரம் எடுத்தெதுக்கெல்லாம் கோபபட்டு கத்துவாங்க……இப்ப நம்ம எங்கேஜ்மென்டுக்கு பிறகு அது இன்னும் அதிகமாயிட்டு…..என்னை இப்பவே அப்பா மிஸ் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க….” இப்பொழுது இவள் குரல் தளுதளுக்க ஆரம்பிக்கிறது.\n“அதுவும் அப்பாவுக்கு செகண்ட் அட்டாக் வந்த பிறகு அவங்க கத்துனாலே எனக்கும் மலருக்கும் ரொம்ப பயமாயிருக்கு….பிபி எங்க ஏறுமோ… என்ன ஆகுமோன்னு ஒரே டென்ஷன்…..அதான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வச்சுட்டு இருந்தேன்…..ஸ்டில் நேத்து அப்பா கத்தி தீர்த்துட்டாங்க….ஆனா இன்னைக்கு எதுவும் சொதப்பலை…அப்பா தூங்க போயாச்சு….நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்….” இப்பொழுது முழு மகிழ்ச்சி அவள் குரலில்.\n“ ஓ இப்படித்தான் நான் வெளில புலினாலும் வீட்ல எலிதானாங்கும்னு ஏமாத்தி வச்சிருக்கியா அந்த சின்ன பையன….அத்தான் சார் நீங்க ஒரு ராட்சசிட்ட ஏமாந்துட்டீங்க சொல்லிட்டேன்….” இவள் பெட்டிற்கு பக்கவாட்டிலிருந்து மலரின் குரல்.\n“ஏய் கழுத எப்ப உள்ள வந்த நீ…….அவர் உனக்கு சின்ன பையனா….அவர் உனக��கு சின்ன பையனா “ தன் தங்கையை துரத்த தொடங்கி இருந்தாள் மங்கை.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 1\nதுளி தீ நீயாவாய் 3\nஎன்னைத் தந்தேன் வேரோடு முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத… முழுத் தொடர்\nmathi on துளி தீ நீயாவாய் 3 (4)\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 8\npavipesugiren on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 5\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/01/working-hard-is-sure-way-lose-friends-office-010089.html", "date_download": "2018-10-16T07:26:50Z", "digest": "sha1:ADZR46UUQGOVUA7MYO4BHKZ2PCXAPVWL", "length": 21182, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திறமையமான ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..? | Working hard is a sure way to lose friends in office - Tamil Goodreturns", "raw_content": "\n» திறமையமான ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..\nதிறமையமான ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஎல்பிஜி மானியத்திற்கு மாற்று வழியை ஆராய்ந்து வரும் நிதி ஆயோக்..\nராயல் என்ஃபீல்டு அதிரடி முடிவு.. இனி பெட்ரோல் செலவு பற்றி கவலை இல்லை..\nவேலை வாய்ப்புகளை அதிகரிக்க புதிய அவன்யூகளை உருவாக்குகிறது மத்திய அரசு\nடெல்லியில் வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு ரிஸ்க் இருக்கின்றது என்றால் சென்னையில் என்னாகும்\nரோபோக்களின் வருகையால் உங்கள் வேலை வாய்ப்பு பர்போகுமா\nவேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 9% உயர்வு.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..\nசிறந்த கலைஞர்கள், ஊழியர்கள் என்றுமே தங்களது பணியிடத்தில் கீழே தள்ளப்படுவார்கள். உங்கள் சக ஊழியர்களிடமிருந்து தனியாகத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகம் உழைப்பவரா நீங்கள் அப்படி என்றால் நீங்கள் தண்டனை பெறுவீர்கள்\nசிறப்பாக வேலை செய்யும் தொழிலாளர்களிடம் சக ஊழியர்கள் சினம் கொள்ளவும், அவர்களின் வேலையைக் குறைத்து மதிப்பிடவும் வைக்கிறது. எந்த அளவு நீங்கள் உங்கள் வேலையே சரியாகச் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்குச் சமூகத் தண்டனைப் பெறும் சூழ்நிலை உருவாகும்.\nடோம் ஹான்க்ஸ் , ஹாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை. 1993ம் ஆண்டு மற்றும் 1994ம் ஆண்டுத் தொடர்ந்து இவர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். பிலடெல்பியா மற்றும் பாரெஸ்ட் கம்ப் என்ற படங்களுக்கு இந்த விருது வழகப்பட்டது.\nஅதன் பிறகும் தொடர்ந்து அபோல்லோ 13, சேவிங் ப்ரைவேட் ரயன் போன்ற படங்களிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அவரின் சகி கலைஞர்கள் அவருடைய நடிப்பிற்கு வாக்குகளை வழங்கிப் பரிந்துரைக்கவில்லை. விருதுகளுக்கு அவர் தகுதியானவர் என்ற போதிலும், அவரால் எந்த ஒரு விருதையும் பின்னர்ப் பெற முடியவில்லை.\nஇந்த நிலை, நடிகர்கள் மற்றும் மேல் தட்டு மக்களுக்கு மட்டும் இல்லை, தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இதே நிலை தான். நீங்கள் ஒரு சிறந்த தொழிலாளியாக இருப்பது மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்துவதாக இருக்கும்.\nஉயர் செயல்திறன் கொண்ட தொழிலாளர்கள் எப்படிப் பட்ட பொறாமைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிவதற்காக ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை மேற்கொண்டவர்கள் மின்சொட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்.\nஇவர்கள் தைவானில் சலூன் கடையில் வேலை செய்பவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். திறமையாக வேலை செய்யும் தொழிலாளர்களை இகழ்வதும், சிறுமைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் அதிகமாக இருந்தது. இது குறைந்த திறனுடன் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் செயல்படுத்தப்படுவதில்லை. மேலும், குழுவாக இருந்து பணிபுரியும் இடங்களில் உயர்ந்த செயல்திறன் உள்ளவர் மற்றவர்களால் பெருமளவில் தவறாக நடத்தப்படுகிறார்.\nமற்றொரு ஆராய்ச்சியில் மேலாண்மை மாணவர்கள் உட்படுத்தப்பட்டார்கள். இந்த ஆய்வில், குறைவான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் , உயர் திறன் கொண்ட தொழிலாளர்களுடன் போட்டி போட்டு, அவர்களின் தரத்தை குறைக்க மற்றவர்கள் முயற்சிக்கின்றனர். அதுவே தொழிலாளர்களுக்கான வேலையைப் பிரித்துக் கொடுத்துச் செய்யச் சொல்லும்போது, உயர் செயல்திறன் கொண்டவர்களைத் தம்முடன் வைத்துக் கொள்ள அனைவரும் விழைகின்றனர். இதன்மூலம் அவர்களின் வேலை எளிதாக முடிவடைகிறது.\nஇதனால் அறியப்படுவது என்ன வென்றால், இது முழுக்க முழுக்கச் சுய விருப்பத்தால் உண்டாகும் பொறாமை தான். சக தொழிலாளர்கள் விரும்பினால், உயர் திறன் கொண்ட தொழிலாளியை இழிவுப் படுத்தி, அவர்களை வெளியேற்றுகின்றனர். அல்லது அவர்களைத் தூக்கி வைத்துக் கொள்கின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nமீண்டும் 200 மூத்த நிர்வாகிகளை வெளியேற்றும் காக்னிசென்ட்\nபாகுபலி பிராண்டுக்கு 10,000 கோடி விலை... பில்லியனர் ராஜமெளலி வாழ்த்துக்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/i-broke-up-with-my-ex-boyfriend-at-the-right-time-says-samantha-akkineni/", "date_download": "2018-10-16T09:07:23Z", "digest": "sha1:CJN2SE7IANOGCTZDRSLWRYHRCEHBXSJM", "length": 15332, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’நடிகையர் திலகம்’ படத்தில் காட்டப்பட்டது சாவித்ரி கதைமட்டுமில்லை என் கதையும் தான்.. சமந்தா பகீர் தகவல்!! - I broke up with my ex-boyfriend at the right time, says Samantha Akkineni", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\n’நடிகையர் திலகம்’ படத்தில் காட்டப்பட்டது சாவித்ரி கதைமட்டுமில்லை என் கதையும் தான்.. சமந்தா பகீர் தகவல்\n’நடிகையர் திலகம்’ படத்தில் காட்டப்பட்டது சாவித்ரி கதைமட்டுமில்லை என் கதையும் தான்.. சமந்தா பகீர் தகவல்\nஅவரின் பெயரை வெளிப்படையாக கூறாமலே சமந்தா இத்தகைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nநடிகை சமந்தா தனது முன்னாள் காதலன் குறித்து துணிச்சலாக மனம் திறந்து பேசியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் இப்போதைய டாக் ஆஃப டவுன்.\nஷம்மு என்று கோலிவுட் ரசிகர்களாக செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை சமந்தா சென்ற வருடம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கரம் பிடித்தார். திருமண வாழ்வில் பிஸியாக இருந்த போதும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்காக திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.\nசமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில்சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகியது. இதில் சம்ந்தா பத்திரிக்கயாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் கீர்த்தியின் நடிப்பின் பெருமளவில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.\nஅதே சமயம் படத்தில் இடம்பெற்ற ஜெமினி கணேசனின் கதாபாத்திரம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது. குறிப்பாக காதல் மன்னான ஜெமினி, படத்தில் சாவித்திரிக்கு குடிபழக்கம் சொல்லி கொடுப்பத்தில் தொடங்கி கடைசியில் சாவித்திரியை பிரிந்து விட்டு செல்வது வரை படத்தில் அவரை காட்டப்பட்ட காட்சிகளை அவரின் குடும்பத்தார் மறுத்துள்ளனர்.\nஇந்நிலையில் தான் நடிகை சமந்தா படத்தில் காட்டப்பட்டது சாவித்திரியின் கதை மட்டுமில்லை . என்னுடைய கதையும் தான் என்று வெளிப்படையாக பேசி பகீர் கிளப்பியுள்ளார். சமந்தா பேசியதாவது, “ நடிகையர் திலகம் படத்தில் காண்பித்த ஜெமினி கணேசன் கதாபாத்திரம் போலவே என் வாழ்க்கையிலும் ஒருவர் இருந்தார். நல்லவேளை நான் அவரை விட்டு விலகிவிட்டேன். இல்லையெனில் என் சினிமா வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுமே பாதிக்கப்பட்டு இருக்கும்.\nநான் அவரை கண்மூடித்தனமாக காதலித்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சரியான நேரத்தில் அவரை நான் பிரியாமல் இருந்திருந்தால் சாவித்திரி அம்மாவிற்கு ஏற்பட்ட நிலை தான் எனக்கும் ஏற்ப்பட்டிருக்கும். அதன் பின்பு தான் வாழ்க்கையில் உண்மையான காதலரான நாகசைதன்யாவை சந்தித்தேன். மணம்முடிந்தேன்” என்று கூறியுள்ளார்.\nசமந்தா திருமணத்திற்கு முன்பு ஏற்கனவே, சினிமா நடிகர் ஒருவரை காதலித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவரின் பெயரை வெளிப்படையாக கூறாமலே சமந்தா இத்தகைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nஇந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ‘விசா ஆன் அரைவல்’ மூலம் விசா தரும் டாப் 5 நாடுகள்\nமனதை உருக்கும் காதல் கதை… காதலன் கல்லறைக்கு மணக்கோலத்தில் வந்த பெண்\nNavratri 2018 : களைக்கட்ட தொடங்கிய நவராத்திரி கொண்டாட்டம்.. இந்த நவராத்திரிக்கு இந்த பொம்மைகள் தான் ஸ்பெஷல்\n2256ம் ஆண்டில் இருந்து மனிதன் பூமிக்கு வந்தது உண்மையா\nஇரவில் உடல் எடையை குறைக்கும் பருப்பு உணவுகள்\nகோபத்தினால் அன்று கொலையாளியானவர்.. இன்று கிட்னியை தானமாக தந்து ஒரு குடும்பத்தை வாழ வைக்கிறார்\nகிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல்: 50,000 புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கும் அமேசான்\nஆச்சர்யம் தரும் சுண்டைக்காய் மருத்துவ குணங்கள்\nபாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு\n‘யார் இவர்கள்’ : பாலாஜி சக்திவேலின் அடுத்த படைப்பு\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nDaily Rasi Palan Tamil, Oct 16, 2018: உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/-95", "date_download": "2018-10-16T08:12:21Z", "digest": "sha1:34U7CWGLDYE6CAHQGDYE3CPHAZZKSZXU", "length": 3230, "nlines": 93, "source_domain": "www.maavel.com", "title": "Best Tamil cotton dresses with excellent suits.| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nஎங்கள் வளமும் வாழ்வும் மங்காத தமிழென்று...\nஎங்கள் வளமும் வாழ்வும் மங்காத தமிழென்று...\nஆளப்போறான் தமிழன் ( M Size )\nமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ் ( M Size )\nதமிழன் - தமிழில் பேசுவது பெருமை ( M Size )\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/ragi-millet-rice", "date_download": "2018-10-16T08:54:01Z", "digest": "sha1:QZUOTUFHRX25TMZNBDPQ6SWPBFWJP3BP", "length": 4412, "nlines": 99, "source_domain": "www.maavel.com", "title": "Ragi - Millet Rice | கேழ்வரகு அரிசி| Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nகேழ்வரகில் இரும்பு சத்து, கால்சியம் சத்து அதிகம் உள்ளது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டை தணிக்கும். கேழ்வரகு உண்டு வந்தால் உடல் எடை குறையும். கேழ்வரகு மலச்சிக்கலை குணப்படுத்தும்\nமெல்லினம் – உடல் குறைப்பு தேநீர்(Mellinam Powder) 100 கிராம்\nகைக்குத்தல் இந்துப்பு அரைத்தது ( Imayam Salt) 1 கிலோ\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-16T09:00:17Z", "digest": "sha1:24SXUYZPBGSBL4FD2GDTQTIOYYCAJRK5", "length": 11501, "nlines": 107, "source_domain": "ekuruvi.com", "title": "தே.மு.தி.க.வும், மக்கள்நலக்கூட்டணியும் இனிமேல் ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைக்கப்படும் – வைகோ – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → தே.மு.தி.க.வும், மக்கள்நலக்கூட்டணியும் இனிமேல் ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைக்கப்படும் – வைகோ\nதே.மு.தி.க.வும், மக்கள்நலக்கூட்டணியும் இனிமேல் ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைக்கப்படும் – வைகோ\nமக்கள்நலக் கூட்டணியும், தே.மு.தி.க.வும் கூட்டணியை உறுதிசெய்ததைத் தொடர்ந்து தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்காக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.\nதே.மு.தி.க. கட்சி அலுவலகத்திற்கு இளைஞரணி செயலாளர் சுதீஷ், பொருளாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார் ஆகியோர் காலை 9 மணிக்கே வந்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு காலை 9.40 மணிக்கு வந்தார்.\nமக்கள்நலக் கூட்டணியில் உள்ள வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் ஒரே காரில் வைகோ வீட்டில் இருந்து புறப்பட்டு தே.மு.தி.க.வின் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.\nகாரில் இருந்து இறங்கிய 4 பேரையும், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.\nஅதையடுத்து, விஜயகாந்தை மக்கள்நல கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்து பேசி, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது வேறு யாரும், அந்த அலுவலக அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.\nபின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த், வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பேசினார்கள். கூட்டணி அமைத்ததற்கான அச்சாரமாக விஜயகாந்துக்கு வைகோ மலர் கொத்து வழங்கினார்.\nஅதைத்தொடர்ந்து, மக்கள்நலக் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டியளித்தனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-\nநடைபெற உள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன், மக்கள்நலக்கூட்டணி தொகுதி உடன்பாடு செய்துள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்திக்கிறோம்.\nதொகுதி உடன்பாட்டில் தே.மு.தி.க.வுக்கு 124 தொகுதிகளும், மக்கள்நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும், மக்கள்நலக் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களான நானும், தொல்.திருமாவளவனும், ஜி.ராமகிருஷ்ணனும், முத்தரசனும் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோம்.\nதே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நான் இருப்பேன். விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சியாக தான் அமையும். இதை விஜயகாந்தும் ஒப்புக்கொண்டுள்ளார். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம்.\nமக்கள்நலக் கூட்டணி-தே.மு.தி.க. தொகுதி உடன்பாடு செய்து கொண்ட அணியை இனிமேல் ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைப்போம். மற்றவை இனி வரும் நாட்களில் தெரிவிப்போம் என்று வைகோ கூறினார்.\nசெய்தியாளர் பிரியா ரமணிக்கு எதிராக மத்திய அமைச்சர் கிரிமினல் அவதூறு வழக்கு\nகேரள பலாத்கார பிஷப்பிற்கு ஜாமின்\nகேரளாவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட போராட்டம்\nஅரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 7-ம் தேதி தீர்ப்பு\nசம்பளத் தொகையை தானம் செய்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் வாழைப்பூ துவையல்\nவடக்கில் 219 பட்டதாரிகளுக்கு இன்று நியமனம்\nஅடிப்படை வசதிகளற்ற நிலையிலும் கல்வியை தொடரும் வலி. வடக்கு மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/10/are-these-lyrics-that-won-bob-dylan.html", "date_download": "2018-10-16T09:00:49Z", "digest": "sha1:E67Y2LCNAGVJBGF74UA7ZTIAAMUA26E6", "length": 57670, "nlines": 735, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: பாப் டைலான் கவிதைகள் - தமிழாக்கம்: எஸ்.சண்முகம், Are these the lyrics that won Bob Dylan a Nobel prize? - theguardian", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nபாப் டைலான் கவிதைகள் - தமிழாக்கம்: எஸ்.சண்முகம்\nநீ என்னைத் தேடி கண்டடைவாய்......................\nசமவெளிகளின் குறுக்கே பார். நான் திரும்பி வருவதை,\nஉனது கண்களில் புகைமூண்டிருக்கிறது, நீயொரு புன்னகையை ,வரிக்கிறாய்,\nநீ எனது கடிதங்களை எரிக்கும் தீயிடத்தின் அருகாமையிலிருந்து,\nஉனக்கு இதுகுறித்து சற்றே யோசிக்க நேரமிருந்தது,\nசரி, நான் இருநூறு மைல்கள் நடந்து வந்திருக்கிறேன்,\nஇப்போதாவது என்னை முடிந்த அளவுக்கு பார்,\nஇதுதான் துரத்தலின் முடிவு ,நிலா உயர வீற்றிருக்கிறது,\nஉன்னை யார் காதலிக்கிறார்கள் என்பது பொருட்டல்ல,\nநீ என்னை நேசிப்பாய் அல்லது நான் உன்னை நேசிப்பேன்,\nஇரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்.\nஉனது சுவர்களின் ஊடாக என்னால் பார்க்க முடிகிறது,\nநீ காயமுற்றிருக்கிறாய் என தெரியும் ,\nசோகம் கடலை சுற்றிய முனைபோல் உன்மீது தன்னை போர்த்துகிறது,\nநேற்றுதான் நீ இன்னொருவனுடன் பழகுவது தெரிந்தது,\nஅந்த பேரிடரிலிருந்து எப்படியோ நீ தப்பித்தாய்.\nஉனக்கு என்னால் எளிய பதில்களை தர வாய்பில்லை,\nநீ யார் எதற்க்காக உன்னிடம் நான் பொய் சொல்ல\nஉனக்கு எல்லாமே தெரியவரும் , என் அன்பே,\nஅது உனக்கு கையுறை போல் கச்சிதமாகப் பொருந்தும் ,\nஇரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்.\nநடுக்கத்துடன் பதறித் துடிக்கும் உன் இதயம் ஒரு நதியைப் போல் ஒலிக்கிறது,\nநான் போனமுறை உன்னை அழைத்தபோது நீ யாரையோ பாதுகாத்து கொண்டிருந்தாய்,\nஉன்னால் தரமுடியாததை எதையுமே நான் உன்னிடம் கேட்கவில்லை,\nநீ விழ்வதற்கு உன்னை நான் தயார்படுத்திக் கொள்ளவும் சொல்லவில்லை,\nஇருன்மையை விட்டு வெளியேறிய பல் -ஆயிரம் நபர்களை நான் கண்டிருக்கிறேன்,\nஒரு சோம்பலானவனின் காதலுக்காக , நான் அவர்கள் மடிந்ததை கண்டேன்,\nஎன்னுடனே இருந்துவிடு ,நாம் இன்னும் இணங்கவில்லை,\nஎன்னைத் தேடி காணாதே, நானே உன்னை காண்பேன்,\nஇரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்.\nஉனது கண்ணீரில் ,என் சொந்த பிரதிபலிப்பை காண முடிகிறது,\nநான் டெக்ஸாஸ் வடக்கு எல்லையில் இருந்தேன் அங்குதான் எல்லையைக் கடந்தேன்,\nநேசத்திற்காக ஏங்கும் முட்டாளாக இருக்க எனக்கு பிடித்தமில்லை,\nநான் வேறொருவரின் வைனுக்குள் மூழ்க விருப்பமில்லை.\nஅனைத்து நித்தியங்களையும் நான் நினைவு கொள்வேன்,\nஉனது கண்களில் ஊளையிடும் பனிக்காற்று.\nஉனது மனமெனும் பாழ்நிலத்தில் ,\nநீ என்னை தேடி கண்டடைவாய் ,\nஇரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்\nசரி, என் உண்ர்வுகளை கடிதமாக உனக்கு அனுப்பினேன்,\nஆனால் நீ ஆதரவுக்காக சூதாடிக் கொண்டிருந்தாய்,\nஇந்நேரம் நாளை உன்னை நான் நன்றாக அறிந்திருப்பேன்,\nஇத்தருணம் நான் என் விடுதலையை கேட்கிறேன்.\nநீ மறுதலிக்கும் உலகிலிருந்து விடுதலை,\nஅதை நீ எனக்கு இப்போது தருவாய்,\nஎப்படியாவது அதை எடுத்துக் கொள்வேன்,\nஇரவு வானிலிருந்து கீழே வீழ்ந்து சரியும் தருணத்தில்.\nகான்கிரிட் உலகில் ஆன்மாக்கள் நிரம்பி வழிகிறது.........\nமூன்று தேவதைகள் சாலைகளின் மேல் உயரத்தில் நிற்கின்றனர்,\nபச்சைநிற ஆடைகளில் இறக்கைகள் வெளியே புடைத்திருந்தது,\nஅவை கிரிஸ்துமஸ் நாள் காலையிலிருந்து அங்கிருக்கின்றன ,\nமொண்டானாவின் காட்டுப் பூனை ஒரு பளிச்சிடலில் கடந்து போகிறது,\nஅதன்பிறகு பளிச்சிடும் ஆரஞ்சுநிற ஆடையில் பெண்ணொருத்தி,\nஇழுவை படகு, சரக்குவண்டி சக்கரங்களின்றி இருக்க ,\nபத்தாம் அவென்யு பேருந்து மேற்கில் பயணிக்கிறது,\nநாய்களும், புறாக்களும் சுற்றிப் பறந்து படபடக்கின்றன,\nபேட்ஜ் அணிந்த ஒருவன் தவிர்த்துவிட்டுப் போகிறான்,\nமூன்று பேர் ஊர்ந்து வேலைக்கு திரும்பிச் செல்கிறார���கள்,\nயாரும் அவர்களை நிறுத்தி என்னவென்று கேட்கவில்லை,\nஅந்த வேலியின் அருகில் பேக்கரி வண்டி நிறுத்துப்படுகிறது\nஅங்குதான் தேவதைகள் உயர் கம்பத்தில் நிற்கின்றனர்.\nஒட்டுனர் ஒருவன் நோட்ட்மிட்டு, முகமொன்றைக் காண எத்தனிக்கிறான்,\nஇந்த கான்கிரிட் உலகில் ஆனமாக்கள் நிரம்பி வழிகிறது\nதேவதைகள் நாளெல்லாம் கொம்பூதி இசைக்கின்றனர்,\nஇந்த உலகம் முழுமையும் அதன் முன் -நகர்வில் கடந்து போகிறது,\nயாராகிலும் ஒருவன் அவர்கள் வாசிக்கும் இசைக்கு செவிமடுக்கிறானா\nஅடுத்த பாடலை இசைக்க துவங்குகிறேன்..................\nநான் அந்த பாடலை மெல்ல பாடினேன்\nஅவள் வெளிச்சத்திற்குள் அடியெடுத்து வைத்தாள்\nஎனது வெள்ளி தந்திகள் நூற்கத் துவங்கின\nநான் மீட்டும் எனதான பாடலுக்கு\nஅவளது விழிகளால் அழைக்கத் துவங்கினாள்\nஆனால் பாடல் சற்று நீண்டிருந்தது\nஅவளது முகம் பிரதிபலிக்கத் துவங்கியது\nஅவளது விழிகள் எரிந்து கொண்டிருந்தன\nஆனால் பாடல் சற்று நீண்டிருந்தது\nஇன்னும் அதிகமாய் பாட வேண்டியிருந்தது.\nஅவளது தெளிவான புறவெளி கோட்டிற்கிடையே\nஎனது கண்கள் வட்டமாய் நடமிட்டது\nஅவளது தலை பக்கவாட்டில் சாய்ந்திருந்தது\nஇசை மெல்ல நகரத் துவங்கியது\nஎதிரொலிக்கு ஊடாக அவள் கடினமாக முச்சை இழுத்தாள்\nஆனால் பாடல் சற்று நீண்டிருந்தது\nபாடல் முடிய இன்னும் வெகுதூரமிருந்த்து.\nநான் எனது கிடாரை நோட்டமிட்டேன்\nஅதை மீட்டுவதைபோல் பாசாங்கு செய்தேன்\nஎன்னால் ஒன்றைகூட காண இயலவில்லை\nஅம்பின் கூரிய ஊடுருவலைப் போல்\nஅவளது யோசனைகள் வலிமையாக இடிக்கத்துவங்கின\nஆனால் பாடல் சற்று நீண்டிருந்தது\nநான் கிடாரை கீழே கிடத்துகிறேன்\nபிறகு அந்த பெண்ணை தேடினேன்\nயார் நெடிய நேரம் என்னுடன் தங்கினாளோ\nஎனது அனைத்து தேடல்களும் ஒருபுறமிருக்க\nஆகையால் எனது கிடாரை கையிலெடுத்து\nஅடுத்த பாடலை இசைக்க துவங்குகிறேன்.\nபுகை கவிந்த இலையுதிர்கால இரவு,\nகடற்கரையின் அகவளைவில் படகுகள் பயணிக்கின்றன\nஈகுலிப்டிஸ் மரங்கள் விதிகளில் மேலிருக்கின்றன\nபிறகு என் சிரத்தை திருப்புகிறேன்,நீ என்னை நோக்கி நெருங்குகிறாய்,\nநீரின் மீது நிலாவொளி, மீனவமகள் என அறைக்கு மிதந்து வருகிறாள்,\nபின்பு எங்கள் நிழ்ல்கள் சந்தித்துக் கொண்டன,\nபசித்த மேகங்களை உன் முகத்தின் மேல் கண்டேன்,\nபிறகு விழிநீர் உருண்டோடியது,எத்த��ை துவர்ப்பான சுவை,\nகாட்டு பூக்கள் முகிழும் கோடை நாளொன்றில் மிதந்து போகிறாய்\nதுயாராந்த ஓளியில் பாலத்தின் ஊடாக நடந்து செல்கிறேன்,\nஅங்கு இரவின் வாயிலிற்கிடையில் கார்கள் அகற்றப்பட்டிருக்கிறது,\nதாமரை வாலுள்ள நடுங்கும் சிங்கத்தை நான் காண்கிறேன்.\nஅதன்பிறகு உனது முக அங்கியை உயர்த்தி\nநான் இதழ்களில் முத்தத்தைப் பதிக்கிறேன் ,\nஎன்னால் அந்த நறுமணத்தின் வாசனையை மட்டுமே நினைவுகொள்ள முடிகிறது.\nமற்றும உனது புகைமூட்ட பொற்தோற்றம்.\nஎன்னால் கதவுகளை கண்டடைந்திருக்க முடியாது,\nநான் சோககத்தில் ஆழ்ந்து நீலமாயிருப்பேன்,\nமுழுஇரவும் நான் கண்விழித்து படுத்திருப்பேன்\nகாலையின் புலர் ஒளிக்காக காத்திருப்பேன்\nஆனால் அதுவொன்றும் புதிதல்ல ,\nஎனது வானம் ஒடிந்து வீழும்.\nநீயின்றி என் காதலியே நான் எங்குமின்றி மறைந்திருப்பேன்,\nஉனக்குத் தெரியும் இது உண்மை என்று.\nராபின் இசைப்பதை என்னால் கேட்டிருக்க முடியாது.\nஎன்னிடம் எவ்வித சங்கேதமும் தோன்றியிருக்காது,\nஎப்படியாகிலும் அது உண்மையாய் ஒலித்திருக்காது\nஉன்னைக் குறித்த ஏதோவொன்று என்னில் நீ இணைவுறக் காரணமாயிருக்கிறது,\nஉனது உடல் அசையும் லயமா\nஅல்லது கட்டற்று காற்றில் படபடக்கும் உன் கேசமா\nஅல்லது நீ எதுவாக இருந்தாயோ அதை நினைவுபடுத்துவதாலா\nவேறொரு நூற்றாண்டிலிருந்து கடந்து வந்த ஏதோ ஒன்றா\nநான் நினைக்கிறேன் அந்த அதிசயத்தையும்,\nஎனது இளமையின் பேயுருவையும் அசைத்துவிட்டேன்,\nகிரேட் லேக்ஸின் மழை நாட்கள்,\nபழம் தெலுத் மலைகளில் நடத்தல்,\nஅங்கு நானிருந்தேன் டேனி லோபஸ்,\nகறிய இரவு அங்கு ரூத்து இருந்ததும்,\nநீண்டநாட்கள் மறந்து போன உண்மை நினனவுறுகிறது,\nதிடீரென்று உன்னை கண்டேன் என்னுள்ளிருக்கும் ஆன்மா பாடுகிறது,\nஇதைக்காட்டிலும்; மேலும் நோக்கத் தேவையில்லை\nநான் உண்மையாக இருப்பேன் என்று சொல்ல முடியும் ,\nஅதை ஒரேயொரு இனிய மூச்சால் சொல்வேன்,\nஉனக்கு அது கொடூரமானதாகும் ,எனக்கு மரணமாகும்,\nஉன்னைக் குறித்த ஏதோவொன்று உன்னோடு கூடவே தனிப்பாணியாக ,கவர்ச்சியாக அசைகிறது,\nநான் ஒரு சுழற்காற்றில் சிக்கியுள்ளேன்,\nஇப்போது சற்று மேலான இடத்தில் இருக்கிறேன்,\nஎனது கரம் கொடுவாளில்; நீயோ கேடயத்தின் கைப்பிடியை பிடிக்க,\nஉன்னைக் குறித்த ஏதோவொன்று ,அதில்,\nஎன் விரல்களை முழுமையாக பதியவிடாமல் தடுக்கிறது.\nநடமிடும் ஒரு தோட்டாவைப் போல்\nநியூ ஜெர்ஸியின் ரகசிய தெருக்களில்\nநான் ஒரு மணல்மேட்டில் படுத்திருந்தேன்,\nகுழுந்தைகளும் சிறுவர் சிறுமிகள் கடற்கரையில் விளையாடினர்,\nநீ சந்தடியின்றி என்பின்புறமாய் வந்தாய்,\nஎன்னைத் தாண்டிச் செல்வதையும் பார்த்தேன்,\nநீ எப்போதும் என்னருகில் இருந்தாய்,\nஆயினுக் அடையும் தூரத்தில் நின்றாய்.\nஎன மனதை மாற்ற உன்னை எதுவோ தூண்டியது\nஇன்னுமும் அவர்கள் விளையாடுவதை காணமுடிகிறது,\nவாளிகளுடன் மண்ணில் விளையாடுவது தெரிகிறது,\nஅவர்கள் தண்ணிரை நோக்கி ஒடுகிறார்கள், வாளிகளை நிறைக்க.\nஇன்னும்கூட அவர்களது கரங்களிலிருந்து கிளிஞல்கள் விழுவதை பார்க்கிறேன்,\nஒருவர்பின் ஒருவராக மணற்குன்றில் ஏறுகின்றனர்.\nஇனிமை கன்னிமை தேவதையே, என் வாழ்வின் இனிமை காதலே,\nஇரவொன்றில் வனத்துள் எரியும் தீயினருகில் உறங்குகிறாய்,\nவெண் ரம்மை போர்த்துகிசிய மதுபானக்கடையில் அருந்துகிறாய்,\nமற்றும் பனி இளவரசி கதைகேட்டும்,\nSavanna-la -Mar ன் மார்கெட்டில் உன்னை கண்டேன்.\nஇரவொன்றில் வனத்துள் எரியும் தீயினருகில் உறங்குகிறாய்,\nவெண் ரம்மை போர்த்துகிசிய மதுபானக்கடையில் அருந்துகிறாய்,\nமற்றும் பனி இளவரசி கதைகேட்டும்,\nSavanna-la -Mar ன் மார்கெட்டில் உன்னை கண்டேன்.\nஇவையெல்லாம் தெளிவானது, நான் மறக்கவே மாட்டேன்,\nஉன்னை காதலிப்பது ஒன்றே, நான் வருந்த மாட்டேன்,\nஅந்த மெத்தொடிஸ்ட் மணியில் ஒலியினை\nஎன்னால் இன்னும் கேட்க முடிகிறது,\nகுணமடைதலை வரித்துக் கொண்டு தொடர்ந்தேன்,\nசெல்சியா ஹோட்டலில் பலநாட்கள் தங்கியிருந்தேன்,\nதென் ஸ்காட்லாந்தின் சோகம் கவிந்த விழி நங்கையை புனைகிறேன்.\nநாம் எங்கு பயணித்தாலும் நம்மில் நாம் வேறானதில்லை,\nஎன் பேரழகியே, என் இதய அன்பே,\nதூதுவன் ஒருவன் வெப்ப புயலை என்னுள் அனுப்பினான்,\nநீ பனிக்காலத்தில் இருந்தாய், பனிமீது நிலவொளியாய்\nமற்றும் அல்லி குளம் சாலையில் வெது வெது்ப்பான வானிலையில்.\nஸ்கார்பியோ ,ஸ்பிங்க்ஸ் கலிகோ உடையில்\nஇப்போது கடற்கரை வெறிச்சோடியுள்ளது ஒருசில் கடற்பாசியைத் தவிர\nஒரு சிதிலமடைந்த பழைய நாவாய் துண்டு கரையோரம் கிடக்கிறது,\nஉனது உதவியை வேண்டிய தருணங்களில் எல்லாம் நீ பதிலிறுத்தாய்.\nஉனது கதவின் திறவுகோலையும் அதன் வரைபடத்தையும் தா,\nவில்லும் அம்பும் கையிலேந்திய மயக்குறு��் நீர்நங்கையே .\nஎத்தருணத்திலும் என்னை விடுத்து விலகாதே,\nஎந்நிலையிலும் என்னை பிரியாதே .\nஎன் காதலி மெளனத்தை போல் பேசுகிறாள்,\nஅவள் உண்மையாக இருக்கிறாள் என்பதைச் சொல்ல தேவையில்லை\nமக்கள் ரோஜாக்களை கைகளில் ஏந்தி செல்கின்றனர்,\nஎன் காதலி பூக்களைப் போல் நகைக்கிறாள்,\nவெள்ளி நாணய அங்காடிகளில் மற்றும் பேருந்து நிலையங்களிலும்,\nமேற்கோள்களை மீண்டும் சொல்லிக் கொள்கிறார்கள்,\nசிலர் வருங்காலத்தை பற்றி பேசுகிறார்கள்,\nஎன் காதலி மென்மையாக பேசுகிறாள்,\nஅவளுக்குத் தெரியும் தோல்வியைக் காட்டிலும் வெற்றியொன்றுமில்லை,\nபிணைகளும்கூட வன்மத்தை தக்கவைத்து கொள்கின்றனர்,\nஅவளுக்கு நெடிதாய் வாதிடவும் , தீர்பளிக்கவும் தெரியும்.\nகிராமபுற மருத்துவர் சுற்றித் திரிகிறார்,\nவங்கிகளின் தமையரின் வாரிசுகள் நிறைவைத் தேடுகிறார்கள்,\nஇரவு குளிரிலும் மழையிலும் வீசுகிறது,\nஎன் காதலி அண்டங் காக்கையை ஒத்திருக்கிறாள்,\nமுறிந்த சிறகுகளுடன் என் ஜன்னலில் வந்தமர்கிறாள்.\nநடமிடும் ஒரு தோட்டாவைப் போல்\nநியூ ஜெர்ஸியின் ரகசிய தெருக்களில்\nஉனது கணத்த ஒப்பனையை கலைத்துவிடு...............\nதிருகப்படும் சாவியின் ஒலியை என்னால் கேட்க முடிகிறது\nஎன்னுள்ளிருக்கும் கோமாளியால் நான் ஏமாற்ற படுகிறேன்,\nஅவன் நேர்மையானவன் என்று நம்பியிருந்தான் ,\nஓ, ஏதோவொன்று சொல்கிறது ஒரு குழிழையும் சங்கலியையும் அணிந்துகொள்ள,\nஎன்னை இரட்சிக்கும் புனிதர் பேயொன்றுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்,\nஎனக்கு தேவையிருக்க்கும் போதெல்லாம் அவர் எங்கோயோ இருக்கிறார்,\nஸ்பானிய நிலா மலையொன்றின் மீது எழுகிறது,\nஎன் இதயம் சொல்கிறது இன்னும் நான் நேசிக்கிறேன் என்று,\nதகித்து எரியும் நிலவிலிருந்து நான் எனது நகருக்குத் திரும்புகிறேன்,\nநான் உன்னை தெருக்களில் கண்டேன், நான் மயங்கிச் சரியத் துவங்கினேன்,\nஆடியின் முன் நீ ஆடையுடுத்துவதை காண நான் விரும்புகிறேன்,\nநான் இறுதியாக மறையும் முன்பாவது\nஉனது அறைக்குள் ஒருமுறையேனும் என்னை அனுமதிக்க மாட்டாயா\nதங்களது விழிகளின் பின்புறம் உள்ளதை மறைக்க,\nகுழந்தைகள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் நான் தொடர்கிறேன்,\nவிடுதலைக்கான அணிவகுப்பில் நான் நடையிடுகிறேன்,\nஆனால் நீ என்னை நேசிக்கும்வரை நான் விடுதலையடையப் போவதில்லை,\nஇத்த��ைய அவதூறுக்கு இன்னும் எத்தனைக் காலம் ஆளாக வேண்டும்\nஉன்னை போகவிடும் தருணத்திலாவது நீ நகைப்பதை நான் காணவேண்டாமா\nஇந்த விளையாட்டை கைவிடப் போகிறேன், நான் விடைபெற வேண்டும்,\nதங்கக் குவியல் என்பது ஒரு நம்பிக்கைச் சித்திரம் மட்டுமே\nதேடியலைபவனால் பொக்கிஷத்தை கண்டடைய முடியாது,\nஅவர்களது ராணிகள் தேவாலயங்களில் இருக்கின்றனர்,\nஆட்களற்ற திரையரங்கில் அமர்ந்து நாம் முத்தமிட்டுக் கொண்டோம் ,\nஉனது பட்டியலிலிருந்து என்னை அழித்துவிடு என கேட்டேன்,\nஎனது அறிவு சொல்கிறது இதுதான் மாற்றத்திற்கான தருணம்.,\nஎன் இதயம் சொல்கிறது நான் நேசிகிறேன்,\nமீண்டுமொருமுறை நள்ளிரவில்,அந்த சுவருக்கு அருகில்\nஉனது கணத்த ஒப்பனையை கலைத்துவிடு\nஉனது கம்பளி போர்வையை நீக்கிவிடு,\nசிம்மாசனத்திலிருந்து சற்று இறங்கிவர மாட்டாயா\nஉனது நேசத்தை நான் மீண்டும் ஒருமுறை உய்த்துணர்ந்து கொள்கிறேன்,\nதொலையாத ஒன்றை உன்னால் எப்படி தேடமுடியும்\nதொலையாத ஒன்றை உன்னால் எப்படி தேடமுடியும்\nஉன்னை நான் ஏதாவதொரு சந்தர்பத்தில் காப்பாற்ற இயன்றால்,\nவா வந்து என்னிடம் தந்துவிடு,\nஅதை என்னுடன் என்னுடையதோடு வைத்து கொள்வேன்.\nநான் சற்று விசித்திரமானவனென்று நீ எண்ணிக் கொள்வாய்,\nநீ என்னவாக இருக்கிறாயோ அதற்காக உன்னை,\nநீ எதுவாக இல்லையோ அதற்காக காதலிக்கிறேன்,\nஎதைத் தேடி சென்றாயோ அதை கண்டடை,\nஉன்னை நான் ஏதாவதொரு சந்தர்பத்தில் காப்பாற்ற இயன்றால்,\nவா வந்து என்னிடம் தந்துவிடு,\nஅதை என்னுடன் என்னுடையதோடு வைத்து கொள்வேன்.\nபத்தறை மணிக்கு இரயில் கிளம்பி செல்கிறது ,\nநாளை இந்நேரம் திரும்பி இங்கேயே வந்துசேரும்,\nஇன்னும் அவர் அந்த தடத்திலேயே சிக்கியுள்ளார்,\nஉன்னை நான் ஏதாவதொரு சந்தர்பத்தில் காப்பாற்ற இயன்றால்,\nவா வந்து என்னிடம் தந்துவிடு,\nஅதை என்னுடன் என்னுடையதோடு வைத்து கொள்வேன்.\nமுத்தம்மா - கண்டு உரையாடியவர் க. லல்லி : காலச்சுவட...\nஜார்ஜ் லூயி போர்ஹே - Interview மொழிபெயர்ப்பும் குற...\nபிரமிள் பேட்டி - கால சுப்பிரமணியம் (லயம் 12)\nஅனாதையின் காலம் - எம் டி முத்துக்குமாரசாமி\nமாற்றம் - தல்பத் சௌஹான்\nபாப் டைலான் கவிதைகள் - தமிழாக்கம்: எஸ்.சண்முகம், ...\nமழையின் குரல் தனிமை - பா. வெங்கடேசன்\n‘ஹார்ன்’ இசைப்பவர் - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (மொ.பெ....\nநீண்ட காலைப் பொழுது - ழாக் ப்ரெவெர்\nஇர���ில் பாரிஸ், நுண்கலைக்கல்லூரி - ழாக் ப்ரெவெர்...\nசிவப்புக் குதிரை - ழாக் ப்ரெவர்\nமக்குப் பையன், இழந்த நேரம், சிப்பாயின் ஒய்வுநாள், ...\nசுல்தான் - ழாக் ப்ரெவர்\nபிறகு (நாவலிலிருந்து ஒரு பகுதி) - பூமணி, பழையன கழி...\nசொந்த மண்ணிற்கு வருகை, காலைச்சிற்றுண்டி- ழாக் ப்...\nசேன் தெரு - ழாக் ப்ரெவர் (மொ.பெ. V.ஸ்ரீராம்)\nமுறைப் பெண் - அசோகமித்திரன்\nவிலகிய கால்கள் - சி. மோகன்\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/category/videos/promo-videos/", "date_download": "2018-10-16T08:59:17Z", "digest": "sha1:2N42ITURE6DSHNYPCVX52EVPXGPC6DH7", "length": 4238, "nlines": 98, "source_domain": "tamil.cineicon.in", "title": "Promo Videos | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/07/blog-post_16.html", "date_download": "2018-10-16T07:25:24Z", "digest": "sha1:MF5CDX3QG4DTZL3CHWC4HXPLLPBGIJQP", "length": 18449, "nlines": 217, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இளமையுடன் இருக்க ஏழுவழிமுறைகள்.", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎன்றும் இளமையுடன் தோற்றமளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முகத்தில் சுருக்க��் வந்தாலே மனதும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பவர்கள் பலருண்டு.உடலையும், மனதையும் இளமையாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைகளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்கலாம்.\nநாம் உண்ணும் உணவே நமக்குள் அதிசயிக்கத்தக்க மாற்றத்தை செய்கிறது. நமது ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.\nநாளொன்றுக்கு ஐந்து கப் பழச்சாறு அல்லது காய்கறிச் சாறு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். புருக்கோலி, காரட், ஆரஞ்ச் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.\nரெட் மீட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறும் மருத்துவர்கள் தினசரி மீன் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.\nதாவர எண்ணெய்களில் சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனை.\nமுதுமையை தவிர்ப்பதில் ஆன்டி ஆக்ஸிடென்டலுக்கு முக்கிய பங்குண்டு. நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவற்றை உண்பதன் மூலம் அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டல் இளமையை தக்கவைக்கின்றன.\nஸ்ட்ராபெர்ரி, மாதுளம்பழம் போன்றவை அதிகம் உண்ணவேண்டும். கிரீன் டீயில் அதிக ஆண்டி ஆக்ஸிடென்ட்டல் உள்ளன. இது நன்றாக செயல்வினை புரிந்து முதுமை வராமல் தடுக்கின்றது.\nநம்முடைய லைப்ஸ்டைலை மாற்ற வேண்டும். அதிக புகைப் பிடிப்பது. ஆல்கஹால், போதை வஸ்துகள் உபயோகிப்பதும் முகத்தில் அதிக சுருக்கத்தை வரவழைக்கும்.\nஇரத்தத்தை விஷத்தன்மையானதாக்கி நிறத்தை மங்கச்செய்கிறது. எனவே இளமையை விரும்புபவர்கள் குடிப்பதை, புகைப்பதை விட்டொழிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஉடற்பயிற்சியே இளமையை தக்க வைக்கும் இனிய வழி என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி அரைமணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து தசைகளை இருக்கமாக்குகிறது. இதனால் முதுமை தோற்றம் ஓடியே போய்விடும் என்பது மருத்துவர்களின் கருத்து.\nமுகச்சுருக்கத்தை போக்கவும், தோலை பாதுகாக்கவும் எளிய வழிகள் உள்ளன. ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும் சோப், மற்றும��� இளமையை கூட்டும் கிரீம் போன்றவைகளை உபயோகிக்க வேண்டும்.\nகூடுமானவரை சூரிய ஒளியில் நம் உடல் அதிக அளவில் படுவதானாலும் முகச்சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தரமான சன்ஸ்கிரீன் தடவாமல் வெளியில் கால் வைக்க வேண்டாம்.\nகவலையே நமது முகச்சுருக்கத்தை அதிகமாக்கி வயதான தோற்றத்தை தரும். எனவே எதற்கும் கவலை வேண்டாம்.\nமகிழ்ச்சியான நினைவே நமது உடலினுள் நல்ல ஆரோக்கியமான ஹார்மோனை சுரக்கச் செய்யும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.\nகவலைப்படும் படியாக சம்பவங்கள் நடைபெற்றால் அதை புறந்தள்ளிவிட்டு மனதை அமைதியாக்கும் இசையை கேளுங்கள், நல்ல புத்தகங்களை படியுங்கள். என்கின்றனர் வல்லுநர்கள். இதுவே உங்களின் இளமையை நீட்டிக்கும் வழி.\nஇளமையை தக்கவைப்பதில் மூளைக்கு முக்கிய பங்குண்டு. எனவே மூளையை சுறுசுறுப்பாக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.\nநினைவாற்றலை அதிகரிக்கும் செயல்கள், பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண்பது போன்ற ஆக்டிவான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நமது மூளையை சுறுசுறுப்பாக வைக்கலாம். இதன் மூலம் முதுமை என்பது நம் அருகில் கூட எட்டிப்பார்க்காது என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமாதவிடாய் டென்சன் – தீர்வு என்ன\nமருந்தில்லாமல் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தலாம்...\nஉடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்\nகோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு\nநீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்க...\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nவாழை இலையில் சாப்பிடலாம் வாங்க\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\nரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.\nகுழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிம���றைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserials.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/soya-chunks-pepper-fry/", "date_download": "2018-10-16T07:53:57Z", "digest": "sha1:PWIH5NHFUTBHQWQ63HSGV3XWY2KLDVMR", "length": 2782, "nlines": 92, "source_domain": "www.tamilserials.tv", "title": "Soya Chunks Pepper Fry - Tamil Serials.TV", "raw_content": "\nநினைத்த காரியங்கள் உடனே நிறைவேற வேண்டுமா\nவடக்கு பார்த்த வாசல் உள்ளவர்கள் தவறாமல் பார்க்கவும்\nநவராத்திரி பண்டிகை: 9 வடிவில் காட்சித் தரும் அம்பிகை\nவீட்டில் தீயசக்தி இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nபூர்வ ஜென்ம பாவங்களை போக்க ஒரு எளிய வழி\nநம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்\nசமையல் குறிப்புக்கள் / தமிழ்\nஅழகு குறிப்புகள் / தமிழ்\nஇரண்டே நாட்களில் முகப்பருவைப் போக்க வேண்டுமா இதோ ஓர் எளிய வழி\nஅழகு குறிப்புகள் / தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/19/hcl-technologies-q3-profit-rises-6-rs-2-194-crore-010101.html", "date_download": "2018-10-16T08:52:49Z", "digest": "sha1:6NWCIN67IR7VA6YDGN5EXIWQUVRV2ASG", "length": 18514, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எச்சிஎல் டெக்னாலஜிஸ் 3ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 6% உயர்வு..! | HCL Technologies Q3 Profit Rises 6% To Rs. 2,194 Crore - Tamil Goodreturns", "raw_content": "\n» எச்சிஎல் டெக்னாலஜிஸ் 3ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 6% உயர்வு..\nஎச்சிஎல் டெக்னாலஜிஸ் 3ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 6% உயர்வு..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nமிக பெரிய நட்டத்தை அடைந்த ஐடியா செல்லுலார்.. மூன்றாம் காலாண்டு அறிக்கை வெளியீடு..\nமுதன் முறையாக லாபத்தினை பதிவு செய்தது ரிலையன்ஸ் ஜியோ..\nஎச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20 சதவீதமாக உயர்வு..\nவிப்ரோவின் 3-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் சரிந்தது\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nஇந்தியாவின் நான்காம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான எச்சிஎல் வெள்ளிக்கிழமை டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3ம் காலாண்டிற்கான அறிக்கையினை வெளியிட்டது. அதில் 6% வரையில் நிகர லாபம் அதிகரித்து 2,194 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாக எச்சிஎல் கூறியுள்ளது.\nஇதே காலாண்டில் ஒரு வருடத்திற்கு முன்பு எச்சிஎல் நிறுவனம் 2,070 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றதாக அறிவித்து இருந்தது.\nசென்ற காலாண்டில் எச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் 8.4 சதவீதம் உயர்ந்து 12,808 கோடி பெற்றதாகவும் இதுவே சென்ற ஆண்டு 11,814 கோடியாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.\nநடப்பு காலாண்டின் துவக்கத்தில் நிலையான வளர்ச்சியாகத் தற்போது வரை 3.3 சதவீதம் பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 11.2 சதவீத வளர்ச்சியினை நிறுவனம் அடைந்து வருவதாகும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி விஜயகுமார் கூறினார்.\nஎச்சில் நிறுவனத்திற்கு இது மிக முக்கியமான காலாண்டு என்றும் இது வரை 20 ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஎச்சிஎல் நிறுவனத்தில் முதலீடுகள் செய்துள்ளவர்களுக்கு ஒரு பங்குக்கு 2 ரூபாய் என டிவிடண்ட் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்ற காலாண்டில் மட்டும் எச்சில் நிறுவனத்தில் புதியதாக 251 நபர்கள் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் மொத்தமாக 1,19,291 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஎச்சிஎல் நிறுவனத்தில் சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அமெரிக்க வருவாய் 16.6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, அதே நேரம் ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளில் இருந்து பெறப்பட்ட வருவாய் 2.5 சதவீதம் உயர்ந்துள்ளது.\nவெள்ளிக்கிழமை காலாண்டு அறிக்கை வெளியிட்ட பிறகு எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் 0.29 சதவீதம் என 2.75 புள்ளிகள் உயர்ந்து 957.60 சதவீதமாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: எச்சிஎல் டெக்னாலஜிஸ் மூன்றாம் காலாண்டு லாபம் hcl technologies q3 profit rises\nஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ramnath-kovind-elected-as-14th-president-of-india/", "date_download": "2018-10-16T09:07:20Z", "digest": "sha1:TPWJQNWFB6CMVUPZ3Z6HTK3ONOAUYAEJ", "length": 15907, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - Ramnath kovind elected as 14th President of India", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபுதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nநாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது.\nஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியான பாஜக சார்பில் பிகார் மாநில முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் களத்தில் இறக்கப்பட்டனர்.\nஇந்தத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் என மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஒரு எம்.பி.-யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டின் மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். அதன்படி மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் கடந்த 17-ம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதற்காக, நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குச்சாவடி, அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் தலா ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும், மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.\nஇந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. அதன் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் மாலை 4.30 மணியளவில் அறிவிக்கப்பட்டன. அதில், ராம்நாத் கோவிந்துக்கு 7,02,044 வாக்குகளும், மீராகுமாருக்கு 3,67,314 வாக்குகளும் பதிவாகியதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பதிவான வாக்குகளில் 21 வாக்குகள் செல்லாதவை என்றும் அறிவிக்கப்ப��்டது.\nஅதன்படி, நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வாகியுள்ளார். புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் … குடியரசு தலைவர் உத்தரவு\nலோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது: ‘பல் இல்லா அமைப்பு’ எனக் கூறி திமுக வெளிநடப்பு\nதமிழகத்திற்கு வருகிறது லோக் ஆயுக்தா … சட்டம் மசோதா 9ம் தேதி நிறைவேறலாம் என எதிர்பார்ப்பு\nதமிழக சட்டசபையில் முதல் நாளே பரபரப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு முதல்வர் அறிக்கை தாக்கல் ; எதிர்கட்சிகள் வெளிநடப்பு\nகுடியரசு தலைவர் சென்னை வருகை : முதல்வர் மற்றும் துணை முதல்வர் வரவேற்பு\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு\n11 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா படம் வழக்குகள் : ஒரே நாளில் அதிமுக.வுக்கு இரட்டை வெற்றி\nகாவிரி மேலாண்மை வாரியம் : தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது\nதமிழ்நாடு பட்ஜெட் எப்படி இருக்கும் வியாழன் காலை 10.30 மணிக்கு ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்\nசெருப்பால் தங்களை அடித்துக் கொண்ட தமிழக விவசாயிகள்: வேதனையின் உச்சக்கட்டம்\nஉயர பற: இந்தியாவில் சாகச விளையாட்டுகளுக்கான சிறந்த இடங்கள் இவைதான்\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nDaily Rasi Palan Tamil, Oct 16, 2018: உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nபாகிஸ்தானில் என்னால் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வாழ முடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரிய���மா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/honor-8-pro-india-launched-at-rs-29999-in-india-key-specifications-sale-date-and-more/", "date_download": "2018-10-16T09:09:43Z", "digest": "sha1:S7BEZVGQKLKCHPBEAFYM7WUEBWRITMVH", "length": 13087, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிக பேட்டரி திறன்... டுயல் ரியர் கேமரா... ஹவாய் ஹானர் 8 ப்ரோ அறிமுகம்! - Honor 8 Pro India launched at Rs 29,999 in India: Key specifications, sale date and more", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஅதிக பேட்டரி திறன்… டுயல் ரியர் கேமரா… ஹவாய் ஹானர் 8 ப்ரோ அறிமுகம்\nஅதிக பேட்டரி திறன்... டுயல் ரியர் கேமரா... ஹவாய் ஹானர் 8 ப்ரோ அறிமுகம்\n12 எம்.பி டுயல் ரியர் கேமரா சிஸ்டம் என்பது இதன் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்கது. அதன்படி ஒன்று மோனா குரோம் லென்ஸ் மற்றொன்று ஆர்.ஜி.பி லென்ஸ் ஆகும்.\nஹவாய் ஹானர் 8 ப்ரோ ஸ்மாட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅமேசானில் ப்ரைம் டே-வின் ஒரு பகுதியாக அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 10-ம் தேதி அன்று ஹவாய் ஹானர் 8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. ஆனால், ஹவாய் ஹானர் 8 ப்ரோ அதிகாரப்பூர்வமாக ஜூலை 13-ம் தேதி தான் விற்பனைக்கு வருகிறது.\nகுறிப்பிடும்படியாக, அமேசான் ப்ரைம் டே அன்று எச்.டி.எப்.சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டைக் கொண்டு வாங்கும்போது 15 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போனுடன் வோடபோட் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு 45 ஜிபி டேட்டா ஆஃபரும் வழங்கப்படுகிறது.\nஹானர் ப்ரோ 8-ன் சிறப்பம்சங்கள்\n12 எம்.பி டுயல் ரியர் கேமரா சிஸ்டம் என்பது இதன் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்கது. அதன்படி ஒன்று மோனா குரோம் லென்ஸ் மற்றொன்று ஆர்.ஜி.பி லென்ஸ் ஆகும்.\n8 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nபேட்டரி திறனை பொறுத்தவரை 4000எம்ஏஎச் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ஒன் ப்ளஸ் 5 ஸ்மார்போனை விட இது அதிகம்.\n5.7 இன்ச் குவாட் டிஸ்ப்ளே, 2560 x 1440 ரிசொலூசன்\nகிரின் 960 ஆக்டா கிரோர் ப்ராசஸர்\n6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்(ஸ்டோரேஜ் திறனை மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் அதிகப்படுத்திக்கொள்ள முடியும்)\nஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் இந்தியாவில் வெளியான ஒன் ப்ளஸ் 5 ஸ்மாட்போனுக்கு போட்டியாக, இந்த ஹானர் 8 ப்ரோ களம் இறங்கியுள்ளது. சீனாவில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்துவரும் ஹானர் இந்தியாவில் சற்று தடுமாற்றம் தான் கண்டு வருகிறது. சியோமி, ஒன்ப்ளஸ், சாம்சங் மற்றும் விவோ போன்ற நிறுவனங்களுடன் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது ஹவாய்.\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஇன்று மதியம் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது ஹானர் 7S\nசட்டப்பேரவையில் எதிரொலித்த தமிழர்களின் உயர் பண்பாடு\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு: திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந���தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-about-sirsa-hariyana-001590.html", "date_download": "2018-10-16T08:04:38Z", "digest": "sha1:3ALL67UW2DA4KJSY375QDYXJ24KLIITS", "length": 12133, "nlines": 150, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you know about sirsa in Hariyana - Tamil Nativeplanet", "raw_content": "\n»சிர்ஸாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nசிர்ஸாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஹரியானா மாநிலத்தின் சிறந்த சுற்றுலாவுக்கு பெயர் பெற்று விளங்கும் இடம் சிர்ஸா. சிர்ஸாவில் சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஷா மஸ்தானா என்றழைக்கப்பட்ட கெமாமல் என்பவரால் உருவாக்கப்பட்ட தேரா சாச்சா சௌடா என்ற மத ரீதியான குழுவின் தலைமையகமாக சிர்ஸா உள்ளது. இந்த பிரிவினர் அவர்களுடைய சமூக பணி நடவடிக்கைகளுக்காக மிகவும் அறியப்படுபவர்கள் மற்றும் இவர்கள் இலவச சமையலை மக்களுக்கு அளிப்பவர்களாவர். இவர்கள் மக்களிடமிருந்து எந்தவித நன்கொடையையும் பெற மாட்டார்கள். ராதா ஸ்வாமி பிரிவு என்ற மற்றுமொரு பிரபலமான மதப் பிரிவும் இந்நகரத்தில் உள்ளது.\nமேலும் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து காண்போம்.\nசிர்ஸா - ராதா ஸ்வாமி சத்சங்கார்\nசிர்ஸா நகரத்திலிருந்து 5 கிமீ தொலைவில் கிழக்காக, உள்ள சிக்கந்தர் பூர் என்ற கிராமத்தில் ராதா ஸ்வாமி சத்சங் கார் அமைந்துள்ளது. பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பியாஸ் என்ற இடத்தைச் சேர்ந்த ராதா ஸ்வாமி ���ிரிவின் ஒரு பகுதியாகவே இது உள்ளது.\nநீங்கள் சிர்ஸாவில் இருக்கும் போது கக்தானாவில் உள்ள ராம் தேவ் மந்திருக்கும் செல்ல முடியும். பெயரைப் போலவே, இந்த கோவில் பாபா ராம்தேவ்ஜி-க்கான கோவிலாக உள்ளது. இவர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலும் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாநிலத்திலும் மிகவும் மரியாதையுடன் வணங்கப்படும் தெய்வமாக உள்ளார்.\nஏழைகளுக்கும் மற்றும் துன்பப்படுபவர்களுக்கும் உதவி செய்பவராக கருதப்படும் இவரைப் பற்றிய பல்வேறு ஆச்சரியமான கதைகளும் இந்த பகுதிகளில் நிலவி வருகின்றன.\nராம் நக்ரியாவில் உள்ள அனுமான் கோவிலுக்கு வருவதும், சோர்மார் கேராவில் உள்ள குரு கோபிந்த் சிங் குருத்துவாராவிற்கு செல்வதும் இங்கே சிறந்த சுற்றுலா அனுபவமாக இருக்கும். இந்த சீக்கிய குரு ஒரு நாள் இரவு இங்கே இருந்ததாக நம்பப்படுகிறது. சிர்ஸாவில் ஹிஸார் கேட் என்று அழைக்கப்படும் இடத்தில் 13-ம் நூற்றாண்டில் ஒரு தேரா பாபா சர்சாஸ் நாத் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. நாம் பிரிவின் முதன்மையான குருவாக இருந்த சர்சாய் நாத் என்பவரும், அவரைப் பின்பற்றி வந்தவர்களும் இந்த கோவிலை கட்டி, இங்கே வழிபாடுகளையும் மற்றும் தியானமும் செய்து வந்தனர்.\nவரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியம்\nசிர்ஸா நகரமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கக்கார் பள்ளத்தாக்கில் உள்ள வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியமிக்க இடங்களாகும். இந்திய தொல்பொருள் நிறுவனத்தால் அகழ்நதெடுக்கப்பட்ட இந்த தலங்களையும் இங்கே உங்களால் காண முடியும்.\nமிதவெப்ப பருவநிலையை அனுபவிக்கும் சிர்ஸாவில் கோடை, மழை மற்றும் குளிர்காலம் என மூன்று பருவங்கள் உள்ளன.\nசிர்ஸா நகரம் சாலை, இரயில் மற்றும் விமான வழிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17042135/villupuram-Tasmac-clubs--members-suddenly-struggle.vpf", "date_download": "2018-10-16T08:40:02Z", "digest": "sha1:XSJEVQVYGF5XPXV5LZQJA3MH4DLXG65O", "length": 17922, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "villupuram Tasmac club's members suddenly struggle || விழுப்புரத்தில் பரபரப்பு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திடீர் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிழுப்புரத்தில் பரபரப்பு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திடீர் போராட்டம் + \"||\" + villupuram Tasmac club's members suddenly struggle\nவிழுப்புரத்தில் பரபரப்பு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திடீர் போராட்டம்\nடாஸ்மாக் கடையில் பணியாற்ற விற்பனையாளர்களை அனுமதிக்காததால், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் விழுப்புரத்தில் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் 204 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி 30 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளில் பணியாற்றி வந்த 125 விற்பனையாளர்கள், 49 மேற்பார்வையாளர்கள் என 174 பேரை கலந்தாய்வு மூலம் வேறு கடைகளுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.\nஅதன்படி கடந்த 8-ந் தேதி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் நாள் ஒன்றுக்கு ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை நடக்கும் கடைகளில் ஒரு விற்பனையாளர் என்ற அடிப்படையில் அவர்களை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் பணியமர்த்தி உத்தரவு வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளில் ஒரு கடைக்கு 3 விற்பனையாளர்கள் வீதம் 12 பேர் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.\nஇவர்கள் அனைவரும் கடந்த 9-ந் தேதி முதல் பணிக்கு சென்றனர். ஆனால் அந்த கடைகளில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வருபவர்கள், கலந்தாய்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட விற்பனையாளர்களை பணி செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் விற்பனையாளர்கள் முறையிட்டும் உரிய பதில் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நேற்று மதியம் 1 மணியளவில், ஜானகிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு திரண்டு நின்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் இளங்கோவன், பொருளாளர் விஜயகுமார், துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டு டாஸ்மாக் அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத மேற்பார்வையாளர்களை கண்டித்து கோஷம் எழுப்பினர்.\nஇதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.\nஇதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், மதுபாட்டில்களை, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்க சொல்லி மேற்பார்வையாளர்கள் எங்களை நிர்பந்தித்தனர். நாங்கள் உடன்படாததால் எங்களை பணி செய்ய அனுமதிக்காமல் வெளியாட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர், மாவட்டம் முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது என்று குற்றம்சாட்டினர்.\nஇதுபற்றி டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் தரப்பில் கூறும்போது, உயர் அதிகாரிகள் உத்தரவின்படிதான் டாஸ்மாக் மது விற்பனை நடந்து வருகிறது. வெளியாட்கள் யாரையும் பயன்படுத்தவில்லை என்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. புதுக்கடை அருகே சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீர் போராட்டம்\nபுதுக்கடை அருகே முன்சிறை சித்த மருத்துவ கல்லூரி மாணவ–மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.\n2. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை 80 பேர் கைது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதில் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி மறுப்பு: மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டம்\nஅன்னவாசல் அருகே தெற்கு வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி மறுக்கப்பட்டதால் மாட்டுவண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. மதுவிற்ற சந்துக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்: கரூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு 6 பேர் கைது\nகரூர் அருகே சந்துக்கடையில் மதுவிற்பனையை கண்டித்து நடந்த முற்றுகை போராட்டத்தின் போது வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்தனர்.\n5. மணப்பாறையில் சாலையில் தேங்கிய நீரில் காகித கப்பல் விட்டு பா.ஜ.க.வினர் போராட்டம்\nமணப்பாறையில் உடைந்த காவிரி குடிநீர் குழாயை உடனடியாக சரிசெய்ய கோரி, சாலையில் தேங்கிய நீரில் காகிதத்தில் செய்த கப்பல் விட்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_820.html", "date_download": "2018-10-16T07:38:59Z", "digest": "sha1:N47CAYRXUA3M4X4PIUCYEH6XX2EYE5WZ", "length": 5789, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திர கட்சியால் ​எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திர கட்சியால் ​எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திர கட்சியால் ​எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் ​எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாலர் எஸ்.பீ திசாநாயக்க கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-10-16T08:59:33Z", "digest": "sha1:2TBOZHKUBBUXW3L7IITA5F4E4LTPBEEU", "length": 7486, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபையின் தலைவராக ஜோன் கோட்ஸ் தேர்வாகியுள்ளார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமோடியின் வேண்டுகோளுக்கு சவூதி அரேபியா மறுப்பு\nசபரிமலை விவகாரம் – சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கமாட்டோம்: கேரள முதல்வர்\nநக்சல்களின் குண்டுத்தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடைநிறுத்தம்\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி நாளை தீர்வு வழங்குவார் – சம்பந்தன் நம்பிக்கை\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை – பி.பாரதிராஜா\nஅவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபையின் தலைவராக ஜோன் கோட்ஸ் தே���்வாகியுள்ளார்\nஅவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபையின் தலைவராக ஜோன் கோட்ஸ் தேர்வாகியுள்ளார்\nஅவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபையின் தலைவராக ஜோன் கோட்ஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசிட்னியில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்த்து போட்டியிட்ட டானி ரோச்சை 23 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபையின் தலைவராக ஜோன் கோட்ஸ் தேர்வாகியுள்ளார்.\nவிளையாட்டு உலகில் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக திகழும் ஜோன் கோட்ஸ் அவுஸ்ரேலிய ஒலிம்பிக் சபை தலைவருக்கான வாக்கெடுப்பில் தோல்யியடைந்திருப்பின் சர்வதேச ஒலிம்பிக் சபையின் துணைத் தலைவர் பதவி மற்றும் டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடருக்கான ஒருங்கிணைப்பு ஆணையகத்தின் தலைவர் பதவிகளை இழக்க நேரிட்டிருக்கும்.\nஎவ்வாறெனினும் தீவிர பிரசாரங்களுக்கு பின்னர் 93 வாக்குகளிலிருந்து 58 வாக்குகளை பெற்று ஜோன் கோட்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.\nஅவருக்கு எதிராகவும் டானி ரோச்சிற்கு ஆதரவாகவும் 35 வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரி-10 தொடரில் விளையாடும் ஆறு இலங்கை வீரர்களின் விபரம் வெளியீடு\nஇரசிகர்களை குதுகலப்படுத்துவதற்கு நாளுக்கு நாள் கிரிக்கெட் போட்டிகள் பரிணாம வளர்ச்சியடைந்து வருகின்ற\nஇங்கிலாந்தின் அரசியல் விளம்பரங்களுக்கு புதிய விதிமுறைகளை அமுல்படுத்திய பேஸ்புக்\nரொறன்ரோவில் முற்கூட்டிய வாக்குப்பதிவுகள்: இந்த வருடம் வீழ்ச்சி\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nமோடியின் வேண்டுகோளுக்கு சவூதி அரேபியா மறுப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டுத்தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-16T07:57:43Z", "digest": "sha1:7R6RKI2DQ4E7O3EELU2UJR73GUSFFSEW", "length": 3084, "nlines": 64, "source_domain": "annasweetynovels.com", "title": "காரணம் நீயடி… – Anna sweety novels", "raw_content": "\nநித்திரை கொண்ட உன் முகம்.\nதுயில் தொலைத்த என் மனம்\n-பொழியாதோ ஆனந்த சுக மழை.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 1\nதுளி தீ நீயாவாய் 3\nஎன்னைத் தந்தேன் வேரோடு முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத… முழுத் தொடர்\nmathi on துளி தீ நீயாவாய் 3 (4)\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 8\npavipesugiren on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 5\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamannaah-bhatia-turns-vegetarian-056167.html", "date_download": "2018-10-16T08:33:24Z", "digest": "sha1:6I3MU67QCKOAMYIIB4V2ACYSD2WCNEJS", "length": 12447, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுத்த சைவமாக மாறிய தமன்னா.. யாருக்காகத் தெரியுமா? | tamannaah bhatia turns vegetarian - Tamil Filmibeat", "raw_content": "\n» சுத்த சைவமாக மாறிய தமன்னா.. யாருக்காகத் தெரியுமா\nசுத்த சைவமாக மாறிய தமன்னா.. யாருக்காகத் தெரியுமா\nசென்னை: தனது செல்ல நாய்க்குட்டிக்காக தனக்குப் பிரியமான அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார் நடிகை தமன்னா.\nதமிழில் கேடி, கல்லூரி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா. இவர் அசைவ உணவுப் பிரியை. மீன் மற்றும் இறைச்சி வகை உணவுகள் தவறானது இவரது உணவில் இடம் பிடித்து வரும்.\nவெளியில் சென்றாலும் அசைவ உணவுகள் தான் பெரும்பாலும் இவரது தேர்வாக இருக்கும். இந்நிலையில், தனது செல்ல நாய்க்குட்டிக்காக சைவ உணவிற்கு மாறியுள்ளார் தமன்னா.\nநடிகைகள் பெரும்பாலும் நாய்க்குட்டிகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். செல்லப் பிராணிகள் எனக் கூறுவதைவிட சிலர் தங்களது நாய்க்குட்டிகளை குழந்தைகள் போலவே பாவித்து வளர்க்கின்றனர். அந்தவகையில் தமன்னாவும் பெப்பிள் என்ற நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார்.\nபடப்பிடிப்புகள் இல்லாத பொழுதுகளில் அந்த நாய்க்குட்டியோடு விளையாடுவது தான் தமன்னாவின் பொழுதுபோக்கு. பெப்பிளை தனது குடும்பத்தில் ஒருவராகவே கருதி வளர்த்து வருகிறார் ��வர். பெப்பிள் மீது தமன்னாவிற்கு பாசம் அதிகம்.\nஇந்நிலையில், கடந்த மாதம் பெப்பிளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வேதனையடைந்த தமன்னா, பெப்பிள் விரைவில் குணமாகி வந்தால், தனக்கு மிகவும் பிடித்த ஒரு பழக்கத்தைக் கைவிட முடிவு செய்தார். அதன்படி, பெப்பிள் குணமானதும் தனக்குப் பிடித்தமான அசைவ உணவுகளை இனிச் சாப்பிடுவதில்லை என அவர் முடிவெடுத்துள்ளார்.\nஇதனால் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறி விட்டார் அவர். இது தனக்கு சவாலானது தான் என்றாலும், பெப்பிளுக்காக இந்தக் கடினமான முடிவை எடுத்ததாகக் கூறுகிறார் தமன்னா.\nதமன்னா இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘சைரா நரசிம்மரெட்டி' படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார். தேவி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். மேலும் 2 தெலுங்கு படங்களும் அவர் கைவசம் உள்ளன.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nசின்மயி ஏன் பொய் சொல்லணும், எனக்கு கூட 5 பேர் பாலியல் தொல்லை : வரலட்சுமி சரத்குமார்\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nஆபாச கவிதையை போன் போட்டு சொன்னார் வெளியான ஆடியோ ஆதாரம்- வீடியோ\nரஜினியுடன் நடித்ததை பற்றி நடிகர் ஷபீர் பேட்டி-வீடியோ\nபிக் பாஸ் ரித்விகா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க.. வீடியோ\nவிக்ரம் பட இயக்குனர் சுசிகனேசன் மீது பெண் கவிஞர் பாலியல் புகார்-வீடியோ\nஓவர் கிளாமர் காட்டி படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nபாலியல் குற்றங்கள் செய்பவர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் -வரலட்சுமி ச��த்குமார்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/famous-places-around-tamilnadu-from-kamalhassan-movies-001719.html", "date_download": "2018-10-16T07:41:21Z", "digest": "sha1:2ASYTMQXY5VU6WKTC2KHQROHS27WCOEA", "length": 37921, "nlines": 214, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Famous places around TamilNadu from KamalHassan movies - Tamil Nativeplanet", "raw_content": "\n»அரசியல் சுற்றுப்பயணம் இருக்கட்டும் கமலின் இந்த பயணத்தை பாருங்க\nஅரசியல் சுற்றுப்பயணம் இருக்கட்டும் கமலின் இந்த பயணத்தை பாருங்க\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nதமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த சுற்றுப்பயணம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும், கமல் தரப்பிலிருந்து, இந்த சுற்றுப்பயணத்துக்கு எங்கெல்லாம் செல்லவிருக்கிறார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வரவில்லை. ஆனால், கமல் ஏற்கனவே சுற்றுப்பயணத்தைத் தொடங்கிவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா என்னது நமக்கு தெரியாமலா என்று அதிர்ச்சியடைய வேண்டாம். கமல் எங்கெல்லாம் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். என்ன நீங்க தயார்தானே\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கமல்ஹாசன் வீடு அமைந்துள்ளது நம்மில் பலருக்குத் தெரியும். சமீபத்தில், கமல் எண்ணூர் துறைமுகத்துக்கு அருகே பார்வையிட்டு, மீடியா கவனத்தை எண்ணூர் பக்கம் திருப்பினார். இதுமட்டுமல்லாமல், சென்னையில் பல இடங்களில் கமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 50 வருடங்க���ுக்கு மேலாகவே சென்னையை நன்கு அறிந்தவர் அவர். அவரின் பல படங்கள் சென்னையில் எடுக்கப்பட்டிருக்கிறது. மெரினா பீச் உள்ளிட்ட பல சுற்றுலாத் தளங்கள் இதில் அடக்கம்.\nசென்னையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள\nமெரினா பீச், தக்ஷிண்சித்ரா,பெசண்ட்நகர் பீச்,பிர்லா கோளரங்கம்,பார்த்தசாரதி கோயில், பல்வேறு மால்கள், வடபழனி முருகன் கோயில் உட்பட பல கோயில்கள், சாந்தோம் சர்ச் முதலிய நிறைய ஆலயங்கள் என சென்னையைச் சுற்றிலும் பல சுற்றுலாத்தளங்கள் அமைந்துள்ளன.\nகமல்ஹாசன் பத்துவேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தில், முக்கிய காட்சிகள் சிதம்பரத்தில் எடுக்கப்பட்டதாக வரும். அதில் வரும் அக்ரஹாரகாட்சிகள் படத்தின் போக்கை மாற்றும். தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் திராவிடபாணி கோயிற்கலை அம்சங்கள் நிரம்பிய கோயிலும் அதைச்சுற்றியுள்ள நகரமும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கான உதாரணமாக இந்த சிதம்பரம் நகரத்தை குறிப்பிடலாம்.\nநடராஜர் கோயில் மட்டுமல்லாமல் இளமையாக்கினார் கோயில், தில்லைக்காளியம்மன் கோயில் போன்றவையும் சிதம்பரத்தில் அவசியம் தரிசிக்கவேண்டிய ஆன்மீக அம்சங்களாக அமைந்துள்ளன.\nசிதம்பரம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள\nசிதம்பரம் நகருக்கு அருகில் ராமலிங்க அடிகள் என்று அறியப்படும் வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமம் மற்றும் அவர் நிறுவிய சமர சன்மார்க்க சத்திய ஞானசபை அமைந்துள்ள வடலூர் நகரம் போன்றவை அமைந்துள்ளன. வடலூருக்கு அருகிலேயே இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிச்சுரங்கம் அமைந்துள்ள நெய்வேலி நகரமும் அமைந்திருக்கிறது. சிதம்பரத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்நகரத்திற்கு அருகிலுள்ள சிவபுரி, திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஜயங்கொண்டசோழபுரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவேட்களம், திருப்புன்கூர் போன்ற ஊர்களுக்கும் சிதம்பரத்தில் இருந்தபடி விஜயம் செய்யலாம். இந்த ஊர்களில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபொழுதுபோக்கு அம்சத்தை விரும்புகின்றவர்கள் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரம் எனும் உப்பங்கழி வனப்பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள கால்வாய்களில் படகுச்சவாரியில் ஈடுபடலாம். இந்தியாவிலுள்ள உப்பங்கழி வனப்பகுதிகளில் இந்த பிச்சாவரம் சதுப்புநிலக்காடு முக்கியமான இயற்கை அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வீராணம் ஏரி எனும் மிகப்பெரிய ஏரி ஒன்றும் சிதம்பரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மேற்கே உள்ளது.\nவிருமாண்டி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்டவையாகும். மதுரை இப்போதல்ல, சங்கம் வைத்து தமிழ் வளர்த்தபோதிலிருந்தே இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றதாகும். எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட மதுரையில், மிக முக்கியமாக நாம் செல்லவேண்டியது மதுரை மீனாட்சியம்மன்கோயில் ஆகும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும்.\nமதுரையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள\nகாந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.\nகுணா படத்தின் கிளைமேக்ஸ் பகுதி படம்பிடிக்கப்பட்ட இடத்தைப் பற்றி பெரும்பாலும் நாம் அனைவரும் அறிந்திருப்போம். கொடைக்கானல் மலையில், ஒரு குகைக்கு குணா குகை என்றே பெயர் வைத்துவிட்டார்கள் என்றால், அந்த இ(ப)டம் எவ்வளவு தாக்கத்தை அளித்திருக்கும். கொடைக்கானல் மலையில் சுற்றுலா செல்ல யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. கொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை \"மலைகளின் இளவரசி\" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது. கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது\nஅடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தலம். கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன.\nமூன்றாம் பிறை படம் இந்திய சினிமாவில் மிக முக்கியமான படம் என்றால் அதை மறுப்பவர்கள் மிகமிக குறைவு. அந்த அளவுக்கு அதன் தாக்கம் இன்றளவிலும் உள்ளது. அதிலும் ஊட்டி அருகே கெட்டி எனும் அற்புதமான இடத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருப்பார்கள் படக்குழுவினர். ஊட்டியைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த வகையில் கெட்டி எனும் கிராமம் மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும்.\nநீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த கெட்டி. குன்னூரிலிருந்து ஊட்டி செல்லும்வழியில் இதனை காணமுடியும். இங்கு தமிழ் மக்களுடன், கேரளம், கர்நாடக மற்றும் இலங்கை தமிழ் மக்களும் வாழ்கின்றனர். ஆங்கிலம்,கன்னடம்,மலையாளம் மொழிகளைக்கூட இங்குள்ள பலர் அறிந்து வைத்துள்ளனர்.\nஇந்த பருவநிலைக்கு நீங்கள் சென்றுவருவதும் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். குளிர் அதிகம் இருப்பதால் அதற்குரிய ஏற்பாடுகளோடு பயணித்தல் நலம்.\nஊட்டி பற்றி மேலும் தெரிந்து கொள்ள\nகெட்டிக்கு செல்லும் வழியில் குன்னூர், கோத்தகிரி, தொட்டபெட்டா,பைக்காரா, தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி,பனிச்சரிவு அவலாஞ்சி ஏரி என பல இடங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ளன.\nவேட்டையாடுவிளையாடு படத்தில் கமல் திருநெல்வேலி மாநகர காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் பார்த்த முதல் நாளே பாடலில் திருநெல்வேலியின் இரட்டைப் பாலம் இடம்பெறும். இது மிகவும் புகழ்பெற்ற பாலம் ஆகும். மேலும் இங்குள்ள நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயில் மிகவும் சக்திவாய்ந்ததாக நம்பப்படுகிறது.\nஇந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும்\nநெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே எஸ்.என். ஐரோட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. \"திருவள்ளுவர்\" பெயரை தாங்கியுள்ள இந்த மேம்பாலம் ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப் பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்று விளங்குகிறது.\nகப்பல் மாதா தேவாலயம், ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில், ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோவில், மேல திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருப்பதி போன்றவை இவ்விடததைச் சுற்றிலுமுள்ள இதர முக்கிய இடங்கள் ஆகும்.\nதெனாலி படத்தில் வரும் ஒரு காட்சியில், மருத்துவரான ஜெயராம் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக கொடைக்கானல் சென்றிருப்பார்கள். சிகிச்சைக்காக வந்த கமல் ஜெயராமைத் தேடி ஊட்டிக்கே வந்துவிடுவார். அங்கு நடக்கும் கலகல ரக காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாம், ஒளிப்பதிவாளர் பிரியனின் பிரேம் ஒவ்வொன்றும் கொடைக்கானலை நம் கண்முன் கொண்டுவந்து காட்டும். அப்படிபட்ட கொடைக்கானலில் சுற்றுலாத்தளங்கள் நிறைய உள்ளன. குழந்தைகளுடன் சுற்றுலா செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும், திருமணமான தம்பதிகள், காதல் இணைகள் அனைவரும் இங்கு வருகை தருகின்றனர்.\nதொப்பித் தூக்கி பாறை என்பது, கொடைக்கானல் மலையில் ஒரு இடம். இங்கு தொப்பியை தூக்கி எறிந்தால் காற்று மேலெழும்பி அதனை கொண்டுவந்துவிடும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமாகும்.\nஆண்டுதோறும் கோடை விழா கொண்டாப்பட்டு வருகிறது. பிரையண்ட் பூங்கா, டம் டம் நீர்வீழ்ச்சி, தொப்பிதூக்கி பாறை, பேரிஜம் லேக், வெள்ளிநீர் வீழ்ச்சி, கொடைக்கானல் ஏரி, குணாகுகை போன்றவை ரசிக்கும் பகுதிகளாக உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயில் உள்ளது.\nபுன்னகை மன்னன் படத்தில் கமல் - ரேகா காதல் பாடல் மற்றும் தற்கொலை காட்சிக���் இந்த அதிரப்பள்ளி அருவியில்தான் எடுக்கப்பட்டிருக்கும். பெயரைச் சொல்லும்போதே அதிரவைக்கும் ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சிதான் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடி வரும் சாலக்குடி ஆற்றின் பாதையில் இந்த அற்புத நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா' எனும் விசேஷப்பெயரையும் இந்த நீர்வீழ்ச்சி பெற்றுள்ளது.\nகமல் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பாபநாசம் படம் முழுவதும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சுற்றியே எடுத்திருப்பார்கள். சுஜித் வாசுதேவ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவர். மிகவும் அழகான பாபநாசம் பகுதிகளை தன் கேமராவால் இன்னும் அழகாக காட்டியிருப்பார். அதுமட்டுமல்லாமல், பாபநாசத்தில் பல சுற்றுலா இடங்கள் பலருக்கும் தெரியாமல் உள்ளது. சில இடங்களுக்கு வனத்துறை அனுமதி பெறவேண்டியிருக்கும். இதன் அருகிலுள்ள பெரிய இடமாக அம்பாசமுத்திரம் அறியப்படுகிறது.\nஇந்நகரம் மரத்தால் செதுக்கிய கைவினை பொருட்களுக்கு பெயர் போனது. பல கோயில்களையும் கிறிஸ்துவ தேவாலயங்களையும் கொண்டதாக விளங்குகிறது. இதில் புகழ் மிக்க கோவில்களாக இருப்பவை பாபநாசம் பாபனாசர் கோயில், மேலசேவல் நவநீதகிருஷ்ணன் கோயில், மேலசேவல் மேகலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் மேலசேவல் வேனுகோபாலசாமி கோயில் ஆகியவை. இருப்பினும் இங்குள்ள ஈர்ப்பு மிக்க இடமாக கருதுவது முண்டந்துறை-களக்காடு புலிகள் காப்பகம். தர்பார் என்னும் மரபுத் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கொண்டாடப்படும். இதை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இது போக பாபநாசம் அணை, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, காரையார் அணை, மாஞ்சோலை மலை மற்றும் விக்ரமசிங்கபுரம் என்று ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன.\nசிங்காரவேலன் படத்தில் கமல் பொள்ளாச்சிகாரராக, விவசாயியாக வருவார். இன்னொரு சிறந்த படமான சதிலீலாவதியில் பொள்ளாச்சி பேச்சு வழக்கு அட்டகாசமாக பேசி நடித்திருப்பார். இந்த படங்களில் அதிகம் சுற்றுலாத் தளங்கள் காட்டப்படவில்லை என்றாலும், பொள்ளாச்சி சினிமா படப்பிடிப்பிற்கு நேந்துவிட்ட ஊர் என்றே சொல்லலாம். பொள்ளாச்சியில் படம்பிடிக்காத இயக்குனர்கள் இல்லை என்றே சொல்லலாம்.\nபொள்ளாச்சியைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்களாக பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன. நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும். இந்நகரில், ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம். இந்நகர், ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079950", "date_download": "2018-10-16T08:35:35Z", "digest": "sha1:AMZLC3ZU22KPX5SAAXNFXTYCVVIXB2ML", "length": 15051, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒழுங்குமுறை கூடத்தில் கழிப்பறை புதுப்பிக்கப்படுமா| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல்\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன்\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 22\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 21\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 13\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ...\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 35\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nதிருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு 3\nஒழுங்குமுறை கூடத்தில் கழிப்பறை புதுப்பிக்கப்படுமா\nஅந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி, தேங்காய், நிலக்கடலை போன்ற விளைபொருட்களுக்கு, வாரம் தோறும் ஏலம் நடக்கும். பல்வேறு மாவட்டங்களில் இ���ுந்து விவசாயிகள் மற்றும் வியபாரிகள் வருவர். வளாகத்தில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை கட்டப்பட்டது. அதன் முன் தற்போது செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் கழிப்பறையில் தூய்மை இல்லாமலும், பராமரிப்பின்றியும் காணப்படுகிறது. இங்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் உள்ளது. கோடிக் கணக்கில் வருவாய் ஈட்டி கொடுத்தாலும், கழிப்பறையை மட்டும் பராமரிக்க முடியாமல் உள்ளனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் ��ெய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=11-12-12", "date_download": "2018-10-16T09:05:41Z", "digest": "sha1:BUUTEELJXXT7LZGD4CNMP6LHON75EHFR", "length": 21891, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From நவம்பர் 12,2012 To நவம்பர் 18,2012 )\nகேர ' லாஸ் '\nகச்சா எண்ணெய் நாடுகளுக்கு பிரதமர்... எச்சரிக்கை\nபண்ணை வீட்டில் ஸ்டாலின் ஆலோசனையா; ஓய்வா\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் அக்டோபர் 16,2018\nசபரிமலை விவகாரம்: இன்று ஆலோசனை கூட்டம் அக்டோபர் 16,2018\n'சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன்' அக்டோபர் 16,2018\nவாரமலர் : பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி\nசிறுவர் மலர் : யாரோ திருடிட்டாங்க\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nவிவசாய மலர்: இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி\nநலம்: மழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\n1. ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nநவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. கூகுள் Open Handset Alliance என்ற ஒன்றை அறிவித்து, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ..\n2. ஓராண்டில் 40 கோடி விண்டோஸ் 8\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nவிண்டோஸ் 8 தொடு திரை இயக்கம் குறித்து, இரு வேறு கருத்துக்கள் நிலவினாலும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. வெளியான நான்கே நாட்களில், 40 லட்சம் விண்டோஸ் 8 லைசன்ஸ் டவுண்லோட் செய்யப்பட்டதாக, மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். இவை தனி நபர்கள் டவுண்லோட் செய்த உரிமங்களின் எண்ணிக்கை தான். நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான ..\n3. எக்ஸ்பிக்கு வயது 11\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nமைக்ரோசாப்ட் மிகப் பெருமையாகத் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட வெளியீட்டு விழாவினைச் சென்ற அக்டோபர் 25ல் நடத்தியது. அன்றுதான், விண்டோஸ் எக்ஸ்பி தன் 11 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. 2001, அக்டோபர் 25ல், மைக்ரோசாப்ட் தன் மிகச் சிறந்த விண்டோஸ் எக்ஸ்பியை வெளியிட்டது. நாள் முழுவதும் நடந்த விண்டோஸ் 8 வெளியீட்டு விழா ஆரவாரத்தில், மைக்ரோசாப்ட் ஊழியர்கள் நிச்சயம் இதனை ..\n4. அழித்த பைல்களை மீட்டுப் பெறுவதில் சந்தேகங்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nபெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் அழித்த பைல்களை எளிதாக மீட்டுப் பெற்று விடலாம் என்று அனைவரும் எண்ணுகிறோம். ஒரு சிலர், அனைத்தையும் பெற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துக் கொள்வதாய் இல்லை. இது குறித்து நிலவும் சந்தேகங்களையும், அவை சரியானவை தானா என்பதனையும் இங்கு காணலாம். 1. அழித்த பைல் அனைத்தையும் ரீசைக்கிள் பின் ..\n5. 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இதுவரை 7 லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் சிஸ்டம் சந்தை 21,901 கோடி டாலர் மதிப்புள்ளதாக ..\n6. இந்த வார இணையதளம் - வினாடி வினா விளையாட\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nஏதேனும் வினாடி வினா நிகழ்ச்சியினை தொலைக் காட்சி நிகழ்ச்சியாய்ப் பார்க்கையில், நாமும் கலந்து கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றும். இவர்களின் விருப்பத்தி���ைப் போக்கும் வகையில், இணையத்தில் சில தளங்கள் உள்ளன. http://www.triviaplaza.com/ என்ற முகவரியில் உள்ள தளம் இந்த வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. வினாடி வினாவினை ஒரு விளையாட்டு போலத் தருகிறது. Pop Music, Movies, Geography, Science, Computers, Literature, and Classical Music ..\n7. கூகுள் தரும் கூடுதல் மெயில் வசதி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nஅண்மையில் கூகுள் தன் ஜிமெயில் தளத்தில், புதிய கூடுதல் வசதிகளை அளித்துள்ளது. தற்போதைக்கு சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் இவை, விரைவில் செம்மைப் படுத்தப்பட்டு நமக்கு முழுமையாக இன்னும் சில வசதிகளுடன் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், தங்கள் தளம் சென்றவுடன், புதிய இமெயில் செய்தி அனுப்பும் வகையில் Compose அழுத்தவும். கிடைக்கும் தளத்தில், மெசேஜ் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nபல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nவிண்டோஸ் 8 சிறப்புகள் என்ற கட்டுரையில் காட்டப் பட்டுள்ளவை முற்றிலும் புதியனவாக உள்ளன. இந்த சிஸ்டம் தரும் செய்திகள் மற்றும் வசதிகள் அனைத்துமே சிறப்பாகத்தான் இருக்கும் என இதனைப் படித்ததும் தெரிகிறது. தொடர்ந்து இவற்றை எழுதவும். கே. ஞானராஜ், திருப்பூர்.இணைய தள வசதி இல்லாமை, இருந்தும் இணைய தள மோசடிகளால் பயன்படுத்த தயக்கம், ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துவதில் அச்சம் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nகேள்வி: புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், சில புரோகிராம்கள், அந்தக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கின்றன. சில, எந்த யூசர் அக்கவுண்ட்டில் இன்ஸ்டால் செய்கிறோமோ, அந்த பயனாளருக்கு மட்டுமே கிடைக்கின்றன. இதனை மாற்றி, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்திட முடியுமாஎஸ். என். சிக்கந்தர், சென்னை.பதில்: சிக்கந்தர், அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nடபுள் லேயர் (Double Layer):டிவிட�� ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப் படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.ரெசல்யூசன் (Resolution):மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=5060", "date_download": "2018-10-16T07:42:28Z", "digest": "sha1:QXKRMUDNAYXEDS6SLE3WWUNWARB4FGKY", "length": 42649, "nlines": 152, "source_domain": "www.sramakrishnan.com", "title": " அகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« எனக்குப் பிடித்த கதைகள் 32\nஎனக்குப் பிடித்த கதைகள் 33 »\nஅகிரா குரோசாவா – மார்க்கேஸ் உரையாடல்\n1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உலக புகழ்பெற்ற கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் டோக்கியோ நகருக்கு சென்றிருந்தபோது, RHAPSODY IN AUGEST எனும் தனது புதிய படத்தை இயக்கிக் கொண்டிருந்த அகிரா குரோசாவாவை சந்தித்து உரையாடினார். மார்க்கேஸ் தனது “ONE HUNDRED YEARS OF SOLITUDE” மற்றும் “LOVE IN THE TIME OF CHOLERA” போன்ற மகத்தான கிளாசிக்கல் நாவல்களை எழுதிடும் முன்பாக, சில ஆண்டுகள் BOGOTAவில் திரைக்கதையாசிரியராகவும், திரைப்பட விமர்சகராகவும் பணிச் செய்துள்ளார். பல்வேறு தளங்களுக்கு தாவி படர்ந்திருந்த அகிரோ குரோசாவா – காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ஆறு மணி நேர தொடர் உரையாடலின் தமிழ் வடிவமிது.\nமார்க்கேஸ்: நான் நமது உரையாடலை, ஒரு ஊடக நேர்காணலைப்போல இறுக்கமாக நிகழ்ந்திட விரும்பவில்லை. மனதுக்கு நெருக்கமான நண்பரிடம் பேசுவதைப்போல பேசிடவே விரும்புகிறேன். உண்மையில், மிகச் சிறந்த திரைக்கலைஞரான உ��்களைப் பற்றியும், உங்களது படைப்பாக்கங்களை பற்றியும் அறிந்துக்கொள்ளவதில் பேரார்வத்தில் இருக்கிறேன். நானும் திரைக்கதையாசிரியனாக பணிச் செய்துள்ளேன் என்பதாலும், மிகச் சிறந்த இலக்கிய படைப்புகளை முதல் தரமான திரைப்படங்களாக உருவாக்கியவர் நீங்கள் என்பதாலும் உங்கள் திரைக்கதைகளை எப்படி எழுதுகிறீர்கள் என்பதையே முதலில் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்.\nகுரோசாவா: திரைக்கதையாக மாற்றிட முடியுமென ஒரு கருவின் மீது என்னால் திடமாக எண்ணங்கொள்ள முடிகிறபொழுது, நான் புற உலக செயல்பாடுகளிலிருந்து என்னை முற்றாக துண்டித்துக்கொண்டு காகிதம் மற்றும் பென்சிலோடு அறையொன்றினில் தனியே என்னை பூட்டிக்கொள்வேன். சரியாக, அத் தருணத்தில் நான் தேர்வு செய்துள்ள கருவைப் பற்றி முழுமையற்ற சிறுசிறு எண்ணக் குவியல்களே என்னிடம் தேங்கியிருக்கும். அதன் முடிவு, முடிவின்மை குறித்தும்கூட நான் அதிகம் கவலைக்கொள்வதில்லை. என்னால் முதற்காட்சியை சீரான மன நிலையுடன் வடிவமைக்க முடியாதப்போது, என்னுள் அக்கதை குறித்து குழுமுகின்ற எண்ணங்களை பிணைத்து அதன் மீது மெல்ல சவாரி செய்யத் துவங்குவேன்.\nமார்க்கேஸ்: திரைப்படம் சார்ந்து உங்கள் மூளையில் முதலில் உதிப்பது ஏதேனும் காட்சி பிம்பமா அல்லது நீங்கள் சொல்ல விழையும் கருத்தா\nகுரோசாவா: என்னால் இக் கேள்விக்கு தெளிவான பதிலை விளக்கிச் சொல்ல முடியாது. எனினும், தெளிவற்ற சிதறிய சிறுசிறு காட்சித் துணுக்குகளையே முதலில் நான் உணர்கிறேன். ஜாப்பானில் திரைக்கதை எழுதுகிற எல்லோரிடமும் ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அவர்கள் முதலில் ஒரு கதையை மேலோட்டமாக உருவாக்கிவைத்துவிட்டு, பிறகு காட்சிகளை அதனுள் திணிக்கிறார்கள். இத்தகைய இயந்திரத்தனமான செயல்பாட்டினையே திரைக்கதை எனவும் கொள்கிறார்கள். ஆனால், என்னால் அப்படி என் திரைக்கதைக் குறித்து முன் முடிவுகளுக்குள் சென்றிட முடியாது. நாம் ஒன்றும் கடவுள் இல்லையே.\nமார்க்கேஸ்: உங்களது இத்தகைய திரைக்கதை அமைக்கும் முறையினை ஷேக்ஸ்பியர், தஸ்தயேவ்ஸ்கி, கார்க்கி ஆகியோரின் படைப்புகளை கையாளுகிறபோதும் கடைப்பிடிக்கிறீர்களா\nகுரோசாவா: அரைக்குறைத் தன்மையோடு இலக்கிய பிரதிகளை தங்களது திரையாக்கங்களில் கையாளுகின்ற இயக்குனர்கள் பலரும் இலக்கியம் ஒரு மனிதனின் மனதில் வரைகின்ற சித்திரத்தை சினிமாவாக உருமாற்றுவதில் உள்ள கடினங்களை அறிந்திருப்பதில்லை. இளைய இயக்குநர் ஒருவர் துப்பறியும் நாவலொன்றை திரைப்படமாக்குவதில் அதிக தீவிரத்துடன் செயலாற்றிக் கொண்டிருந்தார். அவரை அந்த நாவல் மிகவும் ஈர்த்திருந்தது. நாவலின்படி ரயில் தண்டவாளத்தின் அருகே சடலம் ஒன்று கிடக்க வேண்டும். நான் அவரிடம், அக் காட்சியை அப்படியே புத்தகம் கூறுவதைப்போல எடுக்காமல், வேறு விதமாக சிந்திக்கும்படி வலியுறுத்தினேன். ஏனெனில், அந் நாவலை வாசிக்கக் கிடைத்த எல்லோருக்கும் இறுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில்தான் சடலம் கிடைக்கப்பெறும் என்று உறுதியாக தெரிந்திருக்கும். எனினும், நாவலை வாசிக்க கிடைக்கப் பெறாதவர்கள் அவர்களுக்கு அவ்விடம் துளி முக்கியத்துவமும் இல்லாதது. ஆகையால், நாவலை திரைப்படம் ஒன்றிற்குள் உட்படுத்துகையில், அதன் நிறைக்குறைகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டே தீர வேண்டும்.\nமார்க்கேஸ்: சினிமாவாக காட்சிப்படுத்த சாத்தியமேயில்லாதது என எப்போதாவது, எதைப் பற்றியாவது நீங்கள் நினைத்ததுண்டா\nகுரோசாவா: என்னுடைய இளம் வயதில், இலிடாச்சி எனும் சுரங்க தொழிற்சாலை அமைந்த ஊருக்கு நாங்கள் படப்பிடிப்பு நிமித்தமாக சென்றிருந்தோம். அப்படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். என்னுடைய இயக்குனர் இலிடாச்சி நகரம் மிகவும் குழப்பமானதாகவும், அதிகம் இறுக்கம் சூழ்ந்ததாகவும் இருந்ததால் அங்கு படப்பிடிப்பை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், நாங்கள் கேமராவில் பதிவு செய்திருந்தவை வெறும் சுரங்க தொழிற்கூடத்தின் இயங்குதலை மட்டுமே. இலிடாச்சி நகரத்தில் ஒருவர் வாழ்வது மிகவும் துன்பகரமானது. பெண்களும், குழந்தைகளும் அந்த நகரத்தில் தங்களது இயல்பினை முழுமையாக இழந்திருந்தனர். அந் நகரை எதேச்சையாக காண நேர்கின்ற சந்தர்பத்தை பெற்ற என்னால் அவர்களது துயர வாழ்வை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. நான் அந்த நகரில் அடைந்த வேதனையை, வெறும் கேமராவின் ஊடாக பார்வையாளருக்குள் புகுத்திட முடியாது.\nமார்க்கேஸ்: உண்மை என்னவெனில், வெகு சொற்ப நாவலாசிரியர்கள்தான் திரைப்படமாக மாற்றமடைகின்ற தங்களது படைப்பு குறித்து திருப்தி அடைகிறார்கள். இவ்விஷயத்தில் உங்களுடைய அனுபவம் எப்படிப்பட்டது\nகுரோசாவா: முதலில், நான் ஒரு கேள்வியை கேட்கிறேன். என்னுடைய ரெட் பியர்ட் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nமார்க்கேஸ்: கடந்த 20 ஆண்டுகளில் ரெட் பியர்ட் திரைப்படத்தை ஆறு முறை பார்த்திருக்கிறேன். என்னுடைய குழந்தைகள் அப்படத்தை காணும் வாய்ப்பை பெறுகின்ற வரையிலும் அவர்களிடம் ரெட் பியர்ட் குறித்துப் பலமுறை பேசி சிலாகித்திருக்கிறேன். உங்களுடைய சினிமாக்களில் எனக்கும் என் குடும்பத்துக்கும் பிடித்தது மட்டுமல்ல, உலகில் சிருஷ்டிக்கப்பட்ட ஒட்டுமொத்த சினிமாக்களிலிருந்தும் எங்களுக்கு பிடித்தமான சில படங்களில் ரெட் பியர்ட்டும் ஒன்று.\nகுரோசாவா: என்னுடைய திரைப்பாணியில் குறிப்பிடும்படியான மாற்றத்தை நிகழ்த்தியது ரெட் பியர்ட் திரைப்படம்தான். அதற்கு முன்பான திரைப்படங்களையும், ரெட் பியர்டுக்கு பிந்தைய திரைப்படங்களையும் தனித்தனியே வகைப்படுத்திட முடியும். ரெட் பியர்ட் என் திரை வாழ்வில் ஒரு இடை நிறுத்தம்போல. அதிலிருந்துதான் என் திரைப்பட பாணி வேறொரு பரிணாமத்திற்கு நகர்ந்தது.\nமார்க்கேஸ்: உண்மைதான். அதிலும் ரெட் பியர்ட் படத்திலேயே இரண்டு காட்சிகள் மிகமிக மகாத்தானவை என்று குறிப்பிடுவேன். ஒன்று, தொழுகைக் காட்சி மற்றொன்று மருத்துவமனை வளாகத்தில் நிகழும் கராத்தே சண்டைக் காட்சி.\nகுரோசாவா: ஆமாம். ஆனாலும் ரெட் பியர்டை படமாக்குவதில் பல சிக்கல்களை நான் சந்திக்க நேர்ந்தது. அதன் ஆசிரியரான ஷுகுரோ யமாமோட்டோ தொடர்ந்து சர்ச்சை கிளப்பியபடியே இருந்தார். அவருடைய நாவல் படமாக்கப்படுவதில் அவருக்கு துளி விருப்பமும் இல்லை. பல கோரிக்கைகளை என் முன்னால் வைத்தார். எனினும், என்னுடைய தொடர் போராட்டத்தில் விளைவாக, ரெட் பியர்டை நான் நினைத்ததைப்போல இயக்கி முடிக்க முடிந்தது. முழுமை செய்யப்பட ரெட் பியர்டை பார்த்துவிட்டு ஷுகுரோ இவ்வாறு தெரிவித்தார், “என் நாவலைவிடவும் உங்கள் திரைப்படம் அதிக சுவாரசியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது”\n ஷுகுரோவை, ரெட் பியர்ட் அத்தனை தூரம் கவர்ந்துவிட்டிருந்ததா\nகுரோசாவா: ரெட் பியர்ட் அவரை அதிகம் கவர்ந்திழுத்ததற்கு காரணம், சினிமாவில் ஒரு பாத்திரம் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் அவருக்கு இருந்ததுதான். முற்றாக கைவிடப்பட்டு தோல்வியுறு���் பெண்ணின் கதாப்பாத்திரத்தை கச்சிதமாக உருவாக்க வேண்டுமென்றுதான் ஷுகுரோ என்னிடம் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார். எனினும், நான் அந்த நாவலில் அப்பெண்ணின் பாத்திர படைப்பில் அவர் வலியுறுத்திய தீவிரத்தை காணவில்லை. மாறாக, என் திரைக்கதையில் அதனை சாத்தியப்படுத்தினேன்.\nமார்க்கேஸ்: அவர் அப்படி இருந்ததாக எண்ணியிருக்கக்கூடும். நாவலாசிரியர்களான நாங்கள் பலமுறை இதுபோன்ற குழப்பங்களுக்கு ஆட்படுவதுண்டு.\nகுரோசாவா: அதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன். தங்களது நாவலின் அடிப்படையில், அதிலிருந்து உருவாக்கப்பட்ட சினிமாவை நோக்குகின்ற எழுத்தாளர்கள், “என் நாவலின் சில பகுதிகள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன” என்று பொதுவில் சொல்வதுண்டு. உண்மையில், அவர்கள் சூசகமாக அதனை சிறப்பாக கையாண்ட இயக்குநர்கள் குறித்தே பேசுகிறார்கள். சில முறை அவர்கள் நேரிடையாகவே தங்களது எழுத்தில், இயக்குனர்களை பாராட்ட எண்ணுவதுண்டு. ஆனாலும், ஏதோவொன்று அவர்களை அப்படி செய்வதிலிருந்து விலக்கி நிறுத்துகிறது.\nமார்க்கேஸ்: “கவிஞர்கள் விஷமேற்றப்பட்டவர்கள்” என்று அதனால்தான் குறிப்பிடுகிறார்கள்போல. உங்களுடைய புதிய படத்தைப் பற்றி பேசுவோம். டைஃபூன்களை வைத்து வேலை வாங்குவது கடினமாக இருந்ததா\nகுரோசாவா: இல்லை. நிச்சயமாக இல்லை. மிருகங்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவதுதான் உண்மையில் அதிக சிக்கலானதாக இருந்தது. வீட்டில் பழக்கப்படுத்தப்பட்ட பாம்புகள் முழுக்க முழுக்க தாங்கள் உயிர் உருவக்கூடிய, விஷம் நிரம்பியிருந்த பாம்பு என்பதையே மறந்து, வளர்ப்பு நாய்க்குட்டியைப்போல துள்ளுகின்றன. அதனால், உண்மையிலேயே கடும் விஷம் நிறைந்த பாம்புகளை பிடித்து படப்பிடிப்புக்கு பயன் படுத்தினோம். பாம்பின் சதா தப்பி ஓட எத்தனிக்கும் குணத்தையும், அச்சத்தையும் எங்கள் படத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டோம்.\nஎறும்புகளை பொறுத்தவரை மிக உயரத்திலிருந்த ரோஜா குவியலை நெருங்க அதிக நேரம் இழுத்துக்கொண்டன. நாங்கள் அவை சிறிதுசிறிதாக இடம்பெயரும்வரை பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று. அதனால், நாங்கள் ரோஜா செடியில் தேன் தடவி, எறும்புகளை விரைவுப் படுத்தினோம். இது மிகவும் சிக்கலானதாக, கடுமையான பணிச் சுமையை சுரக்கக்கூடியதாய் இருப்பினும், நாங்கள் இதனை வெகு சிறப்பாக செய்து முடித்தோம். நான் பல பாடங்களை இதன் மூலம் கற்றுக் கொண்டேன்.\nமார்க்கேஸ்: ஒஹ்… பாம்புகளையும், எறும்புகளை வைத்து நீங்கள் படமாக்கிக் கொண்டிருக்கும் படம் எதைப் பற்றி பேசுகிறது\nகுரோசாவா: அதைப் பற்றி மிக குறைவான வார்த்தைகளில் சொல்வது சாத்தியமில்லாதது.\nமார்க்கேஸ்: அதில் யாரும் யாரையும் கொல்கிறார்களா\nகுரோசாவா: இல்லை. நாகசாகி அணு தாக்குதலிலிருந்து மீண்ட ஒரு முதிய பெண்ணை, அவளது பேரக் குழந்தைகள் காண வருவதைப் பற்றியது என் புதிய படம். நான் அதனை அதிர்ச்சியளிக்கும் வகையிலோ, காண்பவர்கள் மனம் நோந்துப்போகும் விதமாகவோ உருவாக்கவில்லை. அணு தாக்குதல், இங்கு வாழ்பவர்களின் இதயத்தில் எத்தகைய வலியை உண்டாக்கியிருக்கிறது என்பதையும், அதிலிருந்து மக்கள் எவ்வாறு மெல்ல மீளத் துவங்கியிருக்கிறார்கள் என்பதையும் மட்டுமே பேச விழைகிறேன். நான் அந்த கொடிய நாளை துல்லியமாக நினைவு வைத்திருக்கிறேன். பூமியில் அதுப்போன்ற குரூரமான சம்பவமொன்று நிகழ முடியுமென்று இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை.\nமார்க்கேஸ்: ஜப்பானிய மக்கள் அந்த துயரிய சம்பவத்தை எவ்வாறு நினைவு கூறுகிறார்கள் ஜப்பானின் எதிர்காலத்தை பற்றிய ஐயம் இன்றும் நீடிக்கின்றதா\nகுரோசாவா: மக்கள் அந்த சம்பவத்தை பற்றி அதிகம் பேசிக்கொள்வதில்லை. எங்கள் அரசியல்வாதிகளும் மெளனம் சாதிக்கிறார்கள். இச் சம்பவம் குறித்து அமெரிக்கா பேசுகையில், “இரண்டாம் உலக யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரவே அத்தகைய பைசாச செயல்பாட்டினை நடைமுறைப்படுத்தினோம்” என்கிறார்கள். ஆனால், நாங்கள் இன்னமும் வலியை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நாகசாகி, ஹிரோஷிமா அணு தாக்குதலில் 2,30,000 மக்கள் இறந்ததாக செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், உண்மையில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தார்கள். 45 ஆண்டுகளை கடந்துவிட்ட பின்பும், இன்றும் 2,700 பேர் சாவை எதிர்பார்த்து மருத்துவமனையில் கிடக்கிறார்கள். எப்போதோ ஜப்பானின் மீது கரிசனமின்றி வீசி எறியப்பட்ட அணுகுண்டு இன்றைக்கும் மக்களை கொன்றபடியே இருக்கிறது.\nமார்க்கேஸ்: மிகக் கொடுமையான விஷயம் என்னவெனில், ரஷ்யா ஜப்பானை தங்களது கட்டுக்குள் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா இதனை செய்ய துணிந்ததுதான் என்பதுத���ன்.\nகுரோசாவா: ஆமாம். ஆனால் உலக ஏகாதிப்பத்தியங்களின் அகோர பசிக்கு இரையாக போருக்கு துளியும் சம்பந்தமில்லாத அப்பாவி மனிதக்கூட்டம்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா\nமார்க்கேஸ்: அமெரிக்கா தனது துருப்புகளை தரை வழியாக இறக்கி போரை நீட்டித்துக் கொண்டிருக்க விரும்பாமல், ஜப்பானின் ஒதுக்குப்புறமாக அணு குண்டுகளை கொட்டி தனது பலத்தை நிறுவ முயன்றுள்ளது. வேறெந்த நாடும் உலகில் அனுபவித்திராத கொடுந் துயரமிது. அணு குண்டு இல்லாமல் ஜப்பான் சரணடைந்திருக்கும் என்று நம்புகிறீர்களா\nகுரோசாவா: அதனை தெளிவாக கூறிட முடியாது. நாகசாகி அணு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்தவர்கள் அதுப்பற்றி பேச ஒருபோதும் தயாராய் இல்லை. தங்களது தாய் தந்தையரை, சகோதர சகோதரிகளை உரு தெரியாமல் சிதைத்து விழுங்கிய அக்கொடுர சம்பவத்தை எல்லோரும் நினைக்கவே நடுக்கமுறுகிறார்கள். அச் சம்பவம் நிகழ்ந்து முடிந்தும்கூட அமெரிக்கா எங்கள் மீது அதிகாரம் செலுத்திய அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும், ஜப்பானிய மக்கள் எண்ணற்ற சித்தரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. நான் இவை யாவுமே போரினால் உருவாக்கப்பட்டவைகளே என நினைத்துக்கொண்டேன். இப்போதும் என்றாவதொரு நாள் அமெரிக்கா தான் இழைத்த குரூரத்திற்காக மனம் வருந்தி மன்னிப்பு கோர வேண்டுமென்றே விரும்புகிறேன். அதுவரையிலும், இந்த துயர வரலாறு முடிவுக்கு வராது.\nமார்க்கேஸ்: சக மனித நேசிப்பின் மீது நான் கொண்டுள்ள பற்றினை உங்களுடைய படங்களிலும் என்னால் கண்டுணர முடிகின்றது. அணு குண்டு வீசி அப்பாவிகளை கொலை செய்ததும், அத்தகைய துயரத்தை மக்கள் மனதிலிருந்து மழுங்க செய்ய அமெரிக்காவோடு, ஜப்பானிய அதிகாரிகளும் கைக்கோர்த்துக்கொண்டதும் உங்களை வெகுவாக பாதித்திருப்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அதே சமயத்தில், அணுவினால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும் ஏற்காது முழுவதுமாக அதனை தடை செய்ய வேண்டுமென்பதும் தவறென்றே கருதுகிறேன். நீங்கள் இந்த நூற்றாண்டின் மிகக் கொடுரமான துயர சம்பவமொன்றை கடந்து வந்திருப்பதனால் உணர்ச்சிவசப்பட்டு அப்படியான முடிவினை எடுத்திருக்கிறீர்கள்.\nகுரோசாவா: அணு அவசியமில்லாமலேயே மனிதர்களால் மிகவும் மேன்மை பொருந்தியவர்களாக வாழ முடியுமென்பதை மக்கள் உணர்ந்துக்கொள்வார்கள். உயிர்கள் பிறப்பிக்க வேண்டுமே ஒழிய, உற்பத்தி செய்யப்படக்கூடாது என்பதே என் கருத்து. அதோடு இந்த விவாதம் மிகவும் தீவிரமாக மாறுவதை உணர்கிறேன். அதை நான் விரும்பவில்லை.\nமார்க்கேஸ்: உண்மைதான். நான் இப்போது தீவிரமாக உரையாடிக்கொண்டிருக்கும் விஷயம்தான் உங்களுடைய புதிய படத்தில் பிரதிபலிக்கப்போகின்றதா\nகுரோசாவா: நேரிடையாக இல்லை என்றாலும், என்னுடைய கருத்தை எனது படத்தில் நிச்சயமாக புகுத்தி இருக்கிறேன். நாகசாகியில் குண்டு வீசப்பட்டபோது நான் இளைய பத்திரிகையாளனாக பணி செய்துக் கொண்டிருந்தேன். அதனால், அங்கு என்ன நேர்ந்ததை என்பதைப் பற்றி முழுமையான கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன். ஆனால், அது இறுதி வரை பிரசுரிக்கபடவேயில்லை. இப்போது, அதே சம்பவத்தை திரைப்படமாக உருவாக்க முனைந்துள்ளதால், பல்வேறு கள பணிகளை நான் மேற்கொண்டுள்ளேன். இப்படம் ஜப்பானிலோ அல்லது வேறு எங்குமேகூட வெளியிடப்படாமல் போகலாம் என்பதை உணர்ந்தேதான் படத்தை துவங்கினேன்.\nமார்க்கேஸ்: உங்களுக்கு நன்றி. நானும் ஒருவேளை ஜப்பானியனாக இருந்திருந்தால், உங்களது நிலைப்பாடே என்னுடையதாகவும் இருந்திருக்கலாம். இருப்பினும், போர் எப்போதும் யாருக்கும் நல்லதே இல்லை.\nகுரோசாவா: உண்மைதான். ஆனால், சிக்கல் என்னவென்றால் என்னுடைய படப்பிடிப்பு துவங்கிவிட்டால் கடவுளும், தேவதைகளும்கூட ராணுவ உபசகர்களாக உருமாறி விடுகின்றனர்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/09/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-16T09:01:57Z", "digest": "sha1:ZMQ42P23YHI3KPKSO5DJCEXAVPAX33JR", "length": 9401, "nlines": 171, "source_domain": "noelnadesan.com", "title": "புறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை | Noelnadesan's Blog", "raw_content": "\n← மண்ணை நேசித்த மனிதர்\nபுறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை\nஜெயமோகனின் எழுத்துலகம் வித்தியாசமானது. அவர் – அவர் சார்ந்த தேசம் – சிந்தனைகள் – முதலானவற்றுடன் நின்றுவிடுபவர் அல்ல.\nஅயல்நாடான ஈழத்தின் அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளையும் கூர்ந்து அவதானித்து எழுதுபவர். ஈழத்தின் உரைநடை முன்னோடி ஆறுமுகநாவலர் தொடக்கம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார்.\nஅவரது ஈழ இலக்கியம் நூலில் மு.தளையசிங்கம். எஸ்.பொன்னுத்துரை, கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் சேரன் பற்றியெல்லாம் தனது விரிவான பார்வையை பதிவுசெய்திருப்பவர்.\nநாம் தற்பொழுது வாழும் அவுஸ்திரேலியா கண்டத்துக்கு அவர் ஒரு பயணியாக வந்து எழுதிய புல்வெளி தேசம் மிகவும் முக்கியமான நூல். தமிழில் பயண இலக்கியம் எழுதுபவர்களுக்கு அதனை முன்மாதிரியாகவும் கொள்ளலாம்.\nஅவர் ஈழத்து இலக்கிய உலகை கூர்ந்து அவதானித்தமையினால்தான் ஈழத்து மலையக படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு தாம் வழங்கும் விஷ்ணுபுரம் விருதை பரிந்துரைத்து அவரை அழைத்து வழங்கினார். மேடைகளில் காற்றிலே இலக்கியப்பாலம் கட்டுவதாகச் சொல்பவர்களுக்கும் நிஜத்தில் அதனை அமைத்துக்காண்பித்தவர் ஜெயமோகன்.\nஅவரது புறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை வாசகர்களை அந்த நூலுக்குள் நிச்சயம் அழைத்துச்செல்லும்.\n← மண்ணை நேசித்த மனிதர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-16T07:34:26Z", "digest": "sha1:MM65HW6C2JU7S7ANSO7ZBA6BUAAI4S6T", "length": 4685, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "நீரகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான ���ரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ugly-fat-women-are-blaming-men-abhijit-056304.html", "date_download": "2018-10-16T08:46:44Z", "digest": "sha1:344U35PUQFF7MT6ZGP4VHSDZF4UJD5IG", "length": 13081, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்களே பாலியல் புகார் கூறுகிறார்கள்: பாடகர் திமிர் பேச்சு | Ugly, fat women are blaming men: Abhijit - Tamil Filmibeat", "raw_content": "\n» குண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்களே பாலியல் புகார் கூறுகிறார்கள்: பாடகர் திமிர் பேச்சு\nகுண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்களே பாலியல் புகார் கூறுகிறார்கள்: பாடகர் திமிர் பேச்சு\nமும்பை: குண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்கள் தான் ஆண்கள் மீது பாலியல் புகார் தெரிவிப்பதாக பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.\nபிரபல பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் விமான பணிப்பெண் போதிசத்வா என்பவர் தெரிவித்துள்ளார்.\n20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி தற்போது பேசியுள்ளார் போதிசத்வா.\n1998ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள பப் ஒன்றுக்கு சென்றபோது அபிஜித் என்னை தன்னுடன் வந்து டான்ஸ் ஆடுமாறு கேட்டார். நான் மறுக்கவே என் அருகில் வந்து என் கையை பிடித்து முறுக்கினார். கெட்ட வார்த்தை பேசிவிட்டு இரு உனக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறேன் என்றார். அவர் கிட்டத்தட்ட என் காதில் முத்தம் கொடுத்தார் என்று போதிசத்வா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nநான் என் வாழ்நாளில் பப்புக்கோ, டிஸ்கோத்தெக்கிற்கோ சென்றதே இல்லை. அந்த பெண் சொல்வது பொய். 1998ம் ஆண்டிலோ இல்லை எந்த ஆண்டிலுமே நான் அப்படி செய்யவில்லை. சொல்லப்போனால் நான் அப்பொழுது பிறக்கவே இல்லை என்று அபிஜித் தெரிவித்துள்ளார். 60 வயதாகும் அபிஜித் 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிறக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.\nஎன் பெயரை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள். என் பெயரை பயன்படுத்தி யாருக்காவது நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. யார் மீது நடவடிக்கை எடுப்பது என்று தெரியவில்லை. நான் ஏன் அந்த நபருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் தான் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், நான் அல்ல என்று அபிஜித் தெரிவித்துள்ளார்.\nகுண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்கள் தான் ஆண்கள் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களை எல்லாம் கண்டுகொள்ளவே கூடாது. விளம்பரம் தேட அவர்கள் இப்படி சொல்கிறார்கள். அந்த பெண்கள் புகார் தெரிவிக்கும் சமயத்தில் நான் பிறக்கவே இல்லை என்று மீண்டும் நக்கலாக பேசியுள்ளார் அபிஜித். அபிஜித் மீது முன்னதாக பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nஎழும்பூர் சட்டசபை தொகுதியின் நாயகன் பரிதி இளம்வழுதி 86 வாக்குகளில் வெற்றி கண்டவர்\nமோடி மீதான ஆத்திரத்தில் 'அந்த' வார்த்தையை விட்ட டிரம்ப்..\nநயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் செக்ஸ் ரோபோட்கள் அனுமதிக்குமா இந்தியா\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nபெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திரு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’என் அம்மாவுக்கு கால் பண்ணாதீங்க’ சின்மயியின் தாழ்மையான வேண்டுகோள்\nசமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு: ஆண் தேவதை படத்தின் மீதான இடைக்காலத் தடை நீக்கம்\nபடப்பிடிப்பை நிறுத்திய அக்ஷய் குமார், படத்தில் இருந்து விலகிய இயக்குனர்: காரணம் 'மீ டூ'\n'சின்மயி சொல்வது பொய்' கவிஞர் வைரமுத்து விளக்கம்-வீடியோ\nபேட்டையில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டன்.. பாட்ஷா மாதிரி தாறு மாறு-வீடியோ\nஹரிஷ் கல்யாண் புது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வைரல் போஸ்டர்-வீடியோ\nபிக் பாஸ் 2வில் கலந்து கொண்டதனால் விஜய் படத்தில் நடிக்காமல் போன யாஷிகா- வீடியோ\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வைரல் வீடியோ\nவைரமுத்து சின்மயி விவகாரம் பற்றி கஸ்தூரி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/cauvery-management-board-missing-co-ordianation-with-tamilnadu-parties/", "date_download": "2018-10-16T09:10:02Z", "digest": "sha1:ZPOVXXMOMSHOABXBZBNWF3UOAGJVZTQX", "length": 23362, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் : கலைந்துபோன ‘ஒற்றுமை வேடம்’-Cauvery Management Board, Missing Co-ordianation with Tamilnadu parties", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nகாவிரி மேலாண்மை வாரியம் : கலைந்துபோன ‘ஒற்றுமை வேடம்’\nகாவிரி மேலாண்மை வாரியம் : கலைந்துபோன ‘ஒற்றுமை வேடம்’\nமத்திய அரசுக்கு கட்டுப்பட்ட மாநில அரசு, குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளிடம் கூட ஒற்றுமை இன்மை ஆகியவற்றுக்கு மத்தியில்தான் தமிழ்நாடு தனது உரிமைப் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் தமிழ்நாடு கட்சிகளின் ஒற்றுமை வேடம் கலைந்தது. தனித்தனி போராட்டங்கள் லாவணிக் கச்சேரிக்கே உதவும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் தீர்க்கமான கோரிக்கை நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டே இதற்கான இறுதி உத்தரவை பிறப்பித்துவிட்டது. ஆனால் கர்நாடகாவின் எதிர்ப்பு, மத்திய ஆட்சியாளர்களின் பாராமுகம் ஆகியவற்றால் இது கிடப்பில் போடப்பட்டது.\nகாவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின்னராவது மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையும் பொய்த்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய கெடு மார்ச் 29- முடிந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் போராட்டக் களத்திற்கு தயாராகின்றன.\nகாவிரி பிரச்னைக்காக, கடந்த பிப்ரவரி 16-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதுமே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த திமுக தீர்மானித்தது. ஆனால் தமிழக அரசு அதற்கான முயற்சியை முன்னெடுத்ததும், திமுக அதில் கலந்துகொண்டது. அதில் எடுத்த முடிவின் அடிப்படையில் பிரதமரை சந்திக்க கடைசி வரை ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை. பிறகு சட்டமன்றத்திலும் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்தனர்.\nதமிழ்நாடு வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற வளாகத்திலும் அதிமுக, திமுக எம்.பி.க்கள் ஓரிரு நாட்கள் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக இணைந்து போராட்டம் நடத்தினர். இந்த ஒற்றுமைக் காட்சிகள் இப்போது கலைகின்றன.\nகாவிரி ���ிவகாரம் தொடர்பாக அண்மையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘மார்ச் 29 வரை பொறுத்திருப்போம். அதன்பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி முடிவெடுப்போம்’ என்றார்.\nஆனால் திமுக ஈரோடு மண்டல மாநாட்டை முடித்த கையுடன் செயற்குழு அறிவிப்பை மார்ச் 30-ம் தேதி கூட்டுவதாக அறிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு மார்ச் 29-ல் முடியவிருந்த நிலையில், மறுநாள் கட்சி அமைப்பை திமுக கூட்டியதே காவிரி பிரச்னைக்காகத்தான் என புரிந்து கொள்ள முடிந்தது.\nதிமுக அவசரமாக தனிக் கூட்டத்திற்கு திட்டம் போட்டபோதே, காவிரி பிரச்னையை அது தனியாக முன்னெடுக்கப் போகிறது என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் புரிந்து போனது. தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்த முடிவின்படி பிரதமரை சந்திக்க முடியாததும், இன்று வரை மத்திய அரசுக்கு எதிராக மென்மையான போக்கையே இபிஎஸ்-ஓபிஎஸ் கடைபிடிப்பதாலும் தனி ரூட்டை மு.க.ஸ்டாலின் எடுத்ததை பெரிதாக குறை சொல்லிவிட முடியாது.\nஆனாலும் இன்னொரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு நடத்தும் வாய்ப்பை வழங்கி, டெல்லியில் தமிழக விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தும் ஒரு ஆலோசனையை ஸ்டாலின் முன்வைத்திருக்கலாம். அதை கூட்டத்தில் ஏற்காதபட்சத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, தனி முயற்சிகளை தொடர்ந்திருக்கலாம்.\nஇதை செய்திருந்தால், காவிரி பிரச்னையில் தமிழக கட்சிகளின் ஒற்றுமைக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்ததாக அமைந்திருக்கும். தவிர, மத்திய அரசை எதிர்க்க தெம்பில்லாத தமிழக ஆட்சியாளர்களை இன்னும் வலுவாக அம்பலப்படுத்தியிருக்க முடியும்.\n திமுக தனியாக போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதை மோப்பம் பிடித்துவிட்ட அதிமுக, அதற்கு முன்பாகவே போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக அறிவித்து, அது ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.\nதிமுக ஏப்ரல் 1-ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டம் என்கிற வார்த்தைகளை ப��ன்படுத்தினாலும், அதில் பங்கேற்பது என்னவோ திமுக.வுடன் நட்பில் இருக்கும் கட்சிகள் மட்டும்தான் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள், ‘காவிரி துரோகத்தில் திமுக.வுக்கும் பெரும் பங்குண்டு. எனவே அவர்கள் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை’ என தெரிவித்து வருகின்றன.\nகமல்ஹாசன், சீமான் ஆகியோர் திமுக அழைத்தால் அதில் பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். அவர்களை வளர்த்து விட வேண்டுமா என்கிற தயக்கம் திமுக முகாமில் தெரிகிறது. இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி அவசரமாக மார்ச் 30-ம் தேதியே சென்னையில் விவசாய அமைப்புகள் சிலவற்றை கூட்டி, ஒரு ஆலோசனையை நடத்தியது. அதில் அன்புமணி ராமதாஸை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ‘காவிரி உரிமை மீட்பு கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்குவதாகவும், அந்த அமைப்பு சார்பில் ஏப்ரல் 11-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபாமக தரப்பின் இந்த அவசரக் கூட்டம், திமுக முகாமை சற்றே அதிர வைத்திருக்கிறது. அந்தத் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு அன்புமணி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார். காவிரி பிரச்னை என்பதால் அதை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி பல கட்சிகளுக்கும் உண்டு. திமுக இந்த விஷயத்தில் அன்புமணியை வரவேற்குமா அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து 11-ம் தேதி முழு அடைப்பில் கலந்து கொள்ளுமா அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து 11-ம் தேதி முழு அடைப்பில் கலந்து கொள்ளுமா என்பது எதிர்பார்ப்புக்கு உரிய கேள்வி.\nஒருவேளை திமுக கூட்டுகிற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதே 11-ம் தேதி போராட்டம் அறிவிப்பார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட மாநில அரசு, குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளிடம் கூட ஒற்றுமை இன்மை ஆகியவற்றுக்கு மத்தியில்தான் தமிழ்நாடு தனது உரிமைப் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. பாவம், மக்கள்\nபகலில் புதிய பொறுப்பு, இரவில் பதவி பறிப்பு: டி.கே.எஸ்.இளங்கோவன் பந்தாடப்பட்ட பின்னணி\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\nஏழை மாணவர்கள் கூட அரசுப் பள்ளியில் படிப்பதில்லை – ராமதாஸ்\n’ நெகிழும் திமுக நிர்வாகி\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக த��ண்டர்கள் சந்திப்பு\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது : மு.க. ஸ்டாலின் கண்டனம்\nசர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க நினைத்தால் நடக்காது\nவருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\n6 ஆண்டுகளுக்கு பின்பு பாகிஸ்தானில் காலடி வைத்த மலாலாவிற்கு நடந்தது என்ன\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்ப��\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_542.html", "date_download": "2018-10-16T07:29:57Z", "digest": "sha1:E5UCHGHLCPTHOXZS47NFC3T3UJW3TREZ", "length": 7874, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழ திருகோணமலைக் கடலில் அதிசயமா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / தமிழீழ திருகோணமலைக் கடலில் அதிசயமா\nதமிழீழ திருகோணமலைக் கடலில் அதிசயமா\nதிருகோணமலை, திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே கடலின் அடியில் இருந்து பழைய, அழகிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.\nகடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.\nதிருகோணமலை பிரதேசமானது புராதன காலத்திலிருந்து தமிழர்களின் தலைநகரமாகவும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை அதிகளவில் உள்ளடக்கிய நகராகவும் பார்க்கப்படுகின்றது.\nஇது, தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழர் தாயகத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டு, சிறப்புடன் திகழ்ந்தது.\nஇந்நிலையில், திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகே தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇவை குறித்த ஆலயத்தினுடைய சிலைகளா அல்லது, ஆலய கட்டுமானத்தின்போது நீரினுள் புதையுண்டு போனவையா என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nஇந்நிலையில், திருகோணமலை நகரமான பல்லின சமூகத்தை கொண்ட நகரமாக மாற்றம் அடைந்துள்ள நிலையில், இந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையை தொல்லியலாளர்களைத் தாண்டி தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பார்க்கின்றனர், அல்லது இது தொடர்பில் அவர்களது நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஎனினும், தமிழர் தாயகமான திருகோணமலையில் மீட்கப்பட்ட இந்த அழகிய சிலைகள் தமிழர்களின் சிறப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Vaadaa-Cinema-Film-Movie-Song-Lyrics--Punnagaiyaal-ennai/12293", "date_download": "2018-10-16T07:28:19Z", "digest": "sha1:DNDSOLM2EMLFSVBBF74IV2ATILILEOK4", "length": 14413, "nlines": 158, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Vaadaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Punnagaiyaal ennai Song", "raw_content": "\nActor நடிகர் : Sundhar C சுந்தர்.சி\nActress நடிகை : Sheryl Pinto செரில் பின்டோ\nMusic Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்\nKinguda naangathan kinguda கிங்குடா நாங்கதான் கிங்குடா\nAggini kunjondru kanden அக்கினி குஞ்சொன்றுக் கண்டேன்\nPunnagaiyaal ennai புன்னகையால் என்னை\nTheruppuzhudhi maela தெருப்புழுதி மேல\nMissmarisam seiyum மிஸ்மரிசம் செய்யும்\nAdi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிக���ும் நன்று.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ புன்னகையால் என்னை வென்றாய்\nஎன் எதிரில் என்னைக் கொன்றாய்\nஅட நாளின் தேடல் தேடிப்பார்க்கிறாய்\nநொடிநேரத்தேவை யாவும் தீர்க்கிறாய் (புன்னகையால்)\nஆ தேவதை தேசத்துக்குப் பூக்களாய் பேசினாய்\nநான் அதில் விழுந்தேனே (புன்னகையால்)\nஆ மலைமீது நின்று என் பெயர் சொன்னால்\nஎதிரொளியாய் உன் பேர் ஒளிக்கும்\nகுளம் உந்தன் நீரில் என் முகம் கண்டால்\nநீரலையில் உன் முகம் சிரிக்கும்\nநாகை உன் பேரையே பூக்களும் நடத்தியே\nஉச்சந்தலை வானம் தொடும் (புன்னகையால்)\nஆ எரிகிற மெழுகில் திரிகிற புகையில்\nகசிகிறதே நம் மறு உருவம்\nபறக்கிறதே நம் மறு உள்ளம்\nபறக்கிறதே நம் மறு உள்ளம்\nஊடலிலும், கூடலிலும் தேடல் எல்லாம் தீரும் நே��ம்\nமீண்டும் மீண்டும் தேடல் தொடங்கும் (புன்னகையால்)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே\nசரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2006/10/blog-post_10.html", "date_download": "2018-10-16T09:04:56Z", "digest": "sha1:T4K7HMOS3YQBWA2LRRWWEW7J6GNIZQAU", "length": 44795, "nlines": 930, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "உங்க ஆபீஸ்ல வேலை காலி இருக்கா ?", "raw_content": "\nஉங்க ஆபீஸ்ல வேலை காலி இருக்கா \nநான் வேலை வாய்ப்பு செய்திகளை கொடுத்துக்கொண்டிருப்பது சில/பல பேருக்கு தெரியும்...\nநான் இதுவரை செய்துகொண்டு இருப்பது என்னவென்றால் என்னிடம் தொடர்புகொண்டு உதவிகேட்பவர்களுக்கு, எனக்கு தெரிந்த இடங்களில் தொடர்புகொண்டு, காலியிடங்களை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு தகுதியான பணிவாய்ப்புகளை அறிவிப்பது...\nஅந்த பணிக்கு தகுதியாக என்ன தேவை என்பதை என் சிற்றரிவுக்கு எட்டிய அளவில் சொல்வது, அவர்கள் எவ்வாறு அந்த பணிக்கு தயாரிப்பது என்பதை என் அறிவுக்கு எட்டிய அளவில் சொல்வது போன்றவைகளை செய்வது வழக்கம்...\nஎனக்கு மேலும் ஒரு கொள்கை உள்ளது...ஏற்க்கனவே நான் இந்த கம்பெனிய��ல் வேலை செய்யுறேன்...எனக்கு அந்த கம்பெனியில் ஏதாவது பாரு...எனக்கு அதிக சம்பளத்துல பாரு...என்று கேட்பவர்களுக்கு....\nதெரியல்லியேப்பா.....என்று நாயகன் கமல் மாதிரி சொல்லிவிட்டு அப்பீட் ஆகிவிடுறது வழக்கம்...\nஏற்க்கனவே பணியில் இல்லாதவர்கள்...பணிவாய்ப்பு தேடிக்கொண்டு இருப்பவர்கள்...வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அருகில் பணிபுரிய விருப்புபவர்கள்...போன்றவர்களுக்கு மட்டுமே உதவி செய்வேன்...\nஇதில் இந்திக்காரன், அய்யரு, தேவரு, மலையாளி, குள்ளம், உயரம், சேப்பு, மஞ்சள் என்று எந்த பிரிவினையும் பார்ப்பதில்லை...\nஒரு நன்பர் கேட்டார்...ஏண்டா, இந்தமாதிரி எல்லாருக்கும் வேலை தேடிக்குடுத்துக்கிட்டு இருந்தா, உன்னோட \"பீஸ் ஆப் மைண்ட்\" பாதிக்கப்படுமே \nஎன்னோட சின்ன பீஸ் ஆப் மைண்ட் ஒன்னும் பாதிக்காது...என்று காமெடி செய்துவிட்டு....இதில் தான் எனக்கு பீஸ் ஆப் மைண்ட் என்றேன்....சீரியசாக..\nவேலை செய்யாத ஒருவரை பணியில் சேர்க்க பல கயமை செய்யவேண்டி இருக்கும்...இல்லாத புராஜக்ட்டை சேர்ப்பது...அண்டார்ட்டிகாவில் இயங்கும் கம்பெனியில் மூன்றுவருடம் டீ ஆத்தியதாக கதை விடுவது..என்று எல்லாம்....எவனால போய் பார்க்க முடியும்....\nஎன்ன செய்வது...பொய்மையும் வாய்மையிடத்து, குறைதீர்த்த நன்மை பயக்குமெனின் என்ற வள்ளுவர் வாக்குப்படி கயமை செய்தால் நம்ம மக்கள் நல்லா இருப்பாங்கன்னா அந்த கயமையை காதலுடன் செய்ய தயார்....\nஆனால் பணி வாய்ப்பு கிடைத்தவுடன், அனைவரும் பாராட்டும்படி வேலை செய்வதில் நம்ம தமிழனுக்கு இணை அவனேதான்....\nவெறும் ஐ.டி ஜாப் மட்டும் இல்லாமல் பல பீல்டுல வேலைக்கும் நம்ப புள்ளைங்களை சேக்கவேண்டி இருக்கு....\nஅதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், உங்க அலுவலகத்தில் ஓப்பனிங்ஸ் இருந்தால் எனக்கு ஒரு பின்னூட்டம் மூலமாவோ தனிமடல் மூலமாவோ, உங்கள் நேரத்தை கொஞ்சம் ஒதுக்கி....\nகைப்புள்ள ராஜஸ்தான்ல வேலை இருக்கு அப்படின்னு சொன்னாலும் அதுக்கும் நம்ம ஆளு தயாராத்தாம்யா இருக்கான்...வடுவூர் குமார் கன்ஸ்ட்ரக்ஷன் பீல்டுல வேலை இருக்குன்னு சொன்னாலும் பரவாயில்லை...நாகைசிவா...சூடான்ல கண்ணிவெடியை நகத்திவைக்கிற வேலை இருந்தாலும் சொல்லுங்க...\nவெளிநாட்டுல வேலை கிடைச்சு போயிருப்பீங்க பலர்...அந்த அனுபவத்தை பகிர்ந்துக்கிட்டா அது நம்ம மக்களுக்கு உபயோகமா இருக்கும்...\nவலைப்பூ நடத்தும் சிலர் சொந்த நிறுவணம் கூட வைத்திருக்காங்களாம்...அவங்க எல்லாம் நம்ம புள்ளைங்களுக்கு வேலை தரக்கூடதா \nஉங்களால நாலுபேரு நல்லா இருக்கட்டுமே........\nஇதுவரை நீங்கள் 50 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாக கேள்விப்பட்டேன்...\nநல்ல முயற்சி ரவி எனக்குத் தெரிந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்.\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said…\nவாழ்த்துகள்.வேலை இருந்தால் அவசியம் சொல்கிறேன்.\n அசாத்தியமான பணி செய்யறீங்களே ரவி பெயரில் மட்டுமல்ல சேவையிலும் செந்நெருப்பாய் ஜொலிக்கிறீங்க ..வாழ்த்துகள்\n.அசாத்தியமான பணி செய்யறீங்களே ரவி..பெயரில் மட்டுமில்லை இப்படி நல்ல நோக்கத்தோடு உதவும் சேவையிலும் செந்நெருப்பாய் ஜொலிக்கிறீங்க வாழ்த்துகள்\n//வேலை செய்யாத ஒருவரை பணியில் சேர்க்க பல கயமை செய்யவேண்டி இருக்கும்...இல்லாத புராஜக்ட்டை சேர்ப்பது...அண்டார்ட்டிகாவில் இயங்கும் கம்பெனியில் மூன்றுவருடம் டீ ஆத்தியதாக கதை விடுவது..என்று எல்லாம்....எவனால போய் பார்க்க முடியும்....//\nநானிருப்பது குவைத்தில். எங்களது நிறுவனத்தில் தற்போது புதிய வேலை விசாக்கள் பெறுவதில் குவைதிசேஷனால் புதிய நியமனங்களில் சில சட்டசீதியான இம்பேலன்ஸ் குளறுபடிகள். இங்கேயே குவைத்தில் வெலைசெய்து கொண்டிருப்போர் லோகல் டிரான்ஸ்பர் முறையில்தான் ஆளெடுக்கின்றார்கள்.\nஎன்றாலும், எனக்குத் தெரிந்த புதிய விசா தரமுடிந்த நிறுவனங்களில் விசாரித்து ஒபனிங் இருப்பதை தெரிவிக்கிறேன்.\nநல்ல முயற்சி ரவி. வாழ்த்துக்கள்.\nஎன்னப்பா, என்னோட முதல் பின்னுட்டத்த காணோம்\nதலை...ஒன் இயர் காண்ட்ராக்ட் என்ன, டென் இயர் கூட காண்ட்ராக்ட் ஸைன் செய்வோம்...\nநன்றி வினையூக்கி / கல்வெட்டு...\n//நாகைசிவா...சூடான்ல கண்ணிவெடியை நகத்திவைக்கிற வேலை இருந்தாலும் சொல்லுங்க...//\nகண்ணி வெடி நகர்த்தி வைக்குற வேலை எல்லாம் வேண்டாம்ப்பா, வேற ஏதும் நல்ல வேலை இருந்தாலே சொல்லுறேன்.\nஇந்த இரு வலைத் தளங்களில் குவைத்தில் உள்ள பல்வேறு வகையிலான நிறுவனங்களின் தொடர்பு கொள்ளும் விபரங்கள் கிடைக்கும்.\nகுவைத்தில் வேலைக்கு முயற்சிப்போருக்கு இவை உதவிகரமாக இருக்கும்.\nகுவைத் பற்றிய எனது பதிவுகள்:\nதொலைபேசியில் தொடர்புகொண்ட புனா மோகன், நன்றி...\nஉங்கள் நல்ல நோக்கத்திற்கு பாராட்டுக்கள் \nமின்னஞ்சல் முகவரியை குறித்துக் கொண்டேன், வாய்ப்பிருக்கும்போது தெரிவிக்கிறேன், நன்றி \nகண்டிப்பாக வாய்ப்புக்களைக் கேள்விப்படும் நேரத்தில் உடனேயே தகவல் கொடுக்கிறேன்.\nஇது தொடர்பாக (வேலை வேண்டி அல்ல) நண்பர் லக்கிலுக் உங்களைத் தொடர்பு கொள்ளுவார். உதவி செய்யவும்.\nகண்டிப்பாக, எனக்கு தெரிந்தவற்றை தெரிவிகிறேன்.\nதொலைபேசியில் அழைத்த கவுதம்.ஜி க்கு நன்றி....\nரவி மிகவும் நல்ல முயற்சி. நிச்சயம் என் ஆதரவு உண்டு. எங்கள் அலுவலகத்தில் வாய்ப்புகள் ஏற்படும் போது உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.\nஉங்கள் நல்ல நோக்கத்திற்கு பாராட்டுக்கள் \nமின்னஞ்சல் முகவரியை குறித்துக் கொண்டேன், வாய்ப்பிருக்கும்போது தெரிவிக்கிறேன், நன்றி \nஅவுஸ்திரேலியாவில் www.seek.com.au மூலம்தான் அதிகமானோர் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.\nரவி, வாழ்த்துக்கள். ம்டிந்தால் என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன். தேவைப்படும் போது karthikramas@gmail.com எழுதுங்கள்.\nநல்ல பணி ரவி..வாழ்த்துக்கள்.... பயன் பெற்றவர்களின் பிரார்த்தனைகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும்..\nMe and my friends are doing 'Free Resume Review Service'. We are doing only for IT people particularly in Microsoft Technologies. It is just like your \"//வேலை செய்யாத ஒருவரை பணியில் சேர்க்க பல கயமை செய்யவேண்டி இருக்கும்...இல்லாத புராஜக்ட்டை சேர்ப்பது...அண்டார்ட்டிகாவில் இயங்கும் கம்பெனியில் மூன்றுவருடம் டீ ஆத்தியதாக கதை விடுவது..என்று எல்லாம்....எவனால போய் பார்க்க முடியும்....//\"\nஉங்களின் இந்த பணி மூலம் நிச்சயம் நிறைய பேர் பயனடைவார்கள். உங்கள் பணி தொடர வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.\nநல்ல முயற்சி.. உங்களுக்கு UNIX / RISC SERVER HARDWARE ல் 3-5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தெரிந்தால் அவர்கள் CVஐ கீழுள்ள என் மெயில் ஐடிக்கு forward செய்யுங்கள்..\nஉங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்..\n//வேலை செய்யாத ஒருவரை பணியில் சேர்க்க பல கயமை செய்யவேண்டி இருக்கும்...இல்லாத புராஜக்ட்டை சேர்ப்பது...அண்டார்ட்டிகாவில் இயங்கும் கம்பெனியில் மூன்றுவருடம் டீ ஆத்தியதாக கதை விடுவது..என்று எல்லாம்....எவனால போய் பார்க்க முடியும்....//\nஇது கொஞ்சம் ஆபத்து.. உங்கள் பெயர் கெடும் ஆபத்தும்.. அப்படி வேலையில் சேருபவர் பெயர் கெடும் ஆபத்தும் உண்டு.. கவனம்\nஇந்தக்காலத்திலும் இப்படி ஒரு சேவையா\nடெஸ்டிங், டெக்னிகல் ரைட்டிங் : கோடியாக் நெட்வொட்க்...\nஆர் யூ எ பேச்சுலர் \nஐகேட் (IGATE) பிரஷர் ரெக்ரூட்மெண்ட்\nசொனாடா சாப்ட்வேர்..ஆன்சைட் (ஜெர்மனி) + ஆப்ஷோர்\nMS SQL சூப்பர் சம்பளம் / அருமையான வாய்ப்பு....\nநோக்கியாவில் வேலைவாய்ப்புகள் பற்றிய விவரம்\nதமிழ் பதிப்புலகில் இரண்டு பணி வாய்ப்புகள்\nzensar புனே : வேலைவாய்ப்பு விவரம்\nகேன்பே (kanbey) புனே/ஹைதராபாத் வேலைவாய்ப்பு விவரம்...\nஉங்க ஆபீஸ்ல வேலை காலி இருக்கா \nகாணவில்லை : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்\nEDS நிறுவன ரெபரல் வேலை வாய்ப்புகள்\nபோர்வை போர்த்தினால் குளிரடங்குமா, தருமடி விழுமா\nசைன் டீட்டா பை டீட்டா = டீட்டா + மரண அடி\n200 ரூபாய் திருடியது யார் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_main.asp?id=288", "date_download": "2018-10-16T08:36:49Z", "digest": "sha1:CHTKSA2S5EAGRUFKZBOFSNXJXEDRIGRB", "length": 13102, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Theni News | Theni District Tamil News | Theni District Photos & Events | Theni District Business News | Theni City Crime | Today's news in Theni | Theni City Sports News | Temples in Theni - தேனி செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் தேனி\n1. வினாடி-வினா போட்டிக்கு அழைப்பு\n3. டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு\n4. ஒரே சீரான நிலையில் ஏலக்காய் விலை வரத்து குறித்து விவசாயிகள் சந்தேகம்\n5. உலக கை கழுவும் தினம்\n6. சோத்துப்பாறை அணை... த��றப்பு\n7. மாவட்டத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா\n8. நெல்கொள்முதல் நிலையம் துவக்கம்\n9. ஆக்கிரமிப்பில் சிக்கி விளைநிலமான கம்பம் சிக்காளி குளம்: கலெக்டர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்\n10. '100'க்கு அழைத்தால் போதும் இருப்பிடம் தேடி வரும் போலீஸ்: பாஸ்கரன் எஸ்.பி., தகவல்\n11. கவுன்டரை மாற்ற வலியுறுத்தல்\n1. தொடர்மழையால் கவலையில் செவ்வந்தி விவசாயிகள்\n2. ரோட்டில் செல்லும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு\n3. குடிநீர் பிரச்னை எப்போதுதான் தீருேமா: பரிதவிப்பில் குள்ளப்புரம் மக்கள்\n4. ஜெயமங்கலத்தில் கலெக்டர் ஆய்வு\n5. மேடு, பள்ளத்தால் விபத்து அபாயம்\n6. பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பால் மாசுபடும் சுற்றுச்சூழல்\n7. வைகையில் சுற்றுச்சூழல் பாதிப்பு\n1. வாழை சாகுபடிக்கு ரூ.37,500 மானியம்\n» தினமலர் முதல் பக்கம்\nமரக்கன்று பராமரித்து பசுமையை நேசிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்\nதேனியில் வாகன போக்குவரத்து அதிகரித்து அவை வெளியிடும் கரும்புகையால் காற்று மாசடைந்துள்ளது. மக்காத பாலீதின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழலும் மாசுபட்டு வருகிறது. இதனால் மழைப்பொழிவு குறைந்து ,தேனி தன் பசுமையை இழந்து வருகிறது.\nஇந்நிலையில் தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய ... மேலும் படிக்க...\nஅருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில்\nமூலவர்\t: விருப்பாச்சி ஆறுமுக நயினார்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/31/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-579486.html", "date_download": "2018-10-16T07:59:51Z", "digest": "sha1:TGPJ4KO3NNRFH2GBQ3VNTDVNZB7D4WBU", "length": 7549, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "லண்டன் செல்கிறார் ஸ்டாலின்- Dinamani", "raw_content": "\nBy dn | Published on : 31st October 2012 02:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் புதன்கிழமை அதிகாலை லண்டன் செல்கின்றனர்.\nடெசோ மாநாடு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்றது.\nஇலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற���றப்பட்டன.\nஇந்தத் தீர்மானங்களை ஐ.நா.வில் கொடுக்கப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கீமூனைச் சந்திப்பதற்கான நேரம் கிடைக்காததால் இந்தப் பயணம் தாமதமானது. அதன் பிறகு நவம்பர்.1-ம் தேதி சந்திப்பதற்கான அனுமதி கிடைத்தது.\nஇந்நிலையில் ஐ.நா. தலைமையகம் உள்ள நியூயார்க் நகரம் சாண்டி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை, விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.\nஇருப்பினும் ஸ்டாலினும்,பாலுவும் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் லண்டன் செல்கின்றனர்.\nஅங்கிருந்து நியூயார்க் செல்வதற்கான சூழலை ஆராய்ந்து அதற்கேற்ப செல்ல இருப்பதாகத் தெரிகிறது.\nலண்டனில் நவம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டிலும் அவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇந்த மாநாட்டில் வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் பங்கேற்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர் விலகல்\nபயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது பேஸ்புக்\nவடசென்னை படத்தின் புதிய டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/07/blog-post_20.html", "date_download": "2018-10-16T07:42:13Z", "digest": "sha1:KVOXDOFFV4GJ7YACNQG2G7U3RGPH5VUB", "length": 11376, "nlines": 82, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "விஜய்யை பற்றி இதுவரை யாரும் சொல்லாததை சொன்ன பிரபல நடிகர்! சான்ஸே இல்ல - Tamil News Only", "raw_content": "\nHome Cinema News விஜய்யை பற்றி இதுவரை யாரும் சொல்லாததை சொன்ன பிரபல நடிகர்\nவிஜய்யை பற்றி இதுவரை யாரும் சொல்லாததை சொன்ன பிரபல நடிகர்\nவிஜய்யை பற்றி இதுவரை யாரும் சொல்லாததை சொன்ன பிரபல நடிகர்\nவிஜய்யை பற்றி இதுவரை யாரும் சொல்லாததை சொன்ன பிரபல நடிகர் சான்ஸே இல்ல இளையதளபதி விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பற்றி சில விசயங்களை நாம் தெரிந்து வைத்திருக்கலாம்.\nஆனால் உடன் இருந்தவர்களுக்கு மட்டுமே உண்மை என்ன என்பது தெரியும். காமெடி நடிகர், குணச்சித்திர நடிகரான் தம்பி ராமையா இணையதள ஊடகம் ஒன்றில் நேர்காணலில் கலந்து கொண்டார்.\nஇதில் அவரிடம் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் உயரத்திற்கு சென்றவர்கள் துயரத்தில் இருப்பது பொதுவானது. விஜய்யை நடனத்தில் சிறப்பு பெற்றவர் என சொல்கிறோம். இதற்காக அவர் வயதையும் பொருட்படுத்தாமல் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கிறார்.\nஅப்போது தான் உடல் ஒத்துழைக்கும். தொழில் பக்தி, உணவுக்கட்டுப்பாடு தான் அவரிடம் எனக்கு பிடித்தது. பெற்ற புகழையும், ஈட்டிய பணத்தையும் காப்பாற்ற கூடிய அறிவு திறமை அவருக்கு உள்ளது என்ன கூறினார்.\nவிஜய்யை பற்றி இதுவரை யாரும் சொல்லாததை சொன்ன பிரபல நடிகர்\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇந்த செய்தியை நான் பேஸ்புக்கில் படித்தேன். பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...\nஉடலில் மச்சம் உள்ள இடங்கள்.. இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்\nகுப்பை மேனி தானேனு சாதரணமாக நினைச்சுக்காதீங்க அதன் நன்மைகள் தெரிஞ்சா அப்டி சொல்ல மாட்டீங்க\nகண் கலங்க வைத்த பதிவு – நீங்களும் படித்துப் பாருங்க அந்த வலி புரியும்\n♥பையன்: ஹலோ பொண்ணு: என்னடா பண்ற…. கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… கால் அட்டண்ட் பண்ண இவ்ளோ நேரமா… ♥பையன்: புரஜெக்ட் வேலை இருக்கு, அரைமணி நேரம் கழிச்சு பேசுறேன்னு கால்...\nஇதை படிச்சா ஆண்களுக்கு கோவம் வரும் ... ஆனா நல்லவங்களுக்கு கோவம் வராது.\n🌼ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🌼ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்வங்களுக்கு இல்ல..... 🌼இரவு 10 மணிக்கு மேல ...\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nபெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்... நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்... குழந்தை வளர்ப்...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ��ச்சியில் ஓவியா - இதோ அவரே சொன்ன தகவல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஓவியா தன...\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை...\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nஅபிஷேகம் நினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமாஇந்த அபிஷேகம் செய்யுங்க நாம் நினைத்த காரியம் கைகூடுவதற்கு இறைவனுக்கு சிறப்பு அபிஷேக வழ...\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nஇளம் வயதில் ஒரு மகனுடன் வாழும், ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை. உடலுறவு என்பது உயி...\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஇவரெல்லாம் எதற்கு கல்யாணம் செய்தார் என்று நினைத்த மனைவி - ஏன் தெரியுமா\nஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம...\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\nஒவ்வொருவரும் மாதம் ஒருமுறையாவது செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். இதற்கு உண்ணும் மோசமான உணவுகள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தைப் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/07/rbi-monetary-policy-today-what-will-happen-010299.html", "date_download": "2018-10-16T08:40:28Z", "digest": "sha1:RH5QCIERYIOCUFWTZSF24A6HM6F6ZXF6", "length": 17680, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை வெளியீடு.. என்ன நடக்கும்..? | RBI monetary policy today: What will happen..? - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை வெளியீடு.. என்ன நடக்கும்..\nஇன்று ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை வெளியீடு.. என்ன நடக்கும்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nரெப்போ விகிதங்களை உயர்த்தியது ரிசர்வ் வங்கி.. மக்களுக்கு என்ன பாதிப்பு..\n4 வருடத்திற்கும் பின் வட்டியை உயர்த்தும் திட்டத்தில் ரிசர்வ் வங்கி.. என்ன நடக்கும்..\nகுழப்பமான பொருளாத��ர சூழ்நிலை.. ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என்ன..\nரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார் மகேஷ் ஜெயின்.. யார் இவர்\nஆர்பிஐ நாணய கொள்கை: ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை..\nமோடி அரசுக்கு ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு அளிக்கும் எச்சரிக்கை..\n2018-19ஆம் நிதியாண்டு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு நடக்கும் முதல் நாணய கொள்கை கூட்டம் என்பதால் வர்த்தகச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியிலும் இதுகுறித்து அதிகளவிலான எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nபுதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு வெளியாகும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் தான் அடுத்த 2 மாத வர்த்தகச் சந்தையைத் தீர்மானிக்கும்.\nநாணய கொள்கை முடிவில் மக்கள் வங்கியின் பெற்ற கடன்களின் ஈஎம்ஐகளில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது சந்தையின் பல்வேறு காரணிகளை வைத்துப் பார்க்கும்போது ரிசர்வ் வங்கி இன்று முடிவு பெறும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தாது எனத் தெரிகிறது.\nஇன்றைய கூட்டத்தில் நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைப் பெரிய அளவில் விவாதிக்கும் எனவும் தெரிகிறது.\n2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையின் அளவு ஜிடிபி-யில் 3.3 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், இதனைக் குறைக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையான முயற்சிகளைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nதற்போது ரெப்போ விகிதம் 6 சதவீதமாக இருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் வட்டி உயர்வு இருக்காது என 15இல் 14 பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் 0.25 சதவீத வட்டி உயர்த்தப்படும் எனக் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamimun-ansari-thaniyarasu-welcomed-release-prisoners-who-were-307152.html", "date_download": "2018-10-16T08:08:53Z", "digest": "sha1:HLQGE34YIACOESG5DDARGL2VTKMTWXNP", "length": 13719, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணை அடிப்படையில் வெளியே வரும் கைதிகள் மீண்டும் தவறிழைத்தால் நாங்கள் பொறுப்பு... தமிமுன் அன்சாரி | Tamimun Ansari and Thaniyarasu welcomed to release prisoners who were in jail for more than 10 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணை அடிப்படையில் வெளியே வரும் கைதிகள் மீண்டும் தவறிழைத்தால் நாங்கள் பொறுப்பு... தமிமுன் அன்சாரி\nகருணை அடிப்படையில் வெளியே வரும் கைதிகள் மீண்டும் தவறிழைத்தால் நாங்கள் பொறுப்பு... தமிமுன் அன்சாரி\nமேற்கு வங்கத்தில் ஹை அலர்ட்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசென்னை: கருணை அடிப்படையில் வெளியே வரும் கைதிகள் மீண்டும் தவறிழைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்றும் முதல்வரை சந்தித்தது நன்றி தெரிவிக்கவே தவிர அதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தெரிவித்தார்.\n10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்கள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதை எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் வரவேற்றுள்ளனர்.\nமுதல்வருக்கு நன்றி தெரிவிக்க அவரது இல்லத்துக்கு வருகை தந்த இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு ம���ல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவே அவரை சந்தித்தோம். இதில் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. யார் யாரை எல்லாம் இந்த விடுதலை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளோம்.\nநக்ஸல்களின் பெயரால், மாவோயிஸ்ட்களின் பெயரால், ராஜீவ் படுகொலையின் பெயரால், முஸ்லிம்களின் பெயரால் யாரெல்லாம் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்களோ அவர்களின் நோய் தன்மை, வயது, இயலாமை, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என்று தெளிவாக வலியுறுத்தி உள்ளோம்.\nஇந்த விடுதலை குறித்து நாங்கள் மூவரும் சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசி வந்தோம் என்றார். அப்போது 10 ஆண்டுகளுக்கு மேல் குண்டுவெடிப்பில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் குண்டு வைத்தால் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு தமிமுன் கோபமடைந்தார். பின்னர் அவர் கூறுகையில் அந்த கைதிகளின் குடும்பத்தினர் படும் துன்பத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இதுபோன்ற கேள்விகளை கேட்டு அவர்களின் விடுதலை அறிவிப்பில் மண் அள்ளி போட்டுவிடாதீர்கள்.\nசிறையிலிருந்து கருணை அடிப்படையில் வெளியே வந்த பல்வேறு நக்ஸல் மற்றும் மாவோயிஸ்டு தலைவர்கள் இப்போது குண்டு வைத்து வருகிறார்களா. அவர்கள் ஏற்கெனவே மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திருந்தி வாழும் வாய்ப்புகளை இந்த சமூகம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ntamimun ansari edappadi palanisamy prisoners தமிமுன் அன்சாரி எடப்பாடி பழனிச்சாமி கைதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_200.html", "date_download": "2018-10-16T07:29:08Z", "digest": "sha1:372GVHEPBM4SRAWR5DMCTJPU4FO5QXVJ", "length": 6450, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "சவூதி அரேபியாவில் களமிறங்கும் பிளாக் பேந்தர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / சவூதி அரேபியாவில் களமிறங்கும் பிளாக் பேந்தர்\nசவூதி அரேபியாவில் களமிறங்கும் பிளாக் பேந்தர்\n35 வருடங்களுக்குப் பிறகு சவூதி அரேபியாவில் முதல் தியேட்டர் திறக்கப்பட இருக்கிறது. மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இருப்பதால், 1980களில் சவூதி அரேபியாவில் இருந்த தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு அங்குள்ள மக்களுக்குத் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. சவூதி அரேபியாவின் இளவரசனாக முகமது பில் சல்மான் பதவியேற்றபிறகு, அங்கு பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொழுதுபோக்குத் துறையில் உள்ள சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு அங்கு முதல் தியேட்டர் திறக்கப்பட இருக்கிறது. ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தியேட்டர் திறக்கப்படுகிறது. ஹாலிவுட் பிளாக் பஸ்டர் படமான பிளாக் பேந்தர் முதல் படமாகத் திரையிடப்பட இருக்கிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/01/33969/", "date_download": "2018-10-16T07:45:40Z", "digest": "sha1:WYRKCXY74HB5IPWJLC5GQJYWAWDF2ZMV", "length": 7482, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து – ITN News", "raw_content": "\nபுதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து\nவடகொரியாவின் பியாங்யோங் நகரில் மலேசிய தூதரம் திறக்கப்படும் : மலேசிய பிரதமர் 0 13.ஜூன்\nமலேசிய முன்னணி வர்த்தக நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி கையடக்க தொலைபேசி வெடித்தமையால் உயிரிழப்பு 0 17.ஜூன்\nட்ரம்பின் வரிவிதிப்பும் துருக்கியின் பணச்சரிவு���் 0 12.ஆக\nஅமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக கொடு;க்கல் வாங்கல்கள் இடம்பெறவுள்ளன. வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என அழைக்கப்படும் இவ் ஒப்பந்தத்தில் பிரதானமாக அமெரிக்காவில் கனடா பால் பண்ணை தொழிலில் ஈடுபடுவதற்கும் கனடா அமெரிக்காவுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்குமான வழி வகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nகுவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nவிளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/713-60", "date_download": "2018-10-16T08:26:21Z", "digest": "sha1:7V54A3USKLJRPTNRL6CEIXGQXWE3SMWL", "length": 18270, "nlines": 98, "source_domain": "www.kilakkunews.com", "title": "60 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கல் - kilakkunews.com", "raw_content": "\n60 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கல்\nகிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும், தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எம்.ஹமீட், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தியாவட்டவான்; கிராம சேகவர் பிரிவிலுள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அமைச்சின் முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் ஓடாவி உபகரணம், மேசன் உபகரணம், இடியப்பம் அவிக்கும் உபகரணம், மண் வெட்டி, எண்ணெய் தெளிக்கும் கருவி, தண்ணீர் பம், மீனவர் பாதுகாப்பு கவசம் உட்பட்ட உபகரணங்கள் 68 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nஅத்தோடு தேசிய நல்லிணக்க அமைச்சின் முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில்; புல் அரைக்கும் இயந்திரம், துவிச்சக்கர வண்டி, சோளம் பொறி இயந்திரம் உட்பட்ட பல்வேறு உபகரணங்கள் 52 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nகிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகங்கள் தோறும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஓட்டமாவடியில் 290,000 ரூபாய் பணம் கொள்ளை\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி எம்.கே வீதியிலுள்ள வீடொன்றில் 290,000 ரூபாய் பணத்தினை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் வழக்கம்போல் இரவு உறக்கத்துக்கு சென்று அதிகாலைவேளையில் எழும்பிப் பார்க்கின்ற போது வீட்டின் பின்பக்க கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அவ்வேளையில் வீட்டின் அறைக்குள் சென்று பார்க்கின்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடலில் வைத்து காணாமல் போன ஓட்டமாவடி மீனவர்\nகடந்த 14 ம் திகதி சனிக்கிழமை ஐந்துநாள் பயணத்தை மேற்கொண்டு மூன்று பேருடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான ஓட்டமாவடி 3ம் வட்டார மீன்பிடி வீதியைச் சேர்ந்த அசனார் ஜுனைதீன் (வயது 45) என்பவரை கடலில் வைத்து காணவில்லை என தகவல் கிடைத்துள்ளது. மீன் பிடிப்பதற்காக வாழைச்சேனை கடலிலிருந்து இயந்திரப்படகில் மூன்றுபேர் சென்றுள்ளனர் சென்ற மூவரும் நேற்றிரவு (17) மீன்பிடிக்க வலைகளை தயார்படுத்திவிட்டு ஆழ்கடலில் இயந்திரப்படகில் தூங்கியிருக்கின்றனர் சிறிது நேரத்துக்குப் பின்னர் இருவரும் கண்விழித்துப் பார்க்கின்றபோது குறித்த அசனார் ஜுனைதீன் என்பவரை காணவில்லை எனத் தெரியவந்துள்ளது.\nவாழைச்சேனை கோறளைப்பற்றில் நான்கு மாதங்களில் 68 பேருக்கு டெங்கு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி மாதம் 01ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரை அறுபத்தி எட்டு பேர் டெங்கு நோயாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.பாமினி அச்சுதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் நோக்கில் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்கான கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெ��்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/01/blog-post_3.html", "date_download": "2018-10-16T08:16:47Z", "digest": "sha1:V344ACFCJYSH4EERRQK3WYKY2IJR6VD6", "length": 18185, "nlines": 227, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தண்ணீர்... தண்ணீர்...! உபயோகமான தகவல்கள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉயிரினங்கள் அனைத் தும் வாழ இன்றியமையாதது தண்ணீர். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஜீவராசிகளின் உயிர் நாடியாய் உள்ள தண்ணீர் இப்போது பல்வேறு வகைகளில் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் குடிநீருக்காக 3-வது உலகப்போர் ஏற்படும் என்று உலக நாடுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன.\nஎனவே நாம் நீராதாரங்களை காப்பதை முக்கிய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். நீர் மாசுபட்டால் அனைத்து நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். உயிர் காக்கும் தண்ணீரின் அவசியத்தையும், அவற்றின் பயன்பாடுகளையும், தண்ணீரைப்பற்றிய அரிய தகவல்களையும் இங்கு காண்போம்.\n* இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தியாவில் 82 சதவீதம் விவசாயத்திற்கும், 10 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 8 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.\n* அமெரிக்கா ஒரு நாளைக்கு 346000 மில்லியன் காலன் தண்ணீரை பயன்படுத்துகிறது.\n* அமெரிக்கா தனது நாட்டில் உள்ள தண்ணீரில் 80 சதவீதத்தை விவசாயத்திற்கும், மீதியை மின் உற்பத்திக்கும் பயன்படுத்துகிறது.\n* அமெரிக்க குடிமகன் ஒரு நாளைக்கு 80 முதல் 100 காலன் தண்ணீரை பயன்படுத்துகிறான்.\n* மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது.\n* பிறக்கும் குழந்தையின் எடையில் 80 சதவீதம் தண்ணீர்தான்.\n* மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\n* தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் தானாக வெளியேறும்.\n* உலகத்தில் 70 முதல் 75 சதவீதம் பகுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பூமிக்கு மேல் உள்ள நீராதாரங்களை விட நிலத்தடி நீரே சுத்தமானது. சுகாதாரமானது.\n* ஆண்டாண்டு காலமானாலும் தண்ணீரின் அளவு மாறப்போவதில்லை. உலகம் தோன்றியது முதல் அதே அளவு தண்ணீர்தான் உள்ளது.\n* உலகில் உள்ள மொத்த தண்ணீரின் அளவு 326 மில்லியன் கியூபிக் மைல்ஸ்.\n* ஒரு மனிதன் உணவு சாப்பிடாமல் ஒரு மாதம் வாழ முடியும். ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீர் குடிக்காமல் வாழ முடியாத��.\n* மனித உடல் சீராக இயங்க கண்டிப்பாக தண்ணீர் தேவை.\n* தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான சக்தியை அளிக்கிறது.\n* சுத்தமான தண்ணீரை குடிப்பதன் மூலம் நோய் தடுப்பாற்றலை பெறலாம்.\n* தண்ணீர் அதிகம் குடித்தால் தலைவலி வராது.\n* ஆரோக்கியமான - அழகான தோற்றத்துக்கு தண்ணீர் அவசியம்.\n* உணவு செரிக்கவும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதும் தண்ணீரின் தலையாய பணி.\n* உடலுக்கு தேவையான சத்துக்களை அந்தந்த பாகங்களுக்கு எடுத்துச் செல்ல தண்ணீர் அவசியம்.\n* உலகின் சராசரி மழை அளவு 850 மி.மீ.\n* உலகின் தட்பவெப்ப நிலையை பேணிக் காப்பதில் தண்ணீரின் பங்கு அதிகம்.\n* விலங்குகளின் ரத்தம், தாவரங்களின் திசுக்கள் ஆகியவற்றில் தண்ணீரின் அளவு அதிகம்.\n* நீரின்றி அமையாது உலகு.\n* தக்காளியில் 95 சதவீதமும், மாங்காயில் 65 சதவீதமும், தர்பூசணியில் 95 சதவீதமும், அன்னாசியில் 87 சதவீதமும் தண்ணீர் உள்ளது.\n* உலகில் 1.5 பில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.\n* தண்ணீர் தொடர்பான நோயால் ஆண்டுக்கு 4 மில்லியன் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள்.\n* அசுத்தமான தண்ணீரே காலராவுக்கு மூல காரணம். இதன் மூலம் 43 சதவீதம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.\n* வளரும் நாடுகளில் நிகழும் மரணங்களில் 98 சதவீதம் தண்ணீரால் ஏற்படுகிறது.\n* சுகாதாரமற்ற தண் ணீரை குடிப்பதால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலராவால் மடிகிறார்கள்.\n* ஆப்பிரிக்க வாழ் பெண்கள் ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை தண்ணீர் தேடி அலைவதிலேயே செலவழிக்கிறார்கள்\nவீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் குழந்தை வளர்ப்பு...\nஆன்லைன் ஷாப்பிங் உஷார் டிப்ஸ்கள் \nகுழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா\nபற்களை பாதுகாக்க டிப்ஸ் ...\nபிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏ...\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகருச்சிதைவு (அபார்ஷன்) ஏன் ஏற்படுகிறது\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியம���க , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27134", "date_download": "2018-10-16T08:23:35Z", "digest": "sha1:K3FWVVJ63SR7VMTSQSCZNOXTI64CEPXW", "length": 11096, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; கட்டுக்குள் கொண்டுவர எஸ்.ரி.எப். | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nயாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; கட்டுக்குள் கொண்டுவர எஸ்.ரி.எப்.\nயாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள் ; கட்டுக்குள் கொண்டுவர எஸ்.ரி.எப்.\nயாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.\nபொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகடந்த காலப்பகுதியில் யாழ் குடாவில் ஆவா குழுவின் அட்டகாசம் தலைவிரித்தடிய போது, விஷேட நடவடிக்கைகள் ஊடாக சுமார் 25 பேர் வரையில் வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து வாள் வெட்டுக்கள் சற்று ஓய்ந்த போதும் மீள வாள் வெட்டுக்கள் யாழ். குடாவில் பதிவாகி வருகின்றன.\nகுறிப்பாக கடந்த 13 ஆம் 14 ஆம் திகதிகளில் மட்டும் யாழில் இடம்பெற்ற 6 வாள் வெட்டுச் சம்பவங்கள் காரணமாக 12 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nவாள்வெட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் அட்டகாசம்\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nமோட்டார் சைக்கிள் திரு��்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸாரால் கைது.\n2018-10-16 12:56:52 பொலிஸார் திருட்டு சம்பவம் மோட்டார் சைக்கிள் திருட்டு\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nசம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.\n2018-10-16 12:51:59 முறுகல் தீர்வு காணிப்பிரச்சினை\nகொழும்பில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது\nகொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-10-16 12:47:11 கொழும்பு பெண் கைது\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபுதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள்.\n2018-10-16 12:39:06 ஒருமித்த நாடு டக்ளஸ் சம்பந்தன்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்\nமுசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2018-10-16 12:54:50 மன்னார் சி.ஏ.மோகன்ரா முசலி\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/viji-turns-villi-in-bigg-boss-2-tamil-house-055895.html", "date_download": "2018-10-16T08:27:42Z", "digest": "sha1:ROLSPWMOLOWZ5UWKTV75J5YC7RQXH6CE", "length": 14756, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் வீட்டின் ‘இம்சை அரசி’ ஆன விஜி... என்னமா டெரரா யோச���க்கிறாங்க! | viji turns villi in bigg boss 2 tamil house - Tamil Filmibeat", "raw_content": "\n» பிக் பாஸ் வீட்டின் ‘இம்சை அரசி’ ஆன விஜி... என்னமா டெரரா யோசிக்கிறாங்க\nபிக் பாஸ் வீட்டின் ‘இம்சை அரசி’ ஆன விஜி... என்னமா டெரரா யோசிக்கிறாங்க\nBigg Boss 2 | கொஞ்சம் ஓவரா போறாங்களோ வில்லி விஜயலக்ஷ்மி\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை பாடாய்படுத்த விஜி நடைமுறைப்படுத்தும் ஒவ்வொரு அதிரடி திட்டங்களும் அலற வைக்கின்றன.\nபிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்தவர் விஜி. நகைச்சுவையான பேச்சு, டாஸ்க்குகளில் ஈடுபாடு என தான் திறமையான போட்டியாளர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.\nகடந்த சில வாரங்களுக்கு இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த போது, சக போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் இப்படி அதிரடி ஆட்டம் ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதுவரை தான் சந்தித்த எல்லா டாஸ்க்குகளிலும் புதுப்புது யுக்திகளை களமிறக்கி பிக் பாஸ் வீட்டின் இம்சை அரசி ஆகி வருகிறார் விஜி.\nஅதிலும் குறிப்பாக பஸ்ஸர் டாஸ்க்கில் தன் புதுப்புது யோசனைகளால் சக போட்டியாளர்களை அலற வைத்தார். இதை எதிர்பார்த்து தானோ என்னவோ முதல் ஆளாக அவரையே களமிறக்கினார் பிக் பாஸ். ஆனால் அந்த டாஸ்க்கைப் பற்றி அதிகம் சீரியசாக எடுத்துக் கொள்ளாத போட்டியாளர்கள் கடந்த சீசனில் பார்த்தவாறே தண்ணீரை ஊற்றுவது போன்ற சின்னப்பிள்ளைத்தனமான டார்ச்சர்களைக் கொடுத்தனர்.\nஆனால் மற்றவர்களைப் போல் இந்த டாஸ்க்கை நினைக்கவில்லை விஜி. சீரியசாக களமிறங்கினார். பஸ்ஸர் மீது வைத்திருக்கும் கையை எடுக்க வைக்க என்னென்னலாம் செய்யலாம் என ஒவ்வொரு போட்டியாளருக்கும் புதிது புதிதாக யோசித்தார்.\nவிஜியின் டார்ச்சர்களுக்கு ஓரளவு ஈடுகொடுத்தவர் யாஷிகா மட்டும் தான். ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா மற்றும் பாலாஜி என மற்ற போட்டியாளர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்தளவிற்கு ரூம் போட்டு விதவிதமாக யோசித்து வில்லத்தனமாக டார்ச்சர் கொடுத்தார் விஜி.\nஜனனிக்கு டவல்களை மேலே போட்டு அதில் நீரை ஊற்றினார். பாவம் ஜனனியால் அதன் எடையைத் தாங்க இயலவில்லை. யாஷிகாவிற்கு கையில் எண்ணெய் ஊற்றினார், மிளகாயை எண்ணெய்யில் போட்டு அந்த நெடியைக் கொண்டு வந்து காட்டினார்.\nஐஸ்வர்யாவும், ரித்விக��வும் கை வலியால் அவதிப்படும் அளவிற்கு கையில் பருப்பு பைகளைக் கட்டி விட்டார். எரிகிறதைப் பிடிங்கினால் கொதிக்கிறது அடங்கும் என லாஜிக்கைப் புரிந்து கொண்டு கையை போட்டியாளர்கள் பஸ்ஸரில் இருந்து எடுக்க என்ன செய்யவேண்டும் என்பதை திட்டம் போட்டு விளையாடினார் விஜி.\nசென்னை 28 உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், சீரியலிலும் நாயகியாக நடித்த விஜயலட்சுமியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து இப்படி வில்லியாக்கி விட்டார்களே எனக் கூறும் அளவிற்கு டாஸ்கில் மற்ற போட்டியாளர்களுக்கு விதவிதமாக டார்ச்சர் கொடுத்து வருகிறார் அவர். பேசாம விஜி நீங்க நடிக்கிறதவிட்டுட்டு ஸ்கிரிப்ட் ரைட்டரா போயிடலாம், அவ்வளவு புதுசு புதுசாக யோசிக்கிறீங்க.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-10-16T08:31:55Z", "digest": "sha1:I34B5KQD4UISPACZSUGMQQBWZ7QZCU6S", "length": 8757, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல்: வித்தியா கொலை சந்தேக நபர்கள் ஒப்புதல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nஜம்மு காஷ்மீர் உள்ளூராட்சி தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nவட – தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nபொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல்: வித்தியா கொலை சந்தேக நபர்கள் ஒப்புதல்\nபொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல்: வித்தியா கொலை சந்தேக நபர்கள் ஒப்புதல்\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தாம் பொலிஸாரை அச்சுறுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.\nகுறித்த கொலை தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், தம்மை கைது செய்த தமிழ் பொலிஸாரை அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nஇந்த விடயம் தொடர்பில் இன்று வாக்குமூலம் அளித்த போதே அவர்கள் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்கள் தாம் வெளியில் வந்ததும் உம்மை கொலை செய்வோம் என தமிழ் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்த காணொளி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுமிந்தவிற்கு ஏற்பட்டுள்ள பரிதாபமான நிலை – கதறியழுத உறவினர்கள்\nபாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனையை உ��ுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், அவருடைய மேன்முறையீட்டு மனுவையும் நிர\nபீகாரில் பதற்றம்: பா.ஜ.க. தலைவரின் மகன் கத்தியால் குத்திப் படுகொலை\nபீகார் மாநிலத்தின், மாவட்டமொன்றின் பாஜக தலைவரின் மகனை இனந்தெரியாத கும்பல் ஒன்று கத்தியால் குத்திக் க\nமஹிந்தவினால் மீண்டும் ஆட்சிபீடம் ஏற முடியாது – ஹிருனிகா\nகுற்றவாளிகளை தன்வசம் வைத்துக்கொண்டதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் பா\nபெண் விரிவுரையாளர் மரணம்: குற்றவாளியை கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nகிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்துடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும் எ\nதந்தையும் 11 மாத குழந்தையும் ஒட்டாவா பகுதியில் பாதுகாப்பாக மீட்பு\nபிரித்தானிய அரச தம்பதிகளுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு\nநாவற்குழி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வு கூடம் திறந்து வைப்பு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nடெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடு\nநீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழு நியமனம்\nநக்சல்களின் குண்டு தாக்குல்: சவுத்ரி தண்பாத் ரயில் சேவை இடை நிறுத்தம்\nஇலங்கை அணிக்கெதிரான தொடரிலிருந்து லியாம் டாவ்சன் நீக்கம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பு\nயு.இ.எஃப்.ஏ. நேசன்ஸ் லீக்: பிரான்ஸ் – ஜேர்மனி அணிகள் தீவிர பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/medical-0128062017/", "date_download": "2018-10-16T09:00:56Z", "digest": "sha1:ZFXRE6KSBYEXOSRK37HMNQXCXEVFQAQB", "length": 11774, "nlines": 116, "source_domain": "ekuruvi.com", "title": "அற்புதங்கள் செய்யும் தேன் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → அற்புதங்கள் செய்யும் தேன்\n01. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.\n02. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.\n03. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.\n04. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.\n05. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.\n06. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.\n07. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.\n08. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.\n09. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.\n10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.\n11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.\n12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.\n13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.\n14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.\n15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.\n16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.\n17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.\n18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.\n19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.\n20. என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.\nஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nகண்களை பாதுகாக்க சில எளிய யோசனைகள்\nகாபி குடிப்பது கல்லீரலுக்கு நல்லதா\nகொசுவினால் ஏற்படும் கொடிய நோய்கள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nமுதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:\nபாரவூர்தி மோதியதில் உடைந்து நொருங்கியது மேம்பாலம்\nபாகிஸ்தானில் மாயமான முஸ்லிம் மதகுருக்கள் டெல்லி திரும்பினர்\nநாவற்குழியில் புகையிரதத்தின்மீது பாய்ந்து இளைஞன் தற்கொலை\nஐநாவில் பணியாற்றவுள்ள சிறிலங்காப் படையினருக்கு காங்கேசன்துறையில் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2018-10-16T07:54:32Z", "digest": "sha1:4XQZNK62QBU2H5JZK5NLWR3TOXFQR6ZE", "length": 41320, "nlines": 212, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: \"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது\" - தீபச்செல்வன்", "raw_content": "\n\"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது\" - தீபச்செல்வன்\nஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி நகரம் ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார் தீபச்செல்வன். கவிதைகள், ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், விமர்சனங்கள் என பலதுறையில் இயங்கிவரும் தீபச்செல்வன் முக்கிய கவிஞராக அறியப்பட்டு வருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் பிரக்ஞைபூர்வமாக எழுதி வருகிறார். இவருக்கும் எனக்குமான இரண்டாவது சந்திப்பு இது. இது போன்ற உரையாடல்கள் வழியாக இளைய எழுத்துச்சூழலை செப்பனிடுவதே எங்கள் நோக்கம்.\n01) நிந்தவூர் ஷிப்லி:- உங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை முதலில் தாருங்கள்\nதீபச்செல்வன் :- நான் ஆனந்தபுரம் கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். அப்பாவால் சிறிய வயதில் கைவிடப்பட்ட சூழ்நிலையில் அம்மா இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாய் தனித்து எங்களை வளர்த்து வருக்கிறார். போரில் எனது அண்ணன் ஒருவனை பலிகொடுத்திருக்கிறோம். ஒரு தங்கை இருக்கிறார். இது தான் எங்கள் குடும்பம். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை படித்தேன். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன்.\n02) நிந்தவூர் ஷிப்லி :- முப்பது வருடங்களாக யுத்தத்தினால் சிதைந்து கொண்டிருக்கும் வடபுலத்திலிருந்து குறிப்பாக கிளிநொச்சி வன்னிப்பகுதியிலிருந்து மிகுந்த நெருக்கடியான சூழலிலும் ஒரு எழுத்தாளனாக உங்களை எங்கனம் நிலைநிறுத்திக்கொண்டீர்கள்..\nதீபச்செல்வன் :- உன்மைதான், யுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\n03) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தின் மீதான ஆர்வம் அல்லது வெறி எப்படி உங்களை தொற்றிக்கொண்டது.\nதீபச்செல்வன் :- முன்பு வாசிப்புக்கள் ஓரளவு எழுதத் தூண்டியிருந்தன. ஆனால் அவை போலச்செய்தல்களாகவும் பலவீனமானவையாகவும் இருந்தன. மிகவும் வறுமையான வாழ்வுச்சூழ்நிலை அம்மாவின் தனித்துவிடப்பட்ட வாழ்க்கை இந்த சமூகத்தில் அனுபவித்த கொடுமைகள் சொந்தங்களின் நடைமுறைகள் போர் இடப்பெயர்வு என்பன என்னை எழுதத் தூண்டியிருந்தன. எழுத்து நிம்மதியை தந்தபொழுது எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால்தா���் எழுத்தைவிட்டு நீங்கமுடியாதிருக்கிறது.\n04) நிந்தவூர் ஷிப்லி:- உங்கள் சமூகம் சார்ந்த வாழ்வியல் வலிகளை உலகளாவிய ரீதியில் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் தற்கால இலக்கிய ஊடாட்டங்கள் அல்லது எழுத்து அசைவுகள் எப்படி இருக்கின்றது.. அவைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா\nதீபச்செல்வன் :- உலகளாவிய ரீதியில் இன்று இலக்கிய வாசிப்பு ஊடாட்டங்களை ஏற்படுத்த முடிகிறது. இதற்கு இணையம் பெரியளவில் உதவுகிறது. சமூகம் பற்றிய ஓட்டங்களையும் வாழ்வியல் வலிகளையும் உடனுக்குடன் பேசுகிற வசதி நிலவுகிறது. அதிலும் இன்று கருத்தூட்டங்கள் என்பது நிதானமாகவும் ஆழமாகவும் கூட முன்னெடுக்கப்படுகிறது.\n05) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தில் உங்கள் குரு யார் யாரையேனும் பின்பற்றுகிறீர்களா வழிகாட்டிகள் அல்லது முன்னோடிகள் என்று யாரையேனும் முன்மொழிகின்றீர்களா\nதீபச்செல்வன் :- குரு என்று யாருமில்லை. யரையும் பின்பற்றுவதும் என்றில்லை. இந்தக் கேள்வியை பல உரையாடல்களில் பார்த்திருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் அந்த பாதிப்புக்கள் இருக்கின்றன. உன்னை நீ கண்டு பிடி என்றே நெருங்கி பழகுகின்ற படைப்பாளிகள் கூறியிருக்கிறார்கள். சிலருடைய படைப்புக்களை வாசிக்கும் பொழுது பிரமிப்பு ஏற்படுகிறது. எனது எழுத்துக்ளை காட்டி கருத்துக்களைக் கேட்டு வருகிறேன். சில இடங்களில் ஏற்றிருக்கிறேன். பலர் என் எழுத்தை செம்மைப்படுத்தி இருக்கிறார்கள். கருணாகரன், நிலாந்தன், பொன்காந்தன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். கருணாகரன், நிலாந்தன் என்னை கூடுதலாக செம்மைப்படுத்தியவர்கள் என்று கூறலாம். கருணாகரன் சில வழிகளைத் திறந்து விட்டிருக்கிறார்.\nஅது போல நம்மைப் போன்ற இளையவர்களின் கருத்து உரையாடல்களும் இடம்பெறுகின்றன. றஞ்சனி, பஹீமாகான், சித்தாந்தன், மாதுமை, பிரதீபா, அஜந்தகுமார் போன்றோரிடமும் நல்ல உரையாடல்கள் இடம்பெறுகின்றன.\n06) நிந்தவூர் ஷிப்லி :- உங்கள் தீபம் இணையத்தளம் பற்றிச் சொல்லுங்கள்\nதீபச்செல்வன் :- அது பதுங்குகுழியிலிருந்து தொடங்கப்பட்ட வலைப்பதிவு. அதன் மூலம்தான் எழுத்தை உலகளாவிய அளவில் பகிர்ந்து வருகிறேன். தீபத்தை பலர் வாசித்து வருகிறார்கள். அந்தப் பக்கத்தை குழந்தைகளின் பக்கமாகவே பதிந்து வருகிறேன். உடனுக்குடன் கிடைக்கிற பின்னூட்டங்கள் ஆறுதலும் தருகிறது. அவைகள் செம்மைக்கு உதவுகின்றன.\n07) நிந்தவூர் ஷிப்லி :- யதார்த்த நிகழ்வுகளை வியாக்கியானம் செய்யும் படைப்புக்கள் எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்\nதீபச்செல்வன் :- இது பற்றி ஓரளவு கூறமுடிகிறது. யதார்த்த நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்ற படைப்புக்கள் அதற்குரிய வடிவத்தையும் மொழியையும் கொண்டிருக்க வேண்டும். இயல்பான வெளிப்பாடு இங்கு முக்கியமானது போலுள்ளது. அதன் மூலம்தான் கருத்துக்களை எளிதாக கொண்டு செல்ல முடிகிறது. தவிரவும் இது பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. இயல்பான வடிவம் மொழி என்பவற்றின் ஊடாக யதார்த்தத்தைப் பேசுகிற பொழுது அது வெற்றியளிக்கிறது.\n08) நிந்தவூர் ஷிப்லி :- 1990 இற்குப் பின்னரான கிளிநொச்சி வாழ்க்கை பற்றி சொல்ல முடியுமா போர் நகங்களின் கீறல்களை ஒரு எழுத்தாளனாக எப்படிப் பார்க்கிறீர்கள்\nதீபச்செல்வன் :- 90களுக்குப் பிறகு கிளிநொச்சி பல அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. அவ்வப்போது அதன் வளமான பகுதிகள் அழகான இடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 96இல் கிளிநொச்சி நகரமே அடிமையாக்கப்படடு சிதைந்து போனது. அங்கு பல பொதுமக்ககள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சி மீண்டும் மீட்கப்பட்டபொழுது மீளுகின்ற வாழத் துடிக்கின்ற மனதோடு நகரம் மீண்டும் கட்டி எழுப்பப்படட்து. இப்படியான நகரத்தை மீண்டும் குறிவைத்து வருகிறார்கள். ஈழப்போராட்டம் இன்று கிளிநொச்சி நகரத்தில்தான் மையாக கிடக்கிறது. அது மீண்டும் சிதைக்கப்படுவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.\n09) நிந்தவூர் ஷிப்லி :- கிழக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளையும் வடக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளையும் எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகிறீர்கள்\nதீபச்செல்வன் :- அப்படி வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எல்லாம் படைப்புக்கள்தான். பொதுவாகவே ஈழத்துப் படைப்புக்களுக்ககுரிய இயல்புகளைதான் காணமுடிகிறது. தமிழ்த்தேசியம் பெண்ணியம் சாதியம் போன்ற தன்மைகளில் இயல்பு ஒன்றுகின்றன. இரண்டு பகுதிகளும் இணைந்த மொழி வாசனை என்பவற்றைக் காண முடிகிறது. சிலருடைய படைப்புக்கள் குறிப்பிட்ட பிரதேச சொற்கள் நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அது வன்னி யாழ்ப்பாணம் தீவகம் மன்னார் மட்டக்களப்பு என்றே வே��ுபடுகின்றன. அதிலும் இன்று எழுதி வருபவர்களிடம் அந்த வேறுபாடுகளைக்கூட காணமுடியவில்லை. அவர்கள் வேவ்வேறு பிரதேச அனுபவங்களையும் எல்லாப் பிரதேசங்களுக்கரிய இயல்புடனும் எழுதுகிறார்கள்.\n10) நிந்தவூர் ஷிப்லி :- யாழ் பல்கலைக்கழக தமிழ் விஷேட துறை மாணவன் என்பதனால்தான் எழுத்தில் உங்களை சீர்படுத்திக்கொண்டீர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா\nதீபச்செல்வன் :- இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பல்கலைக்கழக மாணவன் என்பதனாலோ தமிழ்விசேடதுறை மாணவன் என்பதனாலோ எழுதி வருவதாகக் கூற முடியாது. நமது தமிழ்த்தறையில் ஒரு கட்டுரையைக்கூட சரியாக எழுதமுடியாத மாணவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். மருத்துவபீடம் முகாமைத்துவபீடம் விஞ்ஞானபீடங்களில் பல்ல படைப்பாளிகள் வந்திருக்கிறார்கள்.\nஇருந்தாலும் இன்று பல்கலைக்கழக சூழலில் மாணவர்கள் எழுதுவதை அடையாளம் காட்டுவதில்லை. சில விரிவுரையாளர்கள் மாணவர்கள் எழுத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. முன்பு பல்கலைக்கழகங்களை மையப்படுத்தியே அங்கிருந்து எழுத்துக்கள் உருவாகியிருக்கின்றன. இப்பொழுது ஆக்க பூர்வமான எழுத்துக்களை பல்கலைக்கழக சூழலில் காணமுடிவதில்லை. வறண்ட சொற்களோடும் பண்டிதத்தனத்தோடும் பல தமிழ்துறைகள் இருக்கின்றன. முதலில் அவை நவீன அறியிவல் துறையாக ஆக்கப்படவேண்டும்.\nபல்கலைக்கழகம் தமிழ்த்துறை என்று எழுத்துச்சூழலை வட்டமிட முடியாது. எழுத்து வாழ்விலிருந்துதான் உருவாகிறது. நல்ல எழுத்தாளர்கள் பலரை பல்கலைக்கழகத்திற்கு வெளியேதான் காணமுடிகிறது.\n11) நிந்தவூர் ஷிப்லி :- கவிதைகள் தவிர வேறெந்த துறைகளில் உங்களுக்கு நாட்டம் இருக்கிறது\nதீபச்செல்வன் :- கவிதைகள் தவிர ஒளிப்படம் எடுப்பதிலும் நாட்டம் இருக்கிறது. வீடியோ விவரணம் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. சமீபமாக ஓவியங்கள் வரைவதிலும் ஈடுபாடு காட்டுகிறேன். அத்தோடு எனது பார்வை கருத்துக்களுக்கு எட்டிய வகையில் விமர்சனங்களும் எழுதி வருகிறேன். நல்ல படைப்புக்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலிருக்கிறது முயற்சித்துக்கொண்ருக்கிறேன்.\n12) நிந்தவூர் ஷிப்லி :- தற்போதைய பின்நவீன இலக்கியங்கள் பற்றி தாங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்\nதீபச்செல்வன் :- பின் நவீனத்துவ இலக்கியங்கள் தமிழில் அழகியல் பூர்வமான படைப்புக்களைத் தருகின்றன. இதை கருத்துக்கள் பதுங்கிக் கிடக்கும் அல்லது ஒளிந்திருக்கும் படைப்புக்கள் அல்லது குவிந்துகிடக்கும் படைப்புக்கள் என்று கூறலாம். வடிவத்திற்கும் மொழிக்கும் அதிகமான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தி நிற்கிறது. முன்பு நாட்டாரியல் இலக்கியம் செவ்விலக்கியம் என்பன பிரிந்து கிடந்தன. ஆனால் பின் நவீனத்துவ இலக்கியங்களில் நாட்டாரியல்கூறுகள் கலந்த சமூகத்தின் அசலான தோற்றதத்தை காணமுடிகிறது. படைப்பக்களில் ஆழமும் கனதியும் ஏற்பட்டிருக்கிறது. இரசனை அதிகரித்திருக்கிறது.\nஅதிகாரங்களினால் மக்களது வாழ்வும் கருத்துக்களும் விழுங்கப்படுகின்ற சூழ்நிலையில் பின் நவீனத்துவ இலக்கியங்கள் கருத்துக்களை பதுக்கி காவிச் செல்கிறது. மனிதர்களைப்போல கருத்துக்களும் இங்கு பதுங்கிக்கிடக்கின்றன.\n13) நிந்தவூர் ஷிப்லி :- இலங்கையின் எழுத்துத்துறை முன்னொருபோதுமில்லாதவாறு இன்றைய காலகட்டங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்து என்கிற கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதா\nதீபச்செல்வன் :- அப்படிக்கூற முடியாது. இப்பொழுது இலங்கையை மற்றும் ஈழத்தை பொறுத்தவரை எழுத்து ஆபத்தானதாகக் காணப்படுகிறது. சமூகத்தை அசலாக பிரதிபலிக்கின்ற படைப்புக்கள் மிகவும் குறைவாகவே வருகின்றன. எல்லாவற்றையும் அப்படி கூறிவிடமுடியாது. சிலரிடம் துணிச்சலும் அக்கறையும் நேர்மையும் இருக்கிறது. ஆனால் அதிகாரங்களினால் அவைகளின் மேலாதிக்கங்களினால் சில எழுத்துகள் அடங்கி விடுகின்றன. தணிக்கை எச்சரிக்கை என்பன இயல்பான எழுத்தைப் பாதிக்கிறது. ஊடகங்கள் அரசம மற்றும் தனியாள் அதிகார மயமாகிவிட கருத்து நசிபடுகிறது. பொறுப்புள்ள ஒரு படைப்பாளிக்கு இது சங்கடமானதாயிருக்கும். சிலர் அதிகாரங்களிற்கு மடிந்து ஏதோ எழுதி தம்மை எழுத்தில் தீவிரமாகக் காட்டுவது பக்கங்களை நிறைப்பது படங்களை பிரசுரிப்பது நமது இலக்கிய வளர்ச்சி இல்லை என்றுதான் படுகிறது.\n14) நிந்தவூர் ஷிப்லி :- போர்வலிகளைத்தவிர வேறு கருக்களில் நீங்கள் கவிதை எழுத எத்தனிக்கிறீர்கள் இல்லை. கவிதையின் உள்ளார்ந்தம் மிகப்பரந்தது இல்லையா\nதீபச்செல்வன் :- நான் போர் வலிகளைப்பற்றித்தான் எழுதுகிறேன் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அப்படி இல்லை. தனிமனித உணர்வுகள் போன்று பலவற்றை எழுதுவதாக நினைக்கிறேன். அற��யிலும் வெளியிலும் சந்திக்கின்ற மனிதர்களின் முகங்கள் கோபம் நெருக்கம் பிரிவுகள் போல பலவற்றால் அதிகம் தாக்கப்பட்டிருக்கிறன். மனதுக்குள் கிடந்து நெளிகின்ற அந்த வலிகளை நெருக்கங்களை 'பல்லி அறை' என்ற வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன். எழுதுகின்ற எல்லாக் கவிதைகளையும் படித்தால் இது புரிந்து விடும். இருந்தாலும் இன்றைய காலத்திற்குப் பொருத்தமாக நான் எழுதுகின்ற போர் மற்றும் அரசியல் கவிதைகளைத்தான் பத்திரிகைகள் இணையதளங்கள் பிரசுரிக்க முக்கியம் கொடுக்கின்றன.\n15) நிந்தவூர் ஷிப்லி :- விரைவில் காலச்சுவடு பதிப்பகத்தால் உங்கள் கவிதை நூலொன்று வெளிவர இருப்பதை அறிகிறேன்... அந்நூல் பற்றி கூறுங்கள்\nதீபச்செல்வன் :- கவிதைப் புத்தகம் வெளியிடுவதை முதலில் நான் சிந்திக்கவில்லை. சுவிஸலாந்திலிருக்கும் எழுத்தாளர் மாதுமைதான் புத்தகம் வெளியிடுகின்ற அபிப்ராயத்தை ஏற்படுத்தினார். 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' என்ற அந்த புத்தகம் வெளிவர அவர்தான் முக்கிய காரணமாக இருக்கிறார். இது தான் எனது முதலாவது புத்தகமாக வருகிறது. தெரிவுசெய்யப்பட்ட கவிதைகள்தான் இடம்பெறுகின்றன. காலச்சவடு பதிப்பகம் அதனை சிறப்பாக வடிவமைத்து வெளியிடுகிறது. இங்கு நிலவுகின்ற போர்ச்சூழலில் புத்தகம் பதிப்பது வெளியிடுவது மிகவும் சிக்கல் மிகுந்திருக்கிறது. எனவே காலச்சுவட்டின் இந்த வெளியிட்டிற்கு நன்றி கூறவேண்டியிருக்கிறது.\n16) நிந்தவூர் ஷிப்லி :- தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் வகிக்கும் பங்கு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன\nதீபச்செல்வன் :- நிறையவே இருக்கிறது. அதுவும் பிரக்ஞை பூர்வமான பங்களிப்பிருக்கிறது. ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலை சித்திலெப்பைதானே எழுதியிருக்கிறார். உமறுப்பலவர் பேராசிரியர் உவைஸ் போன்றவர்களின் பங்களிப்புக்கள் செம்மையானவை. பிற்காலத்தில் நுஃமான் சோலைக்கிளி மஜித் பௌசர் ஓட்டமாவடி அறாபத் அஃராப் போன்றவர்கள் பங்களித்திருக்கிறார்கள். பங்களித்து வருகிறார்கள். சமகாலத்தில் அனார் அலறி பஹீமகான் வஸீம் அக்ரம் போன்றோர் எழுதி வருகிறார்கள். பெருவெளி போன்ற இதழ்கள் வருகின்றன. தமிழுக்கும் முஸ்லீம்களும் இடையிலிருக்கிற நெருக்கம் இன்னும் நிறைவே இருக்கிறது. (முழுவற்றையும் குறிப்பிட முடியவில்லை)\n17) நிந்தவூர் ஷிப்லி :- இது நமது இரண்டாவது உரையாடல். முதல் உரையாடலுக்கும் இதற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் துளிர் விட்டிருக்கிறதா இதைத் தொடர நீங்கள் விரும்புகிறீரா\nதீபச்செல்வன் :- நீங்கள் பேசிய விடங்களுக்கும் நான் பேசிய விடயங்களுக்கம் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் வெள்வேறு சூழலில் வாழ்வதனால் அப்படி இருக்கின்றன. கேள்விகள் பெரும்பாலும் ஒத்த தன்மையுடையனவாக இருக்கின்றன. தொடர்ந்து உரையாடலாம். அதன் மூலம் மிக இளையவர்களான நாம் நமது எழுத்தை செம்மைப்படுத்துகின்ற பக்குவத்தை அடையலாம்.\nஅத்தொடு நமது அந்த உரையாடலை இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பத்திரிகையான தினகரன் தணிக்கைகளுக்கு உட்படுத்தி தமது நோக்கங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறது. அதில் போரில் பாதிக்கப்படுகின்ற மக்களுடைய நிலைகள் - அரசு காட்டும் போர் முனைப்பு - செலவிடும் பணம் போன்ற விடங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இணையதளங்களில் அது முழுமையாக வெளிவந்திருந்தது. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இவ்வாறான விடயங்களிலிருந்து உரையாடல்களையும் கருத்துக்களையும் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.\n18) நிந்தவூர் ஷிப்லி:- இறுதியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீரா\nதீபச்செல்வன் :- எழுத்து ஆபத்தானதாக இருக்கிறபொழுதும் எழுத்தை விட்டு நீங்க முடியவில்லை. அதுதான் நிம்மதியாக இருக்கிறது. போர் தின்று ஏப்பமிடுகிற எங்கள் மண்ணில் நிம்மதி மலர வேண்டும். எமது மக்களுக்கு நாடும் உரிமைகளும் கிடைக்க வேண்டும். நாங்கள் வாழவே விரும்புகிறோம். காலம் காலமாய் கிராமத்திற்குக் கிராமமும் நாட்டிற்கு நாடும் அகதியாக திரிந்துகொண்டிருக்கிற எங்கள் சனங்கள் சொந்த மண்ணில் வாழவேண்டும். எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது.\nநன்றி தீபச்செல்வன். மிகுந்த நெருக்கடியான சூழலிலும் நமது இலக்கியச் சந்திப்பு தொடர்கிறது. உங்கள் நூல் விரைவில் வெளிவரவும் எழுத்துத்துறையில் நீங்கள் இன்னுமின்னும் முன்னேறவும் எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உடனிருக்கும். மீண்டும் சந்திப்பில் இன்னும் அலசுவோம். நன்றி நண்பரே.\nபல தளங்களில் செயல் படுகிற அவரின் ஆர்வமும் இளவயதின் திறமையும் வியத்தகும், உணர்வுகளை மொழியாக்குகிற வசீகரமும் நன்றாகவிருக்கிறது...\n���ந்து நாளிதழின் சர்ச்சைக்குரிய கட்டுரை- ஒரு குறியி...\n'எங்க‌ள் காய‌ங்க‌ளும் வெறுமைக‌ளும் வேறுவித‌மான‌வை'...\n\"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடி...\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=0274a64a0dbc23934099f40c0e0368c4", "date_download": "2018-10-16T09:16:49Z", "digest": "sha1:MRVGE4WHRNSV4JFVPNIQ35AS5BJAABHO", "length": 44031, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய��திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவ��தை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட ப���ிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-16T09:16:42Z", "digest": "sha1:OT4YF46BZ7UNSOK6TRJ3DDVS6NHMDCN5", "length": 4872, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅழுத்தம் தேவை Archives - Tamils Now", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு - அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார் - சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் - பினராயி விஜயன் - காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nTag Archives: அழுத்தம் தேவை\nவடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டும்; தென்கொரியா மற்றும் ஜப்பான் ஒப்புதல்\nகொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்\nஅமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்\nசபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/02/blog-post_5.html", "date_download": "2018-10-16T07:38:23Z", "digest": "sha1:E2W33XBB3WXXJ7C4QCUQDQY43B5DEB6I", "length": 22363, "nlines": 206, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஆகாரத்துக்கு முன்... பின்...", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெரிமானம், நாம் சாப்பிட்ட பிறகு தொடங்கும் செயல் அல்ல. ஒரு உணவைப் பார்க்கும்போதோ அதன் வாசனையை உணரும்போதோ அல்லது பிடித்த உணவைப் பற்றி நினைத்தவுடனே, நம் வாயில் உமிழ்நீர் சுரக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது. அடுத்ததாக உணவு சாப்பிட்டதும், வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவைச் சிதைத்து உடலுக்குத் தேவையான வகையில் மாற்றிக்கொடுக்கும் பணியைச் செய்கிறது. \"முறையான உணவு பழக்கம் என்பது சாப்பிடும் உணவையும், அதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் மட்டும் குறிப்பதல்ல. இரண்டு உணவு நேரத்துக்கான இடைவேளையில் நாம் என்ன உண்கிறோம் என்பதும்தான். எனவே, இந்த நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதும் மிகவும் கவனிக்கப்பட வேண்டும்.\nவயிற்றின் அமிலத்தன்மையானது ஒன்றரையிலிருந்து மூன்று பி.ஹெச்(Ph) வரை இருக்கும். இந்த அளவில்தான் உணவானது அமிலத்துடன் சேர்ந்து நன்றாகச் செரிக்கப்படும். ஆனால், சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால், வயிற்றில் செரிமானத்துக்குத் தயாராக இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நீர்க்கச் செய்துவிடும். இதனால், வயிற்றில் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும்போது, விக்கலோ அடைப்போ ஏற்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு, வெந்நீர் குடிப்பது சிறந்தது.\nஉணவுக்குப் பின் பழம் உண்ணலாமா\nஉணவு செரிக்கப்படும் விதமும் பழங்கள் செரிக்கப்படும் விதமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. பழத்தில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் எளிதான சர்க்கரை மூலக்கூறுகள் செரிப்பதற்கு, வேறு விதமான நொதிகள் பயன்படுத்தப்படும். உணவு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்ட உடனே பழங்களை எடுத்துக் கொள்ளும்போது, பழங்கள் உணவுடன் சேர்ந்து, வயிற்றிலேயே தங்கிவிடும். அதில், உள்ள சத்துக்களை உடலினால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. எனவே, சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும் பின்பும் பழங்கள் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டவுடன் பழங்களை எடுத்துக் கொண்டால், உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுடன் பழத்திலுள்ள சர்க்கரையும் சேர்ந்து, சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். இவர்கள், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரும் சாப்பிட்டபின் இரண்டு மணி நேரம் கழித்தும்தான் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு கப் டீ ஓகே வா\nசாப்பிட்டவுடன் ஒரு கப் டீ அல்லது காபி குடிப்பது நிறைய பேருக்கு பிடித்த விஷயம். டீ மற்றும் காபியில் உள்ள டானின், காஃபைன் போன்ற பொருள்கள், நரம்பு மண்டலத்தைத் தூண்டி விடுவதால், ஏற்படும் புத்துணர்ச்சிதான் இதற்கு காரணம். ஆனால், சாப்பிட்டவுடன் டீ குடிக்கும்போது டீயானது, உணவிலுள்ள புரத மூலக்கூறுகளைக் கடினமாக்கி அதை செரிமானம் அடைய விடாமல் செய்துவிடும். இதிலுள்ள, பாலிபினால், டானின் போன்ற வேதிப்பொருள்கள் இரும்புச்சத்துடன் சேர்வதால், உடலால் இரும்புச்சத்தைக் கிரகிக்க முடியாது. இதனால், ரத்தசோகை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சாப்பிடுவதற்கும் டீ குடிப்பதற்கும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவேளை இருக்க வேண்டும்.\nகாலையில் வெந்நீரில் குளித்த உடன், சாப்பிடும் பழக்கமும் சாப்பிட்டுவிட்டு, குளிக்கும் பழக்கமும் சிலருக்கு உண்டு. இவை இரண்டுமே தவறானவை. உணவு சரியாக செரிக்க சாப்பிட்டதும், ரத்த ஓட்டமானது நமது வயிற்றுப் பகுதிக்குதான் செல்ல வேண்டும். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க அதிக ரத்தம் சருமத்துக்குச் சென்றுவிடும். சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுபகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவானது சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.\nசாப்பிட்டவுடன் நடப்பது, உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல. இதனால், வயிற்றுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, செரிமானக் குறைபாடு ஏற்படும். அசிடிட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து, 10 நிமிடங்கள் மெதுவாக நடப்பது நல்லது. உடற்பயிற்சி செய்பவர்கள் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ, சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்போ செய்யலாம்.\nசாப்பிட்டவுடன் ரத்த ஓட்டம் முழுவதும் வயிற்றுபகுதிக்குச் செல்வதால், மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், மூளை மந்தமாவதால், தூங்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. சாப்பிட்டதும், படுக்கும்போது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்த உணவானது, உணவுக்குழாய் வழியாகத் தொண்டைப் பகுதிக்கு மேல்நோக்கி வரும். உணவின் அமிலத்தன்மையால் உணவுக்குழாய் அரிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும், நாம் படுக்கும்போது வயிற்றில் உள்ள உணவானது, உதரவிதானம் (Diaphragm) பகுதியில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துவதால், குறட்டை பிரச்னை ஏற்படுவதோடு தூக்கமின்மையும் வரும். எனவே, சாப்பிட்டதும் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துதான் தூங்கச் செல்ல வேண்டும்.\nஅப்படியானால் சாப்பிட்ட உடனே என்னதான் செய்வது மனதுக்கு பிடித்தவர்களிடம், கொஞ்சம் நேரம் மனம்விட்டு பேசுங்கள். மகிழ்ச்சி தாண்டவமாடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்ச...\nகுழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்\nவலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nவெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.\nஉங்களுக்கு வேலை மாறும் எண்ணம் உள்ளதா\nஏகாந்தமான இரவுத் தூக்கத்தை வரவழைக்க, சில வழிகள் உண...\nரத்தசோகைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்\nஎலும்புகளை காக்க 10 கட்டளைகள்\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nசிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள்\nவிலைவாசி ஏறிக்கிட்டேதான் இருக்கும். இந்த விலையிலும் சாமர்த்தியமாக , சிக்கனமாக சமைப்பதற்கு ஈஸியான 16 வழிகள் 1. சாம்பார் பொடி அரைத்துக் க...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nநடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி , ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்...\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nமின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள் , அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/02/tnpsc-2.html", "date_download": "2018-10-16T07:23:18Z", "digest": "sha1:7ENQZ22BK4ERXZV2G3PWGWAXX3MAQX3O", "length": 9116, "nlines": 34, "source_domain": "www.tnschools.in", "title": "TNPSC - தவறுதலாக பிறந்த தேதியை குறிப்பிட்டதற்காக குரூப்-2 பணி நேர்முகத்தேர்வுக்கு அழைக்க மறுப்பது சரியல்ல சென்னை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nTNPSC - தவறுதலாக பிறந்த தேதியை குறிப்பிட்டதற்காக குரூப்-2 பணி நேர்முகத்தேர்வுக்கு அழைக்க மறுப்பது சரியல்ல சென்னை ஐகோர்ட்டு உத்தரவு\nTNPSC - தவறுதலாக பிறந்த தேதியை குறிப்பிட்டதற்காக குரூப்-2 பணி நேர்முகத்தேர்வுக்கு அழைக்க மறுப்பது சரியல்ல சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | தமிழ்நாடு வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் அமுதினி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். ஆனாலும் நேர்முகத்தேர்வுக்கு என்னை அழைக்கவில்லை. காரணம் கேட்டபோது, விண்ணப்பத்தில் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கவனக்குறைவால் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுவிட்டேன். எனவே, என்னை நேர்முகத்தேர்வுக்கு அழைக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ரவிச்சந்திரன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, 'மனுதாரர் தனது கவனக்குறைவால் தான் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவரை நேர்முகத்தேர்வில் அனுமதிக்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேர்முகத்தேர்வுக்கு அழைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடி���ு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/Tank", "date_download": "2018-10-16T08:10:32Z", "digest": "sha1:CPX3KKWNSDN54JOYC5MBFUQT4ETYLNA2", "length": 4330, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Tank | Virakesari.lk", "raw_content": "\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஏமன் பிரதமர் அதிரடி பணி நீக்கம் - ஏமன் ஜனாதிபதி திடீர் நடவடிக்கை\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபல அலுவலகங்களில் வேலை பார்த்து ஊழியர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் வசமாக சிக்கினார்\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nசனத்திற்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு - 14 நாள் கால அவகாசம்\nதொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதிநிலை இதுதான் \nகூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது\nவவுனியா குளத்தில் மூழ்கி சி���ுமி பலி; காப்பாற்றச் சென்ற இளைஞரும் உயிரிழப்பு\nவவுனியா, மாமடு குளத்தில் மூழ்கி சிறுமியும் இளைஞரும் பலியாகினர். பலியான இருவரும் மகாறம்பைக் குளத்தைச் சேர்ந்த உறவினர்கள்...\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nகாணிப்பிரச்சினை தொடா்பில் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு\n'ஒருமித்த நாடு' என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் - டக்ளஸ்\nபொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/tech/page/2/international", "date_download": "2018-10-16T08:56:12Z", "digest": "sha1:TBRWCDN757JGOMIXKMBYCAAVZL4PIKJ2", "length": 11903, "nlines": 200, "source_domain": "news.lankasri.com", "title": "விஞ்ஞானம் Tamil News | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபூமிக்கு திரும்புகிறது சீனாவின் விண்வெளி ஆய்வு மையம்\nஅரசியல் பிரச்சாரங்களிலிருந்து விலகுவதாக பேஸ்புக் அறிவிப்பு\nதொழில்நுட்பம் October 02, 2018\nஆதி மனிதர்கள் பேனா போன்ற கருவிகளைப் பயன்படுத்தியதற்கான வரலாற்று சான்றுகள் கண்டுபிடிப்பு\nகொக்கெயின் அடிமைத்தனத்திற்கெதிராக மரபணு பொறியியல் தொழில்நுட்பம்\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொழில்நுட்பம் October 02, 2018\nதனது 100 வது விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும் ஜரோப்பாவின் ஏரியன் - 5\nஏலியன்களைக் கண்டறிய நாசாவின் புதிய முயற்சி\nவீடுகளை தேடிவரும் சிலந்திகள்: வினோதமான காரணத்தை வெளியிட்ட ஆய்வாளர்கள்\nஉலகில் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த சிங்க குட்டிகள்\nநுளம்புகள் மூலம் பரவலடையும் பிளாஸ்டிக்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nகாபனீரொட்சைட் மூலம் தொழிற்படும் லிதியம் பற்றரி உருவாக்கம் முயற்சியில் விஞ்ஞானிகள்\nபேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி தகவல் 50 மில்லியன் பேரின் கணக்குகள் திருட்டு\nசஹாரா பால���வனைத்தை பசுமை நிறைந்ததாக மாற்ற முடியும்: ஆய்வாளர்களின் அசத்தல் ஐடியா\nசெவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட நாசாவின் ஒப்போயூனிட்டி ரோவர்\nஏனைய தொழிநுட்பம் September 28, 2018\n அறிவியல் மேதை ஐசக் நியூட்டனின் பகீர் கணிப்பு\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட கொடிய சூறாவளி: அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியீடு\nவிண்ணிற்கு பாய்ந்தது நாசாவின் லேசர் விண்கலம்\nஇருபது வயதை எட்டிய கூகுளின் மாறப் போகும் தேடல் முடிவுகள்\nதொழில்நுட்பம் September 26, 2018\nதிடீர் ராஜினாமா செய்யும் இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள்\nதொழில்நுட்பம் September 25, 2018\nஅண்டைவெளியில் பூமியைப் போன்று மற்றுமொரு உலகம்: ஆச்சரியத்தில் நாசா\nசெவ்வாயில் செல்பி எடுத்து வெளியிட்ட நாசாவின் விண்கலம்\nகடலாமைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பிளாஸ்டிக்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nமனித நினைவாற்றலை கொண்டு ட்ரோன்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nஏனைய தொழிநுட்பம் September 24, 2018\nவிண்வெளி குப்பைகளை அகற்றும் முதல்கட்ட சோதனைகளில் வெற்றிகண்டது பிரித்தானியா\nபேஸ்புக்கின் டேட்டிங் சேவை: சோதனை முயற்சியாக அறிமுகம்\nமலச்சிக்கலை போக்க ஷாக் ட்ரீட்மெண்ட்: மருத்துவர்கள் சாதனை\nமன அழுத்தத்தை அகற்ற பயன்படுத்தும் மின்னியல் சாதனத்தால் ஆபத்து\nஏனைய தொழிநுட்பம் September 22, 2018\nமனித உடலில் மின்சாரத்தை உருவாக்கும் பக்ரீரியாக்கள் பற்றி தெரியுமா\nவிண்ணை நோக்கி பாயும் லண்டனின் லேசர் செயற்கைக்கோள்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/11/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-real-story/", "date_download": "2018-10-16T08:26:53Z", "digest": "sha1:5VQODJGIKWQNKOAFAZMIYURDPBFBPDHX", "length": 6319, "nlines": 166, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழினி (Real story) | Noelnadesan's Blog", "raw_content": "\n← ரோபின் ஐலண்ட்- தென்ஆபிரிக்கா\nபொன் விளையும் பூமி →\n← ரோபின் ஐலண்ட்- தென்ஆபிரிக்கா\nபொன் விளையும் பூமி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர் மருத்துவ நிலையம்\nதென்னிந்திய-நினைவுகள்7; இந்திரா காந்தியற்ற ஈழவிடுதலை\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளையை நாளை பார்ப்போம்\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து அற்பாயுளில் மறைந்த நல்லிணக்கத் தூதுவர்\nதென்னிந்திய-நினைவுகள்8; தமிழர்… இல் Shan Nalliah\nமெல்பனில் ஓவியர் நஸீரின் … இல் Avudaiappan Velayuth…\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் noelnadesan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Gunendradasan\nதென்னிந்திய நினைவுகள் 6 ; நாளை… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/arjun-tendulkar-in-india-u19-team-plus-and-minus/", "date_download": "2018-10-16T09:09:55Z", "digest": "sha1:5JKHRRLRAMP2HOBRULX5DWKOI3HHSO65", "length": 21759, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Arjun Tendulkar in India U19 Team, Plus And Minus-இந்திய ஜூனியர் அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்: பலம்-பலவீனம் பற்றி அலசல்", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஇந்திய ஜூனியர் அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்: பலம்-பலவீனம் பற்றி அலசல்\nஇந்திய ஜூனியர் அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்: பலம்-பலவீனம் பற்றி அலசல்\nஅர்ஜூன் அணியில் இடம் பெற்றிருப்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார்\nடெண்டுல்கர் என்கிற பெயர் மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் நுழைகிறது. இந்த முறை சச்சின் டெண்டுல்கராக அல்ல, அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கராக\nஅர்ஜூன் டெண்டுல்கர் (வயது 18), அடுத்த மாதம் இலங்கை செல்லவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார். ஜூன் 7-ம் தேதி பெங்களூருவில் கூடிய ஜூனியர் அணியின் தேர்வு கமிட்டி அர்ஜூன் டெண்டுல்கர் பெயரை அணியில் இணைத்திருக்கிறது.\nஇலங்கையில் இரு 4 நாள் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் யு19 அணி விளையாடுகிறது. 4 நாள் போட்டிக்கு தனி அணியும், ஒருநாள் போட்டிகளுக்கு தனி அணியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 4 நாள் போட்டி அணியில்தான் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றிருக்கிறார்.\nஅர்ஜூன் அணியில் இடம் பெற்றிருப்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் என்ன சொல்கிறார் ‘அஞ்சலியும் நானும் எப்போதும் அர்ஜூனின் தேர்வுக்கு பக்கபலமாக இருப்போம். அவனது வெற்றிக்கு பிரார்த்திப்போம்’ என கூறியிருக்கிறார் சச்சின்.\nஅர்ஜூன் முதல் முறையாக தேசிய யு19 அணியில் இடம் பெற்றாலும், இந்திய சீனியர் அணிக்கே அவர் மிகவும் அறிமுகமானவர்தான் கடந்த 6 ஆண்டுகளாக இந்திய சீனியர் அணியின் வலைப்பயிற்சிகளின்போது பந்து வீசுபவராக அர்ஜூன் திகழ்ந்திருக்கிறார். சச்சின் விளையாடிக்கொண்டிருந்த காலகட்டங்களில் வெளிநாட்டு டூர்களிலும் இடம்பெற்று லார்ட்ஸ், மெல்போர்ன் மைதானங்களில் பந்து வீசியிருக்கிறார்.\nகடந்த ஆண்டு இங்கிலாந்து அணி தங்கள் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு தயாரானபோது அர்ஜூன் பந்து வீசினார். அப்போது தனது வேகம் மற்றும் ஸ்விங் பந்துகளால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிலரை அவர் திணறடித்தை பார்க்க முடிந்தது.\nமும்பை யு19 அணியின் பயிற்சியாளர் சதிஷ் சம்ந்த் கூறுகையில், ‘இந்த சீஸனில் தனது பந்து வீச்சு திறமையை வெளிப்படுத்தியதன் மூலமாக அர்ஜூன் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார். தனது பந்து வீச்சில் புதிய திறமைகளை அவர் புகுத்திக் கொண்டிருக்கிறார். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு உள்நோக்கி திரும்பும் வகையில் அவர் வீசும் பந்துகள்தான் அவரது பிரதான ஆயுதம்\nபந்துகளை சரியான இடத்தில் வீசுவது, பவுன்சர் வீசுவது, யார்க்கர் மற்றும் ஸ்லோ பால் வீசுவது ஆகியவற்றில் தேர்ந்தவர். கன்ஸிஸ்டன்சி மட்டும் தேவை அது பயிற்சியின் மூலமாக வந்துவிடும்.’ என்கிறார் சமந்த்.\nகடந்த ஆண்டு கூச் பெஹர் டிராபி போட்டியில் அர்ஜூன் 19 விக்கெட்டுகளை சாய்த்தார். அவற்றில் இரு ஆட்டங்களில் மட்டும் தலா 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அந்த விக்கெட்டுகளில் வலது கை ஆட்டக்காரர்களை அவர் கிளீன் போல்ட் ஆக்கியவையும், இடது கை பேட்ஸ்மேன்களை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆக வைத்தவையுமே அதிகம்\nஅர்ஜூன் டெண்டுல்கரின் கை ஆக்‌ஷனும், அவரது உயரமும் பந்து வீச்சுக்கு பலம் சேர்ப்பதாக கூறுகிறார் சமந்த். இலங்கை செல்லும் யு19 அணிக்கு தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் தான் பயிற்சியாளர் இவர் தனது பெரும்பாலான சர்வதேச ஆட்டங்களை சச்சின் டெண்டுல்கருடன் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅர்ஜூன் டெண்டுல்கரை தேர்வு செய்த தேசிய ஜூனியர் அணி தேர்வு கமிட்டியில் இடம் பெற்றிருக்கும் ஆசிஷ் கபூர், ஞானேந்திர பாண்டே, ராகேஷ் பரிக் ஆகியோரும் சச்சினுடன் மைதானத்தை பகிர்ந்து கொண்டவர்கள்தான்\nஇலங்கை டூருக்காக மொத்தம் 25 வீரர்களை தேர்வு செய்த இவர்கள், அவர்களுக்கு தர்மசாலாவில் பயிற்சி முகாம் நடத்தினர். அங்கு சில போட்டிகளை நடத்தியே 4 நாள் போட்டிக்கு தனி அணியையும், ஒரு நாள் போட்டிக்கு தனி அணியையும் தேர்வு செய்தனர். ஒரு நாள் போட்டிக்கான அணியில் அர்ஜூன் பெயர் இடம் பெறவில்லை.\nஇந்திய ஜூனியர் 4 நாள் போட்டி அணிக்கு டெல்லி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அனுஜ் ராவத் கேப்டனாக தேர்வு பெற்றிருக்கிறார். ஒருநாள் போட்டிக்கு ஆர்யன் ஜூயல் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.\nஇரு அணிகளின் பட்டியல் வருமாறு:\nநான்கு நாள் போட்டி அணி: அனுஜ் ராவத்(விக்கெட் கீப்பர், கேப்டன்), அதர்வா டைட்(விதர்பா கிரிக்கெட் சங்கம்), டேவ்தத் படிக்கல் (கேரளா), ஆர்யன் ஜூயல்(துணை கேப்டன், விக்கெட் கீப்பர்- உத்தரபிரதேசம்), யாஷ் ரதோட்(விதர்பா), ஆயுஷ் பதோனி (டெல்லி), சமீர் சவுத்ரி(உ.பி.), சித்தார்த் தேசாய் (குஜராத்), ஹர்ஷ் தியாகி (டெல்லி), ஒய்.டி.மங்வானி (மஹாராஷ்டிரா), அர்ஜூன் டெண்டுல்கர் (மும்பை), நேகல் வதேரா (பஞ்சாப்), ஆகாஷ் பாண்டே (குஜராத்), மொகித் ஜாங்க்ரா (உ.பி.), பவன் ஷா (மஹாராஷ்டிரா)\nஒருநாள் போட்டிக்கான அணி: ஆர்யன் ஜூயல் (கேப்டன் -விக்கெட் கீப்பர், உத்தரபிரதேசம்), அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர், டெல்லி), டேவ்தத் படிக்கல்(கேரளா), அதர்வா டைட் (விதர்பா), யாஷ் ரதோத் (விதர்பா), ஆயுஷ் பதோனி(டெல்லி), சமீர் சவுத்ரி (உ.பி.), சித்தார்த் தேசாய் (குஜராத்), ஹர்ஷ் தியாகி (டெல்லி), ஒய்.டி.மங்வானி (மஹாராஷ்டிரா), அஜய் தேவ்காட்(ஹைதராபாத்), ஒய்.ஜெய்ஸ்வால் (மும்பை), மொகித் ஜாங்க்ரா (உ.பி.), ஆகாஷ் பாண்டே (குஜராத்), பவான் ஷா (மஹாராஷ்டிரா)\n‘அவன் தான் எதிர்கால இந்தியா’ – சச்சினால் அப்போதே கணிக்கப்பட்ட ப்ரித்வி ஷா\nசச்சினுக்கு வந்த நண்பர்கள் தின வாழ்த்து: இதுதான் கிரிக்கெட் ‘ஷோலே’\n‘எழு, நொறுக்கு, சுருட்டு, கொண்டாடு’ – கங்குலிக்கு இப்படி யாரும் பர்த்டே விஷ் சொல்ல முடியாது\nகடைசியில் சச்சினையும் தமிழில் பேச வைத்து அழகு பார்த்த ஹர்பஜன் சிங்\nவைரலாகும் வீடியோ: சச்சினின் இன்னொரு முகத்தை பார்த்து திகைத்து நின்ற ரசிகர்கள்\nரசிகர்களை கெஞ்சும் நிலையில் உள்ளதா இந்திய கால்பந்து அணி\nசச்சினுக்கு இன்று பிறந்தநாள்: இன்று மதியம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த சர்ப்ரைஸ்\nவாவ் சச்சின்: நள்ளிரவில் மெட்ரோ ஊழியர்களுடன் கிரிக்கெட் மேட்ச்\nவைரலாகும் ஃபோட்டோ: சச்சினுடன் கண்ணழகி பிரியா வாரியர்\nபிஎஸ்என்எல் அதிரடி: ரூ.99 க்கு பிராட்பேன்ட் சேவை \nதமிழ்நாடு சட்டமன்றம்: ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நட��� திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/with-the-local-body-election-dinakaran-s-politics-will-get-end-believes-308389.html", "date_download": "2018-10-16T08:47:17Z", "digest": "sha1:JHFJ27MX5N6LLGLXXASEKH4KEWUQ4WCH", "length": 16598, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சியோடு ஓடிப் போவார் தினகரன்!- எடப்பாடி பழனிசாமியின் 'திடீர்' வியூகம் | With the local body election Dinakaran's politics, will get end believes CM Edappadi Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உள்ளாட்சியோடு ஓடிப் போவார் தினகரன்- எடப்பாடி பழனிசாமியின் திடீர் வியூகம்\nஉள்ளாட்சியோடு ஓடிப் போவார் தினகரன்- எடப்பாடி பழனிசாமியின் திடீர் வியூகம்\nநடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசென்னை: உள்ளாட்சித் தேர்தலோடு தினகரனின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\n' அதிகபட்சமாக எட்டு சதவீத வாக்குகளை அவர் வாங்கலாம். இந்தத் தேர்தலோடு அரசியலைவிட்டே ஓடிப் போய்விடுவார் தினகரன். பா.ம.க அளவுக்குத்தான் அவருக்கான வாக்கு வங்கி அமையப் போகிறது' எனப் பேசியிருக்கிறார் முதல்வர்.\nஉள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார் தினகரன். ' மாநிலம் முழுவதும் ஒரே சின்னம் வேண்டும் என்றால், தனிக்கட்சி இருந்தால்தான் முடியும். இல்லாவிட்டால், மக்கள் மத்தியில் நாம் தனித்துத் தெரிய மாட்டோம். அ.தி.மு.கவுக்கு எதிரான வாக்குகளையும் நம்மால் அறுவடை செய்ய முடியும்' எனப் பேசி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.\nஅதேநேரம், உள்ளாட்சித் தேர்தலை தனது ஆட்சிக்கான நல்ல வாய்ப்பாகக் கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதைப் பற்றி அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விரிவாகப் பேசியிருக்கிறார். ' கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட கொங்கு மண்டலத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பெருவாரியாக நாம் வெற்றி பெறப் போகிறோம். இந்த இடங்களில் எல்லாம் தினகரனுக்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பும் இல்லை.\nநேரடி தேர்தல் முறையை அறிவித்ததன் மூலம் தி.மு.கவும் தினகரனும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதிகப்படியான வார்டுகளில் வென்றால், மேயராகலாம் என்ற கனவில் இருந்தனர் தி.மு.கவினர். அவர்களுக்கு எல்லாம் பெரும் இடியைக் கொடுத்திருக்கிறோம். தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் அதிகமாகிவிட்டது. அம்மா இருந்தபோது அவர்கள் பெற்ற வாக்குகளைவிட அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டனர். உள்ளாட்சி மூலம் தொண்டர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலாம் எனக் கனவு கண்டு கொண்டிருந்தார் ஸ்டாலின். ஆர்.கே.நகருக்குப் பிறகு உள்ளாட்சியிலும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கிடைக்கப் போகிறது. அசுரபலத்தோடு நாம் தேர்தலை சந்திப்போம்' எனக் கூறியிருக்கிறார்.\nமுதல்வரின் வியூகம் குறித்த நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், \" அம்மாவால் நியமிக்கப்பட்ட கட்சிக்காரர்களை நீக்கக் கூடாது என்றுதான் ஆரம்பம் முதலே பேசி வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதுவே கட்சிக்குள் புல்லுருவிகளை வளர்த்துவிட்டதால், அதைக் களையெடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த தினகரன் ஆதரவாளர்களை அடியோடு நீக்கிவிட்டார். எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேராசிரியர் தீரன் வெளிப்படையாவே தினகரனை ஆதரித்தார். அ.தி.மு.கவில் இருந்து அறிவிக்கப்பட்ட 12 செய்தித் தொடர்பாளர்களில் ஐந்து பேர் மட்டும்தான் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வந்தனர். அவர்களில் தீரனும் நீக்கப்பட்டுவிட்டார். அ.தி.மு.க அரசின் செய்திகளை எடுத்துரைக்க வெறும் நான்கு பேர் மட்டும்தானா என்ற குரலும் கட்சிக்குள் எழுந்துள்ளது.\nவரும் நாட்களில் புதிய செய்தித் தொடர்பாளர்களை நியமிக்க இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் வலுவான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு பணத்தை வாரியிறைப்பவர்களுக்கே பதவி கிடைக்க இருக்கிறது. ஒவ்வொரு வேட்பாளர்களையும் கவனமாகத் தேர்வு செய்ய உள்ளனர். தினகரன், ஸ்டாலினுக்கு எதிரான அடுத்தகட்ட யுத்தமாகவே உள்ளாட்சியைப் பார்க்கிறார் முதல்வர்\" என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nedappadi palanisamy dinakaran tamilnadu politics எடப்பாடி பழனிச்சாமி தினகரன் தமிழகம் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12012935/Tomorrow-singing-competition-at-the-summer-festival.vpf", "date_download": "2018-10-16T08:39:12Z", "digest": "sha1:MRIEYX7W3O4ENITTMMEP5O2QEXUK24CC", "length": 12347, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tomorrow, singing competition at the summer festival || தினத்தந்தி-வி.ஜி.பி. நடத்தும் கோடை விழாவில் நாளை, பாட்டுப் போட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதினத்தந்தி-வி.ஜி.பி. நடத்தும் கோடை விழாவில் நாளை, பாட்டுப் போட்டி + \"||\" + Tomorrow, singing competition at the summer festival\nதினத்தந்தி-வி.ஜி.பி. நடத்தும் கோடை விழாவில் நாளை, பாட்டுப் போட்டி\nதினத்தந்தி-வி.ஜி.பி. இணைந்து நடத்தும் கோடை விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் பாட்டுப் போட்டி நடக்கிறது.\nதினத்தந்தி-வி.ஜி.பி. இணைந்து நடத்தும் கோடை விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் பாட்டுப் போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.\nதினத்தந்தியும், வி.ஜி.பி.யும் இணைந்து தங்கள் வாசகர்களுக்காகவும், வாடிக்கையாளர்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் ‘கோடை விழா’ என்ற பெயரில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை விழா கொண்டாட்டம் தொடங்கி, நடந்து வருகிறது.\nபோட்டியின் மூன்றாவது வார நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வி.ஜி.பி. தங்க கடற்கரையில் உள்ள புல்வெளியில் மாபெரும் பாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் 10 முதல் 30 வயது வரை உள்ள இருபாலரும் கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் மேடையில் இசைக்குழுவின் முன்பு பாடி தங்கள் இசைத் திறனை வெளிப்படுத்த வேண்டும்.\nபோட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசு எல்.ஈ.டி. கலர் டி.வி, இரண்டாம் பரிசு பிரிட்ஜ், மூன்றாம் பரிசு ஆடியோ சிஸ்டம் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்கிறவர்களில் ஏராளமானவர்களுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.\nபோட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் அமைந்துள்ள கவுண்டரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்திட வேண்டும். பாட்டுப்போட்டிக்கு பின்னணி பாடகி முனைவர் சீலிமா பாலாஜி நடுவராக இருந்து பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்து, பரிசுகளை வழங்குவார்.\nஅடுத்த ஞாயிற்றுக்கிழமை (20-ந் தேதி) விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடனப் போட்டி நடக்க இருக்கிறது. இதில் 15 முதல் 25 வயது வரையுள்ள ஆண்களும், பெண்களும் கலந்துகொள்ளலாம்.\nபோட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு நுழைவுக்கட்டணம் திரும்பத்தரப்படும். ஒவ்வொரு போட்டியில் வெல்பவர்களுக்கும் மேற்கண்ட பரிசுகள் உண்டு.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்���ுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம் இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n4. நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\n5. தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் நடிகை கஸ்தூரி குறுக்குத்துறையில் புனிதநீராடினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/payankara-17-05-2016-2/", "date_download": "2018-10-16T09:04:34Z", "digest": "sha1:5U56HSXQWXFZUD52CNWU7BXQVVNJ2YVV", "length": 7753, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவர அமெரிக்கா வலியுறுத்து! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவர அமெரிக்கா வலியுறுத்து\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவர அமெரிக்கா வலியுறுத்து\nசிறீலங்கா அரசாங்காம் பயங்கரவாதச் சட்டத்திற்குப் பதிலாக, தேசிய பாதுகாப்புச் சட்டக் கட்டமைப்பொன்றைக் கொண்டுவரவேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nதகவலறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வொன்று கொழும்பில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n‘தம்மை தெரிவு செய்த குடிமக்களுக்கு நம்பகமாக அரசாங்க அதிகாரிகள் இருக்க வேண்டும் என ஜனநாயகம் கோருகிறது. அந்த நம்பகத்தன்மைக்கு வெளிப்படைத் தன்மை அவசியம்.\nமிக முக்கியமான நல்லாட்சி மறுசீரமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் வாக்குறுதிகளில் நீங்கள் தேர்ச்சி எட்டும் போது அமெரிக்கா ‘உங்கள் பக்கம்’ இருக்கும் என கடந்த ஆண்டு சிறீலங்கா வருகைதந்திருந்த இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து, கடந்த 16 ஆண்டுகளில் எமது இராஜதந்திர உறவுகள் ஒருபோதுமில்லாதவாறு உயர்ந்த நிலையில் இருக்கின்றன என்���ும் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்\nமீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை\nசீனா செல்கிறார் ஜனாதிபதி; இந்தியா செல்கிறார் பிரதமர்\nசாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 6 ஆக குறைக்க உத்தேசம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nடெல்லியில் நடந்துவந்த தமிழக விவசாயிகளின் 100 நாள் போராட்டம் நிறைவடைந்தது\nமுதல்அ மைச்சர் ஜெயலலிதாவுடன் நடிகர் சரத்குமார் சந்திப்பு\nகோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 3 பேர் பலி\n‘மெர்சல்’ இசை வெளியீட்டுக்காக பிரமாண்டமாக தயாராகியுள்ள மேடை\nகுழந்தைகள் தான் புதிய இந்தியாவின் தலைவர்கள் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/11.html", "date_download": "2018-10-16T07:22:33Z", "digest": "sha1:J74JVAWPVTKOALUBIE43Z4RVXSHJ6BDT", "length": 15001, "nlines": 93, "source_domain": "www.kalvinews.com", "title": "11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துகொள்ள வேண்டும்! வலுக்கும் ஆதரவு - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\n11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துகொள்ள வேண்டும்\n10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு எனும் வழக்கத்தில் சென்ற கல்வியாண்டிலிருந்து, 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், 11 வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்களின் கூடுதலை வைத்து, உயர்கல்விக்கான சேர்க்கை முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படியே சென்ற ஆண்டு, மார்ச் மாதத்தில் 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு ��டைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மேல்படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும். 11-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். அவரின் இந்த முடிவுக்கு, ஆதரவும் ஒருபுறம் இருந்தாலும் கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்த வண்ணமிருக்கின்றன.\nசில நாள்களுக்கு முன், ஈரோட்டில் ஒரு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், \"தமிழக அரசின் இந்த முடிவு தனியார் பள்ளிகளுக்கே லாபகரமானதாக இருக்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் இழப்பாக இருக்கும்\" என்று தெரிவிக்கும் கடிதம் அளித்தார். அந்த மாணவரிடம், இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருப்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.\nஇந்த நிலையில், பேராசிரியர் கல்விமணி, ச.மாடசாமி, பெ.மணியரசன், சு.மூர்த்தி, ஆசிரியை உமா மகேஸ்வரி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கல்விச் செயற்பாட்டாளர்கள் அளித்திருக்கும் அறிக்கையில், அரசின் இந்த முடிவு, தனியார் பள்ளிகளில் அழுத்தத்தால் ஏற்பட்டதோ என்ற சந்தேகத்தை முன் வைக்கின்றனர். புதிய அரசாணை எண் 195, அரசாணை எண் 100-க்கு முரணாக உள்ளது என்பதோடு, அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தருவது தனியார் பள்ளிகள்தான் என்ற முடிவுக்கு ஏற்கெனவே பெற்றோர்கள் வந்திருக்கும் நிலையில், இந்த முடிவு அரசுப் பள்ளியை நோக்கி வரும் பெற்றோர்களையும் குறைத்துவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழக அரசினை நோக்கி, அரசாணை 100-ல் குறிப்பிடுவதுபோல, மேல்நிலைக்கல்வியை இரண்டு ஆண்டுகளாகக் கருதி, மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், சிறப்புத் தேர்வுகள் என அதிகளவில் வைத்து, மாணவர்களுக்கான மன அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்ற கண்காணிப்பு அவசியம். இவற்றோடு ஏழு முக்கியமான கோரிக்கைகளை முன் வைக்கிறது இந்த அறிக்கை.\nகல்வியாளர்களின் இந்த அறிக்கையை வெளியிட்டு, தங்கள் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தும் வருகின்றனர். இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதற்கான அறிகுறியே கிராம சபையில் நிறைவேறிய தீர்மானங்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் சங்கனான்குளம் ஊராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி ஊராட்சி, தர்மபுரி மாவட்டம், பென்னகரம் ஒன்றியம், பனைக்குளம் ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் 11-ம் வகுப்புத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை, அவர்கள் கல்லூரியில் சேர்க்கும்போது கணக்கில் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இன்னும் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இதே வகையிலான தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு, வட்டார அதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\nTNPSC - தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு\nதமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்...\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nTerm2- Over All TLM Collections : 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத்ததிற்கான அனைத்து கற்றல்-கற்பித்தல் துணைக்கருவிகள்\nC மற்றும் D கிரேடு மாணவருக்குத் தன்னம்பிக்கை தர ஆசிரியரின் சூப்பர் ஐடியா\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய ப���டத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nவேலூர் மாவட்டத்தில் 13.10.2018 (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்\n82 ஆயிரம் ஆசிரியர்கள் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்கள் திருத்திய காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் மறுஆய்வு: கல்வித்துறை முடிவால் ஆசிரியர்கள் கலக்கம்\nFlash News : தொடக்கக்கல்வி- ABL மற்றும் SALM அரசாணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O - 200 Dated -26.09.2018\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் - திடீர் மாற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhayogi.in/", "date_download": "2018-10-16T08:33:31Z", "digest": "sha1:6NDTVAMVED6J5O4H6GJXYBSK7AGROFHG", "length": 4446, "nlines": 55, "source_domain": "www.siddhayogi.in", "title": "siddhargal | siddhargal ulagam", "raw_content": "\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nSiddha Maruthuvam History Tamil சித்தர்கள் உடம்பு அழிந்து போகாமல் காப்பாற்றும் வழி அறிந்தவர்கள்.தாங்கள் கண்டறிந்த சித்த...\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் மீறவே தானடக்குங் கலியு...\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபழனி முருகனின் சிறப்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலை அறியாதவர்கள் இருக்க முடியாது. ...\nமனம் என்பது என்ன : மனதின் இயக்கம்\n1.மனதின் இயக்கம் 2.மனதின் குணம் 3.மனதின் செயல் 4.மனம் மூலம் உடம்பின் இயக்கம் மனதின் இயக்கம் ...\nசட்டைமுனி என்னும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்குப் பிழைக்க வந்தார். தமிழக்க கோவில்களின் வாசல்களில் தட்டை ஏந...\nதிருமூலர் வாழ்க்கை தத்துவம் : Thirumoolar Quotes Tamil (3)\nராஜ யோகத்தின் எட்டு அங்கங்கள் (Raja Yogam In Tamil)\nஇயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி இயமம் அகிம்சை எனும் இன்னா செய்யாமை புலால் உண்ணாமை...\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nஅகத்தியர் அட்டமா சித்திகள் சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் டெலிபதி\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AF%97%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-16T08:05:50Z", "digest": "sha1:EUL6GFHRCENCDCQOGI55GB7LWYC5QLPA", "length": 4443, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கௌரவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கௌரவி யின் அர்த்தம்\n(ஒருவரை அவர் செய்த பணிகளுக்காக) பாராட்டிச் சிறப்பித்தல்.\n‘கலைஞர்களுக்குப் பிரதமர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்’\n‘அந்த அரசியல் தலைவரைக் கௌரவிக்கும் வகையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது’\nதக்க மதிப்புத் தருதல்; மதித்தல்.\n‘ஒத்துப்போகாவிட்டாலும் பிறருடைய கொள்கைகளைக் கௌரவிக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/5-road-trips-india-every-roadie-must-head-tamil-001740.html", "date_download": "2018-10-16T07:30:25Z", "digest": "sha1:S7CHWRZXSBEAZS2CZ7HNIQR7IJ7WXFOU", "length": 16059, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "5 Road Trips In India Every Roadie Must Head in Tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்தியாவில் இனிமையான 5 வழி சாலைப் பயணங்கள் நீங்க போக நாங்க வழி சொல்றோம்\nஇந்தியாவில் இனிமையான 5 வழி சாலைப் பயணங்கள் நீங்க போக நாங்க வழி சொல்றோம்\nகேரளத்தின் ஒட்டுமொத்த பேரழிவுக்கும் முக்கிய காரணம் இதுதான் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nசாலை வழிப்பயணத்தின் அருமையானதை பைக்கின் மூலம் பயணம் செய்ய ஆவல் கொள்ளும் ஆர்வலர்களே மனதார உணரக்கூடும். நாம் பைக்கில் செல்லும்போது வீசப்படும் குளிர்ந்த காற்றானது நம் முகத்தினை அழகாக தீண்டி செல்ல, பல்வேறு அமைப்புகளால் ஆன பின்புல புவியியலும் மாறுதலுடன் காணப்பட, அவற்றுள் ஒரு சிலவற்றை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடிவதுமில்லை.\nநம் நாட்டின் ஒரு அங்கமாக அழகிய வழிகளானது அமைந்திருக்க, பைக் சமூகத்தினரை அவ்வழிகள் பெரிதும் ஈர்த்திடுகிறது. ஒரு சில வழிகள் சவாலாக அமைய, அதீதமான கால நிலையும் அன்னையான அவள் (இயற்கை) மடியில் கிடைப்பதோடு பயண ஆர்வலர்களையும் தூண்ட செய்கிறது.\nஅவ்வாறு காணப்படும் ஐந்து சிறந்த சாலைகள் வழிகளை நம் நாட்டில் இருப்பதை பார்ப்பதோடு, இவ்விடங்களுக்கு நம்மால் தனிமையிலோ அல்லது மனம் விரும்பிய ஒரு நபருடனோ செல்வதும் இனிமையானதாக அமையக்கூடும். உங்களுடைய பைக் இந்த பரவசமூட்டும் பயணத்திற்கு தயாராக இருக்கிறதா\nதில்லி முதல் லேஹ் வரை:\nநாட்டின் பெயர்பெற்ற பயணங்களுள் ஒன்றாக, தில்லியிலிருந்து லேஹ் வழி பயணமானது அமைய, தொழில்முறையாளர்களுக்கு இப்பயணம் கடும் சவாலாக அமையும். இப்பயணமானது 15 நாட்கள் பயணமாக அமைய, எண்ணற்ற சாகசங்களும், கண்கொள்ளா காட்சியுமென நம் மனதை பெருமூச்செறிந்து பார்க்கவும் செய்கிறது.\nஇதன் நிலப்பரப்பானது படிப்படியாக மாறுதலை சந்திக்க நவீன நகரம் முதல் இமாலய கிராமம் நோக்கியும் மாறிட, பனி மூடிய மலையுமென பாறைகளும், லேஹ்வின் பாலைவன நிலப்பரப்புகளுமெனவும் காட்சியளிக்கிறது.\nஇவ்வழியானது பாதுகாப்பாக நாம் கடக்க உதவ, இவ்விடமானது கண்டுபிடிக்க முடியாத நிலையில் காணப்படுவதோடு, மூலை முடுக்குகளில் அபாயத்தையும் கொண்டிருக்கிறது.\nஇவ்வழியானது நம்மை ஒரு சில சவால் தரக்கூடிய நாட்டின் சாலை வழியாக அழைத்துசெல்ல, கர்துங்க்லாவின் வழியாகவும் அது அமையக்கூடும் என்பதால், உலகத்திலேயே பைக் செல்ல காணப்படும் உயரமான இடங்களுள் ஒன்றாகவும் காணப்படுகிறது.\nபெங்களூரு முதல் கன்னூரு வரை:\nபெங்களூருவாசியான நீங்கள் ஒரு பைக் பிரியராக இருந்தால், இங்கே காணப்படும் சிறந்த வழியாகவும் சென்றிடலாம். இவ்வழியானது பெங்களூருவின் கான்கிரீட் காட��கள் வழியாக செல்ல, அது நம்மை பசுமையான காடுகளைக்கொண்ட கூர்க் மற்றும் கன்னூர் வழியாக அழைத்தும் செல்கிறது.\nஇந்த வழியில் நாம் பயணிக்க பாறைகளையும், ஹேர்பின் வளைவுகளையும், பசுமையான பள்ளத்தாக்கையுமென வளைத்துப்போட்டு நம்மை ரசிக்கவும் செய்கிறது. இதனை கடந்து, இவ்வழியில் காணப்படும் இயற்கை ஏரியானது, உள்ளூர் உணவுகளையும் கொண்டு இவ்விடத்தில் விளங்குகிறது.\nசிலிக்குரி முதல் யுக்சோம் வரை:\nஅதீத ஆழ்ந்த இயற்கை விரும்பிகளுக்கு ஒருமனதான கிழக்கத்திய அங்கத்தை நாடாக கொண்டிட, நாட்டில் ஒரு சில அழகிய மலைகளையும் நாம் பார்க்கிறோம்.\nஒரு சிறந்த பைக் அனுபவமானது சாலை வழியாக கிடைத்திட, டார்ஜிலிங்கையும், சிக்கிமையும் இணைந்தும் கொண்டிருக்கிறது. ஒரு கையில், கஞ்சங்ஜுங்காவின் கண்கொள்ளா காட்சி படர, மற்றுமோர் பகுதியில் பசுமையை கடந்த கம்பீரமான இமய மலையும் காணப்பட, மாயாஜாலம் கொண்டு அது நம்மை வெகுவாக கவர்கிறது.\nபளுக்போங்க் முதல் தவாங்க் வரை:\nவடக்கிழக்கு மாநிலத்தின் இயற்கை அழகை ரசிக்க விரும்பும் ஒருவராக நீங்கள் இருந்தால் பளுக்போங்கிலிருந்து தவாங்கிற்கு சாலைப்பயணம் செல்வதன் மூலம் புதுவித அனுபவத்தை மனதில் கொள்ளலாம்.\nஇவ்வழியானது சிறந்த காடுகளையும், தாவரங்களையும், விலங்குகளையும் கொண்டிருக்க, ஒரு சில கடினமான திருப்பத்தினால் பலவித இடங்களில் சவால்களை சந்திப்பதோடு, உயரமான இடங்களையும், நிலச்சரிவுகளுமென பலவற்றையும் கொண்டிருக்கிறது. இந்த சாலையானது பனி மூடி வழக்கமாக வருடத்தின் முடிவில் காணப்பட, த்ரில்லான பயணமாகவும் அமையக்கூடும்.\nமும்பை முதல் திருவனந்தபுரம் வரை:\nஇந்த பைக் பயணத்தின் குறைவாக எடுத்துக்கொள்ளப்படும் வழியாக மும்பை முதல் திருவனந்தபுரம் வரையிலான வழி இருக்க, இது கடல் மற்றும் மலையின் ஒருங்கிணைப்பாகவும் காணப்படுகிறது. இந்த கடற்கரை பகுதியானது எண்ணற்ற கடற்கரை வழியாக நம்மை அழைத்து செல்ல, அதோடு இணைந்து மேற்கு தொடர்ச்சியின் பசுமை மலையும் காணப்படுகிறது.\nஇப்பயணத்தில், நம்மால் மனம் விரும்பும் கடற்பகுதி இலக்கை எட்டமுடிய, கோவா நம்மை வரவேற்பதோடு அதோடு இணைந்த கொச்சி கடற்கரையும், கேரளாவின் உப்பங்கழியும், என பலவும் காணப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.eelamtimes.com/", "date_download": "2018-10-16T07:23:04Z", "digest": "sha1:T7X4X666IHCQ2T5AY6FV6Q7EYQRFHXZU", "length": 8149, "nlines": 35, "source_domain": "m.eelamtimes.com", "title": "http://m.eelamtimes.com Beta", "raw_content": "சிங்கள தேசத்தின் சுதந்திர நாள்\nஇலங்கைதீவில் இரு தேசங்கள் என்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்காக போராடி வருகின்ற ஈழத்தமிழர்கள், சிங்கள தேசத்தின் சுதந்திரநாளை கரிநாளாக வெளிப்படுத்தி வருகின்றனர்.\nமாமனை குண்டு வைத்து கொல்ல முயன்ற அமைச்சர் டக்ளஸ்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான சிவதாசனை இலக்கு வைத்து 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 08 ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் உள்வீட்டு சதி என்று அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அபிப்பிராயம் சொல்லி இருக்கின்றார் மனித உரிமைகள் சட்டத்தரணிகளில் ஒருவரான மோகன் பாலேந்திரா.\nகண்ணீர் விட்டு கதறி அழுத பிரபாகரன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் முதலும் கடைசியுமாக கண்ணீர் வடித்து அழுது இருக்கின்ற சந்தர்ப்பத்தை புத்தகத்தில் எழுதி இருக்கின்றார் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான எம். ஆர். நாராயன் சுவாமி.\nஆபிரிக்காவில் புதிய நண்பர்களைத் தேடும் சிறிலங்கா..\nசிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்ஜீ.எல்.பீரிஸ், ஆபிரிக்கா நாடான (Cameroun) கமெறூனுக்கு சென்றுள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையில், இவ்வாண்டு அங்கம் வகிக்கின்ற ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாக கமெறூன் உள்ள நிலையில், அமைச்சர் ஜீ.எல்.பீரிசின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.\nபல்கலைகழக மாணவர்களை முடக்கத்துடிக்கும் சிறிலங்கா அரசு\nஇலங்கையில் தனியார் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதியை கண்டித்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களில் 70 பேர், கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\nதமிழீழம் எங்கும் சிறிலங்கா இராணுவத்தின் நிரந்தர படைமுகாம்கள்\nஈழத்தமிழ் மக்களின் தாயக பிரதேசமான தமிழீழத்தினை வல்வளைப்புச் செய்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர், தமிழர் நிலப்பரப்பெங்கும் நிரந்தரமான முகாம்களை அமைக்கவுள்ளனர் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.\nசு.ப.தமிழ்ச்செல்வன் சிறுவர்களைப் படையில் சேர்த்தார்: இமெல்டா\nவிடுதலைப் புலிகளின் முந் நாள் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தார் என இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.\nசிங்கள மக்களை தூண்டி இனவாதத்தை கிளப்புகிறது அரசாங்கம்.\nஇலங்கை அரசாங்கமானது சிங்கள மக்களை தூண்டி இனவாதத்தை கிளப்பி தனது ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்க நாடகமாடுகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.\nகுறிப்பிட்ட திகதிக்கு முன்னரே அமெரிக்காவுக்கு ஓடுகிறது அரசு; பிரேரணையைத் தடுக்கப் பிரயத்தனம்\nஅமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றை நியூயோர்க்குக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.\nசர்வதேசத்துக்கு சவால் விடுகிறார் வெளியுறவுச் செயலர் கருணாதிலக\nஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக எழுப்பப்படும் எந்தச் சவாலையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.\n<< முதல்பக்கம் 1 2 3 4 5 ... 81 82 83 அடுத்தபக்கம் >>\nஈழம் செய்திகள் அரசியல் ஆய்வு\nதமிழகத்து குரல் தொழில் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premil1.blogspot.com/2016/10/blog-post_2.html", "date_download": "2018-10-16T09:01:09Z", "digest": "sha1:SGC6EFZY7ELJYM33GVIDL7RCIWXQOQ53", "length": 44132, "nlines": 272, "source_domain": "premil1.blogspot.com", "title": "பிரமிள்: முறைப் பெண் - அசோகமித்திரன்", "raw_content": "\nமௌனி சிறுகதைகள் - I\nமௌனி சிறுகதைகள் - II\nசுந்தர ராமசாமி கவிதைகள் மற்றும் ....\nஎன். டி. ராஜ்குமார்: கவிதைகள்\nஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப���பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்\nமுறைப் பெண் - அசோகமித்திரன்\nமுறைப் பெண் - அசோகமித்திரன்\nஅந்த நாளில் நான் யார், இந்தச் சமூகத்தில் எனக்குள்ள பங்கு எது என்ற பிரக்ஞையே இல்லாமல் நான் பாட்டுக்குச் சுற்றி வந்தேன். இப்போது என் தோல் சிறிது தடித்து விட்டது. முப்பது வருடங்களுக்கு முன்னால் நான் பாலாக இருந்தேன். நான் சினிமாப் பத்திரிகையுலகில் ஒரு புள்ளி, ஒரு நல்ல நாவலை எழுதியிருக்கிறேன் என்பதெல்லாம் யாராவது பேச்செடுத்தால்தான் எனக்கு அவை நினைவுக்கு வரும்.\nமைசூரிலிருந்து பெங்களூருக்கு இரயிலில் போய்க் கொண் டிருந்தேன். வண்டி மண்ட்யாவில் நின்றது. காப்பி குடிக்கலாம் என்று இறங்கினேன். அப்போது முதல் வகுப்புப் பெட்டி ஒன்றி லிருந்து சி.என்.கே. இறங்கினார். அவர் அன்றே இலக்கிய உலகில் பெரிய ஜாம்பவான். \"எங்கே போகிறாய்\n\"பெங்களூரா\" \"அது சரி. இப்போ எங்கே என்ன கேள்வி\nநான் பணிவுடன் அவர் பின்னால் போனேன். அவரே காப்பி வாங்கினார்.\n“சரி, எது எப்படியானாலும் நாளை நீ என்னுடன் சாப்பிடு கிறாய்” அவர் ஒரு முகவரியைச் சொன்னார்.\n\"என் அக்கா வீட்டில் நாளைப் பகல் சாப்பிட்டாக வேண்டும். ஏதோ விசேஷ பூஜை ஒன்று செய்கிறார்கள். அதற்குத் தான் நான் போய்க் கொண்டிருக்கிறேன்.\"\nஅவர் அப்போது முற்போக்கு முகாமில் ஒரு முக்கிய தலைவர். என் பதில் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை.\n\"இந்தக் காலத்தில் என்னப்பா பூஜை கீஜை எல்லாம்\" நான் பதில் பேசாமல் நின்றேன். இரயில் கிளம்புவதற்கு ஆயத்தமாயிற்று.\n“சரி, காலை உணவு என்னுடன். அங்கே வேறு எழுத் தாளர்கள், பதிப்பாளர்கள் எல்லாரும் வருகிறார்கள்.”\nபெங்களூரில் அக்கா வீட்டை அடைந்தவுடன் நான் அவளிடம் தெரிவித்து விட்டேன். எனக்கு மறுநாள் காலையில் டிபன் எதுவும் வேண்டாம், நான் வேறொருவருடன் உணவு அருந்த வேண்டும்.\nஅது அவளுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் அவள் அப்போது ஒன்றும் சொல்லவில்லை.\nமறுநாள் காலை குளித்துவிட்டு வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தேன். அக்காவின் மூத்த மகள் சுசீலா காப்பியை எடுத்துக்கொண்டு வந்தாள். \"எங்கே மாமா, இவ்வளவு சீக்கிரம் வெளியே கிளம்புகிறீர்கள்\n\"இதோ பார், உன் அம்மாவிடம் முன்பே சொல்லியிருக் கிறேன். சரியாக ஒரு மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன்.”\n\"அப்படியானால் ஏதாவது ஆகாரம் பண்ணிவிட்டுப் போங்கள்.\"\n\"நான் ஒரு நண்பருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன். காலை ஆகாரம் அவருடன்தான்.”\n100 ப பறவை வேட்டை / முறைப் பெண்\n\"நான் உங்களுக்காக மிகவும் ஆசையுடன் ஒய் கடுபு செய்திருக்கிறேன் மாமா”\n“ஒன்றும் முடியாது. இந்தக் காப்பியே அரைத் தம்ளர்தான் குடிக்கப் போகிறேன்.”\nஅவள் கோபித்துக் கொண்டு உள்ளே போனாள். அடுத்த நிமிடம் அவளுடைய அம்மா வந்து விட்டாள். \"ஏண்டா குழந்தை ஆசையாகக் கேட்கிறாள், கையை நனைத்து விட்டுப் போவது தானே\n\"அதெல்லாம் முடியாது. நீ வருகிறாய் என்று அவள் ஆசை யோடு மாவரைத்து வைத்தாள். இரண்டு கடுபுவாவது தின்று விட்டுப் போ.”\n\"இல்லை, அக்கா. ஒன்று வேண்டுமானால் எடுத்துக் கொள்கிறேன்.”\n\"நீ எனக்கு ஒன்றும் தயவு பண்ண வேண்டாம்.” \"சரி, சரி. இலையைப் போடு”\nகடுபுவை நீதான் பார்த்திருப்பாயே. இட்டிலி மாதிரி இருக்கும். ஆனால் ஒரு கடுபு நான்கு இட்டிலிக்குச் சமானம்.\nஎடுத்த எடுப்பிலேயே சுசீலா எனக்கு இரு கடுபுகள் போட்டு நிறையக் கொத்சுவும் பரிமாறினாள். கடுபுவில் கடலைப் பருப்பு, சிறிது மிளகு எல்லாம் வறுத்துப் போட்டிருந்தது. மிகவும் சிரத்தை யுடன் செய்யப்பட்டிருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. சாதாரணமாகவே அக்கா வீட்டில் சமையல் பிரமாதமாக இருக்கும். ,*,、\nபிரிகேட் ரோடில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போதே சி.என்.கே.யிடம் எப்படி எல்லாம் சால்ஜாப்பு சொல்வது என்று ஒத்திகை செய்து கொண்டிருந்தேன். மூன்று கடுபுகளும் ஐந்து கரண்டி கொத்சுவும் என் சுவாசத்தைச் சிரமமான செயலாக மாற்றியிருந்தன.\n” யாரோ கைதட்டி அழைப்பது கேட்டது. அது பெண் குரல். சீதாராம் கிராமபோன் கம்பெனி மாடியிலிருந்து தான் என்னை யாரோ அழைத்துக் கொண்டிருந்தார்கள். கிராமபோன் கம்பெனி என்று பெயரிருந்தாலும் அந்த சீதாராம்\nதான் என் நாவலை வெளியிட்டிருந்தான். மாடியில் சீதாராமின் மனைவி நின்று கொண்டிருந்தாள்.\nநான் படியேறி மேலே சென்றேன். \"என்ன சார் இந்தப் பக்கம் வந்துவிட்டு எங்களைப் பார்க்காமலே போகிறீர்களே இந்தப் பக்கம் வந்துவிட்டு எங்களைப் பார்க்காமலே போகிறீர்களே” என்று அவள் கேட்டாள்.\n“இங்கே வேறு ஒரு வேலையாக ஒருவரைப் பார்க்க வந்தேன், அம்மா, சீதாராம் வீட்டிலில்லையா\n“உங்களைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று அவரிடம் என���்குத் திட்டு வாங்கித் தரப் போகிறீர்களா அவர் சுபாவம் தெரியாதா போய் சாருக்கு ஸ்வீட், காரம், காப்பி வாங்கி வா\n\"நான் இன்றைக்கு அடிப்பட்டுச் சாகவேண்டுமா நீங்கள் இப்படியே போய்விட்டீர்கள் என்று தெரிந்தால் அவர் என்னைக்கொன்று போட்டு விடுவார்.”\nஎனக்கு அடி, திட்டு, கொலை என்று காதால் கேட்டாலே எல்லா நாடியும் ஒடுங்கிவிடும். ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன்.\nபோன பையன் ஒரு பெரிய தாம்ளத்தைக் கொண்டு வந்து வைத்தான். இரண்டு குலாப்ஜாமுன்,இரண்டு மசால்தோசைகள், காப்பி. -\nநான் கண்களை மூடிக் கொண்டேன். மூளை வேலை செய்யவில்லை. வெறி வந்தவன் போல் எல்லாவற்றையும் வாயில் திணித்துக் கொண்டு விழுங்கினேன். \"போய் வருகிறேன்” என்று சொல்லிப் பதிலுக்குக் காத்திராமல் படியிறங்கிச் சாலையில் ஒடினேன். ...)\nபெங்களூர் எனக்கு நன்கு தெரிந்த ஊர்தான். ஆனால் அன்று ஏனோ சிஎன்கே சொன்ன வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுற்றிச் சுற்றி வந்து மீண்டும் பிரிகேட் ரோட் முனையில் நின்றேன்.\nஅப்போதுதான் நினைவு வந்தது. மேலே பார்த்தேன். நான் மீண்டும் சீதாராம் கிராம போன் கம்பெனி வாசலில்தான் நின்று கொண்டிருந்தேன்.\n102 ப பறவை வேட்டை I முறைப் பெண்\n கதை எழுதுகிறவர் என்றால் வேண்டியவர் களை யெல்லாம் மறந்து விடுவார்களா பெங்களூர் வந்துவிட்டு எப்படி என்னைப் பார்க்காமல் தாண்டிப் போகிறீர்கள் பெங்களூர் வந்துவிட்டு எப்படி என்னைப் பார்க்காமல் தாண்டிப் போகிறீர்கள்\n\"இல்லை, சீதாராம். இங்கே ஒரு வீட்டுக்கு சி.என்.கே. வரச் சொல்லியிருந்தார். இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருக் கிறேன்.”\n\"என்ன கதை விடுகிறீர்கள், சார் முதலில் வாருங்கள் மேலே\nஅவன் பையனை அனுப்புவதற்குள் அதைத் தடுத்துவிட வேண்டும் என்று ஒரே தாவலில் மாடியைப் போய் அடைந் தேன். “ஒன்றும் வேண்டாம், சீதாராம். இப்போதுதான் உன் மனைவி எனக்கு வயிறு முட்ட நிறைய வாங்கித் தந்தாள். இதோ பார், என் கைகூட இன்னும் உலரவில்லை.”\n\"சும்மா கதை விடாதீர்கள் சார். நான் வந்தபோது அவள் வீட்டிலேயே இல்லையே டேய் பையா, போய் சாருக்கு ஸ்வீட், காரம், காப்பி வாங்கி வா டேய் பையா, போய் சாருக்கு ஸ்வீட், காரம், காப்பி வாங்கி வா\n“சற்று முன் இருந்தாள், சீதாராம். வேண்டுமானால் பையனைக் கேட்டுப்பார், எனக்கு நேரமாகிறது.”\n\"அதெல்லாம் பேச்சில்லை. நீங்கள் ��ெரிய கதாசிரியராக இருக்கலாம். ஆனால் என் வீட்டு வாசற்படி மிதித்துவிட்டுச் சாப்பிடாமல் போக முடியாது. போடா பையா போ சீக்கிரம்\nநான் கெஞ்சினேன். ஒன்றும் பயனில்லை. அந்தப் பையன் மீண்டும் இரு மசால் தோசைகள், இரு குலாப்ஜாமுன், காப்பி வாங்கி வந்துவிட்டான்.\nசீதாராம் சொன்னான்: \"இன்னிக்கு என் வீட்டிலே அடுப்பு மூட்ட வில்லை சார். அதனால்தான் புரானா கல்லி டிபன் ரூமி லிருந்து வாங்கி வரவேண்டியிருக்கிறது.”\n\"இன்றைக்கு ஒரு நாளிலேயே உன் வீட்டிலிருந்து அந்த டிபன் ரூமுக்கு நிறைய வியாபாரம்.\"\n ஒரு டிபன் காபிக்கு இப்படிச் சொல்லுகிறீர்களே சூடாறுவதற்கு முன் சாப்பிடுங்க சாரு. இன்றைக்கு உங்களை விடமாட்டேன் சூடாறுவதற்கு முன் சாப்பிடுங்க சாரு. இன்றைக்கு உங்களை விடமாட்டேன்\nநான் அதை எப்படிச் சாப்பிட்டேன், எப்படி எழுந்து சீதாராமிடமிருந்து விடுவித்துக் கொண்டேன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. மயக்க நிலையில் பிரிகேட் ரோடை அடைந்து திரும்ப அக்கா வீட்டுக்கே போய் விடலாம் என்று ஓர் ஆட்டோ ரிக்ஷாவைக் கூப்பிட்டேன். அது நாற்சந்தி மைய வளையத்தைச் சுற்றி என்னிடம் வந்து சேருவதற்குள் பின்னாலிருந்து ஏழெட்டுபேர் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில் சி.என்.கே, \n இப்போதே மிகப் பெரிய மனிதனாகி விட்டாயா உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது\n“மன்னிக்க வேண்டும் சார். நான் அப்போதே கிளம்பி விட்டேன், இடம் தெரியவில்லை.\"\nஆட்டோ ரிக்ஷா எங்கள் அருகே வந்து நின்றது. ஆனால் வேறு யாரோ அதை அமர்த்திக் கொண்டுவிட்டார்கள்.\n\"வா, டிபன் சாப்பிட்டுவிட்டு வருவோம்.\" \"நான் சாப்பிட்டு விட்டேன், சார்”\nசி.என்.கே. என் சட்டையைப் பிடித்துக் கொண்டார். \"நேற்றை க்கு நான் என்ன சொன்னேன் டிபன் சாப்பிட வருகிறேன் என்ற ாயல்லவா டிபன் சாப்பிட வருகிறேன் என்ற ாயல்லவா \n\"வா, அப்போது. உனக்காக இவ்வளவு நேரம் நாங்கள் எல்லோரும் வயிறு காயக் காத்திருந்துவிட்டு இப்போதுதான் டிபணுக்குப் போகிறோம். வா பேசாமல், எனக்குக் கெட்ட கோபம் வரும்.”\nஅந்த ஏழெட்டுப் பேர்களில் ஒருவர்கூட சி.என்.கே. பேச்சுக்கு மறு பேச்சுப் பேசமாட்டார்கள். எனக்குப் பரிந்து ஒரு சிறு ஒலி கூட அவர்களிடமிருந்து வராது.\nநான் பலி ஆடு போல் அவர்களோடு போனேன். சி.என்.கே. அன்று என்ன பேசினார், கர்நாடகத்து முற்போக்கு முகாம் புது மனிதனை உண்டாக்க என்னென்ன திட்டங்கள் வகுத்தது என்றெ ல்லாம் எனக்குத் தெரியாது. என் முழு உடல், மூளை, ஆத்மா, சித்தம், புத்தி எல்லாமே என் வயிற்றைப்பற்றியும், சி.என்.கே.\n104 ப பறவை வேட்டை I முறைப் பெண்\nஎனக்காக உத்தரவிடப் போகும் டிபன் பற்றிய நினைவிலும் இருந்தது. எப்படி அந்தக் கும்பலோடு நடந்து கொண்டு ஒருவர் மீதும் இடிக்காமல் தடுக்காமல் நடக்க முடிந்தது என்று ஆச்சரியமாயிருக்கிறது.\nஒரு சந்தில் திரும்பி நாங்கள் எல்லோரும் ஒரு சிறு உணவுக் கடை முன்னால் நின்றோம். சி.என்.கே. என்னைக் கேட்டார்: \"நீ\nஇங்கே இதற்கு முன்னால் வந்திருக்கிறாயா\n“இந்தப் பேட்டையிலேயே மிகவும் பெயர் போன இடம். இந்தப் புரானா கல்லி டிபன் ரூம் குலாப்ஜாமுன் மசால் தோசைக்கு முன்னால் உங்கள் தேவர்களின் அமிருதம் பிச்சை வாங்க வேண்டும்.”\nஎனக்கு 'புரானா கல்லி டிபன் ரூம்\" என்பதுதான் காதில் விழுந்தது. என் உடம்பெல்லாம் விரைத்தது. துவண்டது. துடித்தது. கல்லாயிற்று. கட்டையாயிற்று. உருகிற்று. கொதித்தது. உறைத்தது. வெடித்தது. சுருங்கியது. சுருண்டு கொண்டது. பிளந்து கொண்டது. பொடிப் பொடியாயிற்று.\nபுரானா கல்லி டிபன் ரூமில் எதையுமே ஜதை ஜதையாக வியாபாரம் செய்வார்கள் போல் இருக்கிறது. மீண்டும் இரு குலோப்ஜாமுன், இரு மசால் தோசைகள். சி.என்.கே. அகோரப் பசியில் இருந்தார். இன்னும் இரு குலோப்ஜாமுன், இரு மசால் தோசைகள். மிகவும் முக்கியமானதும், நுணுக்கமானதும், ரசமானதுமாகத்தான் அவர் பேச்சு இருந்திருக்க வேண்டும். அந்த ஏழெட்டு இலக்கிய அன்பர்கள் கண் சிமிட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது அவர்கள் உதிர்த்த ஓரிரு சொற்கள்கூட சி.என்.கே. சொன்னதையே ஆமோதிப்பது போலவும் வலுப்படுத்துவது போலவும் தான் இருந்தன. இரண்டாவது சுற்று காப்பிக்கு சி.என்.கே, உத்தரவிட்ட போது, நான் எழுந்திருந்தேன். \"சார், நான் போகவேண்டும்” என்றேன்.\n“இந்த நூற்றாண்டின் புரட்சிப் புதுமை நாவலாசிரியன் வரலட்சுமி பூஜையை நேரிலிருந்து நடத்தித் தரக் கிளம்புகிறான். எல்லாரும் ஜய விஜயீ பவ வாழ்த்துங்கள்\nநான் அந்தச் செல்லப் பரிகாசத்தை நின்று ரசித்திருக்க வேண்டும். சி.என்.கே, உண்மையிலேயே என் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் ஒ���ே\nநினைவுதான் என்னை இயக்கிக் கொண்டிருந்தது. எப்படியாவது என் அக்கா ஏமாற்றமடையாமல், கோபப்பட்டுக் கொள்ளாமல் பிற்பகல் பொழுது செல்ல வேண்டும்.\nவெகு வேகமாக நடந்தேன். அந்த நீளச் சாலையின் நடை பாதையில் ஒரு மைல் நடந்த பின் மீண்டும் திரும்பி அதே வழியாக நடந்தேன். நான் ஆவேசம் பிடித்தவன் போல் நடப்பதைப் பலர் பார்த்து பிரமித்தனர்.\nஅரைமணி இப்படி விசை போல் நடந்த பிறகு எனக்கு ஜென்டில்மென்ஸ் கிளப் ஞாபகம் வந்தது. அது அங்கிருந்து சற்றுத் தள்ளியிருந்தது. அந்த வேளையில் கிளப் அநேகமாகக் காலியாக இருந்தது.\nநான் ஒரு மார்க்கர் பையனை அழைத்து அவனிடம் இரண்டு ரூபாய் கொடுத்தேன். “வா, என்னுடன் டென்னிஸ் விளையாடு” என்றேன்.\n“இப்பவா சார். நான் சாப்பிடப் போகவேண்டுமே \n\"நானும் சாப்பிடத்தான் போக வேண்டும். அதனால்தான் உன்னை ஆடக் கூப்பிடுகிறேன். வேண்டுமானால் பணம் தருகிறேன்.”\n“வேண்டாம் சார், வேண்டாம் சார்”\nநானும் அவனும் இரு செட்கள் ஆடினோம். மிகச் சாதாரண மாக அடிக்க வேண்டிய பந்தையெல்லாம் நான் ஒடி ஒடி அடித்தேன். அந்தப் பையனே ஒரு சந்தர்ப்பத்தில் “ஏன் சார், ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொள்கிறீர்கள்\nஜென்டில்மென்ஸ் கிளப்பிலிருந்து என் அக்கா வீட்டுக்கு ஒடினேன். என் அக்காவும் அவள் கணவரும் பூஜை முடித்து எனக்காகக் காத்திருந்தார்கள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஐந்தாறு பேர் வந்திருந்தார்கள்.\nநான் அக்காவையும் அவள் கணவரையும் இன்னொரு அறைக் குக் கூப்பிட்டேன். அப்படியே அவர்கள் காலில் விழுந்தேன். இருவரும் பதறிப் போய்விட்டார்கள்.\n எனக்கு உறுதிமொழி தர வேண்டும்\n- - - “என்னடா\n106 பறவை வேட்டை / முறைப் பெண்\n“என்னைச் சாப்பிடச் சொல்லக் கூடாது. உறுதிமொழி கொடுத்தால்தான் காலை விடுவேன்.”\nவந்தவர்கள் சிலர் அறையில் எட்டிப் பார்த்தார்கள். என் அக்காவுக்குக் கலவரமும் கூச்சமும் அதிகரித்து, “விடு காலை\nநான் எழுந்து யார் கண்ணையும் சந்திக்காமல் மாடிப்படிக் கூண்டுக்குச் சென்றேன். அங்கேதான் அந்த வீட்டுப் படுக்கை யெல்லாம் அடுக்கி வைத்திருக்கும்.\nநான் மெத்தைக் குவியல் மீது ஏறிச் சுருண்டு படுத்துக் கொண்டேன். சுசீலா வந்தாள், \"மாமா, மாமா \n\"சுசீலா, என்னைச் சிறிது நேரம் வெறுமனே விடு. நாம் பிறகு பேசுவோம்.”\n“இப்படியெல்லாம் பேசுவதற்கு இங்கு வராமலே இருந் தி���ுக்கலாமே.”\n“கோபித்துக் கொள்ளாதே, சுசீலா. கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன். கடவுள் என்னைக் கோபித்துக் கொள்ள LDT \" Trit.”\nசுசீலா அழ மாட்டாத குறையாகச் சென்றாள். ஒரு\nதம்ளருடன் திரும்பி வந்தாள். '\n\"மாமா, இந்தப் பாயசத்தையாவது ஒரு வாய் சாப்பிடுங்கள்.\" -\nநான் கண் திறந்து பார்த்தேன். நான் அங்கு சாப்பிடாததில் சுசீலாவுக்கு இவ்வளவு துக்கம் இருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள் கொண்டு வந்த தம்ளரை வாங்கிக் கொண்டு மடக் மடக் கென்று வாயில் ஊற்றி விழுங்கினேன். தம்ளரைத் திரும்ப அவள் கையில் கொடுத்து விட்டு அப்படியே நினைவற்றுப் படுக்கையில் விழுந்துவிட்டேன்.\nஅன்று இரவு அவர்கள் யாரும் வழக்கமான படுக்கையில் படுத்துக் கொள்ளவில்லை. காரணம், நான் அவர்கள் மெத்தைக் குவியல் மீது அடித்துப் போட்டவன் போல் தூங்கிக் கொண் டிருக்கிறேன். அன்று பிற்பகல், இரவு, மறுநாள் காலையும் விடாது துரங்கிக் கொண்டிருக்கிறேன்.\nமறு நாள் புனர்பூஜைக்காக என் அக்கா ஸ்நானம் முடித்துத் தலைமயிரைத் தளதளவென்று கோதி முடிந்திருந்தாள். உடலுள் இலேசான மஞ்சள் சாயை, நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு. பொன் நிறத்தில் பட்டுப்புடவை. மகாலட்சுமி போலவே இருந்தாள். இப்படி மணிக்கணக்கில் அசாதாரணமாகத் தூங்குகிறேனே என்று என்னை எழுப்பிக் காப்பி கொடுப்பதற்காக என் தோளை அசைத்தாள். நானும் விழித்தேன். அவளை ஒரு கணம்பார்த்து விட்டு எழுந்திருக்க முற்பட்டேன்.\nஅவ்வளவுதான். சீறும் எரிமலையிலிருந்து கற்குழம்பு பொங்கிப் பாய்வதுபோல் இருந்தது. அந்த அறையே என் வயிற்றுக்கு இழைக்கப்பட்ட ஒருநாள் பலாத்காரத்தின் சாட்சியத்தை ஏந்திக்கொண்டு நின்றது. நான் வாந்தியெடுத்தது என் அக்காவின் பட்டுப் புடவையைப் பாழடித்துவிட்டது. என் வயிற்றின் குமுறல் நிற்க வெகு நேரமாயிற்று. அந்த இடத்தை ஒழுங்குபடுத்த நிறைய உழைப்பும் தண்ணிரும் தேவைப்பட்டது.\nஅடுத்து எனக்குக் கடுமையான சுரம், டைபாய்டு சுரக்காரனை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று டாக்டர் சொன்னதையும் மீறி என் அக்காவும் சுசீலாவும் என்னை மாடிப்படி அறையிலேயே ஒரு கட்டிலில் படுக்க வைத்துப் பார்த்துக்கொண்டார்கள். என் அம்மாவும் பெங்களூருக்கு வந்து அவள் பங்குக்கு அவர்கள் இருவரையும் படுத்தினாள்.\nபிற்பாடுதான் தெரிந்தது, அந்த பூஜையே சுசீலாவின் திருமணத்தை முன்னிட்டுத்தான். அவளை எனக்குத்தான் தருவ தாக இருந்தது. ஆனால் பூஜை அந்த விளைவை ஏற்படுத்த வில்லை. சுரம் தணிந்து நான் மைசூர் போய்ச் சேர்ந்து ஒரு மாத காலத்துக்குள் அவளுக்கு வேறிடத்தில் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. . .\nமுத்தம்மா - கண்டு உரையாடியவர் க. லல்லி : காலச்சுவட...\nஜார்ஜ் லூயி போர்ஹே - Interview மொழிபெயர்ப்பும் குற...\nபிரமிள் பேட்டி - கால சுப்பிரமணியம் (லயம் 12)\nஅனாதையின் காலம் - எம் டி முத்துக்குமாரசாமி\nமாற்றம் - தல்பத் சௌஹான்\nபாப் டைலான் கவிதைகள் - தமிழாக்கம்: எஸ்.சண்முகம், ...\nமழையின் குரல் தனிமை - பா. வெங்கடேசன்\n‘ஹார்ன்’ இசைப்பவர் - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ (மொ.பெ....\nநீண்ட காலைப் பொழுது - ழாக் ப்ரெவெர்\nஇரவில் பாரிஸ், நுண்கலைக்கல்லூரி - ழாக் ப்ரெவெர்...\nசிவப்புக் குதிரை - ழாக் ப்ரெவர்\nமக்குப் பையன், இழந்த நேரம், சிப்பாயின் ஒய்வுநாள், ...\nசுல்தான் - ழாக் ப்ரெவர்\nபிறகு (நாவலிலிருந்து ஒரு பகுதி) - பூமணி, பழையன கழி...\nசொந்த மண்ணிற்கு வருகை, காலைச்சிற்றுண்டி- ழாக் ப்...\nசேன் தெரு - ழாக் ப்ரெவர் (மொ.பெ. V.ஸ்ரீராம்)\nமுறைப் பெண் - அசோகமித்திரன்\nவிலகிய கால்கள் - சி. மோகன்\nதொகுப்பு: கால சுப்ரமணியம். (பிரமிளின் கவிதைகள் கால சுப்பிரமணியம் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அடையாளம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இணையத்தில் http://www.udumalai.com/\nபிரமிள் கவிதைகள் தொகுப்பு: கால சுப்ரமணியம் லயம் வெளியீடு அக்டோபர், 1998. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103100", "date_download": "2018-10-16T07:51:55Z", "digest": "sha1:2TQM4ODSE3M36CWCRRBB3TVSIMR2EKIY", "length": 4605, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நுவரெலிய மாநகர சபையின் முன்னாள் தலைவருக்கு அழைப்பாணை", "raw_content": "\nநுவரெலிய மாநகர சபையின் முன்னாள் தலைவருக்கு அழைப்பாணை\nஅரசாங்கத்துக்கு 225,000 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நுவரெலிய மாநகர சபையின் முன்னாள் தலைவர் கமகே மஹிந்த குமாரவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூ���ினார்.\nகடந்த 2013ம் ஆண்டு வசந்தகால கொண்டாட்டத்தின் மூலம் நுவரெலியா மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய 225,000 ரூபா பணம் மாநகர சபையின் கணக்கில் வைப்பிலிடப்படாமல் தனது சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி பிரதிவாதியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/35/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-10-16T09:06:03Z", "digest": "sha1:FYO4PG53HGEG3AOZPMGO3YZES5EVU2MC", "length": 10006, "nlines": 191, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam இனிப்பு", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nபரோட்டா -- 1 என்னம்\nசர்க்கரை -- 1/2 கப்\nஏலக்காய் -- 2 என்னம் (நசுக்கியது)\nதேங்காய் துருவல் -- 3 ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)\nமுந்திரி -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)\nஉலர்ந்த திராட்சை -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)\nபரோட்டாவை நன்கு பொடிதாக பிய்த்து போடவும்.\nசர்க்கரையை 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு முன்னால் இறக்கி விடவும்.\nபிய்த்து போட்டு பரோட்டாவை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இந்த சர்க்கரை பாகில் கொஞ்சம் ஊற்றி ஒரு கிளறி பின் மேலே முழுவதையும் ஊற்றவும்.\nஅதன் மேலே தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையை அலங்கரித்து கொடுக்கலாம்.\nதேங்காய் துருவல் கலர்கலராகவும் யூஸ் பண்ணலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்ப��ள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nவறுத்ததுசெய்முறை நெய்யில் பரோட்டா என்னம் என்னம் இனிப்பு உலர்ந்த கப் என்னம் ஏலக்காய்2 நெய்யில் திராட்சை10 தேங்காய் வறுத்தது பரோட்டா1 நெய்யில் சர்க்கரை12 முந்திரி10 பொருட்கள் என்னம் ஸ்பூன் தேவையான துருவல்3 வறுத்தது நசுக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2022821", "date_download": "2018-10-16T09:01:55Z", "digest": "sha1:KFDTGJHCCXHHMKNAUNN66M2JVSJNOYXZ", "length": 24764, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "கவர்னரின் முடிவு ஜனநாயக விரோதம்: காங்., வாதம்| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல் 3\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை 1\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன் 1\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 32\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 23\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 20\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ... 7\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 39\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nஇலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு 4\nகவர்னரின் முடிவு ஜனநாயக விரோதம்: காங்., வாதம்\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 36\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 28\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 207\nவைரமுத்து 'அழைத்தார்' : சின்மயி பாலியல் புகார் 48\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 12\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 207\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 165\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 161\nபுதுடில்லி : '104எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே வைத்துள்ள எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்திருப்பது ஜனநாயக விரோதம்' என காங்., தரப்பு வக்கீல் அசோக் சிங்வி வாதாடினார்.\nகர்நாடகாவில் பா..ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்., தாக்கல் செய்த மனு, அவசர வழக்காக எடுக்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணி முதல் வாதம் நடைபெற்று வருகிறது.\nகாங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வி ஆஜரானார். காங்., மனுவுக்கு எதிராக வாதாட மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தாவும், பா.ஜ., சார்பில் முன்னாள் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கியும் ஆஜராகினர். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சுப்ரீம் கோர்ட் வந்துள்ளார். நீதிமன்ற அறை எண் 6ல் விசாரணை நடக்கிறது.\nகாங்., மனுவை பா.ஜ., வக்கீல் முகுல் ரோகத்கி கடுமையாக எதிர்த்தார். கவர்னர் யாரை வேண்டுமானாலும் ஆட்சி அமைக்க அழைக்கலாம். கவர்னரின் முடிவில் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது எனவும் தனது வாதத்தை வைத்தார்.\nகாங்., தரப்பில் ஆஜராகிய சிங்வியின் வாதம்: பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் தந்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. கோவாவில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை சுப்ரீம் கோர்ட் ஏற்றுள்ளது. கோவா, ஜார்கண்டில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு 48 மணி நேரமே அவகாசம் கொடுக்கப்பட்டது. நாங்கள் கவர்னரை எதிர்க்கவில்லை. கவர்னர் எடுத்த முடிவையே எதிர்க்கிறோம். குறுகிய காலத்தில் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தது முன் எப்போதும் இல்லாதது.\nநீதிபதிகள்: கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது எப்படி தெரியும் எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை கவர்னரிடம் எடியூரப்பா கொடுத்தாரா என்பது தெரியுமா எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை கவர்னரிடம் எடியூரப்பா கொடுத்தாரா என்பது தெரியுமா எடியூரப்பாவை கவர்னர் அழைத்தது எப்படி தெரியும்\nசிங்வி: எடியூரப்பாவுக்கு 104 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். பா.ஜ., அரசு அமைக்க எதிராக 116 சட��டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.\nநீதிபதிகள்: ம.ஜ.த., காங்., கவர்னருக்கு அனுப்பிய ஆதரவு கடிதம் எங்கே\nசிங்வி: கடிதத்தின் நகல் என்னிடம் இல்லை.\nநீதிபதி பாப்டே: கவர்னரின் முடிவுக்கு தடை விதித்தால் மாநிலத்தில் வெற்றிடம் உருவாகாதா\nசிங்வி: கர்நாடகாவில் காபந்து அரசு நடைபெற்று வருகிறது. எனவே பதவியேற்பை தள்ளி வைத்தால் மாநிலத்தில் வெற்றிடம் ஏற்படாது.\nநீதிபதிகள்: சட்டசபை தேர்தலுக்கு முன்பே காங்., கூட்டணி அமைக்கவில்லை ஏன்\nசிங்வி: டில்லியில் பா.ஜ., அதிக இடங்களை கைபற்றிய போதும், ஆம் ஆத்மி-காங்., கூட்டணி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. சமீப காலத்தில் 7 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியே ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.\nநீதிபதிகள்: கடந்த காலங்களில் கவர்னரின் முடிவை எதிர்ப்பதில்லை என்பதே நீதிமன்ற மரபு. கவர்னரின் முடிவில் சட்டரீதியான அம்சங்கள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம்.\nசிங்வி: அரசியலமைப்பு பிரிவு 356ன் படி ஜனாதிபதியின் முடிவில் கூட நீதிமன்றம் தலையிடலாம். ஜனாதிபதியின் முடிவில் தலையிடும் போது கவர்னரின் முடிவிலும் நீதிமன்றம் தலையிடலாம். கவர்னரின் முடிவை சட்ட பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். இங்கும் உட்படுத்தலாம். எடியூரப்பாவின் பதவி ஏற்பை தற்காலிகமாக தள்ளி வைக்க வேண்டும்.\nஇவ்வாறு வாதம் நடைபெற்றது. காங்., சார்பில் சிங்வி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாதங்களை முன் வைத்தார். தொடர்ந்து பா.ஜ., தரப்பு வக்கீல் முகுல் ரோகத்கி தனது வாதத்தை தொடர்ந்தார்.\nRelated Tags கர்நாடக தேர்தல் 2018 எடியூரப்பா சுப்ரீம் கோர்ட் இரவில் காரசார வாதம் ஜனநாயக விரோதம் பாஜக காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் ... வழக்கறிஞர் முகுல் ரோகத்கி துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்னது - காங்கிரசுக்கு பக்கவாதமா\nமுற்பகல் செய்தது (காங்கிரஸ்) பிற்பகல் விளையும். பிஜேபிக்கு கற்றுக்கொடுத்தது காங்கிரஸ்... காங்கிரஸ் செய்தால் நியாயம் பிஜேபி செய்தால் அநியாயம். இதுதான் காங்கிரஸ் 60 வருடம் நமக்கு கற்றுக்கொடுத்த தர்மம்\nபிஜேபி வாசகர்கள் தூங்கவே மாட்டீங்களா.. அதிகாலை 4 மணிக்கு கருத்து போடறீங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_35.html", "date_download": "2018-10-16T08:36:32Z", "digest": "sha1:ROS7YCI37XLAWHQN6LZCT2FYRMVS5OVZ", "length": 36902, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ராஜித, அர்ஜூன, சம்பிக்க இவர்களும், பொருத்தமான அமைச்சர்களே\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ராஜித, அர்ஜூன, சம்பிக்க இவர்களும், பொருத்தமான அமைச்சர்களே\"\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்றால், அந்த அமைச்சு பதவிக்கு பொருத்தமான மூன்று அமைச்சர்கள் இருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் கடுமையான தேவை இந்த மூன்று அமைச்சர்களுக்கும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்களில் ஒருவரிடம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசட்டம் ஒழுங்கு அமைச்சு சம்பிக்கைக்கா மனோவுக்கு என்ன பேதலித்து போய் விட்டதா\nசட்டம் ஒழுங்கு அமைச்சு சம்பிக்கைக்கா மனோவுக்கு என்ன பேதலித்து போய் விட்டதா\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசவூதிக்கு சவால் விட்டுள்ள எர்துகான்\nகாணாமல்போன செய்தியாளர் ஸ்தன்பூலில் இருக்கும் தமது துணைத் தூதரகத்தில் இருந்து வெளியேறியதற்கான ஆதாரங்களை தரும்படி துருக்கி ஜனாதிபதி ரிசப...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்���ில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nதுமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..\nஇலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்ச...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/sri-lanka-news/1702-2018-06-09-02-48-57", "date_download": "2018-10-16T07:36:12Z", "digest": "sha1:PV2GYOI7PQ6QJYB2SQABUVW3VCTCNMYI", "length": 10345, "nlines": 91, "source_domain": "www.kilakkunews.com", "title": "இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா - kilakkunews.com", "raw_content": "\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா\nயாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா நேற்று (08.06.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்\nயாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா நேற்று (26) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.\nயாழில் நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டு சுவடிகளை ஆவணப்படுத்துவதற்க��ன கண்காட்சி நீடிப்பு\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகத்தின் திருவுறுவச்சிலை திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் போலி முகநூல் சர்ச்சை.ஒருவர் படுகாயம் 11பேர் கைது\nஇன்று மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nஇன்று தமிழ் தேசியகீதத்துடன் ஆரம்பித்த கல்முனை ஏற்றியன் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வ���ா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/1000-thuthimalai-praises-in-tamil-601-700/", "date_download": "2018-10-16T08:36:24Z", "digest": "sha1:GPNQMX5SLSBQ74NRMAFLNTTY3SNQQVJK", "length": 34177, "nlines": 406, "source_domain": "www.mygreatmaster.com", "title": "1000 துதி மாலை(601-700) | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nவ. எண் துதி மாலை வசனங்கள்\n601 என்னோடு போரிட்டோர் கையினின்று என்னை விடுவித்து பாதுகாத்தவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.55:18\n602 வலிமையை அறைக்கச்சையாய் அளித்து என் வழியை பாதுகாப்பானதாய் செய்த இறைவனே உம்மை துதிக்கிறோம் தி.பா16:32\n603 என் சார்பாக செயலாற்றிய என் கடவுளே உம்மை துதிக்கிறோம் தி.பா.68:28\n604 உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன் எனவே பேரன்பால் என்னை ஈர்த்துள்ளவரே உம்மை துதிக்கிறோம் ஏரே 31:3\n605 உமது துணையால் என்னை பெருமைபடுத்தினிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.18:35\n606 பிற இனங்களுக்கு இன்னைத் தலைவனாக்கினீர் உம்மை துதிக்கிறோம் தி.பா 18:43\n607 மக்களினங்களை எனக்கு கீழ்ப்படுத்திய இறைவனே உம்மை துதிக்கிறோம் தி.பா 18:47\n608 என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் தி.பா18:43\n609 மனிதனின் சுழ்ச்சியின்று காப்பாற்றி உமது முன்னலையில் மறைப்பினுள் வைத்துள்ளீரே உம்மை துதிக்கி���ோம் தி.பா31:20\n610 எனக்காக பலிக்கு பழி வாங்கும் இறைவனே உம்மை துதிக்கிறோம் தி.பா 18:47\n611 என் எதிரிகள் எனக்கு செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலே திருப்பி வருபவரே உம்மை துதிக்கிறோம் தி.பா54:5\n612 என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணுற காணும்படி செய்பவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 59:10\n613 எனக்கு திங்கு செய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானகேடும் அடைந்து விட்டதர்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா71:24\n614 என் எதிரிகளை விடா என்னை ஞானியாக்கிய உமது கட்டளைகளுக்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 119:98\n615 என்னை உம்போரில் நம்பிக்கையாய் இருக்கப் பண்ணிணிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.22:8\n616 பசும் புல்வெளி மீது என்னை இளைப்பாறச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் தி.பா23:2\n617 அமைதியான நீர் நிலைக்கு என்னை அழைத்துச் செல்பவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.23:2\n618 எனக்கு புத்துயிர் அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 23:3\n619 என்னை நீதிவழி நடத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 23:3\n620 சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் உம்மை துதிக்கிறோம் தி.பா.23:4\n621 உம் கோலும் நெடுங்கழியும் என்னை தேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 23:4\n622 என் எதிரிகள் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.23:5\n623 என் தலையில் நறுமண தைலம் பூசுகின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.23:5\n624 எனது பாத்திரம் நிரம்பி வழியச் செய்கின்றிர் உம்மை துதிக்கிறோம் தி.பா 23:5\n625 என் வாழ் நாளெல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னை புடை சூழ்ந்து வருவதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 23:6\n626 என் கண்முன்பாக இருக்கும் உமது பேரன்பிற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 26:3\n627 நான் பெற்ற உதவிக்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 28:7\n628 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 31:15\n629 கேடுவரும் நாளில் என்னைத் தம் கூடாரத்தில் மறைந்து வைப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.27:5\n630 மனிதரின் சுழ்ச்சியினின்று எங்களைக் காப்பாற்றி உமது முன்னிலையில் மறைப்பினுள் வைத்துள்ளதற்காய் தி.பா.31:20\n631 ஆண்டவரே நீர் என்னை குணப்படுத்துவீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.30:2\n632 சாவுக்குழியில் இறங்கிய என் உயிரைக் காத்தீர் உம்மை துதிக்கிறோம் தி.பா 30:3\n633 எ���் தந்தையும் தாயும் கைவிட்டாலும் என்னை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 27:10\n634 என்னை கை தூக்கிவிட்ட ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.30:1\n635 சாவின் வாயினின்று என்னை விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 9:13\n636 ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் தி.பா30:3\n637 ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 86:13\n638 என் உயிரை சாவினின்று விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 116:8\n639 நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்து என் மனதிற்கு வலிமை அளித்திரே உம்மை துதிக்கிறோம் தி.பா.138:3\n640 எல்லாத் துன்பத்திலிருந்தும் என் உயிரைக் காத்து வாழும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் 1அர.1:29\n641 எனது குற்றங்கள் மன்னிக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.32:1\n642 எனது பாவங்கள் மறைக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா32:1\n643 எனது தீச் செயலை என்னாதிருக்கின்றிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.32:2\n644 ஆண்டவரே நீர் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.32:5\n645 என் பாவங்கள் அனைத்தையும் உமது முதுகுக்குப் பின்னால் எரிந்து விட்டீரே உம்மை துதிக்கிறோம் ஏ.சா.38:17\n646 என் குற்றங்களை எல்லாம் மன்னித்து என் நோய்களையெல்லாம் குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 103:3\n647 என் உயிரைப் படுகுழியினின்று மீட்டிரே உம்மை துதிக்கிறோம் தி.பா103:4\n648 எனக்கு உமது பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாய் சூட்டினிரே உம்மை துதிக்கிறோம் தி.பா103:4\n649 புதிய தொரு பாடல் நம் கடவுளைபுகழும் பாடல் என் நாவினின்று ஏலச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் தி.பா40:3\n650 உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்துதொலிக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 32:7\n651 நீர் என் புலம்பலைக் களி நடனமாக மாற்றிவிட்டீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.30:11\n652 என் சாக்குத்துணியைக் களைத்துவிட்டு என்னை மகிழ்ச்சியால் உடுத்துகின்றீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 30:11\n653 பிரிவு என்னும் கட்டுக்காளால் பிணைத்து அன்பு என்னும் கயிறுகளால் கட்டி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம் ஒசே.11:4\n654 உம்மைத் தேடுவோர் அனைவரையும் உம்மில் மகிழ்ந்து கலிக்கூரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 40:16\n655 எனக்கு ஆதரவளிப்பவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.55:22\n656 என் கடவுள் என் பக்கத்தில் இருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா 56:9\n657 ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் ஏ.ரே. 20:11\n658 எல்லா வகையான அச்சத்தினின்றும் என்னை விடுவித்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 34:4\n659 என் உள்ளத்து விருப்பங்களை நீர் நிறைவேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 37:4\n660 உமது இடக்கையால் என் தலையைத் தாங்கி கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் இ.பா.2:6\n661 உமது வலக்கையால் என்னைத் தழுவிக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் இ.பா.2:6\n662 உமது வலக்கை நீதியை நிலை நாட்டுவதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.48:10\n663 ஆண்டவரே நீர் நீதியையும் நேர்மையையும் விரும்புவதர்க்காய் உம்மை துதிக்கிறோம் ஏசா.33:5\n664 ஆண்டவரே நீர் உண்மையை பேசி நேர்மையானவற்றை அறிவிப்பதால் உம்மை துதிக்கிறோம் ஏசா.45:19\n665 என் நேர்மையை கதிரொளி போலும் என் நாணயத்தை நண்பகல் போலும் விளங்கச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.37:6\n666 கடவுளே நான் செய்த பொருத் தனைகளை நீர் அறிந்திருக்கிறீர் உம்மை துதிக்கிறோம் தி.பா 61:5\n667 என் மன்றாட்டைப் புறக்கணியாத இறைவனே உம்மை துதிக்கிறோம் தி.பா.66:20\n668 உமது பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவனே உம்மை துதிக்கிறோம் தி.பா 66:20\n669 தனது பேரன்பால் என்னை எதிர் கொள்ளவரும் கடவுளே உம்மை துதிக்கிறோம் தி.பா.59:10\n670 என் தாயின் கருவில் எனக்கு உருத்தந்தவரே உம்மை துதிக்கிறோம் தி.பா139:13\n671 அஞ்சத்தகு வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால் உம்மை துதிக்கிறோம் தி.பா 139:14\n672 பூவுலகின் ஆழ்ப்பகுதியின் நான் உருப் பெற்றதை நீர் அறிந்திருக்கிறீர் உம்மை துதிக்கிறோம் தி.பா 139:15\n673 பிறப்பிலிருந்தே நான் உம்மைச் சார்ந்திருப்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.71:6\n674 தாயின் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தேடுத்தீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 71:6\n675 என் இளமை முதல் எனக்கு கற்பித்து வந்தீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 71:17\n676 நீரே என் நம்பிக்கை ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.71:5\n677 என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர் உம்மை துதிக்கிறோம் தி.பா56:8\n678 கடவுளே உமது நீதி வானம் வரை எட்டுவதர்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 71:12\n679 உமது திருவுளப்படி என்னை நடத்தி முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீரே உம்மை துதிக்கிறோம் ��ி.பா 73:24\n680 எம் கால்கள் இடராதபடி பார்த்துக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 121:3\n681 என்னைக் காக்கும் அவர் உறங்கி விடமாட்டார் உம்மை துதிக்கிறோம் தி.பா 121:3\n682 பகலில் கதிரவன் என்னைத் தாக்காது இரவில் நிலவும் என்னைத் தீண்டாது உம்மை துதிக்கிறோம் தி.பா.121:6\n683 ஆண்டவர் என்னை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார் உம்மை துதிக்கிறோம் தி.பா. 121:7\n684 ஆண்டவர் என் உயிரைக் காத்திடுவார் உம்மை துதிக்கிறோம் தி.பா 121:7\n685 நான் போகும்பொழுதும் வரும்பொழுதும் இப்பொழுதும் இப்பொழுதும் ஆண்டவர் என்னைக் காத்தருள்வார் தி.பா.121:8\n686 என் வழிகள் எல்லாம் உமக்குதெரிந்தவையே உம்மை துதிக்கிறோம் தி.பா.139:3\n687 சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று எங்களை வழிநடத்திச் செல்லும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே இ.ச.9:3\n688 ஆண்டவர் நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம் தி.பா.139:1\n689 நான் அமர்வத்தையும் எழுவத்தையும் நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.139:2\n690 என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்து உயர்த்துனர்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.139:2\n691 என் வாயில் சொல் உருவாகும் முன்பே அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம் தி.பா.139:4\n692 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.139:3\n693 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என் உயிரைக் காக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.138:7\n694 என் மனம் சோர்வுற்றிருக்கும் போது நான் செல்லும் வழியை நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.142:3\n695 எனக்கு முன்னும் பின்னும் என்னை சூழ்ந்தும் இருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா139:5\n696 உமது கையால் என்னைப்பற்றி பிடிக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.139:5\n697 ஆண்டவர் என்னை கண்டித்தார் ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை உம்மை துதிக்கிறோம் தி.பா118:18\n698 எதிரிகளின் பற்களுக்கு ஆண்டவர் என்னை இறையாக்கவில்லை உம்மை துதிக்கிறோம் தி.பா.124:6\n699 நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்தீர் உம்மை துதிக்கிறோம் தி.பா138:3\n700 இறைவா உம் நினைவுகளை நான் அறிந்து கொள்வது எத்தனை கடினம் உம்மை துதிக்கிறோம் தி.பா.139:17\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2419", "date_download": "2018-10-16T08:49:47Z", "digest": "sha1:6MGZUWC5D64MXKNCR6GB46O7O6345JT2", "length": 12100, "nlines": 122, "source_domain": "www.sramakrishnan.com", "title": " வரலாறு என்னும் கதை", "raw_content": "\nஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« ஷெல் சில்வர்ஸ்டைன் கவிதை\nஎடுவர்டோ கலியானோ (Eduardo Galeano) மிக முக்கியமான லத்தீன் அமெரிக்க எழுத்தாளர், உருகுவேயைச் சேர்ந்தவர், பத்திரிக்கையாளராக துவங்கி முக்கிய வரலாற்றுஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் தனிஇடம் கொண்டவர்\nஇவரது Mirrors: Stories of Almost Everyone படித்திருக்கிறேன், கலியானோவின் எழுத்து மற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டது, நேரடியான அரசியல் ஈடுபாடும் இடதுசாரிக் கருத்தியலும் கொண்ட எழுத்தாளர் இவர்,\nபோர்ஹெஸ், மார்க்வெஸ், ப்யூந்தஸ். இசபெல் ஆலெண்டே, கொர்த்தசார், லோசா, நெரூதா. ஆக்டோவியா பாஸ் என்று பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் தமிழில் அறிமுகமாகி முக்கியக் கவனம் பெற்றிருக்கிறார்கள், ஆனால் கலியானோ தமிழில் அறிமுகமாகவேயில்லை,\nகவிஞர் ரவிக்குமார் எடுவர்டோ கலியானோவின் முக்கியக் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வரலாறு என்னும் கதை என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார், சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த புத்தகமிது, குறுங்கதைகளைப் போல கலியானோ வரலாற்றை மறுஉருவாக்கம் செய்திருப்பதே இந்தத் தொகுப்பின் சிறப்பு\nகலியானோவைப்பற்றிய ரவிக்குமாரின் அறிமுகவுரையும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது, இந்தியாவை பற்றி அதிகம் அக்கறை கொண்ட எழுத்தாளர் கலியானோ. வரலாற்றைப் பற்றிய இவரது அவதானிப்பும் கேள்விகளும் மனசாட்சியை உலுக்கக்கூடியவை,\nகலியானோவின் எழுத்துக்களை வாசிக்கையில் காப்கா தான் நினைவிற்கு வருகிறார், காப்காவிடம் காணப்படுவது போன்ற அதிகார எதிர்ப்புத் தொனியும் புறச்சூழலை குறிப்பாகச் சுட்டும் தன்மையும் இவரிடமிருக்கிறது,\nகலியானோ வரலாற்றை ஒரு துர்சொப்பனம் போலவே கருதுகிறார், அதிலிருந்து பீறிட்டுகிளம்பும் அரூபங்களையும் அதன��ல் உருவாகும் வன்முறைகளையும் துல்லியமாக அடையாளம் காட்டுகிறார்\nஅதே நேரம் பண்பாட்டுக் களத்தில் வரலாற்றின் பங்களிப்பு எத்தகையது, வரலாற்றின் முக்கிய போராட்டங்கள் எந்த முதல் புள்ளியிருந்து துவங்கியது, அரசியல் அதிகாரமும் மதமும் பன்னாட்டுவணிகமும் இனத் துவேசமும் எளிய மனிதர்களை எப்படியெல்லாம் துன்புறுத்தி வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்\nரவிக்குமாரின் மொழிபெயர்ப்பு மிகச்சரளமாகவும் கலியானோவின் எழுத்தில் காணப்படும் பகடியை அப்படியே தனதாக்கிக் கொண்டதாகவும் உள்ளது மிகுந்த பாராட்டிற்குரியது\nஇந்த நூலை மணற்கேணி பதிப்பகம் அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளது\nபி-1-4 டெம்பிள்வே அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை, லாஸ்பேட்டை புதுச்சேரி 605008. பேசி 9443033305\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-gst-scenes-to-be-deleted/", "date_download": "2018-10-16T08:59:39Z", "digest": "sha1:R22JOUQGCHNFTKG56JRI3AKAIUPIWTTH", "length": 7111, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல் படத்தில் GST எதிரான வசனங்களை நீங்க முடிவு - பொன் ராதாகிருஷ்னனிடம் உறுதி ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் படத்தில் GST எதிரான வசனங்களை நீங்க முடிவு – பொன் ராதாகிருஷ்னனிடம் உறுதி \nமெர்சல் படத்தில் GST எதிரான வசனங்களை நீங்க முடிவு – பொன் ராதாகிருஷ்னனிடம் உறுதி \nஉலக அளவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படத்திற்கு ரிலீஸ் ஆன பின்னும் பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை.\nபடம் வெளியானதும் GST வரியை மிகைப்படுத்திக் கூறியுள்ளீர்கள் எனக்கூறி தமிழக பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா சர்மா ஆகியோர் கண்டமன் தெரிவித்து இருந்தனர். தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாகம் தமிழக பா.ஜ.க எம்.பி பொன் ராதாகிருஷ்ணன் உடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் அந்த காட்சிகளை நீக்க முடிக செத்துள்ளதாக தெரிகிறது.\nPrevious articleஅஞ்சலி பாப்பாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..\nNext articleமெர்சல் படக் காட்சிகளை நீக்கத் தேவையில்லை – பா.ரஞ்சித் அதிரடி\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபடு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த நடிகர் ஜீவா பட பிரபல நடிகை \nபிக் பாஸ் வீட்டிற்காக செய்யப்பட்ட செலவு மட்டும் எத்தனை கோடி தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/who-is-aishwarya-s-friend-gopi-055988.html", "date_download": "2018-10-16T07:32:13Z", "digest": "sha1:3H7FLVBCXAGESO3DXGOOSCUBJG4WNSEG", "length": 12691, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐஸ்வர்யா கையில் பச்சை குத்தியிருக்கும் 'கோபி' யார் தெரியுமோ? | Who is Aishwarya's friend Gopi? - Tamil Filmibeat", "raw_content": "\n» ஐஸ்வர்யா கையில் பச்சை குத்தியிருக்கும் 'கோபி' யார் தெரியுமோ\nஐஸ்வர்யா கையில் பச்சை குத்தியிருக்கும் 'கோபி' யார் தெரியுமோ\nஐஸ்வர்யா கையில் பச்சை குத்தியிருக்கும் 'கோபி' யார் தெரியுமா\nசென்னை: ஐஸ்வர்யா தனது இடது கையில் கோபி என்ற பெயரை பச்சை குத்தியிருப்பது பற்றி தான் பேச்சாக உள்ளது.\nபிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யா குறித்து தான் தற்போது சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. அதற்கு காரணம் அவரது கை விரலில் இருக்கும் பச்சை தான்.\nஅவர் கோபி என்பவரின் பெயரை இடது கை மோதிர விரலில் பச்சை குத்தியுள்ளார்.\nகடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு கோபி தான் மிகவும் நெருக்கமான நபராம். யார் அந்த கோபி, அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே என்ன உறவு என்று விசாரித்தால் எல்லாம் இருக்க வேண்டிய உறவு தானாம். ஐஸ்வர்யாவும், கோபியும் 'நல்ல நண்பர்கள்' என்று கூறி சிரிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.\nஐஸ்வர்யா அந்த கோபியுடன் நெருக்கம் காட்டுவது அவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால் பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த இடத்தில் ஷாரிக் மீது காதலில் விழுந்தார். அப்படி என்றால் யாஷிகா, மகத் போன்று வெளியே ஆள் இருக்க, வந்த இடத்தில் ஆட்டம் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஹய்யோ, எல்லாமே இப்படிப்பட்ட காதலா என்று பார்வையாளர்கள் நொந்து கொள்கிறார்கள்.\nஅம்மா உயிருடன் இருக்க அவர் இறந்துவிட்டதாக டேனியிடம் தெரிவித்தவர் ஐஸ்வர்யா. பின்னர் அவர் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது அவரின் குட்டு உடைந்தது. போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பபட்டவர்களுடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கொடுத்தார் பிக் பாஸ். அப்போது ஐஸ்வர்யா தனது அம்மாவுடன் அல்ல மாறாக அந்த கோபியுடன் தான் பேசினார்.\nகோபியுடன் தொலைபேசியில் பேசியபோது கூட தனது கை விரலில் இருக்கும் பச்சையை தடவியபடியே பேசினார் ஐஸ்வர்யா. இதை பார்வையாளர்கள் பலரும் கவனித்திருக்கிறார்கள். அந்த கோபி யார் என்று சக போட்டியாளர்கள் கேட்டதற்கு பொய் சொல்லி மழுப்பியிருக்கிறார் அவர். இவ்வளவு கோபக்காரியான ஐஸ்வர்யாவுடனும் ஒருவர் நல்ல நண்பராக இருக்கிறார் என்றால் அந்த நபரை பார்க்க வேண்டுமே என்று பார்வையாளர்கள் ஆசைப்படுகிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள், நான் இருக்கிறேன்: விஷால்\nஅவங்க எத்திராஜ்… நான் நந்தனம் ஆர்ட்ஸ்… கஸ்தூரியை வெட்கப்பட வைத்த கருணாஸ்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\n���ந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79377", "date_download": "2018-10-16T07:35:59Z", "digest": "sha1:FX25ZQRY6H4GZU4O6DYPRBVI6OT7UYHU", "length": 8572, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "என்றுமுள கண்ணீர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35 »\nகிறிஸ்துவை என் பத்துவயதில் அறிந்தேன் என நினைக்கிறேன். நான் கண்ட முதல் மரணத்தின் இரவில். தனிமையில், துயரில். அன்றுமுதல் பைபிளின் சொற்களாக கனவுகனிந்த விழிகளாக அவர் என்னுடன் என்றும் இருக்கிறார். தனித்தவன், தனியர்களின் தெய்வம்.\nஎந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக விலகிவிடுகிறது. அவ்விலகல் மீதான என் கண்டனத்தைப் பதிவுசெய்வதுகூட கிறிஸ்துவை மேலும் நெருங்கும் முயற்சியே என உணர்கிறேன். இந்நூலில் இவ்விரு இயக்கங்களும் ஒரே சமயம் நிகழ்ந்துள்ளன\nஎன் கிறிஸ்துவை சொற்கள் மூலம் மேலும் அறியும் முயற்சி. அவரை மறைக்கும் விஷயங்களை சொற்கள் மூலம் கிழித்தகற்றும் முயற்சியும் கூட\nகிழக்கு வெளியீடாக வரவிருக்கும் சிலுவையின் பெயரால் நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை\nசிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்\nTags: என்றுமுள கண்ணீர், கிழக்கு வெளியீடு, சிலுவையின் பெயரால், மறுபதிப்பு\nகுஜராத் தலித் எழுச்சி- கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 71\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செ��்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2013/12/priyani-review.html", "date_download": "2018-10-16T08:35:11Z", "digest": "sha1:GPRIZMBBRTE4VC3ENAXGTFBIWQE2EL2G", "length": 15637, "nlines": 102, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: வெங்கட் பிரபு சமைத்த பிரியாணி- சாப்பாடு திருப்தி......ஏவ்வ்வ்வ்வ்வ்வ்......", "raw_content": "\nவெங்கட் பிரபு சமைத்த பிரியாணி- சாப்பாடு திருப்தி......ஏவ்வ்வ்வ்வ்வ்வ்......\nமதியம் ரெண்டுமணிக்கு பின்பே பேஸ்புக்கில் பிரியாணி படம் வெளியானதே தெரியும் .இன்னைக்கு வெள்ளிக்கிழமை என்பதால் எப்போதும்போல பிரியாணி சாப்டுவிட்டு பேஸ்புக் பார்த்தபோதுதான் திரை அரங்கிலும் கண்ணுக்கும் காதுக்கும் பிரியாணி விருந்து இருக்கு என்பது தெரிந்து அவசர அவசரமா மூணுமணி காட்சிக்கு ஓடினேன் .டிக்கெட்டும் கிடைச்சு படமும் பார்த்து இதோ அதைப்பற்றி என் மடிக்கணினி மூலம் உங்களிடம் சொல்ல வரேன் .\nஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு பாணியில் படத்தை இயக்குவார்கள் .வெங்கட் பிரபுவோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ,திரைக்கதையில் மெனக்கெடாமல் ,ஒரே ஆர்டரில் படம் எடுக்காமல் போகிற போக்கில் கதை சொல்லி வெற்றி ஏற்றதுபோல இந்த படத்திலும் வெற்றி பெற்று இருக்கிறார் .\nகதை என இடைவேளை வரை எதுவுமே இல்லை .படம் பாட்டுக்கு ஓடிகிட்டு இருக்கு .திரை அரங்கில் இடைவேளை சிரிச்சுகிட்டே இருந்தாங்க .நானும் சிரிச்சுகிட்டே இருந்தேன் .கதைக்குள் போகாமல் முதல்பகுதியை சிரிப்பாகவே நகர்த்தி விட்டார் .\nகதை இடைவேளைக்கு பத்து நிமிடம் முன்பு ஆரம்பிக்கிறது .ஆம்புருக்கு கடை திறப்பு விழாவிற்கு வந்து விட்டு இரவு பார்ட்டியில் மது அருந்தி திரும்பும் வழியில் கார்த்திக் பிரியாணி சாப்பிடவேண்டும் என்கிறார் .எப்பொழுது மது அருந்தினாலும் அதற்க்கு சைட் டிஷ் பிரியாணிதான் சாப்டுவேன் என பிரியாணிக்கு பேர் போன ஆம்பூரில் பிரியாணி கடை தேடி அலைந்து ஒரு கடையில் சாப்பிடுகிறார்கள் .அப்ப அங்கே அழகிய இளம்பெண் ஒருவரும் வந்து சாப்பிட்டுவிட்டு செல்கிறார் .அவரை பின்தொடர்ந்து கார்த்திக்கும் ,பிரேம்ஜியும் செல்ல பின்பு அந்த பெண்ணோடு தங்கி மது அருந்துகிறார்கள் .காலையில் அதிகப்படியான போதையில் கார்த்திக் மட்டும் காரில் இருக்க பின்பு இரவு தங்கிய ஹோட்டலுக்கு பிரேம்ஜியை தேடி போக அங்கெ ஒரு துப்பாக்கியும் ரத்த கரைகளும் இருக்க அங்கே இருந்து இருவரும் தப்பிக்க தங்கள் காரிலேயே நாசரின் பிணம் இருக்க அந்த கொலைப்பலியில் இருந்து எப்படி தப்பிக்கிறாங்க என அதிரிபுதிரியாக சொல்லி இருக்காங்க .\nபடத்தின் கடைசிவரை யார் கொலையாளி என்பது தெரியாமல் படத்தை நகர்த்தி இருக்கின்றார் வெங்கட் பிரபு .கொலையாளி யார் என்பது தெரியாமல் என்ன படத்தை முடிக்கபோறாங்க என நினைக்கும்போது கடைசிக்காட்சியில் முடிச்சு அவிழும்போது அட இவரா வில்லன் என தோன்றுகிறது .இதே போல நிறைய படங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழுக்கு வித்தியாசமா இருக்கு .இன்னும் ரெண்டுநாளில் இது இந்த படத்தின் அப்பட்டமான காப்பி என யாரேனும் சொல்லக்கூடும் .அதையெல்லாம் கண்டுக்காம படம் பாருங்க போரடிக்காமல் போகும் .\nகார்த்திக்கு இந்த படமும் ஓடாமல் இருந்து இருந்தால் அப்புறம் எல்லா படமும் பனால்தான் .தப்பித்து விட்டார் .சண்டை காட்சிகளில் நன்றாக உழைத்து இருக்கின்றார் .நன்றாக சண்டை அமைக்கபட்டு இருக்கு .கொஞ்சம் நடிக்கவும் செய்து இருக்கின்றார் .\nஹன்சிகாவுக்கு கதாநாயகி அதிகபட்சமா என்ன செய்வாரோ அதுவே இப்படத்திலும் .\nபிரேம்ஜிக்கு நடிக்கவே வரவில்லை என்றாலும் ஏனோ சிரிப்பு வருவதை தடுக்கமுடியவில்லை .கதாநாயகனுக்கு இணையாக படம் முழுதும் வருகின்றார் .உபயம் அண்ணன் இயக்குனர் .\nஏகப்பட்ட நடிகர்கள் நடிச்சு இருக்காங்க .இவ்வளவு போரையும் வேலை வாங்கி இருக்கார் .ஒவ்வொரு சீனில் யார் தலைகாட்டினாலும் அந்த இடத்திற்கு அவர்கள் தேவையாக இருக்கு .\nஉமா ரியாஜ் சண்டை எல்லாம் போட்டு நடிச்சு இருக்கார் .சமீப காலங்களில் இந்த அளவுக்கு சண்டை போட்டு நடித்த பெண் யாரும் இருக்காங்களா என தெரியவில்லை .\nஇசை யுவன் .நன்றாக இருக்கு .\nஒளிப்பதிவும் ஓகே .சண்டைகாட்சிகளும் ஓகே .\nபடத்தில் நடித்து இருக்கும் நடிகர்களின் ஒரிஜினல் பெயர்கள் வேறு கதாபாத்திரங்களுக்கு சூட்டபட்டு இருக்கு .இது யதார்த்தமா அமைந்ததா அல்லது இயக்குனர் யோசித்ததா என தெரியவில்லை .\nசின்ன சின்ன ஐடியாக்களால் படம் முழுவதும் தோரணமாக கோர்த்து ரசிக்கும் விதமாக படம் இயக்கி இருக்கின்றார் வெங்கட் பிரபு.\nகாமடியும் ,அதிரி ஆக்சனும் கலந்த படமாக வந்து இருக்கு பிரியாணி .\nபிரியாணி சீரகசம்பா பிரியாணி .முழு ப்ளேட் சாப்ட்ட திருப்தி .\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 12/20/2013 04:49:00 am\nதிண்டுக்கல் தனபாலன் 20 December 2013 at 05:09\n 48 நாட்கள் கழித்து பிரியாணி அளித்த திருப்தியில் பதிவு வந்து விட்டதே... ஏவ்வ்வ்வ்வ்வ்வ்...\nஉங்கள் பதிவு கொடுக்கும் தைரியத்தில்\nநாளை பிரியாணி பார்க்கப் போகிறேன்\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nவெங்கட் பிரபு சமைத்த பிரியாணி- சாப்பாடு திருப்தி.....\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2009/09/3_28.html", "date_download": "2018-10-16T07:51:38Z", "digest": "sha1:EQXQN2I4K7B4R6AW5HKSOXH4G5VVEPRH", "length": 41225, "nlines": 342, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: தொடர்பதிவு 3: கடவுள், பணம், அழகு, காதல்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nதொடர்பதிவு 3: கடவுள், பணம், அழகு, காதல்\nஇது நம்ம ஜெஸ்வந்தி மேடம் பார்த்த வேலை. நாலும் நம்ம கூடத்தான் இருக்கு. இதை பத்தி எழுதுவதற்காக யோசிக்கிற தருணம் இப்பவே வாய்க்குது... எழுதுவதற்கு இதில் ஒண்ணுமே இல்லை போல ரொம்ப வெறிச்சோடி வருது. எப்பவும் நாம் நம்மையே நினைத்து கொண்டிருப்பதில்லை, அது போல. \"ராஜா உன்னை பத்தி ஒரு கட்டுரை எழுது\" என யாராவது சொன்னால் மலைப்பேனே.. அது போல.\n\"தலை உரலுக்குள்ள இனி தப்ப ஏலாது மாப்ள\" என்று சிரிக்கிறார்கள் ஜெஸ்... ஜெஸ், நமக்கு ரொம்ப புடிக்கும் மக்கா, அவுங்களுக்காக ஏதாவது செய்யத்தான் வேணும். அதுனால முதல்ல கடவுள எடுக்கலாம். அதுதான் ஈசி சப்ஜக்ட் . இந்த நாலுகூடவும் என்னை பொறுத்திக்கிறேன் ஜெஸ்...அவ்வளவுதான்.\n நட்புல ரொம்ப நம்பிக்கை இருக்கு. அது போலதான் கடவுளும் யார் என்ன சொன்னாலும் நான் நினைக்கிறதைத்தான் செய்வேன். நினைக்கிறதை செஞ்சுட்டு, நண்பர்கள்ட்ட பேசுறது மாதிரி கடவுளையும் வச்சுருக்கேன். இது வேணும் அது வேணுமுன்னு எப்படி நண்பர்கள்ட்ட கேட்க முடியாதோ அப்படி அவன்ட்டையும் கேட்க்கிரதில்லை. நண்பர்கள் தர்றது எதையும் மறுக்கிரதில்லை. மறுத்தால் அவன் கஷ்ட்ட படுவானே என்கிற காரணமில்லை. எனக்குன்னு வாங்கிட்டு வந்திருக்கான். எப்புடி மாட்டேன்னு சொல்ல முடியும் யார் என்ன சொன்னாலும் நான் நினைக்கிறதைத்தான் செய்வேன். நினைக்கிறதை செஞ்சுட்டு, நண்பர்கள்ட்ட பேசுறது மாதிரி கடவுளையும் வச்சுருக்கேன். இது வேணும் அது வேணுமுன்னு எப்படி நண்பர்கள்ட்ட கேட்க முடியாதோ அப்படி அவன்ட்டையும் கேட்க்கிரதில்லை. நண்பர்கள் தர்றது எதையும் மறுக்கிரதில்லை. மறுத்தால் அவன் கஷ்ட்ட படுவானே என்கிற காரணமில்லை. எனக்குன்னு வாங்கிட்டு வந்திருக்கான். எப்புடி மாட்டேன்னு சொல்ல முடியும் அப்புடி.. நல்லது, கெட்டது எல்லாம் கேக்குறதுக்கு அவன் தயார். அப்புறம், சொல்றதுக்கு எனக்கென்ன கஷ்ட்டம் இதுல ஒரு சின்ன unbalance இருக்கு மக்கா. புடிச்சது புடிக்காது எல்லாம் அவன்ட்ட நான் பேசுறது மாதிரி, அவன் எனக்கிட்ட பேசுறது இல்லை. கேட்டால் கடவுள்ங்குறான். கெட்ட ராஸ்கல், இந்த நல்ல நண்பன்\nஎனக்கென்னவோ இதை எழுதுற அளவுக்கு பெரிய விஷயமாய் தோணலை ஜெஸ். எனக்கிட்ட இதெல்லாம் எழுதுடான்னு கேட்டுருக்கீங்க எனக்கென்ன தோணுதோ அதுதான் எழுத முடியும். சரியா இது எனக்கிட்ட இல்லாத போது யார்க்கிட்டயாவது கேக்குறேன். கிடச்சுருது. சில நேரம் கிடைக்காமையும் போயிருது. கிடைக்கிற வரைக்கும் அலையறேன். கிடச்சதை திருப்பி கொடுக்கணுமுங்குற நியாயம் இதுல இருப்பதால், சில நேரம் ஆப்ட்டுக்குறேன். திட்ட மிடாத சிக்கல் இது. அல்லது, சக்தியை மீறிய சிக்கலாவும் இருக்கு. கொஞ்சம் திட்டமிடலும், செயல் படுத்தலும் இருந்தால், இந்த \"சக்தியை மீறிய\" என்பதை சந்திக்க உதவியாக இருக்கும்.\nசிவகங்கையில் இருந்து 13 கி.மீ. கண்டுப்பட்டி காளி கோயில். அங்கு நடந்து வருவதாக ஒரு நேர்த்தி இருந்தது. அதி காலை நாலு மணிக்கெல்லாம் நடையை கட்டினோம். நாட்டரசன் கோட்டை ரயில்வே கேட்ட கடந்ததும் ஒரு சின்ன குடிசை வீடு. சின்னதுன்னா, ரொம்ப சின்ன குடிசை வீட்டுக்குள்ள, ஒரு என்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் அந்த அதி காலையில் சோடா பாட்டிலினால் சப்பாத்தி தேய்த்து கொண்டிருந்தார். நியுஸ் பேப்பரில் நாலைந்து சப்பாத்தி தேய்த்து கிடக்கு.சிம்மினி விளக்கொளி இருக்கு. அருகே, அந்த மூதாட்டி சுள்ளிகளை கொண்டு அடுப்பு மூட்டிக்கொண்டிருந்தாள். அந்த காட்சி என்னை மேற்க்கொண்டு நடக்க அனுமதிக்கவில்லை. குடிசையின் முன்னாள் கிடந்த கல் பெஞ்சில் அமர்ந்து விட்டேன். \"அய்யா,கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிசை வீட்டுக்குள்ள, ஒரு என்பது வயது மதிக்கத்தக்க ப���ரியவர் அந்த அதி காலையில் சோடா பாட்டிலினால் சப்பாத்தி தேய்த்து கொண்டிருந்தார். நியுஸ் பேப்பரில் நாலைந்து சப்பாத்தி தேய்த்து கிடக்கு.சிம்மினி விளக்கொளி இருக்கு. அருகே, அந்த மூதாட்டி சுள்ளிகளை கொண்டு அடுப்பு மூட்டிக்கொண்டிருந்தாள். அந்த காட்சி என்னை மேற்க்கொண்டு நடக்க அனுமதிக்கவில்லை. குடிசையின் முன்னாள் கிடந்த கல் பெஞ்சில் அமர்ந்து விட்டேன். \"அய்யா,கொஞ்சம் தண்ணி கிடைக்குமா\" என்று பேச்சை தொடங்கினேன். பேச்சு, நூல் பிடித்து, நூல் பிடித்து சப்பாத்தியில் வந்து நின்றது.\n\"ரெண்டு நாளாய் சப்பாத்தி வேணுமுன்னு அடம் பண்றாப்பூ\" என்றார்.இருவருக்கும் பல் அறவே காணோம். வயசானதுனால செமிக்க சிரமமாகுமே என்பது போல நான் கேட்க...\n\"பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்\" என்றார். எவ்வளவு வயசு. எவ்வளவு அன்யோன்யம். எவ்வளவு நகைச்சுவை. எவ்வளவு அழகும் கூட\nஇது அழகான சப்ஜக்ட் மக்கா இதை பேசி, பேசி, பேசி, பேசி, பேசி, தீராது. அதுனால, உணர, உணர, உணர, உணர, உணர, மட்டும் செய்வோம் இதை பேசி, பேசி, பேசி, பேசி, பேசி, தீராது. அதுனால, உணர, உணர, உணர, உணர, உணர, மட்டும் செய்வோம் மத்ததெல்லாம், உன்வரைக்கும் பேசீனியல்ல அது மாதிரி இதையும் பேசேன் என்று கேட்கிற ஜெஸ்... கடவுள், காசு, அழகு மாதிரி இதை பொதுவா பேச ஏலலை. அது அவ்வளவு புனிதமாக இருக்கலாம். அல்லது அந்த புனிதம் பற்றி பேசுகிற அருகதை எனக்கில்லாது இருக்கலாம். அதுனால... இந்த ஸ்டாப்பில் பஸ் நிக்காது. போலாம் ரைட்ஸ்ஸ்ஸ்ஸ்\nஇந்த தொடர்பதிவை தொடர நான் அன்புடன் அழைப்பது ஜெகநாதன், பாலா, செய்யது, அந்தோணி முத்து.\nகடவுள், பணம், அழகு, காதல்... இதில் 'அழகு' அழகாய் இருந்தது.\nமன்னிக்கவும் உங்களை உடனடியாக தொடர்புகொள்ள முடியவில்லை. என்னுடைய அலை எண் 0565896530. உங்கள் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்.\n//இதில் 'அழகு' அழகாய் இருந்தது.//\n//\"பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்\" என்றார்.//\nஎன்ன நச்சுன்னு ஒரு வரி\nஅப்புற்ம் கடவுள் பணம் அழகு காதல்\nஎல்லாத்துலயும் ஸ்கோர் பண்றீங்க ராஜாராம்\n///இதுல ஒரு சின்ன unbalance இருக்கு மக்கா. புடிச்சது புடிக்காது எல்லாம் அவன்ட்ட நான் பேசுறது மாதிரி, அவன் எனக்கிட்ட பேசுறது இல்லை. கேட்டால் கடவுள்ங்குறான். கெட்ட ராஸ்கல், இந்த நல்ல நண்பன்\n*அழகு .... ரொம்ப ரொமப ,அழகு\nபண்டிகை என்றால் கொண்டாட்டம் என���பதையும் தாண்டி, முதல் தியாகம் பெண்களின் சொந்த விருப்பங்கள் தான். :(\nபதிவுகள் பக்கம் வரவே முடியல. அதுக்குள்ளையும் நானூறு பதிவுகள். :) போட்டிருக்காங்க reader-ரில்.\n அந்த அழகு இருக்கே அது ரொம்ப அழகுண்ணே\nதங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகின்றேன்.\nசங்கிலித் தொடர் இடுகை பார்த்தவுடன், முதலில் பார்த்தது யார் மாட்டிகிட்டாங்கன்னு, ஒரு சுவாரசியம்.\nஅப்புறம் இந்த அவார்ட் எல்லாம் வாங்கிட்டீங்களான்னு அடுத்த சுவாரசியம்.\nஅடுத்தது நான் பின் தொடர்பவராக ஆனது.\nஇதெல்லாம் முடிஞ்சுதான் இடுகையைப் படிக்க ஆரம்பிச்சேன்.\nபணத்தைப் பற்றின உங்களின் தெளிவு அருமை...\n//\"பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்\" என்றார். எவ்வளவு வயசு. எவ்வளவு அன்யோன்யம். எவ்வளவு நகைச்சுவை. எவ்வளவு அழகும் கூட\nஅழகு...உண்மையான காதல்... இதையே காதலுக்கும் சொல்லியிருக்கலாம்...\nகடவுள், பணம், அழகு, காதல் நான்கையும் பற்றி உங்கள் எண்ணங்களை அழகாக கூறியுள்ளீர்கள்.\nகடவுளை நண்பனாக வரித்தது பணத்தைவிட அழகு.\nஅழகு பற்றி கூறியதில் உள்ளவை காதலுக்கும் பொருந்துகின்றது.\nநாலுமே நல்லா இருக்குன்னாலும் அழகு கொள்ளை அழகு ராஜா. கோபர் வந்து கொஞ்சம் இல்லை நிறைய கத்துக்கனும் நண்பா\nஅண்ணே பா.ரா. வுக்கு உரிய எழுத்து நடை காதல் ஸ்டாப் வந்ததும் மனுஷன் என்னமா பாஸ்ட்டா ஒடுறார் பாருங்க, துள்ளுவதோ இளமை காதல் ஸ்டாப் வந்ததும் மனுஷன் என்னமா பாஸ்ட்டா ஒடுறார் பாருங்க, துள்ளுவதோ இளமை\nநீங்கள் குறிப்பிட்டிருந்த அழகு அட்டகாசம் :)\nமனதில் படிந்த காட்சிகள் மாறாது\nஅதை அப்படியே எழுத்தில் எமக்கு காணத்தந்தமைக்கு நன்றி\nநிலை மாறாத அன்பே அழகு\n இது தெரிந்து தானே உங்களை இங்கே மாட்டி விட்டேன்.\nகடவுள் சப்ஜெக்ட் அபாரம். ஆனால் பாருங்கோ அதில ஒரு சின்ன தப்பு உண்டு .அவன் பாட்டுக்குக் என் பிரதாபத்தைக் கேட்டிட்டு இருக்கான். பதில் சொல்றான் இல்லை என்று சொல்லி .......தப்பு ராஜா. வாயால் கதைக்காமல் இருக்கலாம். அவனுக்கு வெவ்வேறு வகையில் கதைக்கத் தெரியுமே உங்களுக்கு அவன் மொழி புரியவில்லை என்று சொல்லுங்கோ.\nநிறைய எழுதாவிட்டாலும், காதல் ஒரு பெரிய விடயமென்பதை உணர்ச்சியோடு 'நச்' என்று ஒரு வரியில்,\n'' இது அழகான சப்ஜக்ட் மக்கா இதை பேசி, பேசி, பேசி, பேசி, பேசி, தீராது. அதுனால, உணர, உணர, உணர, உணர, உணர, மட்டும் செய்வோம்\nமுழுப் பதிவையும் என்னோடு பேசற மாதிரிப் போட்டு என்னைப் புல்லரிக்க வைத்து விட்டீர்கள். நன்றி நண்பா.\nஎங்க பதில் சொல்லி இருக்காரு எல்லாம் எஸ்கேப்\nவயதான தம்பதியின் அன்னியோன்யம் அழகு. சப்பாத்தி என்ன கல்லுகூட ஜீரணம் ஆயிருமே.\nபூனேயிலிருந்து சென்னைக்கு விடுமுறையில் வந்திருப்பதால்\nஇந்த தலைப்பில் எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம்\nஇருந்தது.ஞாபகம் வைத்து அழைத்ததற்கு மிக்க நன்றி.\nஇந்தத் தொடரில் நான் வாசித்த மிக அழகான அருமையான வித்தியாசமான இடுகை\nஎல்லா தலைப்பின் கீழும் நீ ங்கள் பதிவு செய்தது ஆழமானவை. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.கடவுள் பற்றிய உங்களின் எண்ணம் போல் எல்லாருக்கும்\nஇருந்து விட்டால் எவ்வளவு நல்ல இருக்கும் அதுவும் நட்பையும் கடவுளையும் இணைத்து அழகு.\nஎதிர்பாராத நட்பை அடைந்தவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்\nஆகட்டும் சரவணா.உங்களையும் தொடர்பு படுத்திக்கொண்டதில் சந்தோசம்.மிகுந்த அன்பும் நன்றியும் சரவணா.\nசந்தோசம் ராமலக்ஷ்மி.நிறைய அன்பும் நன்றியும்.\nரொம்ப சந்தோசமாய் இருக்கு.அன்பும் நன்றியும் மக்கா.\nநல்லா இருக்கேன் வித்யா.நல்லா இருக்கீங்களாபத்து நாளாய் ஒரு கை குறைஞ்சிருந்தது.சந்தோஷமும் அன்பும் வித்யா.\nஆகட்டும் தமிழ் நாடன்.நிறைய அன்பும் நன்றியும்.\nவரணும் வரணும் தல.ரொம்ப சந்தோசம்நீங்கள் இல்லாத குறைதான் இவ்வளவு நாளாய்.நிறைஞ்சு போச்சுநீங்கள் இல்லாத குறைதான் இவ்வளவு நாளாய்.நிறைஞ்சு போச்சுநிறைய அன்பும் நன்றியும் அண்ணாச்சி.\nநன்றி பாலாஜி.மிகுந்த அன்பும் கூட மக்கா.\nநல்லா இருக்கீங்களா மண்குதிரை.மடல் கிடைத்தது.பதில் எழுதணும்-சற்று தாமதமாக.அன்பு நிறைய மக்கா.\nஆகட்டும் மக்கா.நானும்,மொத்தத்தில் சத்தமாய் ஒரு நன்றி\nநான் அங்க வரலாமுன்னு இருக்கேன்.நீங்க இங்க வர்றீங்களாவிகடன் பிரசுரத்திற்கு வாழ்த்துக்கள் நவாஸ்.அன்பும் நன்றியும் மக்கா.\nஉங்க ஐடியாஸ் படிச்சவுடனே நினைச்சேன்,\"வேட்டு,இங்கையும் உண்டுன்னு\".குசும்பர் சபிக்ஸ்\nஆகட்டும் அமித்தம்மா.ரொம்ப சந்தோஷமும்,நன்றியும்.அமித்துக்கு அன்பு நிறைய.\nஇந்த முழு பதிவுக்கும்,இவ்வளவு சந்தோசங்களுக்கும்,இவ்வளவு மக்களை தேடி தந்ததிற்கும்,இவ்வளவு பேருக்கும் நான் நன்றி சொல்வதற்கும், நீங்கதான் காரணம்நன்றி நான் சொல்லணும் மக்கா.நிறைய நன்றியும் அன்பும் ஜெஸ்.\nஆங்கில வாத்யார் சுந்தர் வருவாரு சொல்லி தர்றேன்...நன்றியும் அன்பும் அசோக்..\nஆகட்டும் மாப்ள.குரலும் சிரிப்பும் நுரை கிளப்பியது மாப்ஸ்\nஇன்னும் அந்த \"யப்பத்தா...\"தான் நினைவு வருது வசந்த்.நிறைய அன்பும் நன்றியும் மக்கா.\nசெய்யது-வை மறக்கத்தான் முயற்ச்சி செய்யணும்.ஞாபகம் வைப்பது எளிது செய்யது.அன்பும் நன்றியும் மக்கா.\nபின்னூட்ட கவிஞரே..நன்றியும் நிறைய அன்பும்\nரொம்ப நன்றிங்க முல்லை.ரொம்ப நிறைவா இருக்கு. பப்புக்கு என் அன்பை சொல்லுங்கள்.அன்பு நிறைய முல்லை.\nவேல் கண்ணா,நல்லா இருக்கீங்களா..ரொம்ப நாள் ஆனது போல இருக்கு,உங்கள் தளத்தில் பார்த்தும்.மிகுந்த நெகிழ்வும் நன்றியும் மக்கா.\n இதை ​தொடர நம்மால சாத்தியமான்னு மலைப்பா இருக்கு ராஜா\n//நினைக்கிறதை செஞ்சுட்டு, நண்பர்கள்ட்ட பேசுறது மாதிரி கடவுளையும் வச்சுருக்கேன்// ஐ அப்ப நான் கூட கடவுளா\n//கிடச்சதை திருப்பி கொடுக்கணுமுங்குற நியாயம் இதுல இருப்பதால்// நியாயமான சிந்தனை\n//சோடா பாட்டிலினால் சப்பாத்தி ​தேய்த்துக் ​கொண்டிருந்தார்// மறக்கவே முடியாத படிமம். IRON BOXல் ஆம்லெட் ​போட்ட அனுபவம் உண்டு; ஆனால் இது நிழல்​போல ஒரு வறுமையை சுட்டுகிறது\n//பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்// என்ற அன்யோன்யத்தில் மனசு லேசாகி மிதக்கிறது. எத்தனை எளிமையாக இந்த உலகு நமக்கு மாற்றுப் பாதைக்கான கதவைத் திறந்து ​வைக்கிறது\n//புனிதம் பற்றி பேசுகிற அருகதை எனக்கில்லாது இருக்கலாம்//\n அதுக்கு அளவுகோல் ஏதும் இருக்கா என்ன அப்ப அதைப் பத்திப் பேச யாருக்கும் அருகதை, அருசிறுகதை கூட கிடையாது அப்ப அதைப் பத்திப் பேச யாருக்கும் அருகதை, அருசிறுகதை கூட கிடையாது ஆனா எனக்கு இருக்கு - நான் ஒருக்கா - டிப்ளமோ படிக்கும் போது புனிதா-ங்கிற​பொண்ணை (அவ வேற காலேஜ்) செமத்தியா டாவு கட்டிக்கிட்டிருந்தேன். ஸோ ஸேட் ஆனா எனக்கு இருக்கு - நான் ஒருக்கா - டிப்ளமோ படிக்கும் போது புனிதா-ங்கிற​பொண்ணை (அவ வேற காலேஜ்) செமத்தியா டாவு கட்டிக்கிட்டிருந்தேன். ஸோ ஸேட் மூணு மாசமா டிரை பண்ணியும் கிளி படியலே மூணு மாசமா டிரை பண்ணியும் கிளி படியலே என்னென்னவோ சீன் வுட்டுப் பாத்தும் முடியலேலேலே என்னென்னவோ சீன் வுட்டுப் பாத்தும் முடியலேலேலே சரியான சாமியாரிணின்னு தோண��ச்சு.​படியாத லிஸ்ட்ல இதுவும் ஒண்ணுன்னு நெனச்சுக்கிட்டு அன்புச்செல்விமேல 'கான்ஸன்ட்ரேட்' பண்ண ஆரம்பிச்சேன். கல்யாணி ப்ரெண்டோட டாவு. எனக்கு UPS (உடன் பிறவா சகோதரி) கல்யாணி ஒருநாள் நான் படிச்ச பாலிடெக்னிக்கு ​டைப்பிங் எக்ஸாமுக்காக போயிருந்தா.. அங்க புனிதாவும் எக்ஸாமுக்கு ஆஜர். இவங்க ரெண்டு​பேரும் யதேச்சையா மீட் பண்ணிக்கிட்டாங்க.\n\"எங்கண்ணன் இந்த பாலிடெக்னிக்லதான் படிச்சாரு\" என்று ஆரம்பித்திருக்கிறாள். பாவம் பாலிடெக்னிக்கை ​மையமாக ​வைத்து இருவருக்கும் பேச்சு வளர்த்த வேறு விஷயம் எதுவும் சிக்கவில்லை போல\n\"எனக்கு தெரிஞ்சு ஒரு பையன் கூட இங்கதான் படிச்சான்\"\nஅப்புறம் இவங்க உடன்பிறவா அண்ணன்தான் அவங்க '​தெரிஞ்ச' ​பையன்கிற சீக்கிரம் ​தெரிஞ்சுக்கிட்டாங்களாம்.\n\"உங்கண்ணன் என்பின்னாடி ஆறுமாசமா சுத்திக்கிட்டிருந்தான்/ர்\"\nகல்யாணி எக்ஸாம் அடிச்சுமுடிச்ச விரல்களோட எங்கிட்ட வந்து,\n\"ஏண்ணே நீங்க பாலிடெக்னிக் படிக்கும் போது புனிதாங்கிற ​பொண்ணு பின்னாடி ஆறுமாசமா சுத்திக்கிட்டிருந்தீங்களா\n\"நான்சென்ஸ்.. சுத்தப்பொய். யார் ​சொன்னது\nஅப்புறம் கல்யாணி மூலமாகவே புனிதா இருக்குமிடத்தைத் தெரிந்து ​கொண்டு நேரே அவள் வேலை ​செய்யும் கம்ப்யூட்டர் சென்டர் சென்று,\n\"ஆறுமாசம்ன்னு ஏன் பொய் சொன்னே\nஎன்று சொல்லிவிட்டு அப்பிடியே அங்கேயே​கொஞ்ச நேரம் உட்கார்ந்து​பேச ஆரம்பித்தேன்.\nஅவளோ ரொம்ப கெட்டிக்காரி கம்ப்யூட்டரிலிருந்து தலையைத் திருப்பாமலேயே, என் அம்மா அப்பா வீடு என்று ஒவ்வொருவரை பற்றியும் ​கேட்டு என்னைப் பற்றி எனக்கு எவ்வளவு தெரியும் என்று சுட்டிக்காட்டிவிட்டாள். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது இந்த சாமியாரிணியா இவ்வளவு​மேட்டர் கலெக்ட் பண்ணியிருக்கா என்று. பொண்ணுக அளவுக்கு நமக்கு சமர்த்து போதாது என்று புரிந்து கொண்டேன்.\n- இதை இடுகையா எழுதாம ஏன் இங்க வந்து பின்னூறேன்னு தெரியும்தானே\nஓகே.. ​ரைட்.. அன்புக்கு நன்றி ராஜா ​ஜெஸ்- ​தொடங்கி வைத்த உரலுக்குள் தலை விளையாட்டுக்கு நானும் தயார். அடுத்த பதிவு பீட்டரு, லாக்கரு, டக்கரு, ​மேட்டரு-தான்\nஒண்ணே முக்கா வருசமா, எந்த தொடர் பதிவுலையும் சிக்காம இருந்தேண்ணே.\nஇப்பிடிக் கிடந்து புலம்ப வச்சிட்டீயளே\nபுலம்பப் போறது நானில்ல. படிக்க வ���ரவகதான்.\nஏற்கெனவே விசிட்டர் கவுன்ட்டர் நாளைக்கு ஒத்தைப் படை நம்பராவே காட்டிட்டு பயமுறுத்துச்சு.\nஇனிமே அதுக்கு வேலையே இருக்கப் போறதுல்ல இல்லியா (\nநண்பனாகிய கடவுள் அருமை. அழகு அற்புதம். காதலைப் பத்தி தனி இடுகைகள் வருதோ\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nதொடர்பதிவு 3: கடவுள், பணம், அழகு, காதல்\nதொடர்பதிவு - 2: வரம் கொடு தேவதையே\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/06/blog-post_27.html", "date_download": "2018-10-16T08:18:09Z", "digest": "sha1:MMYLVYXIWUCNX654TGRKZN23RFR54KCH", "length": 22931, "nlines": 279, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: வலைச்சரத்தில் - ஒரு வாரம்!", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nவலைச்சரத்தில் - ஒரு வாரம்\nசரியாய் 20-வது வயது தொடக்கத்தில் அப்பா எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். கல்லூரி முடித்த கையோடு கல்யாணத்திற்குள் நுழைய நேரிட்டது. கல்லூரியில், மூன்று வருடமும் 400 மீட்டர், 110 மீட்டர், தடை தாண்டும் ஓட்டத்தில்(hurdles), மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி சாம்பியன். இதைக் கொண்டு, அழகப்பா பிசிகல் எஜுகேசன் கல்லூரியில் சீட் வாங்கலாம் என அப்பாவும், கோச் வேலாயுதம் சாரும் வற்புறுத்தினார்கள். \"நாலு பொம்பள புள்ளைகளை வளர்த்தவண்டா. ஒரு புள்ளையை பார்க்க மாட்டனா லதாபாட்டுக்கு வீட்ல இருக்கட்டும். நீம்பாட்டுக்கு படி\" என்றார் அப்பா.\n\"நல்ல விளையாட்டாவுல இருக்கு\" என்று கிருஷ்ணா மெடிக்கல்சில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இதுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அப்பாவின் நண்பர் கணேசன் மாமாவிடம் கடனுக்காக போய் நின்ற போது, \"ஒங்கப்பன் சம்பளம் வாங்கி வட்டியை கொடுத்துர்ராண்டா. திருப்பி வட்டிக்கு வாங்கி சம்பளம் மாதிரி கொண்டு வர்றான்\" என்றார். போக, மனைவிக்கு வாங்கும் பூ என் காசாக இருக்க வேணும் என்பதும்தான்.\nவிளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின. \"டே.. டே.. ஒன் விளையாட்டுல நாங்களும் இருக்கோம்டா...கொஞ��சம் பார்த்து விளையாடு\" என அவ்வப்போது லதா, குழந்தைகள் நிஜத்திற்குள் இழுத்து வருவார்கள். பிறகு நிஜம் விளையாட்டாக தொடங்கும். அதாவது நிஜ விளையாட்டு. ரொம்ப குழப்புறனோ\nசரி, வந்த விளையாட்டை பார்ப்போம்..\n\"வாங்கப்பு... வந்து பொறுப்பெடுங்க\" என சீனா சார் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தை நம்மிடம் தருகிறார். (வலைச்சரத்தில் எழுதப் போறான்கிறத என்னா பில்டப் கொடுக்குறான்யா என்று மாது-காமு மாதிரியான அம்ப்பயர்கள் தேர்ட் அம்ப்பயரிடம் கட்டம் கட்டுவார்கள், பாவிகள்\nஎடுத்துட்டாப் போச்சு சீனா சார். அப்புறம், ரொம்ப நன்றியும் சார்\nஆக, இந்த வாரம் நம்ம டாப் வலைச்சரத்தில் மக்கள்ஸ் so, அங்க வந்துருங்க. ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசுவோம்.\nஅட, வாங்க மக்கா...\"இந்தா\" இருக்குற தூரத்திற்கு வண்டி எடுத்துக்கிட்டு. காலாற பேசிக்கிட்டே நடக்கலாம்...\nவாழ்த்துகள் பாரா அண்ணே.. கலக்குங்க கலக்குங்க.\nவாழ்த்துக்கள் பாரா ராஜா சார்...:))\n//விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின. \"டே.. டே.. ஒன் விளையாட்டுல நாங்களும் இருக்கோம்டா...கொஞ்சம் பார்த்து விளையாடு\" என அவ்வப்போது லதா, குழந்தைகள் நிஜத்திற்குள் இழுத்து வருவார்கள். பிறகு நிஜம் விளையாட்டாக தொடங்கும். அதாவது நிஜ விளையாட்டு. ரொம்ப குழப்புறனோ\nசார் வார்த்தைகளை போட்டு விளையாடுறீங்க...ஆனா ஒண்ணும் பிரியல.... என்னைமாதிரி ஆளுங்களுக்கும் கொஞ்சம் புரியட்டுமே சார்... :))\nரொம்ப சந்தோசம் ராஜாராம். வாரம் முழுக்க கலக்கல் தான் என்று தெரிகிறது. உங்கள் பில்டப்பும் அந்த மாதிரி இருக்கிறது.ஹ ஹ ஹா\nவிளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின. \"டே.. டே.. ஒன் விளையாட்டுல நாங்களும் இருக்கோம்டா...கொஞ்சம் பார்த்து விளையாடு\" என அவ்வப்போது லதா, குழந்தைகள் நிஜத்திற்குள் இழுத்து வருவார்கள். பிறகு நிஜம் விளையாட்டாக தொடங்கும். அதாவது நிஜ விளையாட்டு. ரொம்ப குழப்புறனோ\nஇப்படித்தாண்ணே எனக்கும் 23ல கல்யாணம் ஆகிப்போச்சு. நண்பர்கள்லாம் பால்யவிவாகம்னு கிண்டல் பண்ணுவாங்க.\nவிளையாட்டா சொன்ன கல்யாணக் கதையும் அந்த நாட்களின் நினைவுகளையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியவில்லை அண்ணா.\nஒரு நல்ல அத்லெட்ட மிஸ் பண்ணிட்டோம்.\nசரி, வலைச்சரத்துல வி���ையாடுங்க மக்கா.\nவிளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின\nவாழ்த்துக்கள் அண்ணே...ஒவ்வொரு இடமாய் போய் உங்க முத்திரையை செதுக்கிறிங்களே....\nவண்டின்னா பரவால்லங்க.. நான் ஃப்ளைட்டுல்ல பிடிக்கணும்..\nவாவ்....அசத்தல் அண்ணா வாரம்.சந்தோஷம் அண்ணா.\nமக்கா வாழ்த்துகள் அடிச்சு ஆடுவீங்கன்னு தெரியும் .ம்ம் கேலரி எப்பவும் போல நிரம்பி வழியும்ன்னு நினைக்கிறேன்\nஉள்ளே இருக்கிற விளையாட்டு வீரன் வார்த்தையில் விளையாடுறார். அதிலும் சாம்பியந்தானே பா.ரா. துள்ளலும், அயற்சியுமாய் வார்த்தையும்தான். வலைச்சர ஸ்டேடியத்தில் பார்ப்போம். வாழ்த்துகள்.\nஅருமையான சுய அறிமுகம் - 20 வயதில் இல்லற வாழ்க்கையா = படித்தது மதுரை காமராஜ் பல்கலைக்கழகமா - நானுன் அப்பல்கலைக் கழக மாண்வன் தான். படித்தது மதுரை தான். நண்பரே வாங்க வாங்க அடிச்சு விளையாடுங்க அங்க .\n\\\\விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின.\nஓ,,, கர்ப்ப கிரகம் விட்டு சாமி இன்னைக்கு வெளிய இறங்குதா ...இனி ஊருசனம் பூரா சாமி பின்னாடிதான். கோவில்ல காப்பு கட்டியாட்சி....திருவிழா முடியற வரைக்கும் யாரும் ஊரை விட்டு வெளிய போக மாட்டோம்...\nடன் டாணா டர்ன்னா... :))\nசித்தாப்பா லீவுக்கு சுத்தி காமிக்க கதைபேச என்ன வலைச்சரத்துக்கு கூட்டிடு போறிங்களா... நீங்க கதை சொல்லும் போது நான் உங்க மடிலதான் உக்காந்து இருப்பேன் சரியா... நீங்க கதை சொல்லும் போது நான் உங்க மடிலதான் உக்காந்து இருப்பேன் சரியா... இருங்க... மிச்சர், உப்ப்புகடலை எல்லாம் பாக்கெட்ல எடுத்து போட்டு கிட்டு வர்றேன்... கொறிச்சுகிட்டே பேசுவோம்...\nவாங்க சித்தப்பா வலைச்சர வீட்டுக்கு போவோம்....\nஎம் அப்துல் காதர் said...\nவாழ்த்துகளை வாங்கியாச்சு, வெற்றி முரசும் கொட்டியாச்சு, படைப் பரி'வாரங்கள்' அங்கே வந்து குவிந்து விடுகிறோம். \"இந்தா\" கூப்பிடு தூரத்தில் தானே இருக்கு\nபா.ரா. பாருங்க‌, என்ன்ன்ன‌ எதிர்பார்ப்புன்னு\nவாழ்த்துக்கள் மாமா, கலக்குங்க. :)\nஐ... இனி வலைச்சரத்தில் கவிதை மழை பொழியும்..\nஉங்க கைய பிடிச்சு கிட்டே நடக்கணும் போல இருக்கு மாமா\nப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,\nமிகுந்த அன்பும் நன்றியம் மக்களே\nநா வர்ரறதுக்குள்ள கூட்டம் கூடிருது.விளக்கிக்கொண்டு உ��்ளே எட்டிப்பாக்க முடியறதில்ல, இருந்தாலும் எட்டத்தில் நின்னு சத்தம் கேட்டுக்கொள்ளலாம்.\nகுரல்வழியே அன்பை எரியலாம்.அங்கிருந்து எதிர்த்துவரும் அன்பை கையேந்திச் சுமக்கலாம்.\nபாரா மாதிரி மனசிருந்தால் போதும்.\nபாரா எங்கிருந்தாலும் பாரா தான்.\nப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு, நன்றியும் அன்பும்\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nமதனும் ஆட்காட்டி விரலும் (வலைச்சரத்தில்)\nவினாயகமுருகனும் அழகர்சாமி தாத்தாவும் (வலைச்சரம்)\nநீர்க்கோல வாழ்வை நச்சி - ஒரு அனுபவம் (வலைச்சரத்தில...\nவலைச்சரத்தில் - ஒரு வாரம்\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mnpea.gov.lk/web/index.php?option=com_dcb&view=details&Itemid=191&lang=ta", "date_download": "2018-10-16T08:35:37Z", "digest": "sha1:5GPTKWE4ZR63OZEM7XGVHGMBRFKN4TF2", "length": 6895, "nlines": 78, "source_domain": "mnpea.gov.lk", "title": "DCB Programme", "raw_content": "\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nகௌரவ பிரதம மந்திரி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திட்டத்தின் பன்முகப்படுத்தப்பட்ட மூலதன வரவுசெலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து வருடாந்தம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்காக ரூபா 10 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பன்முகப்படுத்தப்பட்ட மூலதன வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சித் திட்டத்தினை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களைக் எதிர்கொண்டிருந்தமையினாலும், மேலதிகமாக ரூபா 5 மில்லியனும் கொண்டதாக, 2016 ஆம் ஆண்டிற்காக, தலா ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மொத்தமாக ரூபா 15 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், நாடளாவியரீதியல் ரூபா 3375 மில்லியன் பெறுமதியான 22,669 கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.\nமாவட்டம் - தெரிவு செய்க - அம்பா‍‍றை அநுராதபுரம் பது‍ளை மட்டக்களப்பு ‎கொழும்பு காலி கம்‍‍‎ப‍‍ஹ ஹம்பாந்தோட்‍டை யாழ்பாணம் களுத்து‍றை கண்டி ‍‎‍‍‍கேகா‍லை கிளி‎‎நொச்சி குருணாக‍லை மன்னார் மாத்த‍‍‍ளை ம���த்தறை ‎மொணராக‍லை முள்ளைத்தீவு நுவ‎ரெளியா ‎பொலண்ணரு‍வை புத்தளம் இரத்திணபுரி திரு‍கோண‍மலை வவுனியா\n- தெரிவு செய்க - மாஹோ - தெரிவு செய்க - பிரந்துரைச்சேணை வடக்கு பிரந்துரைச்சேணை தெற்கு சுன்கன்கேணி கல்லிசை கிறான் கிழக்கு கிறான் மேற்கு கொரக்கல்லிமடு கோரவேலி மொறகொத்தன்சேணை முருத்தாணை நாரம்மன நெலிபெவ பள்ளியடிச்சோணை பெரில்லாவேலி பூலக்காடு பூனானை மேற்கு ஷாந்திவேலி தம்பராவ தேவபுறம் திஹில்லவடை தியவத்துவான் உத்துச்சேணை வடமுனை வாகநேரி வாலச்சேணை முஸ்லிம் 5 தெற்கு\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2018 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு .\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103101", "date_download": "2018-10-16T07:50:15Z", "digest": "sha1:KIKOM3G6HG5ESJMI2Z2ZWGE7H7LJ722R", "length": 4015, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்", "raw_content": "\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்\n18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.\nஇதேவேளை, 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த அருணா தர்ஷன 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்.\n18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஜப்பான் 14 தங்கம், 15 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.\nஇப்போட்டிகளில் இரண்டாம் இடத்தை சீனாவும் மூன்றாம் இடத்தை இந்தியாவும் பெற்றுக்கொண்டன.\nஜப்பானில் ஜூலை 7 திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்ற 18 ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வ��ரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-16T07:28:41Z", "digest": "sha1:LGJQI5ZAQPVRPXZCD2VU7GK2E6TZ5VNN", "length": 5223, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிசாரம் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை செய்யும். இதன் குணம் இதன் வேரினால் வசிய முண்டாகும். இலை – இரத்தமூலம், அதிசாரம், கபநோய், வியர்வை, தந்திப் பிரமேகம் ......[Read More…]\nFebruary,10,15, — — அதிசாரம், இரத்தமூலம், கபநோய், காமாலை, செந்நாயுருவி, தந்திப் பிரமேகம், பாண்டு, வியர்வை, வீக்கம்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nபகவத்கீதா முன்னோட்டம்;- இரண்டு சொந்தங் ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/murungai/", "date_download": "2018-10-16T08:13:15Z", "digest": "sha1:2BQGRCZNILOO24LTUYI3XX2BSH64AE76", "length": 6128, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "murungai |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய��� போன்ற நோய்கள் நீங்கும். முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ......[Read More…]\nFebruary,10,11, — — keerai, murungai, murungai-keerai-benefits, உட்சூடு, கண்ணோய், தலைநோய், மந்தம், மருத்துவ குணம், முருங்கை இலை சமைத்து, முருங்கை இலையின் மருத்துவ குணம், முருங்கை கீரை, மூர்ச்சை, வெறிநோய்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2022822", "date_download": "2018-10-16T08:34:29Z", "digest": "sha1:ZVZMC4FK5WPYOOB2K2PE3Q5AN2IAIFO7", "length": 20041, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "7 நாட்களில் ஓட்டெடுப்புக்கு தயார்: பா.ஜ., வாதம்| Dinamalar", "raw_content": "\nநான் யாரையும் நம்பி இல்லை: கமல்\nஅரியானா சாமியார் ராம்பாலுவுக்கு ஆயுள் சிறை\nடில்லியில் துப்பாக்கியுடன் திரிந்த மாஜி எம்.பி., மகன்\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 22\nகர்நாடக முதல்வர் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.127 கோடி 20\nஅக்பர் சார்பில் வாதாட 97 வழக்கறிஞர்கள் 13\nகுருவித்துறை: அச்சத்தில் தூக்கி வீசப்பட்ட சாமி ...\nமசூதி கட்ட பண உதவி செய்யும் பயங்கரவாதிகள் 35\nஇலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி. ... 2\nதிருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு 3\n7 நாட்களில் ஓட்டெடுப்புக்கு தயார்: பா.ஜ., வாதம்\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோ��னை 36\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 28\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 207\nபுதுடில்லி: 7 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால் மற்றும் பா.ஜ., தரப்பு வக்கீல் முகுல் ரோகத்கி தெரிவித்தனர்.\nகாங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வியின் வாதத்தை தொடர்ந்து பா.ஜ., தரப்பு வக்கீல் முகுல் ரோகத்கி 'அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கும் போது நள்ளிரவு வாதம் தேவையா எடியூரப்பா முதல்வராக பதவியேற்பால் வானம் இடிந்து விழுந்துவிடுமா எடியூரப்பா முதல்வராக பதவியேற்பால் வானம் இடிந்து விழுந்துவிடுமா' என கேள்வி எழுப்பினார்.\nஇதனையடுத்து மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால் வாதங்களை துவக்கினார். பதவியேற்புக்கு முன்னர் கட்சி தாவல் தடை சட்டம் செயல்பாட்டுக்கு வராது என்ற அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.\nநீதிபதிகள்: கவர்னர் 15 நாள் அவகாசம் அளித்தது ஏன்\nதலைமை வக்கீல்: இது கவர்னரின் முடிவு. அவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.\nநீதிபதிகள்: எந்த அடிப்படையில் ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோரினார்.\nதலைமை வக்கீல்: ஒரு கட்சிக்கு வாய்ப்பளிக்க கவர்னர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது.\nநீதிபதிகள்: 15 நாட்கள் அவகாசம் அளித்தால் எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுவார்களே\nஇதற்கு '7 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' என பா.ஜ., மற்றும் தலைமை வக்கீல் இருவரும் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து நீதிபதிகள் நீண்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nRelated Tags BJP lawyer Mukul Rohatgi congress senior advocate Ashok Singhvi Supreme Court judges 7 நாட்களில் ஓட்டெடுப்பு தயார் பாஜக வாதம் மத்திய அரசின் தலைமை வக்கீல் ... பாஜக வக்கீல் முகுல் ரோகத்கி காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் ... எடியூரப்பா சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்கிரஸ் (UPA) ஒரு காலத்தில் கர்மாவாக ஆடிய ஆட்டம் திரும்ப வந்து அவர்களையே தாக்குகிறது. இதுதான் நைட்ரஜன் சைக்கிள் என்பதோ \nதிரு. சுந்தரம் - Kuwait,குவைத்\n7 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால் கூறுவது சரியா இவர் அரசின் வக்கீலா பாஜக கட்சியின் வக்கீலா இவர் அரசின் வக்கீலா பாஜக கட்சியின் வக்கீலா இவருக்கு ஊதியம் அரசின் கருவூலத்தில் இருந்து அளிக்கப்படுகிறதா அல்லது கட்சி நிதியில் இருந்து அளிக்கப்படுகிறதா\nஅடுத்து சட்ட சபையில் கூச்சல் அமளி பிஜேபி தவிர பிற கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு. ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி என சபாநாயகர் அறிவிப்பு. சபை அடுத்த3 மாதங்கள் ஒத்திவைப்பு. கதம்... கதம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tax-shadow-over-mersal-actor-vijay/", "date_download": "2018-10-16T07:24:36Z", "digest": "sha1:OEJ4OLDVVMJEV5DSLDXN7UMDMHFSU6MW", "length": 9183, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் விஜய்யை குறிவைக்கிறது வருமான வரித்துறை? - விவரம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் விஜய்யை குறிவைக்கிறது வருமான வரித்துறை\nநடிகர் விஜய்யை குறிவைக்கிறது வருமான வரித்துறை\nஇந்த ஆண்டு தொடக்கத்தில், நடிகர் விஜய்யின் விண்ணப்பத்தை ஏற்கலாமா அல்லது வழக்குத் தொடரலாமா என வருமான வரித்துறை தரப்பில் ஆலோசிக்கப்பட்டாலும் முடிவு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில், எப்போது வேண்டுமானாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு எடுக்கலாம். குறிப்பிட்ட கால வரைமுறை கிடையாது.\nதானே முன்வந்து அபராதத்துடன் வரியைசெலுத்துவது அல்லது நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திப்பது என இரு விஷயங்களை நடிகர் விஜய் செய்ய முடியும். வரியைச் செலுத்திவிட நடிகர் விஜய் முன்வந்திருந்தாலும், வருமான வரித்துறை ஆணையர்கள் கூட்டுக் குழுவில்தான் அவரின் விண்ணப்பத்தை ஏற்பதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.\nசில மாதங்களுககு முன், அபராதத்துடன் வரியைச் செலுத்திவிடுகிறீர்களா அல்லது நீதிமன்றம் வழியாக வழக்கைச் சந்திக்கிறீர்களா என எஸ்.எம்.எஸ் வழியாக பதில் கேட்டபோது, விஜய்யிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம்.\nதற்போது, ‘மெர்சல்’ படத்தில் நடிகர் விஜய், மத்திய அரசின் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇதனால், நடிகர் விஜய்யின் விண்ணப்பத்தை ஏற்காமல், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாமா என டெல்லி உத்தரவை எதிர்பார்த்து வருமான வரித்துறையினர் காத்திருப்பதாகவும் ‘மெர்சல்’ விவகாரம் தணிந்த பின்னர், சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்கலாம் எனத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது\nPrevious articleவிஜய் தலைவராக மாற வேண்டும் விஜய் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் -எஸ்.ஏ.சந்திரசேகர்\nNext articleவிஜய்யின் மாஸ் இன்ட்ரோ சீனுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டாங்களா…\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nதமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார் என்பதற்காக போட்டியில் விஜய்க்கும் இடமிருக்கிறது இருக்கிறது. ரஜினி படங்களுக்கு ஈடாக தற்போது விஜய் படங்களும் அணைத்து அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில்...\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nகனா காணும் காலங்கள் கார்த்திக்கின் மனைவி இவரா\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபொய் சொல்லி மாட்டிக்கொண்ட கமல் கமலுக்கே குறும்படம் போட்ட ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nதமிழ் தாய் வாழ்த்தை அவமதித்தாரா விஜய் உண்மை இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aishwarya-is-super-woman-praises-abishek-056238.html", "date_download": "2018-10-16T07:32:45Z", "digest": "sha1:DVE3VKVPR2PHC4QGRRIGAKS3WLOPM4WT", "length": 12486, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'என் மனைவி ஒரு சூப்பர் உமன்'.... ஐஸ்ஸுக்கு ஐஸ் வைத்த அபிஷேக் பச்சன்! | Aishwarya is a \"Super Woman\", praises Abishek - Tamil Filmibeat", "raw_content": "\n» 'என் மனைவி ஒரு சூப்பர் உமன்'.... ஐஸ்ஸுக்கு ஐஸ் வைத்த அபிஷேக் பச்சன்\n'என் மனைவி ஒரு சூப்பர் உமன்'.... ஐஸ்ஸுக்கு ஐஸ் வைத்த அபிஷேக் பச்சன்\nசென்னை: தனது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், ஒரு சூப்பர் பெண்மணி என நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.\nஉலக அழகி பட்டத்தை வென்று புகழின் உச்சியில் இருந்தவர் ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கிய 'இருவர் 'படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த அவர், ஹா��ிவுட் படங்கள் வரை நடித்து திரைத்துறையில் இன்னுமும் கோலோச்சி வருகிறார்.\nஇந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆனார் ஐஸ். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nஅபிஷேக் - ஐஸ்வர்யா ராய் ஜோடி பாலிவுட்டில் மிக முக்கியமான ஜோடி. தனது மனைவியை அவ்வப்போது புகழ்ந்து வரும் அபிஷேக், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் 'ஒன் உமன் ஆர்மி' (ஒற்றை பெண் ராணுவம்) என புகழ்ந்தார்.\nஇந்நிலையில் மும்பையில் நடந்த ஒரு விழாவில் பேசிய அபிஷேக், ஐஸ்வர்யா ராயை மீண்டும் புகழ்ந்து தள்ளினார். ஐஸ்வர்யா ராய் ஒரு சூப்பர் உமன் என அவர் பாராட்டினார்.\n\"ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும், அதில் தன்னை அற்பணித்துக்கொண்டு செய்வார். அது நடிப்பாக இருந்தாலும் சரி. தாய்மையாக இருந்தாலும். அதனால் தான் அவரை சூப்பர் உமன் என்கிறேன்\" என அபிஷேக் விளக்கம் அளித்தார்.\nஅபிஷேக் - ஐஸ்வர்யா நடிக்கும் குலாப் ஜாமுன்\nஅபிஷேக் - ஐஸ்வர்யா ராய் ஜோடி இணைந்து குலாப் ஜாமுன் எனும் படத்தில் நடிக்க இருக்கிறது. அனுராக் காஷ்யப் இயக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுலாப் ஜாமுன் படம் குறித்து பேசிய அபிஷேக், \" இது ஒரு அழகான கதை. இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்\", எனக் கூறினார். மனைவியை பற்றி அபிஷேக் கூறிய இந்த வார்த்தைகள் விழாவில் கலந்துகொண்டவர்களை வியப்பில் ஆழ்த்தியது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: aishwarya rai ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன்\nபோச்சே, போச்சே, போச்சே: ஃபீல் பண்ணும் நடிகை\nஇப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/five-tamil-3-d-movies-row-162895.html", "date_download": "2018-10-16T07:50:36Z", "digest": "sha1:KT23GQFHBLUIFQJUWT45I3ZBNP3EEZ4F", "length": 13166, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜி, காஞ்சனா, நான்காம் பிறை... 3 டிக்கு வந்த திடீர் மவுசு! | Five Tamil 3 D movies in row | சிவாஜி, காஞ்சனா, நான்காம் பிறை... 3 டிக்கு வந்த திடீர் மவுசு! - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவாஜி, காஞ்சனா, நான்காம் பிறை... 3 டிக்கு வந்த திடீர் மவுசு\nசிவாஜி, காஞ்சனா, நான்காம் பிறை... 3 டிக்கு வந்த திடீர் மவுசு\nதமிழ் சினிமாவில் 3 டி படங்களுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில் ரஜினியின் சிவாஜி, கோச்சடையான், ராகவா லாரன்ஸின் காஞ்சனா மற்றும் நான்காம் பிறை, அதிசய உலகம் போன்ற படங்கள் 3 டியில் தயாராகின்றன.\nஇதில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இணையக்கூடும் என்று பேசிக் கொள்கிறார்கள்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி - ஸ்ரேயா நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஷங்கர் இயக்கிய இந்த பிளாக்பஸ்டர் படத்தை, மீண்டும் பல கோடி ரூபாய் செலவில் 3 டிக்கு மாற்றியுள்ளனர்.\n450 கலைஞர்களின் கடின உழைப்பில் தயாராகியுள்ள இந்த 3 டி வடிவம் சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்ட போது, ஏக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் நாயகி ஸ்ரேயா நேரில் சென்று அந்த வரவேற்பைக் கண்டு அதிசயித்தார்.\n3டி மட்டுமல்ல, மோஷன் கேப்சரிங் எனும் புதிய தொழில் நுட்பத்தில் தயாராகும் ரஜினியின் படம் இது. ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இந்தப் படத்துக்��ாக காத்திருக்கின்றனர். தீபிகா படுகோன் ஜோடியாக நடித்துள்ளார். ரஹ்மான் இசையமைக்க, கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம், டைரக்ஷன் மேற்பார்வையில் சௌந்தர்யா இயக்கும் படம் இது.\nமுனி படத்தின் இரண்டாம் பாகமாக ராகவா லாரன்ஸ் இயக்கிய இந்தப் படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக வசூலைக் குவித்தது. லட்சுமிராய்தான் கதாநாயகி. கோவை சரளாவின் நகைச்சுவையும் ராகவா லாரன்ஸ் - சரத்குமாரின் பேயாட்டமும் அனைவரையும் ஒரு வழி பண்ணிவிட்டது.\nகாசி என்ற படத்தைத் தந்த வினயன் இயக்கியுள்ள புதிய 3 டி படம் இந்த நான்காம் பிறை. புகழ்பெற்ற நாவலாசிரியர், பிராம் ஸ்டோகர் எழுதிய, \"டிராகுலா என்ற நாவல் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தில் கிருஷ்ணா, சுதீர், பிரபு, நாசர், மோனல் கஜார், சாரதா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nதமிழில் வரும் முதல் டயனோசர் கதை என்ற அடையாளத்தோடு வரும் 3 டி படம் அதிசய உலகம்.\n3D அனிமேசனில் குழந்தைகளின் மனத்தைக் கொள்ளைக் கொள்ளும் விதமாக காட்சிகளாக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியது.\nஅதிசய உலகம் திரைப்படத்தின் இசை, இயக்கம், கிராபிக்ஸ் மற்றும் கதை, திரைக்கதை என்று அனைத்தும் சக்தி ஸ்காட் என்ற 24 வயது இளைஞர் கவனித்திருக்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nஅந்த இயக்குனர் மோசமானவர், தள்ளியே இரு என்று எச்சரித்தார்கள்: நடிகை தகவல்\nபிக்பாஸ் விஜயலட்சுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்... இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கே��லமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-23-01-2018-010142.html", "date_download": "2018-10-16T08:13:40Z", "digest": "sha1:EOPKYI4UAYZUBBFXHQN5URIN6VTSGZ3S", "length": 18481, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (23.01.2018) | Today's petrol and diesel price in india in tamil (23.01.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. மும்பையில் 90 ரூபாயை தொட்டது\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான எரிபொருள் மீதான கல��ல் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nபயணங்களுக்கு இடையில் சம்பாதிப்பது எப்படி\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/21112123/1164565/Gorilla-Shoot-full-swing-in-Huge-set.vpf", "date_download": "2018-10-16T08:55:40Z", "digest": "sha1:YPAJR2JVBFEP7W5WIFU4PBNKOD3UG6HA", "length": 14902, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’ || Gorilla Shoot full swing in Huge set", "raw_content": "\nசென்னை 16-10-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\nடான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `கொரில்லா' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. #Gorilla #Jiiva\nடான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `கொரில்லா' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. #Gorilla #Jiiva\nஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார்.\nபடத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது, ‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும், இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது.\nஇதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அரங்கத்தில் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ��ற்றும் ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.\nபடப்பிடிப்பு முடிந்தவுடன் ‘கொரில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும்.’ என்றார். டான் சாண்டி இயக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். #Gorilla #Jiiva\nவரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற அதிமுகவினர் பாடுபட வேண்டும்: ஓபிஎஸ் - ஈபிஎஸ்\nசபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசபரிமலை தீர்ப்பு பற்றி அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - பினராயி விஜயன்\nநிர்மலா தேவி விவகாரம் பற்றிய விசாரணையில் யாரும் தலையிட முடியாது - அமைச்சர் அன்பழகன்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்\nடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்திப்பு\nகச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nவைரமுத்து மீது பாலியல் புகார் - இளையராஜா, பாரதிராஜா கருத்து கூற மறுப்பு\nபாடகராக அவதாரம் எடுத்த மொட்டை ராஜேந்திரன்\nமீடூ-வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்\nமீண்டும் திரிஷா இடத்தை பிடிக்கும் சமந்தா\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்- வீடியோ\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nவிஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்\nடி20 கிரிக்கெட்டில் ருசிகரம்- தொடர்ந்து டாஸ் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nபாராளுமன்ற தேர்தல்: கமல்-காங். தலைமையில் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/47582/surya-meets-his-painter-fan", "date_download": "2018-10-16T08:36:44Z", "digest": "sha1:U366BVNQ2JGPAG4Y3DAIR7LCETDNXBLN", "length": 8084, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "நோயுற்ற சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநோயுற்ற சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா\nபல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் நடிகர் சூர்யா, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த சிறுவன் தினேஷ் குமார். 16 வயதான இவர், ராமர் - மல்லிகா தம்பதியின் மூத்த மகனாவார். பிறக்கும்போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்த தினேஷ் குமார், 10 வயதில் நடக்கும்போது திடீர் திடீரென்று கீழே விழ ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து மருத்துவரிடம் தினேஷ் குமாரை காண்பித்தப்போது அவருக்கு தசை சிதைவு நோய் இருப்பதும், அதற்கு சரியான சிகிச்சை முறைகள் இல்லாததும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை தொடர்ந்து வரும் தினேஷ் குமார் தனக்கு தெரிந்த ஓவிய கலையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தினேஷ் குமார், நடிகர் சூர்யாவை பார்த்து பேச வேண்டும் என்று விரும்பியுள்ளார். சிறுவன் தினேஷ் குமாரின் இந்த ஆசையை கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, தினேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சென்னைக்கு வரும்படி அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னைக்கு வந்த தினேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் வரவேற்று சிறுவனிடம் பேசி அவனுக்கு நிறைய பரிசு பொருட்கள் வழங்கினர். அத்துடன் சிவகுமார் வரைந்த ஒரு ஓவியத்தையும் தினேஷ் குமாருக்கு பரிசாக வழங்கி அவரை உற்சாக மடைய வைத்துள்ளனர். இந்த சந்திப்ப்பு சிறுவன் தினேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசூர்யாவின் ‘2D’ நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு\nமாயா, மாநகரம் படங்களைத் தொடர்ந்து ‘மான்ஸ்டர்’\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற சமீபத்திய நிகழ்ச்சி எது என்றால் அது ‘பிக்...\nசூர்யாவின் ‘NGK’ குறித்த முக்கிய அறிவிப்பு\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘NGK’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில்...\nசூர்யாவின் ‘2D’ நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு\n‘36 வயதினிலே’, ‘பசங்க-2’, ‘மகளிர் மட்டும்’, ‘கடைக்குட்டி சிஙகம்’ என தரமான வெற்றிப் படங்களை தயாரித்து...\nகளவாணி மாப்பிள்ளை ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்திய திரைத்துறையினர் - புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் - அடிவெள்ளக்கார வேலாயி வீடியோ பாடல்\nச்ச ச்ச சாரே பாடல் - பார்ட்டி\nமிஸ்டர் சந்திரமௌலி - ட்ரைலர்\nதான சேர்ந்த கூட்டம் - எங்கே என்று போவது வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2012/07/blog-post_30.html", "date_download": "2018-10-16T08:17:38Z", "digest": "sha1:K44T5JFWHXJ37YB24WPYV7IMI7KWX3QR", "length": 10405, "nlines": 166, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: காதலில் காத்திருத்தல் சுகமா? தவமா?.....", "raw_content": "\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 7/30/2012 12:14:00 am\nலேபிள்கள்: அரசியல் .சமூகம், கவிதை\nதபூசங்கர் கவிதைகள் போல் அவ்வளவு அழகு ஒவ்வொரு கவிதையும்...\nஅப்படியா சொல்றே .இருந்தாலும் அவரோடு ஒப்பிடாதப்பா .அவர் காதல் கவிதைகளுக்கு இலக்கணமே வகுத்தவர்\nதிண்டுக்கல் தனபாலன் 30 July 2012 at 00:34\nஅழகான கவிதை நண்பரே.... வாழ்த்துக்கள்....\nபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)\nமிக்க நன்றி தனபாலன் உங்கள் வாழ்த்துக்களுக்கு\nமிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு\nஅழகான கவிதைகள் நண்பா வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி நண்பா உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும்\nஒவ்வொரு கவிதையும் ரசிக்க வைத்தது தோழரே..\nதமிழ் கவிதைக்கு சுத்த தமிழில் கருத்து சொன்னேன் ...இப்படி தான் இங்கு பலர் சொலுறாங்க சகோ\nநல்ல கவிதை.. சகோ ..நன்றி\nரியாஸ் நிஜமா நல்லா இருக்கா\nஎன்ன சகோ காதலில் இறங்கி விட்டீர்களா கவிதை நன்றாக உள்ளது. உங்களிடம் பல திறமைகள் ஒளிந்திருக்கின்றன போல் இருக்கிறதே...பாராட்டுக்கள்\nஎதையும் முழுதாக கற்றுக்கொள்ளாமல் சும்மா கொஞ்சம் கொஞ்சம் எதையாவது எழுதுகிறேன் அவர்கள் உண்மைகள் .உங்கள் அன்புக்கும் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி\n\"பேசாத\" என்று வந்து இருக்க வேண்டும். ஒரு சிறு திருத்தம்\nஆம் பேசாத என்பதுதான் சரி .சிறு கவன குறைபாட்டில் கவனிக்கவில���லை .இனி கவனித்து எழுதுகிறேன்\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன ச...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nபில்லா ஏன் இல்லை நல்லா....விமர்சனம் அல்ல சிறு பார்...\nபில்லா-2 முந்துமா நான் ஈ திரைப்படத்தை\nநான் ஈ - என் பார்வையில் விமர்சனம்......\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/07/blog-post_05.html", "date_download": "2018-10-16T07:28:16Z", "digest": "sha1:7C5HMXKSTMTX3HTB3TYRWUHYL6GYLFJ5", "length": 22298, "nlines": 377, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: இரண்டாம் பாகம்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nகதவை திறக்க வெளியே தள்ளு\nரவிபாலா a/c தியேட்டர் ஆச்சு.\nநல்லா இருக்கு மாம்ஸ் அத்தனயும் :-).\nவாழ்க்கையில் பாதி நாட்கள் எதிர்பார்புகளிலே கழிந்துபோகிறது பலருக்கு .\nகவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி\nஇரண்டாம் பாகம் - எல்லாமே சரியாதான் இருக்கு..\nஇவ்வளவு இனிமையான விசயங்களை இப்படி எளிமையா எழுத முடியுங்கறது உங்ககிட்ட படிக்கிறேன்..மிக்க நன்றி அண்ணே..\nஆமா சரியா சொன்னீங்க பாரா அண்ணே.. மனுசனா பொற‌ந்தா எத்தன எத்தன எதிர்பார்ப்புகள்.. கவிதை யதார்த்தமா இருக்கு..\nமாமா என்ன இயல்பிற்கு ஒத்தடங்களா\nஅண்ணா...எல்லாமே நல்லாயிருக்கு.சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொட்டுவிடுகிறது உங்கள் மனசோடு \nமுதலா ஸ்ரீராம்-ல் பார்த்தது \"நல்லவனுக்கு நல்லவன்.\"\nகடைசியா ரவிபாலா-வில் பார்த்தது \"நாடோடிகள்\"\nஇரண்டாவது கவிதைக்குள் ஒரு அழகான திரைக்கதை இருக்கிறது..\nஎங்க ஊர்ல கூட ஸ்ரீராம் டாக்கீஸ் இன்னும் இருக்கு. ஆனா தியேட்டர்க்கு மக்கள் தான் வரது இல்லை\nசில விஷயங்கள் அனிச்சையானவை, தவிர்க்க இயலாது. மனதை கொள்ளை கொண்ட கவிதை.\nநிஜங்களிலிருந்தே உங்கள் கவிதையை எடுக்கிறீர்கள் என்பது கபிலன் பின்னூட்டம் வாயிலாக புரிகிறது. ஆகவேதான் அவை உயிர்ப்புடன் இருக்கின்றன.\nஅது என்ன‌ 'இர‌ண்டாம் பாக‌ம்'\nசொந்தக் களத்துல ஆரம்பிச்சாச்சா:). அருமை\nகவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி\nதெருமத் துயனியலின் இரண்டாம் விதி (The Second Law of Themodynamics). இவ் விதிப்படிதான் நமது வாழ்க்கை என்று சொல்கிறார்கள். From order to disorder. (உங்களுக்கு அனுப்பித் தந்த எனது ‘மீளாப் போக்குகள்’ இதைப் பற்றியும் பேசுகிறது. நீங்கள் எங்கே வாசித்திருக்கப் போகிறீர்கள்\nநீங்கள் எழுதிய மூன்றும் தனித்தனிக் கவிதையாகவும் இருக்கலாம், ஆனால் ஒருமிக்கத் தந்ததால் நான் ஒரே கவிதையாகவே வாசிக்கிறேன்.\n‘ஒன்று’-இல், உரிய மொழி கழிகிறது. ‘இரண்டு’-இல், உரிய முகங்கள் (அடையாளங்கள்) கழிகின்றன. ‘மூன்று’-இல் உரிய புள்ளிகள் (தொடுப்புகள்) கூடவில்லை.\n“அப்படி மட்டும் ஆகட்டும் என் பேரை மாத்தி வெச்சுக்கிறேன் பார்” என்று சூளுறைப்பது உண்டு. கடைசியில் அங்குதான் வந்து சோர்கிறோம். ‘ஈழம்’ என்பது\nஎன்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்\nமாறியது குறித்தும் மாறாதது குறித்தும் மாற்றியது குறித்தும் மாற்றமில்லாமல் அழகாய்ப் பூத்தது கவிதை பா.ரா.\nநான் போட்ட முதல் கமெண்ட் காணவில்லை... என்ன சித்தப்ஸ் கொஞ்சம் கூட பயமில்லாம போயிடுச்சு என் மேலே .. ம்ம்ம்ம்...\n//என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்\nஎங்கயிருந்துதான் புதுசுபுதுசா கிளம்புறாங்களோ ;)\nதம்பி கண்ணன், மெயில் பண்ணியிருந்தான். அது உங்களின் பார்வைக்கு..\n(ரெண்டாவது ரீலை முதலில் ஓட்டிட்டான் போல..) :-) மன்னிச்சுருங்க, பாவம்.\nநன்றி நட்சத்திர நாயகன், ஷேக்\nநானும் ம��த்தமாகத்தான் வாசித்தேன் மக்கா \nதிரிதல் ...நிலை பெயர்தல்தரும் வெற்றிடம்...தகவமைதல் என்பதாகக் கொண்டேன் நான்\nகிட்டத்தட்ட ஆதி. மிக்க நன்றி\n பாருங்களேன், ஓவ்வொரு கவிதையிலும் chapter' 2 இருக்கான்னு.\n என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணே..உங்களின் பார்வைக்கு பிறகு நானே என் கவிதைக்கு நிறைய அர்த்தம் பண்ணிக் கொள்கிறேன். :-) மற்றபடி,( எங்கே வாசித்திருக்கப் போகிறீர்கள்) என்னண்ணே இப்படி ஒரு கேள்வி) என்னண்ணே இப்படி ஒரு கேள்வி மூச்சு, சாப்பாடு, மாதிரிதானே எல்லா தேவைகளும்\nverygood, ராஜன்ஸ் என்ற மகன்ஸ்\nநன்றி அசோக் மற்றும் வில்லன் மகன்ஸ்\nஇப்படிச் சொல்லிட்டு போக மனசில்லை.\nஒரு மனிநேரம் கதைபேசிக்கிடந்த அனுபவம்\nநிறைஞ்ச பக்கம் பாரா வோட. அதுவே பெரும் பாக்கியமில்லையா \n////என்னையும் மகன்ஸ் என்றே அழைக்கலாம்\nஎங்கயிருந்துதான் புதுசுபுதுசா கிளம்புறாங்களோ ;)\nமுதல் இரண்டும் அருமை மக்கா..தொடர்ந்து வர இயலவில்லை.. மன்னிக்க..\nவழக்கம் போல் பா.ரா டச்\nடாக்கீஸ்களில் எல்லாம் இப்பொழுது கெட்டிமேளம் கேட்கும் காலத்தில் ஞாபகமூட்டி பழைய நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள் பங்கு\nதாமதமாக வந்து படித்து பின்னூட்டமிடுகையில் கொஞ்சம் இப்படி அப்படியாகத்தான் இருக்கிறது..\nரயில் நிலைய முகம் அருமையான சிந்தனை. தொக்கி நிற்பது ஏக்கமா நிம்மதியா\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nடூரிங் டாக்கீஸ் பாட்டு (செகன்ட் ஸோ)\nஎப்படி கண்டு பிடிக்கிறீர்கள் குருஜி\nசேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ்...\nசெல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அ...\nநேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ர...\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103102", "date_download": "2018-10-16T08:09:12Z", "digest": "sha1:3IBMOTDXPKGECGNOOSKHFQQX7WD6U3WQ", "length": 5459, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முன்னாள் தவிசாளரின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு", "raw_content": "\nமுன்னாள் தவிசாளரின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு\n2012 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டை சேர்��்த குர்மன் ஷேக் என்பவரை கொலை செய்தமை மற்றும் அவருடைய ரஷ்ய நாட்டு காதலியை பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக 20 வருட சிறை தண்டனை அனுபவித்து வரும் நால்வர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nதங்காலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சம்பத் புஷ்ப விதானபதிரன உட்பட நால்வர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (12) இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, தங்காலை பிரதேச சபை தவிசாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இரண்டு தடவை மாரடைப்பால் முன்னாள் தவிசாளர் சம்பத் புஷ்ப விதானபதிரன பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.\nமேலும், சட்ட மா அதிபரின் உதவியுடன் முன்னாள் தவிசாளர் சம்பத் புஷ்ப விதானபதிரனவுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/En-Annan--Cinema-Film-Movie-Song-Lyrics-Aasai-irukku-nenjil-aasai/3121", "date_download": "2018-10-16T08:14:48Z", "digest": "sha1:ZTBRHEU7HYSJUJOGE62KJ3ETQW2QIKIW", "length": 10294, "nlines": 96, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-En Annan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aasai irukku nenjil aasai Song", "raw_content": "\nMusic Director இசையப்பாளர் : KV.Mahadevan கே.வி.மகாதேவன்\nMale Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்\nAasai irukku nenjil aasai ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை\nKadavul yean kallaanaan கடவுள் ஏன் கல்லானான்\nNeela niram vaanukkum நீல நிறம் வானுக்கும்\nNejam undu nearmai undu நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... க���ிதை கேளுங்கள் கருவில்\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/05/soundarya-lahari.html", "date_download": "2018-10-16T09:05:13Z", "digest": "sha1:XNISXBHQVJSANFDJNRTIWL2HP5FELVUH", "length": 3997, "nlines": 50, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: கர்நாடகாவின் ஏழு முக்தி ஸ்தலங்களில் முதன்மையானது! ! | Soundarya Lahari'...", "raw_content": "\nகர்நாடகாவின் ஏழு முக்தி ஸ்தலங்களில் முதன்மையானது \nஇவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிமை \nஉலகின் முதல் கண்ணாடி கோவில் | 6000 வயதுடைய சிவன் | 6000 வயதுடைய சிவன்\nஅயோத்தி ராமர் கோவிலின் அரிய உண்மைகள் \nஇது புத்தியால புரிஞ்சிக்க கூட விஷயம் இல்ல \n மனித காதுகளுக்கு கேட்கும் ச...\nஇரும்பை தங்கமாக்கும் ரசவாதம் இவர்களுக்கு தெரியும்\nஇதுக்கப்புறமும் வேற கோவிலுக்கு போவீங்க \nராமர் சீதையை அக்னி பிரவேசம் செய்ய சொன்னாரா \nயாரும் கண்டறியாத மர்மங்கள் கொண்ட 3 முக்கிய கோவி...\nகர்நாடகாவின் ஏழு முக்தி ஸ்தலங்களில் முதன்மையானது\nகோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிடும் சைவ முதலை \nஇதுதான் உலகின் உயரமான சிவன் கோவில் \nகண்ணன் ஒரு பெண் பித்தன் \nபுகழ்பெற்ற பொன்னர் - சங்கர் தெய்வமானது எப்படி \nதிருநங்கைகளின் பிறப்புக்கு காரணம் என்ன \nசாதியை பார்த்தா காதல் பிறக்கிறது\nகேரளா பத்மநாபசுவாமிக்கு சமமாக தமிழக கோவிலில் புத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-10-16T07:43:02Z", "digest": "sha1:D6XBQAMF3MSLW7TIFFZOCFWW5TBFSO56", "length": 38840, "nlines": 273, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அல்ட்டிமேட��� ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகளை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகளை\nதமிழக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்தது அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா.\nமுன்பு ஒருவர் சாருவின் மீது கொண்ட பொறாமையை மனதில் வைத்து மட்டம்தட்டி வந்தார். ஆண்டுக்கு 80 புத்தகங்கள்தான் விற்கின்றன என கணக்கு காட்டி ஏமாற்றினார். அவர் ஒட்டு மொத்தமாக விற்ற புத்தகங்களின் எண்ணிக்கையை விட , விழா அன்று விற்ற புத்தகங்களின் எண்ணிக்கை பல மட்ங்கு அதிகம்.\nஇந்திரா பார்த்தசாரதி பாராட்டு மழையில் புத்தகத்தை நனைத்தார். பேசி முடிந்து இருக்கைக்கு திரும்பியவர், மீண்டும் எழுந்து வந்து பாராட்டினார்.\nபேசும் ஐடியா இல்லாமல் வந்த மதன், சாருவின் வேண்டுகோளுக்கிணங்க, குறிப்புகள் ஏதும் இல்லாமல் மனமார நாவலை பாராட்டினார்.\nஇப்படி எத்தனையோ சாதனைகளை வெளிவரும் முன்பே எக்சைல் செய்தது\nஆனால் ஒரு வாசகன் படிக்க ஆரம்பிக்கும்போது, இந்த அம்சங்கள் எல்லாம் அவன் கணக்கில் வராது.\nதன் கையில் தவழும் புத்தகம் , அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா இல்லையா என்பதே கேள்வி.\nஎனவே விருப்பு , வெறுப்பு என்றி இந்த நாவலை அலசுவது நம் கடமை. இந்த நாவல் என்ன சொல்கிறது எப்படி சொல்கிறது ஒரு சாராசரி வாசகனின் பார்வையில் நாவல் எப்படி இருக்கிறது\nமுதலில் ஒன்று சொல்லி விடுகிறேன்.\nஇது வரை வந்த தமிழ் நாவல்களில் இது சற்றே வேறுபட்டது. இது ஒரு த்ரீ இன் ஒன் நாவல்.\nஇதை நீங்கள் ஒரு கட்டுரைத்தொகுப்பாக படிக்கலாம்.. சுய சரிதையாயாக படிக்கலாம். அல்லது நாவலாகப் படிக்கலாம்..\nஎப்படி படித்தாலும், சுவாரஸ்யமாகவும் பலன் மிக்கதாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு.\nகட்டுரை தொகுப்பாக படித்தால் ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன,\nவாழ்வில் வெற்றி பெறும் சூத்திரங்கள், மருத்துவ குறிப்புகள், வயகாரவை மிஞ்சும் வீரிய விருத்து லேகியம் சில சமையல் குறிப்புகள், முக்கிய புத்தங்கள் பட்டியல், ஆன்மீக குறிப்புகள், சித்தர் பற்றிய குறிப்புகள், தரிசிக்க வேண்டிய ஆலயங்கள், தரிசிக்க வேண்டிய முறைகள், இஸ்லாமிய சுஃபி மகான் பற்றிய குறிப்புகள் , மது வகைகள் , பின் நவீன���்துவம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் என ஒவ்வொரு பக்கமும் தகவல் சுரங்கம்.\nஅம்ர்ந்தால் ஒரே மூச்சில் அரை நாளில் படித்து விடலாம்.\nசுய சரிதையாக படித்தால், ஓர் எழுத்தாளனின் உழைப்பு , அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என ஒரு சர்வதேச தரத்திலாம சுயசரிதை புத்தகம் படித்த திருப்தி கிடைக்கும்.,, ஆனால் இது முழுமையான சுய சரிதை நூல் அன்று என்பதால், இந்த கோணத்தில் படிப்பது நாட் ரெகமெண்டட்.\nஇந்த கோணத்தில் படித்தாலும், ஒரே அமர்வில் படித்து முடிக்கலாம்\nநாவல் என்ற கோணத்தில் படித்தால்தான் , எக்ஸைலின் முழு வீச்சயும் உள்வாங்க முடியும். ஆனால் இப்படி படித்தால் அரை நாளிலெல்லாம் படிக்க முடியாது, படிக்கவும் கூடாது.\nகாரணம் இந்த நாவல் வாசகனின் உழைப்பையும் கோருகிறது. சவால் விடுகிறது.\nநாவலை ஆரம்பித்தால் ஜெட் வேகத்தில் செல்லும்தான். ஆனால் கஷ்டப்பட்டு பிரேக் போட்டு நிறுத்தி ஆங்காங்கு சற்று எழுத்தை முழுமையாக உள்வாங்க வேண்டும்.\nநானெல்லாம் சிலவற்றை நிபுணர்களுடன், நண்பர்களுடன் பல பகுதிகளை விவாதித்த பின்பே அடுத்த பகுதிக்குள் சென்றேன்.\nஉதாரணமாக ஓர் இடத்தில், லக்காம் சொல்லும் woman does not exist கோட்பாடு பற்றி தெரியுமா என கேட்டு விட்டு நாவல் தொட்ரகிறது. அந்த கோட்பாடு தெரியவில்லை என்றால் , அது என்ன என தெளிவு படுத்திக்கொண்டு நாவலை தொடர்ந்தால்தான் நல்லது. சும்மா ஸ்கிப் செய்து விட்டு சென்றால் அந்த பகுதியின் அர்த்தம் சரிவர புரியாது\nமேலோட்டமாக படித்தாலும் நன்றாக இருக்கும்தான். ஆனால் இப்படி படித்தால் சாரத்தை இழந்து விடுவோம். கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறோம். மீன் பிடித்து திரும்பி விடலாம். இன்னும் கொஞ்ச தூரம் போனால் , விலை உயர்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கும் என்றால் , கூடுதல் எஃபோர்ட் கொடுக்கலாம் அல்லவா எது போல கொஞ்சம் எஃபோர்ட் கொடுத்தால், நாவலில் பல புதையகல்கள் அள்ளலாம்.\nஎக்சைல் என்ற பெயரே ஆழமான அர்த்தம் கொண்டது. நாடு கடத்தப்படல் என்பது இதன் பொருள்.\nமரண தண்டனையை விட கொடுமையானது இது.\nபல சந்தர்ப்பங்களில் நாடு கடத்துதல் என்பது நேரடியாக இருக்காது.\nபடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்கள். வீட்டில் அவமானப்படுத்துகிறார்கள் என்றால் வீடை விட்டு வெளியேறுவீர்கள். அது ஒருவகை எக்சைல்தான்.\nமயக்கம் என்ன படத்தில் தனுஷ் அனுபவ���ப்பது ஒரு வகை எக்சைல்தான்.\nஅதே போல தமிழ் நாட்டில், எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், சொந்த நாட்டுக்குள்ளேயே எக்சைல் வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது ஒரு கோணம்.\nஒரு நடிகனுக்கோ , அரசியல் தலைவனுக்கோ பால் அபிஷேகம் செய்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.\nஓர் எழுத்தாளனுக்கு அப்படி செய்ய நினைத்தால் தொலைத்து விடுவார்கள். எழுத்தாளன் என்றால் அடங்கி இருக்க வேண்டும்,. அவனுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம். ஆச்சாரம் கெட்டு விட்டது என ரகளையே நடக்கும்.\n( இதை மீறும் பொருட்டு, இலக்கியவாதிகளின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஆடையை சாரு தவிர்த்து விட்டு, வேறோர் உடையில் விழாவில் தோன்றியதை பார்த்து இருப்பீர்கள் )\nஇப்படிப்பட்ட சமூகத்தில் , சொந்த நாட்டிலேயே , நாடு கடத்தப்பட்டவன் போல வாழும் உதயா என்ற எழுத்தாளனின் கதைதான் எக்ஸைல்.\nஆனால் இது அவன் கதை மட்டும் அன்று. அவன் கோணத்தில் மட்டும் கதை சொல்லப்படுவதில்லை. தன் வீட்டிலேயே அடக்குமுறையை சந்திக்கும் அஞ்சலி, ஆதிக்க சாதியில் பிறந்த ஒருவன் , குப்பை அள்ளும் வேலையில் , ஏமாந்து போய் சேரும் நிலை, உதயாவின் மகள், அஞ்சலியை காதலிக்கும் உதயா ஒரு கட்டத்தில் தானே அவளை அடக்குமுறைக்கு உட்படுத்த நினைக்கும் வினோதம் , காரணமே இல்லாமல் துன்புறுத்தப்படும் சொறி நாய், தற்கொலைக்கு தூண்டப்படும் பூங்கொடி , சிறுவர்களின் விளையாட்டால் அல்லல்படும் வளர்ப்பு நாய் என பல்வேறு பாத்திரங்கள். ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. ஒரு விதத்தில் இவர்களும் கூட புகலிட வாழ்வுதான் வாழ்கிறார்கள்.\nஒருவரை எந்த காரணமும் இல்லாமல் துன்புறுத்துவதை பல இடங்களில் பார்க்கிறோம்.\nஅன்பை போதிக்கும் ஆன்மீக வாதிகள்கூட அடக்குமுறையை பயன்படுத்துவதை நாவல் சுட்டிக்காட்டுகிறது..\nஇதை எல்லாம் பார்த்தால் , நாவல் ரொம்ப சீரியசாக இருக்குமோ என நீங்கள் நினைக்கலாம்.\nநாவலின் துவக்க பகுதியில் இருந்து , கிளைமேக்ஸ் வரை, துள்ளல்தான், ரகளைதான் , கொண்டாட்டம்தான்.\nபொது இடங்களில் அமர்ந்து படிக்காதீர்கள். படித்தால் சிரிப்பை அடக்க முடியாது. எல்லோரும் உங்களை வினோதமாக பார்ப்பார்கள்..\nகுறிப்பாக 66 , 67 பக்கங்களை சிரிக்காமல் படிப்பவர்களுக்கு விருது கொடுக்கலாம். செம கிண்டல்.\n“ ஆரூர் சிம்மன் சாமான்ய ஆள் அல்ல. மூன்று தமிழ்களுக்கு வேந்தராக கருதப்படும் அவர் தமிழ் மொழிக்கு ஆற்றி இருக்கும் தொண்டை ஃபெர்னினான்ந்த் தெ சஸூரோடும் , க்ளோத் லெவி ஸ்த்ராஸோடும் மட்டுமே ஒப்பிட முடியும்” என ஆரம்பித்து..\n”அப்போது முத்தமிழ் அறிஞர் செய்த ஒரு காரியத்தை நெல்ஸன் மண்டேலா கூட யோசித்து பார்த்து இருக்க மாட்டார் ” என்றும்\n“ அப்பாவித் தமிழ்ர்கள் மேல் ராணுவத்தாக்குதல் தொடர்ந்தது. இது பற்றி முத்தமிழ் அறிஞரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதிலில்தான் நீங்கள் அவர் தமிழ் அறிவை புரிந்து கொள்ள வேண்டும் .அவர் சொன்னார் “ மழை விட்டும் , தூவானம் விடவில்லை .\nஇப்பேர்பட்ட கீர்த்தியை கொண்ட முத்தமிழ் அறிஞருக்கும், கவிச்சக்கரவர்த்திக்கும் இடையேதான் இந்த ஆண்டின் பாரதிய ஞான பீட பரிசுக்கு போட்டி. உண்மையில் இதை நீங்கள் பாப்லோ நெரூதாவுக்கும் க்ளோத் லெவி ஸ்த்ராஸுக்கும் இடையேயான போட்டியாகவே எடுத்து கொள்ள வேண்டும் .\nஇத்தகைய பின் நவீனத்துவ காமெடி நாடக சூழலில் “\nஎன்று இரண்டு பக்கங்க்ளுக்கு பகடி என்றால் என்ன பாடம் எடுத்திருக்கிறார் சாரு.\nஇதை டைப் செய்யும்போது கூட என்னால் சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.\nநடிகர் கமல் ஹாசனை ஆரம்பத்திலேயே கிண்டல் செய்து முடித்து விடுகிறார்.\nசொய்ங் வாத்தியார், நிதானமில்லாமல் தண்ணி அடித்து விட்டு மணலில் கவிழ்ந்து கொள்ளும் ஞானம், கன்னமிட்டு என்று சொல்லி குழப்பும் விலை மாது, நாவலில் கலக்கும் கொக்கரக்கோவுக்கே பெப்பே காட்டும் சூப்பர் கொக்கரக்கோ, கொக்கரக்கோ கொடுக்கும் வினோத தண்டனை, BJ என்ற குட்மார்னிங் மெசேஜ், “ பாக்க முடியுது... முடியுது.. தூக்க முடியலயே என்ற அங்கலாய்ப்பு , பொது இடத்தில் உள்ளாடை அணியாமல் வந்த நடிகையை தொட மறுக்கும் பக்கிரி சாமி , முல்லா கதை , அரசர்- ஆடு மேய்ப்பவன் கதை , உறங்காவில்லி, கருவூரார், தந்தைக்கு எழுதும் ஆபாச கடிதம்\nஎன ரகளை செய்து இருக்கிறார் சாரு.\nசீரோ டிகிரியில் பயன்படுத்திய அவரது மேஜிக் எழுத்தை நாம் காணும் இடம் ஓன்று வருகிறது. அப்பப்பா. கிளாஸ்.\nசதிப்பின்னலுக்குள் உதயாவை சிக்க வைக்கும் இடமும் , புராண சம்பவமும் இணைந்து ஓர் இடம் வரும். படிக்கும்போது வித்தியாசமான உணர்வை தரும். நாவலின் முக்கியமான் இடங்களில் ஒன்று இந்த பகுதி.\nதிவாகர், பெரியார் படத்தை வைத்து இருக்கும் குருசாமி, நாய் கலவியை விடியோ எடுப்பவன் ( என் எடுக்க வேடனும் என்பதற்கு காரணம் இருக்கிறது , சிவா, கருவூரார் என ஒவ்வொரு கேரகடரும் நம் கண் முன் நடமாடுவது அவரின் எழுத்துக்கு வெற்றி\nமது பான விருந்தின்போது ஒரு நண்பர் போர்ட்டிகோவிலேயே மூத்திரம் போனார். போதையாம். என்னங்கடா இது அதற்கு அட்டகாசமான பின் நவீனத்துவ விளக்கம் வேறு கொடுத்தார், அவர் அறையில் கிச்சன் , ஹால் , டாய்லெட் எல்லாம் அருகருகில் இருக்குமாம் . அந்த பழக்கத்தில் போய் விட்டாராம்.\nசீரியசான ஒரு கதைக்களனை எடுத்து கொண்டு , பக்கத்துக்கு பக்கம் ரகளை செய்துள்ளார் சாரு.\nஅஞ்சலியின் கதை மனதை உருக்குகிறது.\nவழக்கமாக , கதாசிரியர்கள் அஞ்சலியின் பார்வையில் இருந்தேதான் அனைத்தையும் பார்ப்பார்கள். ஆனால் , அஞ்சலி அதுவரை சொன்ன சம்பவங்களை , கொக்கரக்கோ தன் பாணியில் கிளைமேக்ஸில் சொல்லும் போது ஒட்டு மொத்தமாக வேறொரு பார்வை நமக்கு கிடைக்கிறது. ( மொத்தம் ஐந்து கிளைமேக்ஸ் )\nஆனால் யார் சொல்வது சரியான பார்வை என கதாசிரியர் எந்த முடிவையும் நம் மேல் திணிக்கவில்லை.\nஒரு சம்பவம் நடக்கும்போதே இன்னொரு கோணத்தையும் சொல்லி , காலம் வெளி தர்க்கம் என அனைத்தையும் கடந்து செல்கிறது நாவல்.\nஉதாரணமாக அய்யப்பன் அருளால் ஒரு மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. ஆனால் அதே அய்யப்பன் கோயிலில் விபத்தும் நடக்கிறது. இரண்டையும் வெளிப்படையாக சொல்வது சூப்பர்.\nஅதே போல, சிலர் செய்த தவ்றுகளுக்கு பாம்பு தகுந்த பாடம் புகட்டுகிறது. ஆனால் இன்னொரு பகுதியில் எந்த தவறுமே செய்யாமல் பலர் துன்புறுகிறார்கள்.\nசிவா குறித்து உதயா சொன்னது அனைத்தும் பொய் என கொக்கரக்கோ சொல்லும்போது, நாவலின் முழு வீச்சு புரிகிறது..\nபக்கிரிசாமி எனும் ஆவி சொல்லும் கதை , கேசவன் எனும் யானையின் கதை என எத்தனை முறை படித்தாலும் திகட்டாத எண்ணற்ற விஷயங்கள் நாவலில் புதைந்துள்ளன.\nசரி..எனக்கு பிடித்த சில வரிகள்\nஅங்கே தத்துவவாதி என்றால் மிஷல் ஃபூக்கோ. இங்கே கமல்ஹாசன்,.காரணம் அவர்தான் சினிமாவில் நிறைய தத்துவங்கள் உதிர்க்கிறார்.\nநீ பேண்டீஸ் போடு , போடாமல் இரு , அது உன் இஷ்டம், ஆனால் என் கோபம் என்னவென்றால்....\nஇந்திரா காந்தி, ராஜிவ் காந்தி , சஞ்சய் காந்தி ஆவிகள் இங்குதான் அலைகின்றன. ஆனால் எனக்குதான் அவர்களை சந்திக்க ஆர்வம் இல்லை. எங்க��் கட்சியை ஒழித்து கட்டிய கட்சியை சேர்ந்த ஆவிகள் ஆயிற்றே\nமுன் பின் தெரியாத ஒரு பெண்ணுடன் ( டபுள் மீனிங்தான் )எப்படி சாட் செய்ய வேண்டும்\nகார்னிவலை எங்க ஊர்ல நடத்துங்க, எங்க ஊர்ல நடத்துங்க என சில வாச்கர்கள் யோசனை கூறினர். சரி நீங்க பொறுப்பு எடுத்து செய்ங்க என்றதும் அந்த பேச்சு நின்ற்து\nசிவாஜியின் காதலிகள் அவருக்கு துரோகம் செய்து விட்டு, இன்னொருவரை கல்யாணம் செய்து கொள்ளும்போது, அந்த திருமணத்தில் பியானோ வாசிப்பார் சிவாஜி.அட அடா.. அப்படி ஒரு நடிப்பை மார்லன் பிராண்டோவால் கூட நடிக்க முடியாது\nதுறவை துறவுக்காக விரும்பி ஏற்பது வேறு. ஏதோ ஒன்றை வெறுத்து போய் இதை தேர்ந்தெடுப்பது வேறு\nநானும் வாயே திறக்காமல் அழுத்தமாக இருக்கிறேன் ( என்னது . வாயே திறக்க மாட்டீர்களா - அடிப்பாவிகளா - கொக்கரக்கோ ) இந்த கொக்கரக்கோதான் நாவலின் ஹீரோ. இது போல அடிக்கடி கமெண்ட் கொடுப்பார்\nகலவி என்பது சிறிய மரணம் ( la petit mort )\n\" நான் கடவுளை நம்புபவன். நம்பாதவன் மாதிரி நடிக்கிறேன். இல்லாவிட்டால் இந்தியாவில் எழுத்தாளனாக ஜீவிக்க முடியாது “\nநம்முடைய மனதையும் , குணாம்சத்தையும், சிந்தனை போக்கையும் நிர்ணயிப்பதில் நாசிக்கு பெரும் பங்கு இருக்கிறது\nஎத்தனையோ தீர்த்தங்களை கண்டு வெற்றி கொண்ட கொக்க்ரக்கோவுக்கு, தன் கையில் இருக்கும் தக்கினியூண்டு தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை\nநகைச்சுவையின் உச்சத்தை தொட்டு இருப்பது\nஃபிரெஞ்ச் கவிதைகள் வரும் இடங்கள் கதை வேகத்தை தடுக்கின்றன ( என் போன்ற தற்குறிகளுக்கு தமிழைத்தவிர வேறு ஏதும் தெரியாது )\nசாட் விவகாரத்தில் , கதானாயகனை சிக்க வைக்கும் பெண்ணின் மோட்டிவ் குறித்து சரி வர விளக்கவில்லை. அந்த பெண்ணுக்கும் , கதானாயகனுக்கும் முன் விரோதம் இல்லை. யாரோ தூண்டி விட்டு தான் இது நடந்து இருக்கும். அந்த சதிகாரன் யார் என்பது விளக்கப்படவில்லை\nதமிழ் வாசிக்க தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் ( குழந்தைகள் படிக்க கூடாது )\nஎக்சைல்- குறி தவறாத மிஸைல்\nகூடிய சீக்கிரம் வாங்கிட வேண்டியதுததான்,\nநீங்க சொல்லியிருப்பதைப்பார்த்தால் நாவல் படிக்கலாம் போலதான் இருக்கு.\nநாவலை இப்படி தூக்கி புடிக்கறியே தலைவா, சாரு கிட்ட எவ்வளவு கமிஷன் வாங்கினே இல்லே வெறும் சரக்காவே கொடுத்துட்டாரா\nகண்டிப்பாக படிக்க வேண்டும் போலவே,.\nவாரமலர் துணுக்கு மூட்டை தொகுப்பு ன்னு சொல்லுங்க.\nபார்வைஜி... உங்க விமர்சனம் உண்மையாவே புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது... ஆனால் நம் பதிவர்கள் வலையில் ஏற்றிய சில பக்கங்களை பார்த்தபோது எனக்கு அந்த ஆசை போய்விட்டது... குறிப்பாக அந்த மளிகை லிஸ்ட்... நாவலுக்குள் ஏன் மளிகை லிஸ்ட்...\nஒருவேளை மனமுவந்து இந்த நாவலை வாங்கினால் உங்களைப் போல தெளிவுரை கொடுக்க ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு தான் படிப்பேன்...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n- பொறுக்கி மொழியில் ...\nயாரிடம் இருந்து எழுத்தை திருடுகிறேன் \nசோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை\nசசிகலா நீக்கம் - சோ பேட்டி\nரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய்...\nசில இலக்கியவாதிகளும் , சில பழ மொழிகளும்\nபின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சன...\nகூறுகெட்ட கவிஞர்களின் குணக்கேடு - விபச்சார \"வேலைக...\nஅல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகள...\nசீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா\nதர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா\nசாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்\nஎக்சைல் நாவல் இண்டர்னேஷனல் ஸ்டாண்டர்ட்- சாரு புத்த...\nஎல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட...\nவாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி\nஆன்மீக உணர்வுக்கு அறிவியல் விளக்கம் தேவையா\nஉயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கை...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/asryutu/", "date_download": "2018-10-16T08:40:58Z", "digest": "sha1:G7BYT2RK7RRRSECN5BGG3KHZ6EGYW4BP", "length": 2448, "nlines": 56, "source_domain": "annasweetynovels.com", "title": "asryutu – Anna sweety novels", "raw_content": "\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 1\nதுளி தீ நீயாவாய் 3\nஎன்னைத் தந்தேன் வேரோடு முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத… முழுத் தொடர்\nmathi on துளி தீ நீயாவாய் 3 (4)\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 8\npavipesugiren on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 5\nPavithra on மனதோடு ஊஞ்சல் ஆடுதே 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vivek-tweet-about-his-son/", "date_download": "2018-10-16T08:30:34Z", "digest": "sha1:MVYMA4HQXWCIKUYOL5HVCTKSL7YHLPVG", "length": 7892, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இறந்த தன் மகனின் இழப்பை பற்றி விவேக் ட்விட்டரில் கூறிய சோகமான பதிவு ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இறந்த தன் மகனின் இழப்பை பற்றி விவேக் ட்விட்டரில் கூறிய சோகமான பதிவு \nஇறந்த தன் மகனின் இழப்பை பற்றி விவேக் ட்விட்டரில் கூறிய சோகமான பதிவு \nகாமெடி மூலம் தனது சமூக விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் மூடநம்பிக்கைக பற்றிய கருத்துக்களை பல காலம் திரையில் சொல்லியவர் நடிகர் விவேக்,\nஇவர் திரையில் காமெடியனாக தோன்றினாலும் சமூகத்தில் பல நல்ல வேலைகளை செய்துள்ளார். மரம் நடுதல், ஏரிகளை தூர்வாறுதல் போன்ற பல நற்பணிகளை தாமாக முன்வந்து செய்துள்ளார். செய்துகொண்டிருக்கிறார்.\nகடந்த வருடம் இதே சமயத்தில் இவரது மகன் பிரசன்னா டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சலால் இறந்தவிட்டார். தற்போது அவரை நினைவு கூறும் வகையில் வருத்தத்துடன் அவரது மகனை மிஸ் செய்து ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார்.\n‘ஒரு சில நேரங்களில் நாம் பெரிதும் பொக்கிஷமாக நினைப்பவர்களை நாம் இழந்துவிடுகிறேம், என்ன செய்துவது’ என தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் விவேக்\nPrevious articleஓடி விளையாடு பாப்பாவை தொகுத்து வழங்க ஜூலிக்கு இவ்ளோ சம்பளமா வாய் பிளக்கும் மற்ற ஆங்கர்கள்\nNext articleசும்மா 200 கோடி,300 கோடினு சொல்வதில் பெருமை கிடையாது – மெர்சலை கலாய்த்தாரா ராதிகா\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\nசாமியார் கூட போனவங்க தான நீங்க..சின்மையை பொது மேடையில் கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்..\nகடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு...\nஇதுவரை ரஜினி படம் கூட செய்யமுடியாத சாதனை …விஜய்யின் “சர்கார்” படம் செய்துள்ளது..\nஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..\n#metoo சர்ச்சையில் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டா ட்விட்டரில் வெளியான வீடியோ ..\nவிஜய் சேதுபதிக்கு ஷாக் கொடுத்த சிவகார்திகேயன்..சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமுதல் முறையாக ஹெச். ராஜாவின் பெரியார் சர்ச்சைக்கு எதிராக வாயை திறந்த ரஜினி \n35 வருடமாக ஓட்டை சைக்கிள் வில்லன் நடிகர் சூரியகாந்தின் தற்போதைய அவல நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/01/salaries-president-vice-president-governors-get-big-hike-010247.html", "date_download": "2018-10-16T08:36:17Z", "digest": "sha1:GNKA5KN43ZGPDX6OVXD3E43BWNNLN7T7", "length": 17637, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சம்பளத்தில் தடாலடி உயர்வு... குடியரசு தலைவரும், கவர்னர்களும் கொண்டாட்டம்..! | Salaries of President, Vice President, Governors Get a Big Hike; For MPs Automatic Raise Every 5 Years - Tamil Goodreturns", "raw_content": "\n» சம்பளத்தில் தடாலடி உயர்வு... குடியரசு தலைவரும், கவர்னர்களும் கொண்டாட்டம்..\nசம்பளத்தில் தடாலடி உயர்வு... குடியரசு தலைவரும், கவர்னர்களும் கொண்டாட்டம்..\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nஐபிஎல் 2018: விளையாட்டு வீரர்களின் அணி வாரியான சம்பள பட்டியல்..\nதமிழ்நாட்டு எம்எல்ஏக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. சம்பளத்தில் அதிரடி உயர்வு..\nஅமெரிக்க அதிபர் தான் metoo வின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nஅமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nநீங்க எல்லாம் செக்ஸ் வெச்சுக்காதீங்கடா, ட்ரம்ப் அதிரடி\n12 வருடத்திற்குப் பிறகு பெப்ஸிகோவின் சிஇஓ பதவியில் இருந்து விலகிய இந்திரா நூயி..\n2018 - 2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், கவர்னர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.\nஇதன்படி யருக்��ு எவ்வளவு சம்பள உயர்வு என்ற முழு விவரங்களை இங்குப் பார்க்கலாம்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nகுடியரசு தலைவர் மற்றும் ஆளுனர்\nகுடியரசுத் தலைவருக்கு 5 லட்சமாகவும், துணை குடியரசு தலைவர்களுக்கு 4 லட்சம் கோடியும், ஆளுனருக்கு 3.5 லட்சம் கோடியும் மாத சம்பளம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.\nதற்போது குடியரசு தலைவர் 3 லட்சமும், துணை குடியரசு தலைவர் 1.25 லட்சமும், கவர்னார் 1.10 லட்சமும் சம்பளமாகப் பெறுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் உயர்த்தப்படும் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமானது வரும் காலங்களில் 5 வருடத்திற்கு ஒரு முறை உயர்த்த முடிவு செய்துள்தாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.\n‘ராம் நாத் கோவிந்த்' சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்\n ஆனால் இந்த வேலைக்குச் சலுகைகள் அதிகம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://pirarthanai.blogspot.com/2007/01/blog-post_28.html", "date_download": "2018-10-16T08:32:05Z", "digest": "sha1:PYSVGF2SKXG45H7ATG4ZQCU452NOS6HF", "length": 4884, "nlines": 48, "source_domain": "pirarthanai.blogspot.com", "title": "பிரார்த்தனை நேரம்: ஒரு மீள்பதிவு '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nபிரார்த்தனை என்பது வழிபாடு மட்டுமல்ல ஆத்மார்த்தமான ஆசிகளும் எண்ணங்களும் கூட\nஇந்த பதிவு பலரால் வாசிக்கப் படும் போது அவர்களின் பிராத்தனையும் அன்பும் இந்த பிள்ளையை கொடூர நோயின் பிடியிலிருந்து காத்து வாழ்வைக்கும் என்பதால் சிற்சில மாற்றங்களுடன் திரும்பதிரும்ப வரலாம்...நன்றி.\nஉங்கள் நண்பர், இளைஞர் வெங்கட் நோயின் பிடியிலிருந்து சீக்கிரமே மீண்டுவர வேண்டிக் கொள்கிறேன்..\nபதினெட்டு வயது இளைஞனுக்கு இப்படிப் பட்ட பிரச்சனைகள் வருவது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது :(\nமிக்க நன்றி பொன்ஸ் உங்க வருகைக்கும்,வேண்டுதல்களுக்கும்.\nவெங்கட் நோய் குணமடைந்து நலமாக வாழ வாழ்த்துகிறேன்\nநன்றி,நீலா , திரு சார்.\nகௌசி உங்கள் நண்பரின் பையன் குணமடைய என் பிரார்த்தனைகள்\nநான் பெரிய அறிவாளியோ எல்லாம் அறிந்தவளோ இல்லை மனதில் பட்டதை சொல்கிறேன் அவ்வளவே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102410", "date_download": "2018-10-16T08:32:30Z", "digest": "sha1:UCBGWLQMZXFXUX455FFDT3PHVB2UQVAE", "length": 3628, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "14 ஆண்டுகளுக்கு பிறகு உதவி பொலிஸ் பரிசோதகர்ளுக்கு பதவி உயர்வு", "raw_content": "\n14 ஆண்டுகளுக்கு பிறகு உதவி பொலிஸ் பரிசோதகர்ளுக்கு பதவி உயர்வு\nநீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாதிருந்த உதவி பொலிஸ் பரிசோதகர்கள் 595 பேரும், பொலிஸ் பரிசோதகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.\nபதவி உயர்வு வழங்கப்பட்ட அனைவருக்கும் கடந்த 14 ஆண்டுகளாக பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும் இந்த பதவி உயர்வுகள் 31. 05. 2016 ஆம் திகதியில் இருந்து வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பதவி உயர்த்தப்பட்டுள்ள உதவி பொலிஸ் பரிசோதகள் 595 பேரில், 56 பேர் பெண் உதவி பொலிஸ் பரிசோதகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறிய���ில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103103", "date_download": "2018-10-16T07:51:07Z", "digest": "sha1:X4NCAFLZ57VH763QCMHB3G762JGJUSPO", "length": 8203, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டது வடகொரியா", "raw_content": "\nஅணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டது வடகொரியா\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.\n´´கிம் உடனான எனது சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கடுமையான செயலின் தொடக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. நாம், போரின் பயங்கரத்தை மாற்றி அமைதியை ஏற்படுத்தலாம். வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால், அதனால் அந்நாடு எதையெல்லாம் பெறலாம் என்பதற்கு எல்லையே இல்லை. உலக நாடுகள் உண்மையில் வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன´´ என டிரம்ப் கூறினார்.\nமேலும், \"கிம் புத்திசாலித்தனம் மிக்கவர். இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்\", \"தனது மக்களுக்குச் செழிப்பை ஏற்படுத்த, புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தவர்,\" என கிம் நினைவு கூரப்படுவார் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.\n´´வட கொரியாவிற்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக தங்களின் இராணுவ திறன்களை குறைக்கப் போவதில்லை. ஆனால், தென் கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்´´ என்று அவர் தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியினால் அதிகளவில் பணம் செலவாகிறது எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், \"நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்,\" என்றும் \"அந்தக் கண்காணிப்புக் குழுவில் ��மெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்,\" என்றும் தெரிவித்தார்.\n´´அணு ஆயுத பயன்பாடு முடியும் போது தான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும். நான் தடைகளை நீக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்தத் தடைகள் தொடரும்´´ என்று குறிப்பிட்டார்.\n´´அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய தளங்களை ஏற்கனவே அழித்துவிட்டதாக கிம் என்னிடம் கூறினார்´´ எனவும் டிரம்ப் தெரிவித்தார்.\n´´வட கொரியாவுக்கு தான் அச்சுறுத்தலாக இருக்க விரும்பவில்லை. வட கொரியா உடன் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதனால் மில்லியன் கணக்கான தென் கொரிய மக்கள் பாதிக்கப்படுவார்கள், நேற்றைய மோதல், நாளைய போராக மாற வேண்டியதில்லை,´´ எனவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வடகொரியாவை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக மாற்ற வடகொரிய தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:25:28Z", "digest": "sha1:LTA7GCPSS2ALHB4JDRII2RVT45XT3CQM", "length": 6375, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "உஷ்ணக் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\n2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்\n2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக��� கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் ......[Read More…]\nOctober,27,10, — — உலகம் முழுவதும், உஷ்ணக், காற்று, சூரியனில், சூரியப் புயல், செயற்கைக்கோள், செல்போன், தொலைதொடர்பு, பயங்கர, பயங்கர சூரியப் புயல், பயங்கரமான பாதிப்புகள், பாதிப்புகள், பூமியை தாக்கி, பூமியை தாக்கும், மின்சாரம், விண்கலங்கள், வெளியேறும்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்க� ...\nஅமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனி ...\nசெல்போன் கோபுர கதிர்வீச்சை 10ல் ஒருபங்� ...\nஇந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 ...\nபி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக � ...\nஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ண ...\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தட� ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/11/is-kaaba-in-mecca-actual.html", "date_download": "2018-10-16T09:03:47Z", "digest": "sha1:5TRMHURYR44M5ZBD7EER6AGQXTKXO6EC", "length": 5980, "nlines": 70, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: இஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்?! | Is Kaaba in Mecca actual...", "raw_content": "\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\nபரணி தீபம், மஹாதீபம் என திருக்கார்த்திகை தீபத் தத...\nநரசிம்ம அவதாரத்தில் இடம் பெற்ற தூண், இங்கு உள்ளது\nதனது தலையை தானே வெட்டிய தமிழர்கள்\nராவணனின் கற்பை நிரூபிக்கவே சீதை தீக்குளித்தத��\nசர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்\n27 தமிழ் மருத்துவ நூல்களை தந்தவர் ஒரு அரக்கனா\nஒரு தமிழ்க் கவிஞனின் தன்மானத்தை பறைசாற்றும் திரு...\nஇப்பொழுதோ இல்லை அப்போழுதோ என இருக்கும் தென்காளத்தி...\nலிங்கமில்லை, நந்தியில்லை ஆனா இதுவும் கோவில்தான்\nதமிழின பொக்கிஷங்கள் புதைபட்டுதான் போகணுமா\n69கி .மீ தொலைவில் உள்ள இங்கிருந்துதான் தஞ்சை பெரிய...\nதமிழகத்தின் வித்தியாசமான தோடரினக் கோவில்கள்\n பழங்கால விண்வெளி ஆய்வு நிலையம்\nவீரசிகாமணி குகை கோவில் & சமண படுகைகள்\nஅலிகார் முஸ்லீம் பல்கலைகழக நிறுவனர் வெளியிட்ட அத...\nபத்துமலை முருகன் மட்டுமில்லை, இவரும் மலேசியாவுல பே...\nஉங்களுடையது ஏழைச்சாமியா இல்லை பணக்கார சாமியா\nஅது என்ன 18ஆம் படி கருப்பு\nசூர்ய கிரஹணத்தை நேரடியாக காட்டும் கருவறை\nஒரு எரிமலையின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட கோவில் \nதஞ்சை பெரிய கோவில் ஒரு கல்லறை\nஇஸ்லாமியர்கள் வணங்கும் கப்பா ஒரு சிவலிங்கம்\n வரலாற்றின் முதல் புரட்சியாளர் துரியோதனன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/114313-vijay62-movie-exclusive-news.html", "date_download": "2018-10-16T08:14:48Z", "digest": "sha1:EG4UBFCSUDXCSHL6YRXLJ3RUCYGNRYOX", "length": 24540, "nlines": 397, "source_domain": "cinema.vikatan.com", "title": "'எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. படம் நல்லா வரணும்!' விஜய் - முருகதாஸ் பட அப்டேட்ஸ் #Vijay62 | Vijay62 Movie Exclusive News", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:58 (23/01/2018)\n'எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. படம் நல்லா வரணும்' விஜய் - முருகதாஸ் பட அப்டேட்ஸ் #Vijay62\n'மெர்சல்' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, ஆனந்த விகடன் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது... என விஜய் உற்சாகமாக இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' மாதிரி இப்போது நடித்துவரும் இந்தப் படமும், விஜயின் கதாபாத்திரமும் பெரிதாகப் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக புதுப்படத்தின் பூஜை ஒருநாள் போடப்படும், படப்பிடிப்பு இன்னொருநாள் தொடங்கப்படும் என்பது கோடம்பாக்க சினிமா நியதி. கடந்த 19-ம்தேதி பனையூரில் பூஜை போடப்பட்டு, அன்றைக்கே படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டனர். ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடித்த 'விவசாயி' படத்தை நினைவில் வைத்துக்கொண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில�� 'கத்தி' படத்தில் நடித்தார். இப்போது எம்.ஜி.ஆர் நடித்த 'படகோட்டி', 'மீனவ நண்பன்' படங்களை ஞாபகத்துக்குக் கொண்டுவருகிற மாதிரி மீனவர் வேடத்தில் நடிக்கப் போவதாக இப்படம் குறித்து செய்தியைப் பரப்பிவருகிறார்கள். 'துப்பாக்கி'யில் பயன்படுத்தப்பட்ட ஸ்லீப்பர்செல் என்கிற வார்த்தை பிரசித்தி பெற்றது. 'கத்தி'யில் விவசாய நிலங்களை அப்பாவி விவசாயிகளிடம் அபகரிக்கும் கும்பலை எதிர்த்துப் போராடும் போராளி வேடத்தில் விஜய் நடித்திருந்தார்.\nதற்போது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும், மக்கள் அனுபவித்து வரும் கொடுமையான ஒரு விஷயத்துக்கு விடை சொல்கிற கதைதான் 'விஜய்-62' படத்தின் கதை என்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் பேசும் வசனங்களில் அர்த்தம் பொதிந்த சமூகச்சாடல் வேண்டும் என்று விரும்பிய முருகதாஸ், அதற்காக வசனம் எழுதுவதற்காக எழுத்தாளர் ஜெயமோகனைத் தேர்வு செய்திருக்கிறார். ரஜினி நடித்துவரும் '2.0' படத்துக்கு வசனம் எழுதி இருப்பதும் எழுத்தாளர் ஜெயமோகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், சமூக அநீதியை எதிர்த்துப் போராடும் இளைஞனாக நடித்துக்கொண்டிருக்கிறாராம் விஜய். சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் முட்டுக்காடு பகுதியில் படகுத்துறை இருக்கிறது. அங்கே செல்லும் ஆறு நேரடியாகக் கடலில் கலக்கிறது. அந்த இடத்தில் கடல் நீரும், நதியின் நீரும் கலக்கும் இடத்தில் பிரமாண்டமான செட் போட்டு அசத்தியிருக்கிறார்கள். விஜயின் வீடு நீலாங்கரையில் இருப்பதால் படப்பிடிப்பில் கால நேரம் பார்க்காமல் சந்தோஷமாக நடித்து வருகிறார். விஜய் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் வேடிக்கைப் பார்க்கச் சென்று விபரீதம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு கி.மீ முன்னரே பலத்த போலீஸ் பாதுகாப்போடு ஷூட்டிங் நடக்கிறது. இப்போது நடந்துவரும் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும் என்று சொல்கிறார்கள். விஜய் நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் நகரத்தில், குறிப்பாக மக்கள் நடமாடும் தெருக்களில் படமாக்க முடிவுசெய்திருக்கிறார், முருகதாஸ். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தினாலும் விஜயை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிவிடும் என்பதால், அடுத்த ஷெட்யூல் மகாராஷ்டிரா மாநில���் புனேயில் நடத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றனர். 'மெர்சல்' படத்தில் இசையமைத்து இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை விஜய்க்கு ரொம்பவும் பிடித்துப்போனது. அதனால், இந்தப் படத்துக்கு விஜய் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ரஹ்மானையே ஒப்பந்தம் செய்திருக்கிறது, தயாரிப்பு தரப்பு.\nசன் பிக்சர்ஸ் எத்தனையோ படங்களைத் தயாரித்திருந்தாலும் அத்தனை படங்களிலும் தயாரிப்பாளர் என்று தனது பெயரை கலாநிதிமாறன் போட்டுக்கொண்டது இல்லை. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' படத்தில் மட்டும் தனது பெயரை பதித்துக் கொண்டார். அதன்பிறகு இப்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்குத் தயாரிப்பாளர் இடத்தில் தனது பெயரைப் போட்டுக்கொண்டார், கலாநிதிமாறன். 'விஜய் படத்துக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. படம் பிரமாண்டமா வரணும்' என்று ஏ.ஆர்.முருகதாஸுக்கு, கலாநிதிமாறன் பச்சைக்கொடி காட்டி விட்டதாக சந்தோஷமாகச் சொல்கிறார்கள்.\n“நோட்டாவைவிட கம்மியா ஓட்டு வாங்குனா தமிழகத்தை எப்படி ஆள முடியும்..” - அரசியல் பேசும் உதயநிதி #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\n'- பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்\nதூத்துக்குடி கலவரத்தில் தலையில் காயமடைந்த இளைஞர் திடீர் மரணம்\nபகத்சிங் பிறந்தநாளை கல்லூரியில் கொண்டாடிய மாணவி மாலதி சஸ்பெண்டு - கோவையில் நடந்த அதிர்ச்சி\nவீணாகும் 1.3 பில்லியன் டன் உணவு; இந்தியர்கள் முதலிடம் #WorldFoodDay\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்\nவிசாரணை செய்தோம்... பரிசும் அறிவித்தோம்... நஜீப்பை கண்டுபிடிக்க முடியல - சி.பி.ஐ அறிக்கை தாக்கல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்கு\n``எனக்கும் நடந்திருக்கு... ஆனா, கழுத்துல கத்தி வைக்கலையே’’ #metoo பற்றி விஜயலக்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\nஅழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை\nஇன்ஜினீயர் கணவருக்��ு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்\nகமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ\nஇன்ஜினீயர் கணவருக்கு `ஸ்கெட்ச்' போட்டது ஏன் - புது மணப்பெண் அனிதாவின் வாக்குமூலம்\n`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்\n``தமிழ்நாட்டோட எனக்குத் தொடர்பே இல்லாமப் போச்சு\" - நடிகை சிவரஞ்சனி\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் புகைப்படம்\n` தினகரன் நமக்கு அனுகூல சத்ரு' - மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-20-3-18-019961.html", "date_download": "2018-10-16T08:19:21Z", "digest": "sha1:EHAUNWPEHQMVYGGKTQFRANVDR7AMIUXO", "length": 18512, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்தெந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு என்ன கலர் ஆடை அணியணும்னு தெரியுமா? | daily horoscope 20.3.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எந்தெந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு என்ன கலர் ஆடை அணியணும்னு தெரியுமா\nஎந்தெந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு என்ன கலர் ஆடை அணியணும்னு தெரியுமா\nஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அதில் சிலரோ தங்களுக்குரிய அதிர்ஷ்ட நிறங்களைப் பார்த்து அந்த நிற உடைகளையே அணிந்து செல்வார்கள். அப்படி இன்றைக்கு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கும் முறையே இளம்பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, வெள்ளை, ஆரஞ்சு, வெளிர் மஞ்சள், நீலம், பல வண்ணம், சாம்பல், அடர் மஞ்சள், வெளிர் நீலம் ஆகிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கால்நடைகள் சம்பந்தமாக எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமன் உறவுகள். புத��ய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை\nநண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புத்திரர்களின் வழியில் சுப செய்திகள் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவு உண்டாகும். வாதத்திறமையால் லாபம் அடைவீர்கள். அந்நியர்களால் தன லாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 2\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை\nதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீர்வழி தொழில் செய்பவகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிட்டும்.\nஅதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு\nதந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். ஆன்மிகப் பணிகள் மேற்கெள்வதால் கீர்த்தி வேண்டும். இளைய சகோதரர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். புதியவற்றைக் கண்டறிவதற்கான முயற்சிகள் அனுகூலமான பலன்களைத் தரும்.\nவெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். வாக்குறுதிகளைத் தவிர்க்கவும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை\nவீட்டிற்கு தேவையான புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இசைக்கலைஞர்களுக்கு லாபகரமான நாள். கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனக்கவலைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு\nபிறரிடம் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் கூடுதல் பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும். கண்ணில் சில உபாதைகள் ஏற்பட்டு மறையும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்\nபுதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். தந்தையிடம் அமைதியை கடைபிடிக்கவும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்ம�� வெளிப்படும். பூர்விக சொத்துக்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 8\nஅதிர்ஷ்ட நிறம் - நீலநிறம்\nகணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செய்யும் பணிகளில் கவனம் தேவை. தந்தையைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 7\nஅதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்\nஇளைய உடன்பிறப்புகளால் சுப விரயம் உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளால் பாராட்டப்படுவீர்கள். எதிர் பாலினத்தவர்களால் சாதகமற்ற சூழல் ஏற்படும். ஆராய்ச்சிப்பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க கால தாமதமாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 4\nஅதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்\nதூரதேச பயணங்களால் சாதகமான சூழல் அமையும். மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் பேசவும். பொறுமையுடன் அந்நியர்களால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.\nஅதிர்ஷ்ட திசை - வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்\nபெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அரசு உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கான சூழல் உண்டாகலாம். மனதில் காதல் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் தோன்றும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 8\nஅதிர்ஷ்ட நிறம் - மிதமான நீலம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nஆண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71776.html", "date_download": "2018-10-16T07:34:18Z", "digest": "sha1:SVLDPU7N2J6XOTLYCVONJKT2NA4VFW4N", "length": 10996, "nlines": 96, "source_domain": "cinema.athirady.com", "title": "ஹர ஹர மஹாதேவகி திரை விமர்சனம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஹர ஹர மஹாதேவகி திரை விமர்சனம்..\nதேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து மேக்கப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அதே கட்சியில் இருக்கும் முக்கிய தலைவரான ரவிமரியா அந்த மேக்கப் பைகளில் ஒன்றில் வெடிகுண்டை வைத்து அதனை கருணாகரன், மொட்டை ராஜேந்திரனிடம் கொடுத்து தன்னுடைய கட்சித் தலைவர்கள் பங்குபெறும் கூட்டத்தில் வைத்து வெடிக்கச் சொல்கிறார்.\nநாயகன் கவுதம் கார்த்திக், துக்க வீட்டில் நடக்கும் இறுதிசடங்குகளை முன்நின்று நடத்தும் ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கவுதம் கார்த்திக்கும் அவரது காதலியான நிக்கி கல்ராணிக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.\nஇதையடுத்து காதலித்த போது இருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்த பரிசுப் பொருட்களை திரும்பப் பெறுவதாக முடிவு செய்கின்றனர். அந்த பொருட்களை தேர்தலின் போது வழங்கப்பட்ட பையில் போட்டு எடுத்துச் செல்கின்றனர். மறுபுறத்தில் கள்ள நோட்டுகளை அதே மாதிரியான வேறொரு பையில் எடுத்துச் செல்கிறார் பால சரவணன்.\nஇந்நிலையில், இந்த பைகள் அனைத்தும் ஹர ஹர மஹாதேவகி விடுதியில் வைத்து மாறிவிடுகிறது. கடைசியில் கவுதம் கார்த்திக் – நிக்கி கல்ராணியின் காதல் என்ன ஆனது இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ரவி மரியா முதலமைச்சர் ஆனாரா பால சரவணனின் பணம் என்ன ஆனது பால சரவணனின் பணம் என்ன ஆனது அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nகாதல், ரொமேன்ஸ், நட்பு என கவுதம் கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. நிக்கி கல்ராணி இந்த கதாபாத்திரத்தை துணிச்சலாக எடுத்து நடித்திருப்பதற்காக அவருக்கு பாராட்டுக்கள். காதல், கிளாமர், இரட்டை அர்தத் வசனங்கள் என கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார்.\nகவுதம் கார்த்திக்கின் நண்பனாக வரும் சதீஷ் படம் முழுக்க நாயகனுடனேயே வருகிறார். ஒரு சில இடங்களில் இவரது காமெடியை ரசிக்க முடிகிறது. கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் கூட்டணியின் காமெடி ரசிக்கும்பபடி இருக்கிறது. ஒரு அரசியல் வாதியாக ரவி மரியா அவரது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பால சரவணன் தான் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். மனோ பாலா, நமோ நாராயணா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆர்.கே.சுரேஷ் இந்த படத்தில் இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மயில் சாமி சிறப்பு தோற்றத்தில் கவரும்படியான தோற்றத்தில் வந்து கவர்கிறார்.\nஒரு பையால் ஏற்படும் குழப்பத்தை காதல், பிரிவு, நட்பு, காமெடி, கொஞ்சம் அரசியல், அங்கங்கு இரட்டை அர்த்த வசனங்கள் என இளைஞர்கள் விரும்பும் கதைக்களத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். கதைக்கு ஏற்ப திரைக்கதையில் கொஞ்சம் ஸ்வாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். வசனங்கள் இயல்பானவையாக ரசிக்கும்படி இருக்கிறது.\nபாலமுரளி பாலுவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `ஹர ஹர மஹாதேவகி’ கரடியின் கலாட்டா.\nPosted in: சினிமாச் செய்திகள், திரைப்பட விமர்சனம்\nஎம்.எல்.ஏ. மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார்.\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு..\nஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது – கங்கனா ரணாவத்..\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா..\nபயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்..\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் விஜயலட்சுமி..\nபாலியல் கொடுமை அதிகரிப்பு – ரேவதி, பார்வதி, பத்மபிரியா ஆவேசம்..\nநானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் – தனுஷ் பட நடிக���..\nசாதியால் தான் என் திருமணம் தடைபட்டுள்ளது – பூர்ணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/ctcc-award-gala-2018/", "date_download": "2018-10-16T09:03:07Z", "digest": "sha1:HZB3Q4ZGXLHXCAVTVFF4AZH5E7532PCB", "length": 23409, "nlines": 114, "source_domain": "ekuruvi.com", "title": "கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளன விருது விழா – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளன விருது விழா\nகனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளன விருது விழா\nகனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் 20வது ஆண்டு விருது விழா ஏப்ரல் மாதம் 21ம் திகதி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.\nமார்க்கம் நகரில் உள்ள Hilton Hotel மண்டபத்தில் நடைபெற்ற இந்த விருது விழாவில் ஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வின் அம்மையார் மகாண அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான ஹரி ஆனந்தசங்கரி, ரொரன்ரோ நகர பிதா ஜோன் ரோரி, மார்க்கம் நகரபிதா பிராங் ஸ்காபட்டி, ரிச்சமண்ட ஹில் நகரபிதா டேவிட் பரோ ரொரன்ரோ நகர சபை உறுப்பினர் நீதன் ஹான், மார்க்கம் நகர சபை உறுப்பினர் லோகன் கணபதி உட்டபட பெருமளவிலான பிரபலங்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nஇந்த விருது விழாவில் வர்த்தகத் துறையில் சாதனை படைத்து வரும் தமிழ் வர்த்தகப் பிரமுகர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nகடந்த மூன்று தசாப்தங்களாக தாயக மக்களுக்கு சிறப்பான சமூக சேவைகளை ஆற்றி வரும் திரு.யோகநாதன் கார்திகேசு சிறந்த சமூகசேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கனடாவில் இயங்கி வரும் வன்னிச் சங்கத்தின் முன்னாள் தலைவரான திரு. யோகநாதன் தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான தன்னலமற்ற செயல்பாடுகளில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் வாழும் மக்களின் உதவிகள் நேரடியாக தாயக மக்களை சென்றடைவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி அதன் மூலமாக அந்த மக்களினதும் மாணவர்களினதும் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பணியில் இவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதனை கெரவிக்கும் வகையில் இந்த விருதினை கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவியான டிலானி குணராஜா அவர்கள் யோகநாதன் கார்திகேசு அவர்களுக்கு வழங்கினார்.\nசிறந்த சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்��ான விருது Inforce Life நிறுவனத்தின் அதிபர் திரு.சந்திரன் இராசலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. காப்புறுதிச் சேவைகள் மற்றும் முதலீட்டு துறையில் சிறப்பான சேவைகளை வழங்கி வரும் Inforce Life நிறுவனம் சந்தைப்படுத்தலில் தன்கென தனியான முத்திரiயினை பதித்து வரும் ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்து. நவீன ஊடகப் போக்குகளை புரிந்து அதற்கு ஏற்ற வகையிலான மாற்றங்களோடு இந்த நிறுவனம் தனது சேவைகளை சந்தைப்படுத்தி வருகின்றது. மிகக் குறுகிய காலத்தில் பெருவளர்ச்சியினை இந்த நிறுவனம் எட்டிப்பிடித்திருப்பதற்கு அதன் சந்தைப்படுத்தல் பொறிமுறை மிக முக்கியமான காரணியாக கருதப்படுகின்றது. இதன் அiடிப்படையில் Inforce Life நிறுவனத்தின் அதிபர் திரு.சந்திரன் இராசலிங்கம் அவர்களுக்கு சிறந்த சந்தைப்படுத்தலுக்கான விருதினை Dimond Sponsor ஆக இணைந்திருந்த CIBC வங்கியின் சிரேஸ்ட பணிப்பாளரான திரு.மணி சித்தூர் மற்றும் வின்சன் சின்னத்துரை அவர்கள் வழங்கினார்.\nஇளம் தொழில் முனைவோருக்கான விருதினை Client Flo நிறுவனத்தின் அதிபர் ஜேய் வசந்தராஜா பெற்றுக் கொண்டார். வர்த்தக நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்கி வரும் இவருடைய நிறுவனம் நூற்றுக்கண்கான பெரு நிறுவனங்களை தனது வாடிக்கையாளர்களாக கொண்டியங்கி வருகின்றது. புதிய உத்திகள் மூலம் நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களை கண்டடைவதற்கும் அவர்களின் பொருட்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்துவதற்குமான தீர்வுகளை Client Flo வழங்கி வருகின்றது. 2014ம் ஆண்டு அடுக்கமாடிக் குடியிருப்பில் உள்ள அறையில் ஜேய் வசந்தராஜா ஆரம்பித்த இந்த நிறுவனம் இன்று ரொரன்ரோவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பல திறமையாளர்களுடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் தொழில் முனைவில் ஈடுபட்டு வெற்றிகரமான நிறுவனம் ஒன்றை ஏற்படுத்திய திரு.ஜேய் வசந்தராஜா அவர்களுக்கு இளம் தொழில் முனைவோருக்கான விருதினை Dimond Sponsor ஆக இணைந்திருந்த Kanish and Partners நிறுவனத்தின் திரு. ஜூலியன் இம்மானுவேல்; அவர்கள் வழங்கினார்.\nஇந்த விருது விழாவில் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது Sharleez Bridal நிறுவனத்தின் அதிபரான ஷர்மிலி தங்கராஜாவிற்கு வழங்கப்பட்டது. ஆடை வடிவமைப்பில் தனக்கிருந்த ஆர்வம் காரணமாக ஷர்மிலி ஆரம்பித்த Sharleez Bridal நிறுவனம். மணப் ��ெண்களுக்கான தனித்துவமான ஆடைகளை வடிவமைத்து வழங்கி வருகின்றது. உயர்தரமும் தனித்துவமும் கொண்ட ஆடை வடிவமைப்பினால் பல வாடிக்கையாளர்களை கொண்டியங்கும் நிறுவனமாக Sharleez Bridal நிறுவனத்தை உருவாக்கிய ஷர்மிலி தங்கராஜாவிற்கு சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விரதினை Dimond Sponsor ஆக இணைந்திருந்த RBC வங்கியின் சிரேஸ்ட அதிகாரியான ரோஷன் முகர்ஜி அவர்கள் வழங்கினார்.\nகனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் விருது விழாவில் முக்கிய விருதாக கருதப்படும் சிறந்த தொழில் முனைவிற்கான விருதினை மொன்றியலில் இயங்கி வரும் Luxme International LTD நிறுவனத்தின் அதிபர் . திரு. நவம் ஜெகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். பெரும் தொழில் நிறுவனங்களுக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாக Luxme International LTD இயங்கி வருகின்றது. 35 வருடங்களாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தை திரு. நவம் ஜெகன் அவர்கள் தனி மனித முயற்சியால் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கும் தேவையான இயந்திங்களை Luxme International LTD உருவாக்கி வருகின்றது. இயந்திரங்களை உருவாக்குவது மட்டுமன்றி அவற்றை உள்ளடக்கும் வகையிலான தொழில்சாலை நிர்மாணப்பணிகளையும் இந்த நிறுவனம் மெற்கொண்டு வருகின்றது. சிறந்த தொழில் முனைவிற்கான விருதினை Platinum Sponsors ஆக இணைந்திருந்த Tekno Media நிறுவனத்தின் அதிபர் திரு.மதன் சண்முகராஜா அவர்கள் Luxme International LTD அதிபர் திரு.நவம் ஜெகன் அவர்களுக்கு வழங்கினார்.\nகனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இந்த விருது விழாவின் சிறப்புப் பேச்சாளராக திருமதி சூசன் உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். Schneider Electric நிறுவனத்தின் கனடாவிற்கான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றி வரும் திருமதி சூசன ;இலங்கையில் இருந்த மூன்று வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்.இங்கு பல்வேறு பட்ட மேற்படிப்புகளை நிறைவு செய்துள்ள இவர் மிகப் பிரபலமான பல்தேசிய நிறுவனம் ஒன்றின் கனடாவிற்கான நிறைவேற்று அதிகாரியாக இயங்கி வருகின்றார்.வாழ்கையில் வெற்றி பெறுவதற்கு அவசியான விதிகள் பற்றியும் தனது வளர்ச்சி பற்றியும் மிகச் சிறப்பான ஊக்க உரையினை அவர் வழங்கியிருந்தார்.\nஇந்த நிகழ்வில் சிறப்புரையாற்றி ஒன்ராறியோ வர்த்தக சம்மேளத்தின் தலைவரா��� திரு. ரோசோ ரோய் அவர்கள் கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் கனடாவில் உள்ள ஏனைய வர்த்தக சம்மேளனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.\nகனடாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்ராற ரொரன்ரோ நகரம் யாழ்ப்பாண நகரத்துடன் செய்து கொண்ட நட்புறவு ஒப்பந்ததில் பங்காளர்களாக கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளத்தை இணைத்துக் கொண்டுள்ளமை குறித்த அறிவித்தலை ரொரன்ரோ நகர பிதா ஜோன் ரொரி அவர்கள் இந்த விருது விழாவில் அறிவித்திருந்தார்.\nஇலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள வர்த்தக முயற்சியாளர்களும் கனடாவில் உள்ள தமிழ் வர்த்த முயற்சியாளர்களும் தமக்கிடையிலான வர்த்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஏது நிலைகளை கண்டறிவதற்கும் அதனை ஊக்கப்படுத்துவதற்கும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ரொரன்ரோ நகரசபைக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் உரையாற்றிய ரொரன்ரொ நகர சபை உறுப்பினர் நீதன் சான் அவர்கள் ரொரன்ரோவில் உள்ள சிறுவர்த்தக முயற்சியாளர்களுக்கு நகர சபை மூலமாக கிடைக்கக் கூடிய வரப்பிரசாதங்கள் மற்றும் அனுகூலங்கள் குறித்த அறிவூட்டல் செயலமர்வுகளை கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கவுள்ளதாக கூறினார்.\n27 ஆண்டுகளாக இயங்கி வரும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் முதல் தடவையாக பெண் ஒருவரை தலைவராக தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிருமதி. டீலானி குணராஜா தலைமையிலான கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளத்தின் நிர்வாகக் குழுவினர் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளமை பாரட்டிற்குரியது.\nமேலதிக நிகழ்வின் புகைப்படங்களை பார்வையிட இதில் அழுத்தவும்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ வி��்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅதிகம் சம்பாதிக்கும் அகதிகள்: ஆய்வில் வெளியான தகவல்\nபெற்றோரின் கனவை கலைத்த சிறுவன்\nகனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு\nகனடாவின் முன்னாள் அமைச்சர் காலமானார்\nநீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி\nபுத்துணர்வு பெற்றது கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம்\nநிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியை புறக்கணித்த தேஜஸ்வி – உறுதியாகிறது கூட்டணி விரிசல்\nகனடாவின் பாதுகாப்பில் மாற்றங்கள் தேவையில்லை – றால்ஃப் கூட்டேல்\nமர்மப்பை கண்டெடுக்கப்பட்டதால் வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடல் – தீவிர சோதனை\nஅமெரிக்காவில் ஈழத் தமிழ் மாணவன் வடிவமைத்த அகரன் ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103104", "date_download": "2018-10-16T08:32:09Z", "digest": "sha1:7JPLVPZ7YKNLM5G43EFLMHRWWVBM5TV7", "length": 10377, "nlines": 54, "source_domain": "tamil.adaderana.lk", "title": "“கிராம சக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்” நாளை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்", "raw_content": "\n“கிராம சக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்” நாளை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\nவறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டம் (கிராம சக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்) நாளை (13) புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.\nகிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம் செயற்திட்டத்தினூடாக கிராம மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் முதலாவது வேலைத்திட்டம் புத்தளம், மகாவெவ, மெதகொட பிரதேசத்தில் நாளை பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.\nபுத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கு அபிவிருத்தி தொடர்பான தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இதனூடாக வழங்கப்படவுள்ளது.\nமாகாண மக்கள் பிரதிநிதிகளும் அரச உத்தியோகத்தர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதோடு இதன்போது முன்வைக்கப்படு��் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகவே தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளார்.\nஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த செயற்திட்டத்தினை எதிர்காலத்தில் சகல மாவட்டங்களிலும் நடாத்த எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதனிடையே கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் வடமேல் மாகாண செயற்குழுக் கூட்டம் நாளை (13) முற்பகல் புத்தளம் மதுரங்குளி மேர்ஸி கல்வி நிலையத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\nஅரசியல் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோரது பங்களிப்பில் இடம்பெறும் இச்செயற்குழுக் கூட்டத்தில் கிராம சக்தி மக்கள் இயக்கம் வடமேல் மாகாணத்தில் செயற்படுத்தப்படும் விதம், முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.\nநாட்டு மக்களின் வறுமையை இல்லாதொழிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய 2017 ஆம் ஆண்டில் கிராம சக்தி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.\nஅன்று முதல் இன்று வரை வறுமையை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களாகவே இடம்பெற்றுள்ளன. ஆயினும் கிராமசக்தி மக்கள் இயக்கத்திலேயே முதன்முறையாக வறுமையை இல்லாதொழிக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மக்களின் உற்பத்திகளுக்கு நிலையான விலையும் தொடர்ச்சியான சந்தைவாய்ப்பும் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.\nஇதற்கமைய எந்தவொரு சிறிய முயற்சியாளர்களும் தமது வியாபாரத்தினை முன்னேற்றுவதற்காக பாரிய நிறுவனங்களுடன் கைகோர்த்து செயற்பட கிராமசக்தி இயக்கம் வழிகாட்டுகின்றது. தேவையான நவீன தொழில்நுட்ப அறிவினை பெற்றுகொள்ளல், உள்நாட்டு வெளிநாட்டு சந்தைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளல், கடன் மற்றும் நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளல் என்பன கிராமசக்தி இயக்கத்தினூடாக கிடைக்கப்பெறும் நன்மைகளாகும். இதனூடாக அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படுவதுடன், அவர்களது உற்பத்திகள் நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் மார்க்கமாகவும் அமைகின்றன.\nஇந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\nபிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actor-Arvind-Aakash--Jai--Premji/2876", "date_download": "2018-10-16T07:32:19Z", "digest": "sha1:QYKMUZVPFGOPCEQWLY2HUZZRARYGAXHJ", "length": 1975, "nlines": 54, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nGoa கோவா Adidaa naiyaandiya அடிடா நையாண்டிய\nGoa கோவா Othumaiya vaazhndhaa ஒத்துமையா வாழ்ந்தா\nGoa கோவா Yezhezhu thalaimuraikkum ஏழேழு தலைமுறைக்கும்\nGoa கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது\nAjith Kumar அஜித்குமார் Prabhu பிரபு\nBharath பரத் Rajini Kanth இரஜினிகாந்த்\nDhanush தனுஷ் Ramarajan இராமராஜன்\nJeyam Ravi ஜெயம் இரவி Surya சூர்யா\nKamal Hasan கமல்ஹாசன் T.Rajendhar டி.இராஜேந்தர்\nKarthi கார்த்தி Vijay விஜய்\nMadhavan மாதவன் Vijayakanth விஜயகாந்த்\nMohan மோகன் Vishal விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Paarthaal-Pasi-Theerum-Cinema-Film-Movie-Song-Lyrics-Aana-aavannaa-eannaa/3798", "date_download": "2018-10-16T07:27:26Z", "digest": "sha1:XH7K3FUO4U4S4WDRHFX3XOGO32RI6P4H", "length": 10626, "nlines": 99, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Paarthaal Pasi Theerum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aana aavannaa eannaa Song", "raw_content": "\nMusic Director இசையப்பாளர் : Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி\nAndru oomaip pennelley indru அன்று ஊமைப் பெண்ணாலே இன்று\nKodi asainthathum kaatru கொடி அசைந்ததும் காற்று\nPaarthaal pasi theerum பார்த்தால் பசி தீரும்\nPillaikku thandhai oruvan பிள்ளைக்குத் தந்தை ஒருவன்\nUllam enbadhu aamai உள்ளம் என்பது ஆமை\nYaarukku maappillai yaaroa யாருக்கு மாப்பிள்ளை யாரோ\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக���கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே\nசரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2008/10/sms.html", "date_download": "2018-10-16T09:06:10Z", "digest": "sha1:NGAWG32ZZY2VGDZVIRFR3MBA7762JVSS", "length": 29620, "nlines": 752, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "உடன்பிறப்பே !! தந்தி அனுப்பவேண்டாம் !!! SMS போதும் !!! கலைஞர்..", "raw_content": "\nகலைஞரின் கேள்வி பதில் அறிக்கை \nகேள்வி : தந்திகள் சரியாக சென்று சேரவில்லை என்றும் புதிய உத்தியை முதல்வர் அறிவிப்பார் என்றும் வரும் செய்திகள் குறித்து \nபதில் : பெருவாரியான தந்தி மெசின்கள் வேலை செய்யாதது, மற்றும் அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த தந்தி ஊழியர்கள் அவசர விடுப்பு எடுத்துவிட்டு சென்றுவிட்டது போன்ற காரணங்களால், மாவட்ட வாரியாக பிரதமர் மற்றும் சோனியாஜியின் மொபைல் எண்ணை போஸ்டர் அடித்து ஒட்டும் பணியை என் உடன்பிறப்புகள் செய்து வருகிறான்...நாளையில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பும் பணியில் நூறு கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்...மத்திய அமைச்சர் ஏ.ராசா, நாளை முதல் தேசிய குறுஞ்செய்தி வசதி இலவசம் என்று அறிவித்துள்ளார்...என் உடன்பிறப்புகளாகிய மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுக்கு ஏர்டெல் சிம் கார்டுகள் வாங்கி அளித்துள்ளனர்...நாளை முதல் தமிழனின் உண்மையான உணர்வுகள் மத்திய அரசுக்கு தெரியவரும்...PLEASE STOP KILLING TAMIL PEOPLE என்ற குறுஞ்செய்தியை திராவிட முன்னேற்ற கழகத்தினரும், பொதுமக்களும், பிரதமருக்கும், சோனியா காந்தி அவர்களுக்கும், ராகுல் காந்தி அவர்களுக்கும் அனுப்பி வைப்பார்கள்...\nசெல்போன் எஸ்.எம்.எஸ் பிரச்சினை. மன்மோகன்சிங் அதிர்ச்சி...\nகாலையில் இருந்து தன்னுடைய மொபைல் போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்களால் பிரதமர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த அபிஷியல் அரசியல் நெம்பரை குறைந்த நபர்களுக்கு தானே கொடுத்தோம், இது எப்படி லீக் அவுட் ஆனது என்று டென்ஷனில் உள்ளார். மேலும் இந்த நம்பரை மாற்றி வேறு நம்பர் போடமுடியாதபடிக்கு, இந்த நம்பரை அமெரிக்க அதிபர் புஷ், ரஷ்ய அதிபர், பிரான்ஸு அதிபர் சார்க்கோஸி, இலங்கை அதிபர் போன்றவர்களுக்கு கொடுத்து தொலைத்துவிட்டோமே என்று பிரத��ர் சங்கடத்தில் நெளிகிறார். இரண்டு எஸ்.எம்.எஸ் டெலீட் செய்தால் அடுத்து இரண்டு வந்துவிடுகிறது, SMS மெமரி புல் என்றும் காட்டுகிறது...இதை தடுக்க ஒரு மத்திய அரசு ஊழியரை அமர்த்தி, SMS அனைத்தையும் டெலீட் செய்யலாமா என்று பிரதமரின் பாதுகாப்பு அமைச்சு யோசித்து வருகிறது...\nநேரம் குறைவாக உள்ளதால் உங்கள் கற்பனை குதிரையை விரட்டி நீங்களே மீதியை பின்னூட்டத்தில் டைப் செய்துவிடுங்கள்...\nLabels: ஏழரை பக்க நாளேடு\nplease stop tamils என்ற SMS குறுஞ்செய்தியை மன்மோகன்சிங் அவர்கள் அப்படியே இந்தியாவிற்கான இலங்கைத் துணைத் தூதரின் மொபைலுக்கு forward செய்திருப்பதாகவும்\nஇது இலங்கைத் தமிழரின் இதுவரை காலமுமான அவல வாழ்விற்கு நல்லதொரு திருப்பமாக தீர்வாக அமையும் என்றும் அப்பாவித் தொண்டன் நம்புகின்றான்.\nஇப்பவாவது இலங்க பிரச்சனையில் தலையிட்ட இந்தியாவை பாராட்டுகிறோம் - புலம்பெயர் இலங்கை தமிழர்கள்\nகாண்டு கஜேந்திரன் பதில்கள் பாலஸ்தீனம் சம்பந்தமாக\nகள் இறக்க அனுமதி மற்றும் திவ்யாவுக்கு ஏழாயிரம் ஹிட...\n ஐ யாம் ஸாரி...ஜெ,சூ.சுவாமி,சோ,இந்து ர...\nகிளுகிளு நமீதா சொல்கிறார் : வேண்டாம் பாலித்தீன்......\nநான் ரசிக்கும் சூப்பர் கன்னட பாடல் \nடாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் 'கவிஜ'ர்க...\nஆதலினால் காதல் செய்தேன் - இதுவரை எழுதிய 7 பாகங்கள்...\nஎன்னை அடி அடியென்று அடித்தவன்...\nகாதலில் விழுந்தேன் தமிழ் திரைப்படம் ஆஸ்கருக்கு பரி...\n14 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் : கலைஞர் அறிவிப்...\nஒரு டாபர் மற்றும் தமிழ் காமிக்ஸ் உலகம்\nஇரண்டு டவுசர் பாண்டிகளின் டிஜிட்டல் படம் \nஈழத்தமிழர்களுக்காக கிளர்ந்தெழும் தமிழக அரசியல் தலை...\nவரவணையான் வீடியோவுக்கு எதிர் வீடியோ\nஎனக்கு மிகவும் பிடித்த கார் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்��ாட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-16T08:38:31Z", "digest": "sha1:6OCQGU4KBWNUWIHVVZRSXCLY55BH7BPG", "length": 3724, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குத்துச்செடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குத்துச்செடி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-16T07:54:56Z", "digest": "sha1:OOSUKMN5CSWM4HDXNYWKETLK5367MPUE", "length": 4174, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிண்டுமுடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிண்டுமுடி யின் அர்த்தம்\n(ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குற்றம்குறை கூறி இருவருக்கும் இடையில்) சண்டை மூட்டுதல்.\n‘நடிகர்களுக்குள் சிண்டு முடிந்துவிடுகிற வேலையைப் பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B1", "date_download": "2018-10-16T07:55:47Z", "digest": "sha1:EDTC3M7SF3ZWWLIDY7NRUJCUYR5HI23N", "length": 4260, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "போன்ற | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் போன்ற யின் அர்த்தம்\n‘(ஒன்றை அல்லது ஒருவரை) போலவே உள்ள’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘அவரைப் போன்ற மனிதரைப் பார்ப்பது அரிது’\n‘மல்லிகை போன்ற வாசம் உள்ள மலர்கள்’\n‘ஒத்த’ என்னும் பொருளில் உவம உருபாகப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘போல்’.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-ve-nothing-hide-now-radhika-apte-055962.html", "date_download": "2018-10-16T07:31:49Z", "digest": "sha1:VRO56SCBDAFFIE4LKSUZKPNEGNJYTJGP", "length": 12948, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதான் எல்லாமே கசிந்து, வைரலாகிடுச்சே, இனி மறைக்க என்னிடம் ஒன்னுமே இல்லை: ராதிகா | I've nothing to hide now: Radhika Apte - Tamil Filmibeat", "raw_content": "\n» அதான் எல்லாமே கசிந்து, வைரலாகிடுச்சே, இனி மறைக்க என்னிடம் ஒன்னுமே இல்லை: ராதிகா\nஅதான் எல்லாமே கசிந்து, வைரலாகிடுச்சே, இனி மறைக்க என்னிடம் ஒன்னுமே இல்லை: ராதிகா\nஇனி மறைக்க என்னிடம் ஒன்னுமே இல்லை: ராதிகா ஆப்தே- வீடியோ\nமும்பை: இனி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி சிரிக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.\nபாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ராதிகா ஆப்தே. என்ன நடந்தாலும் சரி இனி தெலுங்கு படங்களில் மட்டும் நடிக்கவே கூடாது என்ற முடிவில் உள்ளார்.\nதெலுங்கு படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் அந்த முடிவுக்கு வந்துவிட்டார்.\n2015ம் ஆண்டில் ராதிகா ஆப்தே அனுராக் கஷ்யப் இயக்கிய மேட்லி குறும்படத்தில் நிர்வாணமாக நடித்த புகைப்படம் ஆன்லைனில் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது. வாட்ஸ்ஆப்பில் அந்த புகைப்படம் தீயாக பரவியது. அதன் பிறகு 2016ம் ஆண்டில் பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தே ஆதில் ஹுசைனுடன் நடித்த படுக்கையறை காட்சிகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.\nநிர்வாண புகைப்படம், படுக்கையறை காட்சி என்று அடுத்தடுத்து லீக்காகி சர்ச்சையில் சிக்கினார் ராதிகா ஆப்தே. என்னம்மா இப்படி நிர்வாணமாக நடிக்கிறீங்களேம்மா என்று பலரும் கேட்டனர். வெளிநாடுகளில் எல்லாம் நிர்வாணமாக நடிப்பது சகஜம். கலையை பாருங்கள், உடையை பார்க்காதீர்கள் என்று விளக்கம் அளித்தார் ராதிகா.\nஇன்டர்நெட்டில் கசிந்த புகைப்படங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது மீண்டும் பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறியதாவது, என் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துவிட்டதாக என் அம்மா முதலில் கூறினார். அந்த புகைப்படங்களை அவருக்கு யாரோ வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். இரண்டாவது முறை என் கார் டிரைவர் கூறினார் என்றார் ராதிகா.\nஎன் நிர்வாண புகைப்படங்கள் ஏற்கனவே கசிந்து வைரலாகிவிட்டன. இனி மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் எது வேண்டுமானாலும் செய்யலாம். அதை வைத்து யாராலும் செய்தி வெளியிட முடியாது என்று கூறி சிரித்தார் ராதிகா. ஆங்கில படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள ராதிகா தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nதுர்கா பூஜையை சீர்குலைக்க தொடர் குண்டு வெடிப்பு.. வெளியான பாக். சதி திட்டம்\nஅமிதாப் மீது பாலியல் புகார்.. ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nபொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை சிகிச்சை... செஞ்சு பாருங்க...\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படியும் கொலு வைக்கலாம்: நவராத்திரியை வித்தியாசமாக கொண்டாடும் தேவி சினிபிளக்ஸ்\nஹக் பண்ண போன அமலா பால்: நைசாக நழுவிய இயக்குனர்\nசகிக்க முடியாத பாலியல் தொல்லை.. வாந்தி எடுத்த சுனிதா சாரதி\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்-வீடியோ\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி-வீடியோ\nவைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள வேண்டும் - சின்மயி- வீடியோ\nசண்டக்கோழி 2 படத்தின் பலமே, வரலக்ஷ்மி, கீர்த்தி சுரேஷ் தான் விஷால்- வீடியோ\nசண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/karthi-dheeran-athigaram-ondru-first-look-poster-released/", "date_download": "2018-10-16T09:06:52Z", "digest": "sha1:S6J7USDPPE2ZYZIU5QZIMRPPXQ7W3G6O", "length": 10626, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'தீரன் அதிகாரம் ஒன்று' ஃபர்ஸ்ட் லுக்! - Karthi Dheeran Athigaram Ondru first look poster released", "raw_content": "\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nகார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஃபர்ஸ்ட் லுக்\nகார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஃபர்ஸ்ட் லுக்\n‘சதுரங்க வேட்டை’ எனும் அட்டகாசமான படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த ஹெச்.வினோத் இயக்கத்தில், கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்திக்கிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.\nதீரன் திருமாறன் எனும் பெயரில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்படத்திற்காக நிஜ போலீஸ் அதிகாரிகளிடம் கார்த்தி பயிற்சி மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n‘தலைவா’ படத்தில் வில்லனாக நடித்திருந்த அபிமன்யூ சிங் தான் இதிலும் கார்த்தியுடன் மல்லுக்கட்டி இருக்கிறார்.\nசிறுத்தைக்குப் பிறகு போலீஸாக மாஸ் காட்டியிருக்கும் கார்த்தி “தீரன் அதிகாரம் ஒன்று” பட டீசர்\nரொம்ப நாள் கழித்து ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது வாங்கிய ‘தல’ தோனி\nகதிராமங்கலம் கலவர எதிரொலி; விவசாயிகள் கடையடைப்பு\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மீடியாக்களாலும், ரஜினியை விரும்பாதவர்களாலும் ஒட்டு மொத்தமாக ரஜினிக்கு எதிராக திசை திருப்பப்பட்டு இருந்தது.\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nநடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியான ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெளியான நாள் முதலிருந்தே, ‘காலா’-னு சொன்னா சும்மா அதிருதுல. பல சவால்களை கடந்து உலகம் முழுவதும் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் கோடிக்கணக்கான வசூல்களைப் பிடித்துள்ளது ‘காலா’. சரியாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அரசியல் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார் ரஜினிகாந்த். […]\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nரிஸ்க் எடுத்த கஸ்தூரி, இஸ்லாமியர்கள் வருகை.. புஷ்கரம் வழிபாட்டில் நடந்த சுவாரசியம்\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nVada Chennai : வடசென்னை ரிலீஸ்… 120 அடி தனுஷ் கட் அவுட் சும்மா அள்ளுது\nமோடி விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி: குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nRasi Palan Tamil: இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2018 : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12021317/Pampalamman-Temple-Festival.vpf", "date_download": "2018-10-16T08:40:34Z", "digest": "sha1:VDONEQ2RLBZ6LOGTMKJ6KXZTN7ET2XEP", "length": 10356, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pampalamman Temple Festival || பாம்பலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாம்பலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + \"||\" + Pampalamman Temple Festival\nபாம்பலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nபாம்பலம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஉப்பிடமங்கலத்தை அடுத்த புதுகஞ்சமனூரில் உள்ள பாம்பலம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் நாள் பாம்பலம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மறுநாள் காலை அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. பின்னர் பாம்பலம்மனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் ஆகியவை நடைபெற்றன.\nமாலை வாணவேடிக்கை நடந்தது. நேற்று முன்தினம் காலை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16050753/At-the-primary-health-center---Additional-doctors.vpf", "date_download": "2018-10-16T08:41:14Z", "digest": "sha1:HRLOQBCU24S4DUMX2CHDTGZ6FO7YIA7R", "length": 14103, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the primary health center Additional doctors should be appointed || ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் + \"||\" + At the primary health center Additional doctors should be appointed\nஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்\nஎழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடம் அடுத்த எழிச்சூரில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எழிச்சூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, சென்னக்குப்பம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர்.\nதாய் சேய் நலம், பொது மருத்துவம், மலேரியா, தொழுநோய், பெண்களுக்கான மார்பக பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்கள் மற்றும் கர்பிணிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.\nகுன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள சோமங்கலம், படப்பை, மாங்காடு, குன்றத்தூர், கொளப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை சுகாதார நிலையமாக உள்ள ஏனாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் ஆடு, மாடுகள், நாய்கள் போன்றவை சுகாதார நிலையத்திற்குள்ளேயே சுற்றி திரிகிறது.\nசுகாதார நிலையத்திற்கு மக்கள் வந்து செல்லும் வழியில் ஆடு, மாடுகள் படுத்து கொள்கிறது. கர்ப்பிணிகள், குழந்தைகள், மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.\nஇந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகிலேயே செவிலியர் பயிற்சி கட்டிடம், மற்றும் மருத்துவர், ஊழியர்கள் தங்கும் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் செயல்பாடின்றி பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. அங்கு பாம்புகள் சுற்றி திரிகிறது.\nஇந்த ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இரவு நேரங்களில் பாதுகாப்பு கருதி நுழைவு வாயிலில் உள்ள கதவுகள் மூட முடியாத நிலையில் உள்ளதாகவும், சுகாதார நிலையத்தில் காவலர் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வர வேண்டிய நிலை உள்ளது. ஆகவே உடனடியாக கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.\nசுற்றுச்சுவர் அமைத்து போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழைய கட்டிடங்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்\nபண்ருட்டி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றது எப்படி கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\n2. 14 ஆண்டுகளுக்கு முன் விமானி எச்சரிக்கை செய்தும் ஓடுபாதையின் நீளம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாத விமான நிலையம்\n3. காபி குடிக்க அழைத்து செல்லும்படி கூறி போலீசாரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கைதி நடிகர் வடிவேலு காமெடிபோல் நடந்த சம்பவம்\n4. பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம் - நெய்வேலி அருகே பரபரப்பு\n5. கத்தியால் கேக் வெட்டிய புகைப்படத்தை வெளியிட்டு என்னை பெரிய ரவுடியாக சித்தரித்து விட்டனர் ரவுடி பினு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/13002717/Four-arrested-in-case-of-moneyjewelry-robbery.vpf", "date_download": "2018-10-16T08:46:51Z", "digest": "sha1:XT6OCZHK5Z3M67ZFLTZHAHESBIKIEFCA", "length": 13247, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Four arrested in case of money-jewelry robbery || வங்கியில், பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவங்கியில், பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது + \"||\" + Four arrested in case of money-jewelry robbery\nவங்கியில், பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது\nமன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடி���்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 7-ந் தேதி மதியம் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் பணம் மற்றும் 10½ பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.\nஇந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ் புகாரின் பேரில், மன்னார்குடி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.\nஅதைத் தொடர்ந்து 4 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம், துப்பாக்கி, கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுலு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்த கொள்ளைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மணப்பாறை மெர்க்கன்டைல் வங்கியில் பணியாற்றிய கடைநிலை ஊழியர் தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த மரியசெல்வம்(வயது 35). அவருடன், சுடலைமணி, மீரான்மைதீன், முத்துக்குமார் மற்றும் 2 பேரும் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மரியசெல்வம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.\nஇந்த கொள்ளை சம்பவத்தில் மன்னார்குடி நகரத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி அவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. இதில் கிடைத்த சில படங்களை கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.\nஇதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஒரு படையானது தூத்துக்குடிக்கு சென்று கார் டிரைவர் பரசிவம் மகன் முத்துக்குமார்(27), சுல்தான் மகன் மீரான்மைதீன்(29), மாடசாமி மகன் சுடலைமணி(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிவேல் ஆகியோர் மணப்பாறை சென்று மரியசெல்வத்தை கைது செய்தனர்.\nமேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக��கியில் ஒன்று நாட்டு துப்பாக்கி, மற்றொன்று போலி துப்பாக்கியாகும். இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு 4 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம் இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. சின்மயி பாலியல் புகார்: வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\n4. நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\n5. தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம் நடிகை கஸ்தூரி குறுக்குத்துறையில் புனிதநீராடினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/06/blog-post_11.html", "date_download": "2018-10-16T08:46:12Z", "digest": "sha1:SEGUL3KE2VMCIBRLYROMUZ5MJVEUAUQV", "length": 7135, "nlines": 47, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: பெண்கள் உச்சக்கட்டத்தை அடைய புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு!!", "raw_content": "\nபெண்கள் உச்சக்கட்டத்தை அடைய புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு\nசில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ளது. இந்த இயந்திரத்தை அனைத்த��� நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த இயந்திரத்தை உள்ள ஒரு பட்டனைத் அழுத்தினால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய முடியும்.\nஇந்த இயந்திரம் செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.\nஇந்த ஆர்கஸம் இயந்திமானது சிகரெட் பாக்கெட்டை விட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.\nஇதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.\nஇந்த இயந்திரத்தை இயங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள இம்பிளான்ட் மெஷினுக்கு சிக்னல் போய் அது இயங்க ஆரம்பிக்கும்.\nஅதாவது உணர்ச்சி நரம்புகளை இது தூண்டி விட்டு, எலக்ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.\nஇந்த இம்பிளான்ட் மெஷினை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்கள்.\nமேலும் சிக்னல் ஜெனரேட்டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியில் உட்புறமாக பொருத்துகிறார்கள்.\nதற்போதைய கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 சதவீதப் பெண்கள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக தகவல்கள் கூறுகிறது.\nநமக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனைத் தட்டி உச்ச நிலையை ஏற்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடலாமாம்.\nஇந்த ஆர்கஸத்தைத் தூண்டும் இந்த இயந்திரம் இன்னும் பரிசோதனை அளவிலேயே உள்ளது. விற்பனைக்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-16T08:14:27Z", "digest": "sha1:SQKXDKGKUYEQWPVMOP5YP7E3ZHU63K7L", "length": 18877, "nlines": 185, "source_domain": "eelamalar.com", "title": "உறங்காத கண்மணிகள் வேவுப்புலிகள்...!! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » உறங்காத கண்மணிகள் வேவுப்புலிகள்…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…\nபோர்த் தளபதிகளின் நாயகன் லெப்.கேணல் விக்டரின்” வீர வரலாற்று நினைவுகள்.\nஅன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி\n2ம் லெப் மாலதி படையணி\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னணி இராணுவ புலனாய்வு போராளிகள்தான் இந்த உறங்காத கண்மணிகள்.விடுதலை அமைப்பு பெற்ற மிகப்பெரும் இராணுவ வெற்றிகளுக்கெல்லாம் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.இவர்களின்றி பெரும் வெற்றிகள் சாத்தியப்பட்டிருக்காது.நிலவு காயும் நாட்கள்தான் இவர்களின் பெளர்ணமி.கனத்த இரவுகளில் இவர்களுக்கு மட்டும் நூறு கண்கள் விழித்திருக்கும்.காற்றோடு காற்றாய் போவார்கள் கணப்பொழுதில் வெட்டிமறையும் மழை மின்னல்போல் எதிரியின் தளங்களை ஊடுருவி உட்புகுவார்கள்.\nவிடுதலை அமைப்பு பெற்ற இராணு வெற்றிகளுக்கெல்லாம் முக்கிய காரணம் அவர்களது மிக துல்லியமான திட்டமிடல் இந்த பிசிரற்ற திட்டமிடலுக்கு முழுக்க ஆதாரதுணையாய் நிற்பது உறங்காத கண்மணிகள் சேகரித்து கொண்டுவரும் உளவுதகவல்கள்தான்.இவர்களது வாழ்க்கை கற்பனை செய்துகூட பார்திட முடியாஒன்று.ஒரு இராணுவ முகாமை தாக்கியழிக்கும் முடிவை அண்ணை எடுத்தபின்னர் முதலில் புறப்படுவது இந்த வேவுபுலிகளே தாக்குதல் தொடங்குவதற்கு ஓராண்டு அல்லது ஆறெழு மாதங்களுக்கு முன்னரே இவர்களது பயணம் தொடங்கும்.\nமுட்கம்பி வேலிகள் கண்ணிவெடி வெளிகள்,கண்காணிப்பு கோபுரங்கள்,ஐம்பது மீட்டருக்கு ஒரு காவலரண் இவையனைத்தையும் கடந்துதான் ஒர் இரவுபொழுதில் உள்நுழைவார்கள்.உள்ளே சென்றவுடன் எங்கெல்லாம் கண்ணிவெடிகள் விதைக்கபட்டிருக்கு,பீரங்கிதளம் எந்த இடத்தில் இருக்கு,மின்இணைப்புக்கான தலைமையிடம் தலைமையிடம் எங்கிருக்கிறது,முன்னரங்கில் எத்தனை இராணுவத்தினர் நிற்கின்றனர்,அவர்கள் என்னவகை துவக்கு வைத்திருக்கின்றார்கள் என அந்த முகாம்குறித்த அத்தனை வேவு தகவல்களையும் திரட்டி வரைபடமாக்கி முடித்தபின்னரே அம்முகாமைவிட்டு மற்றொரு இரவுபொழுதில் வெளியேறுவார்கள்.\nஇத்தனை தகவல்களையும் திரட்ட பல கிழமைகள் ஆகும்.எதிரியின் கூடாரத்திற்குள்ளேயே குடியிருந்து அவர்கள் கண்ணில்படாமல் இத்தகைய அலுவலை செய்ய எத்தனை மனவுறுதி,எத்தனை இலட்சிய உறுதி வேண்டும்,எத்தனை சுயம் அறுத்த அர்பணம்வேண்டும் எண்ணிபாருங்கள்.இரண்டு மூன்று கிழமைகள் இவர்களுக்கு சாப்பாடு என்பது வைட்டமின் குலிசைகளும்,பிஸ்கட்களும்தான்.இவர்களின் அலுவலுக்கிடையில் எதிரியிடம் சிக்கிகொண்டால் அதன் விளைவுகளை அந்த சித்திரவதைக் கொடுமைகளை வார்தையில் வடிக்கமுடியாது.ஒன்றா இரண்டா\nஉலகத்தாரை உலகவரைபடத்தில் தமிழீழ தேசத்தை தேடவைத்தோம்..\nதமிழரின் காலம் தமிழீழ தாகம்\n நாங்கள் வேறு வேறு ஆட்கள் அல்ல…\nநாங்கள் மக்களின் பணத்தை ஒருபோதும் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது…\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர��� பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\n2ம் லெப் மாலதி படையணி\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faarouk.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-10-16T08:18:50Z", "digest": "sha1:UZMYCWMXRNQQPYWB24BK2ATTHR6476PA", "length": 8469, "nlines": 77, "source_domain": "faarouk.blogspot.com", "title": "எண்ணங்களுக்குள் நான்: காவிய தலைவன் என் பார்வையில்", "raw_content": "\nகாவிய தலைவன் என் பார்வையில்\nஇசையமைப்பாளர் ரஹ்மான்,ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா மற்றும் கலை இயக்குனர் மூவருக்கும் வாழ்த்துக்கள்.அவ்வளவு உழைப்பு இவர்களுடையது.\nபடத்தின் டைட்டில் இசையிலேயே நாடக உலகுக்குள் அழைத்து சென்றுவிடுகின்றார் ரஹ்மான்.நீரவ்ஷா தன் ஒளிப்பதிவில் கலை இயக்குனரோடு சேர்ந்து கதை நடக்கும் காலகட்டத்துக்குள் நம்மை கொண்டு வந்துவிடுகின்றனர்.\nசித்தார்த்தும் பிரித்விராஜும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருக்கின்றனர்.நாசர் சித்தார்த்துக்கு ராஜபார்ட் வாய்ப்பு கொடுக்கும்போது பிரித்விராஜுகு ஏற்ப்படும் வன்மத்தில் ஆரம்பிக்கிறது இருவருக்குமான நடிப்பு.\nஇருவருக்குமே இந்த படம் ஒரு மைல்கல்.\nநாடக கம்பெணியின் குருவாக நாசர்.இவரை விட அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை பொருத்தி பார்க்கமுடியவில்லை.\nவேதிகா ஏற்க்கனவே பரதேசியில் நன்றாக நடித்து இருந்தாலும் இந்த படத்தில் நடிப்பில் இன்னும் மெருகேறி இருக்கின்றார்.\nதம்பிராமையா,சிங்கம்புலி என படத்தின் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்ட்டவர்கள் அத்தனை பேரும் சரியான தேர்வு.\nவசந்தபாலனின் இன்னும் ஒரு மிக���்சிறந்த இயக்கம் இந்த படம்.\nகதை நான் சொல்ல போவது இல்லை.திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nபடத்தில் இடம்பெரும் அநேக இடங்கள் காரைக்குடியை சுற்றி உள்ள இடங்களாக இருக்கு.அந்த இடங்கள் எல்லாம் நான் நேரில் பார்த்து இருக்கின்றேன்.அதே இடத்தை திரையில் பார்க்கின்றபோது பிரமாண்டமாக இருக்கு.\nவசனம் எழுதி இருப்பது ஜெயமோகன்.காட்சியின் தன்மைக்கேற்ப்ப உருத்துதல் இல்லாமல் எழுதி இருக்கின்றார்.\nமுடிந்த அளவுக்கு திரையில் பாருங்க.அப்பொழுதுதான் படத்தின் இசையை,ஒளிப்பதிவை,கலை இயக்கத்தை எல்லோரின் நடிப்பையும் ரசிக்க முடியும்\nஎண்ணாங்கள்: ஃபாருக் நேரம் 11/29/2014 12:31:00 am\nநான் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள் உங்களின் பார்வைக்கு வைத்துவிட்டு ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவனாய் நான்\nகாவிய தலைவன் என் பார்வையில்\nபூர்விகா மொபைலின் பகல் கொள்ளை\nபூர்விகா மொபைல்ஸ் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறாங்க... எப்படின்னு என் கதையை கேளுங்க.... நான் ஞாயிறு அன்று மதுரை பூர்விகா மொபைல்ஸ் ல என் ச...\nநீயா நானா கோபிநாத் ஒட்டுமொத்த தமிழகத்தின் அறிவாளியா\nகோபிநாத் எதை முன்னெடுத்து செல்கிறார் .அறிவுசார் விவாதங்களா அல்லது அசிங்கத்தின் மறுபக்கங்களை திறக்க முயற்சித்து வருகிறாரா .முன்பு நான் இண...\nநீயா நானா கோபியும், இளையராஜாவும்.............\nஇன்று நேற்றைய நீயா நானா பார்த்தேன் .நீங்களும் பார்த்து இருக்ககூடும் .சில நாட்களாக கோபி மீது எரிச்சலாகி நீயா நானா பார்ப்பதையே தவிர்த்து வந்து...\nடேவிட் - நறுக் விமர்சனம்\nபோதையோடு ஆரம்பித்து போதையோடு நகர்கிறது படம். விக்ரம் ,ஜீவா இருவரும் இருக்கிறார்கள் ஆக்ஸன் படம் அல்லது வேகமாக இருக்கும் என படத்திற்க்கு...\nஃப்ராடு புக்கான ஃபேஸ்புக்....இப்படியும் ஒரு நவீன சீட்டிங்.....\nபத்து நாளைக்கு முன்பு நண்பருக்கு போன் செய்து பேசிக்கொண்டு இருந்தேன் .நலம் விசாரிப்புகளுக்கு பின்பு பேச்சோடு பேச்சாக செய்தி தெரியுமா பாய் எ...\nஎன் எண்ணங்களை சுவைத்ததற்கு நன்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102412", "date_download": "2018-10-16T07:50:24Z", "digest": "sha1:YWWW6ZU6MEQR5H6T23DYIPWSXG7HNW6M", "length": 3956, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்", "raw_content": "\nகுடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்\nகுடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் நேற்று (17) ஆரம்பித்த தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (18) காலை 9 மணியளவில் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன மற்றும் குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய ​செயற்குழு குழு இன்று கூடுகிறது\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை\nநாளை முதல் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்\nபெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்\nஎரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை\nஎமில் ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல்\nஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர்\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகாது\nவரவு செலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/yenrum/", "date_download": "2018-10-16T07:54:37Z", "digest": "sha1:KWUTD34YNTS3TZW23HUQAERBISPJGWNT", "length": 4529, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "Yenrum |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nஅதிமுக. கூட்டணியிலிருந்து வெளியேறுவதா ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nமிக அழகான த��ல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_624.html", "date_download": "2018-10-16T08:30:16Z", "digest": "sha1:HUU5J62A5LTTPTEKLW7H4ESFE2DTKAL7", "length": 7250, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "அளுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அளுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்\nஅளுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்\nமுன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஜூன் மாதம் 12ம் திகதி வரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.\nவிளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் கெரம் போர்ட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.\nஇந்த சம்பவத்தில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடுவதற்கு முன்னாள் சதொச தலைவர் நலின் பெர்ணான்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.\nஅதன்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கால அவகாசம் கோரியதையடுத்து நீதிமன்றம் ஜூன் மாதம் 12ம் திகதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583510415.29/wet/CC-MAIN-20181016072114-20181016093614-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}