diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0991.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0991.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0991.json.gz.jsonl" @@ -0,0 +1,340 @@ +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/05/2_31.html", "date_download": "2018-06-22T18:59:55Z", "digest": "sha1:YTNMERLVB5QJW33DFQVDT6H7VUEP4ZTE", "length": 61677, "nlines": 373, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "மண்டியிட மறுத்த மருத நாயகம்..2 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nமண்டியிட மறுத்த மருத நாயகம்..2 16\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, மே 31, 2014 | இபுராஹீம் அன்சாரி , மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள்\nமருதநாயகம் என்கிற கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் அவர்களுடைய இந்த வரலாற்றின் முதல் அத்தியாயம் , அவர் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் எவ்வாறெல்லாம் உதவிகரமாக இருந்தார் என்பதை பற்றிப் பேசியது. அதன் பின் அவர் உரிமைக்குரல் எழுப்பும் வீரமகனாக மாறிய வரலாற்றை இந்த இரண்டாம் அத்தியாயம் சொல்லும். முதல் அத்தியாயத்தில் அவர் அன்னியர் இட்ட ஏவல்களைச் செய்யும் – இன்னும் சொல்லப்போனால் அவர்களுடைய அடியாட்களில் ஒருவராகவே வாழ்ந்தார். அந்நிய ஆதிக்க சக்திகளின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட ஒரு வேட்டை நாயாகவே மருதநாயகம் வாழ்ந்தார் அதன் மூலம் ஏற்றமும் பெற்றார். என்பதுதான் அவரது வாழ்வின் முதல் பக்கம். இது ஒரு வகையில் துரதிஷ்டமே . அதே நேரம் யாவும் இறைவனின் கட்டளைப்படித்தான் நடக்கிறது. ஒரு கொலைகார பாதகன் என்று அறியப்பட்டவன் கூட இறைவனின் நாட்டம் இருந்தால் நல்ல ஆட்சியாளனாக மாறிவிட இயலும். அப்படித்தான் இறைவனின் நாட்டமானது, அன்னியர் கைகளில் பொம்மையாக இருந்த கான் சாகிபை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது.\nமதுரை மற்றும் திருநெல்வேலி சீமைகளை உள்ளடக்கிய தென் மண்டலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்ட கான் சாகிப் , தனது ஆட்சித்திறமையாலும் மனிதாபிமான நடவடிக்கைகளாலும் மக்களின் மனம் கவர்ந்தார். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்\" என்ற பாடலுக்கு இலக்கியமாக பல நற்பணிகளைச் செய்து கருணையும் காருண்யமும் மிக்க கள நாயகராக கான் சாகிப் பவனி வந்தது ஆற்காட்டு நவாபுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. தான் உருவாக்கிய ஒரு சாதாரண சிப்பாய், இப்படி கவர்னராகி கலக்கிக் கொண்டிருப்பது ஆற்காட்டு நவாப்பின் நல்ல பாம்புக் கண்ணை உறுத்தியது. அந்த ஆற்காட்டுப் பாம்பு படமெடுத்து ஆட ஆரம்பித்தது.\nஒரு மரம், மனிதனைப் பார்த்த���, \"நீ என்னை செடியாக நட்டு இருக்கலாம்; எனக்கு நீரும் ஊற்றி இருக்கலாம் ; அதற்காக நான் உன்னைவிட உயரமாக வளரக் கூடாதா \nஇதே மனநிலைதான் கான்சாபிடமும் உருவானது. இதனால் ஆற்காட்டு நவாபுக்கும் கான் சாபுக்கும் பனிப்போர் தொடங்கியது. வரலாற்றின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் ஒருவருக்கொருவர் ஆயுதப் போரை ஆரம்பித்து வைப்பது மனத்தளவில் ஏற்படும் பனிப்போர்தானே அதே கதைதான் இங்கும் ஆரம்பமானது.\nகான் சாகிப் கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு நவாபுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் வருவாயும் வரிவசூலும் பெருகினாலும், கான் சாகிப் அந்த வட்டாரங்களில் பெரிய மனிதராக உருவாவது இருவருக்கும் பிடிக்கவில்லை. இதனால் பெரும் ஆபத்து வரலாம் என்று கருதினார்கள். பொறாமை கொண்ட ஆற்காட்டு நவாப், கான் சாகிபின் செல்வாக்கைக் குறைக்கவும் கட்டுப் படுத்தவும் காய்களை நகர்த்தத் தொடங்கினார். கான் சாகிப் வசூலிக்கும் வரித்தொகையை ஆற்காட்டு நவாபாகிய அவரிடமே நேரடியாக செலுத்த வேண்டுமெனவும் வணிகர்களும் மற்றவர்களும் கூட அவர் மூலம்தான் வரிசெலுத்த வேண்டுமென்றும் ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதற்காக கிழக்கிந்தியக் கம்பெனியிடமும் போட்டுக் கொடுத்து அதற்கான அனுமதியும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஆற்காட்டு நவாபின் இந்தச் செயல் கான் சாகிபுக்கு எரிச்சலூட்டியது.\nதனது எரிச்சலை கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கான் சாகிப் எடுத்துரைத்தபோது அவர்கள் அளித்த பதில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. கான் சாகிப் கவர்னராகவே இருந்தாலும் ஆற்காட்டு நவாபுக்குக் கட்டுப்பட்ட பணியாளர்தான் என்று கூறியது கிழக்கிந்தியக் கம்பெனி. அவர்களது இந்த பதில் கான் சாகிபின் உள்ளத்தில் அவரது சுயமரியாதையை அசைத்துப் பார்த்தது. ஆஹா தவறு செய்துவிட்டோமே இதுவரை பாம்புகளுக்குப் பால் வார்த்து இருக்கிறோமே தவறு செய்துவிட்டோமே இதுவரை பாம்புகளுக்குப் பால் வார்த்து இருக்கிறோமே என்று உணர வைத்தது. அதனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்த உத்தரவை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கினார் கான் சாகிப். இதனால் யார் இருவரின் கைப்பாவையாக இதுவரை செயல்பட்டாரோ அவ்விருவருக்கும் கான் சாகிப் எதிரியாகிவிட்டார். இதனால் ஆற்காட்டு நவாபுக்கும் கான் சாகிபுக்கும் ���டையே பகைமைப் பயிர் தழைத்து வளர ஆரம்பித்தது.\nஅந்த நேரம் டில்லியின் அரசுப் பிரதியாக இருந்த ஷாவும் ஹைதராபாத் கிமாம் அலியும் கான் சாகிபின் உதவிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கான் சாகிபுக்காக வாதாடினார்கள். சட்டபப்டி , கான் சாகிப்தான் மதுரை மற்றும் தென் மண்டலத்துக்கு கவர்னர் என்று அவர்கள் வாதாடியதை கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்க மறுத்தது.\nஏற்கனவே செலுத்திக் கொண்டிருந்த ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்பதை ஏழு லட்சம் என்று அதிகரித்து செலுத்திடவும் ஆனால் தனது தனது சுதந்திர அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்றும் கான் சாகிப் ஒரு சமரச திட்டத்துக்கு முன்வந்தார். ஆனால் அவரது இந்த அதிகரித்த தொகையைக் கூட ஏற்க நவாபும் கம்பெனியும் மறுத்துவிட்டனர். இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் , தங்களை விட மக்களின் செல்வாக்குப் பெற்று ஒருவன் நாயகனாக உருவாவதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதான். அத்துடன் தென் மண்டலத்தில் இருந்த சில இனத்தைச் சேர்ந்த வணிகர்கள், கான் சாகிப் மீது பொறாமை கொண்டு கான் சாகிப் பிரிட்டிஷாருக்கு எதிராக மக்களைத் தூண்டியும் திரட்டியும் வருவதாகவும் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு உணர்வை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாகவும் குலத்தொழிலின்படி “கோள்”மூட்டி விட்டனர்.\nஇந்தப் பூசாரிகள் போட்ட சாம்பிராணிக்கு பிரிட்டிஷ் நிர்வாகப் பேய் ஆட ஆரம்பித்தது . கேப்டன் மேன்சன் என்ற மனுஷனை அழைத்து கவர்னர் கான் சாகிபை கைது செய்து கொண்டுவரும்படி உத்தரவிட்டனர். இந்த செய்தியறிந்த கான் சாகிபின் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருந்த தன்மானச் சிங்கம் சிலிர்த்து எழுந்தது. ஆயிரம் ஆனாலும் சுதந்திரம் சுதந்திரம்தான் அடிமைத்தனம் அடிமைத்தனம்தான் என்று உணர ஆரம்பித்தார். இந்த உணர்வின் உந்து சக்தியின் விளைவாக கவர்னர் கான் சாகிப் தன்னை மதுரைக்கு மன்னராக அதாவது மதுரையின் சுதந்திர சுல்தானாக தன்னைப் பிரகடனபடுத்தி, அந்தப் பகுதி முழுதும் தனது ஆளுமைக்கு உட்பட்டது இதில் அன்னியர் வந்து புக இயலாது என்று பிரகடனப் படுத்தினார். தான் இனி தானே சுயமாக இயங்கும் - யாருடைய தளைக்கும் உத்தரவுக்கும் கட்டுப்படாத சுதந்திர சுல்தான் என்று ஊரெங்கும் அறிவித்தார்.\nஇப்படி அறிவித்துக் கொண்டதற்கு ஆற்காட்டின�� தரப்பிலிருந்து ஆங்கிலேயர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வருமென்று எதிர்பார்த்த கான் சாகிப் தனக்கு ஆதரவாக தோளோடுதோள் நின்று போராட 27,000 வீரர்களைக் கொண்ட பலமான படையையும் தயாராகத் திரட்டினார். எதிர்க்கு எதிரி நண்பன் என்கிற அடிப்படையில் சில பிரெஞ்சு நாட்டு வீரர்களும் கான் சாகிபுடன் அவருக்கு ஆதரவாக அணிவகுத்தனர்.\nஆனால் ஆங்கில ருசி கண்ட பூனை அவ்வளவு சுலபமாக தனது மண்ணாசையையும் சுளையாகக் கிடைத்துக் கொண்டிருந்த வரி வசூல் தொகையையும் விட்டு விடுமா 1763 செப்டம்பர் மாதம் கலோனியல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்க திரண்டது ஆங்கிலேயருக்கு ஆதரவான படை. இதற்கு முன் ஆங்கிலேயருக்கு ஆதரவாக யார் யாரையெல்லாம் கான் சாகிப் தாக்கி தனக்கு எதிரியாக்கிக் கொண்டாரோ அந்த பாளையக்காரர்களும் தஞ்சை, திருவிதாங்கூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் , சிவகங்கை ஆகிய அனைத்து சமஸ்தான்களும் கான் சாகிபை பழிவாங்கவும் ஆங்கிலேயருக்கு பயந்து கொண்டும் தங்களின் படைகளை அனுப்பினர். இவர்களுடன் நவாபின் படையும் சேர்ந்துகொண்டு ஒரு பெரும் கூட்டமே கான் சாகிபுக்கு எதிராக கரம் கோர்த்தனர். இந்த சண்டை 22 நாட்கள் நீடித்தது . ஆனால் ஆங்கிலேயருக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. அவர்கள் தரப்புக்கு பலத்த சேதத்தை உண்டாக்கினார் கான் சாகிப் 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். ஆங்கிலப் படையும் அதன் ஆதரவுப் படைகளும் நிலை குலைந்து பின் வாங்கின.\nதோல்வி முகம் கண்டு கொண்டிருந்த ஆங்கிலப் படை தனது தோல்வியைத் தவிர்க்க பம்பாய் மற்றும் சென்னையிலிருந்து பல எண்ணிக்கையிலான பெரும் படைகளைக் கொண்டு வந்து குவித்து மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது. ஆனாலும் இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னரும் கூட ஆங்கிலேயருக்கு வெற்றி கிட்டவில்லை. முற்றுகை இடப்பட்ட கான் சாகிபின் மதுரைக் கோட்டைக்குள் இத்தனை படைகளின் ஈ காக்காய் கூட நுழைய முடியவில்லை. பதிலுக்கு ஆங்கிலேயரின் படையில் 160 பேர்கள் பலியானார்கள். இதனால் போரில் பொருதி கான் சாகிபை வெற்றி கொள்ள இயலாது குள்ளநரித்தனமே குணமுள்ள மருந்து என ஆங்கிலேயர் நினைக்கத் தொடங்கினர்.\nஆகவே கோட்டைக்குள் செல்லும் உணவையும் குடிநீரையும் நிறுத்தினார்கள். இதன் காரணமாகக் கோட்டைக்குள் இருந்த வீரர்களிடையே ஆங்கிலேயர் நினைத���தபடி குழப்பமும் மனச் சோர்வும் ஏற்பட்டது. கான் சாகிப் எப்படியாவது உயிருடன் எங்காவது தப்பித்து போய்விடலாம் என்று போட்ட திட்டமும் நிறைவேறாமல் போனது. இதனால் உடனிருந்த பிரெஞ்சு நாட்டுத் தளபதி கான் சாகிப்பிடம் சரணடைந்துவிடும் திட்டம் ஒன்றைக் கூறினான். இதனால் கோபமுற்ற கான் சாகிப் பிரெஞ்சுக் காரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் . வெள்ளைக்காரனின் கன்னத்தின் கீழ் வானம் சிவந்தது. இதன் காரணமாக கூட்டணிக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டது. கான் சாகிபின் இந்தக் கோபம் அவரது அழிவுக்குக் காரணமாக இருந்தது.\nகோட்டைக்குள் இருந்தபடியே பிரெஞ்சுத் தளபதி சிவகங்கை தளபதி தாண்டவராயப் பிள்ளை மூலமாக எதிரிகளைத் தொடர்பு கொண்டு மதுரைக் கோட்டையில் திவானாக இருந்த சீனிவாசராவ் பாபா சாஹிப் ஆகியோருடன் சதித்திட்டம் தீட்டி கான் சாகிபைப் பிடித்துக் கொடுக்க சம்மதித்தான். 1764 அக்டோபர் 13 ஆம் நாள் முகமது யூசுப்கான் ஆகிய கான் சாகிப் காலைத்தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது முதுகுக்குப் பின் திரண்ட அந்த நம்பிக்கை துரோகிகள் கான் சாகிபை அவர் தலையில் கட்டியிருந்த முண்டாடாசைத் தரையில் தட்டிவிட்டு உதறி, அதைவைத்து கான் சாகிபின் கையும் காலையும் கட்டிப் போட்டனர். உடனே கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு ஆங்கிலப் படை உள்ளே நுழைந்தது. கர்ஜித்துக் கொண்டிருந்த கான் சாகிப் இப்படி சூழ்ச்சியாலும் துரோகத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.\n15-10-1764 ஆம் நாள் மதுரையில் சம்மட்டிபுரத்தில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவ முகாமில் அமைக்கபட்டிருந்த தூக்கு மேடை ஆற்காட்டு நவாப் அணி சூழ்ந்திருக்க கண்ணைக் கட்டிக் கொண்டுவரபப்ட்ட கான் சாகிப் அங்கிருந்த தூக்குமரத்தில் தூக்கிலடப்பட்டார்.\nஇந்தக் கொடுமை இத்துடன் நிற்கவில்லை. இறந்து விறைத்துப் போன கான் சாகிபின் உடலின் பாகங்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டன. இறந்து போன பின்னும் கூட கான் சாகிபின் உடலைப் பார்க்கவே ஆங்கிலேயரும் பாளையக்காரர்களும் அஞ்சினர். கான் சாகிபின் தலை துண்டிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டது. கைகள் துண்டாக்கபப்ட்டு பாளையங்கோட்டைக்கும் கால்கள் தஞ்சாவூருக்கும் திருவிதாங்கூருக்கும் ஆளுக்கொன்றாக அள்ளிக் கொண்டு போனார்கள். கான் சாகிபின் தலையும் கைகளும் கால்களும் இழந்த நடு உடல் பகுதி மட்டும் அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் புதைக்கப்பட்டது.\nஅவர் புதைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1808 ல் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு கட்டிடம் எழுப்பப்பட்டு ஒரு தர்கா போல இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.. கான் சாகிப் பள்ளிவாசல் என்று சம்மட்டிபுரத்தில் அழைக்கப்படும் அந்தப் பள்ளியின் அருகிலேயே தொழுகை நடத்தும் பள்ளியும் ஷேக் இமாம் என்பவரால் கட்டிக் கொடுக்கப் பட்டு திகழ்ந்து வருகிறது.\nமதயானை வளர்த்தெடுத்த வரிவேங்கைக் குட்டி\nவிசையாலீம் குலம் விளங்க வரு தீரன்\nஎன்றெல்லாம் தென்பகுதிச் சீமையில் பாடப்படும் கிராமியப் பாடல்களில் மருத நாயகத்தின் புகழ் பாடப்பட்டு வருகிறது.\nமருதநாயகம் கான் சாஹிப் அவர்களின் வரலாற்றைப் படிக்கும் போது அவர் நல்லவரா கெட்டவரா என்று கமலஹாசனைப் பார்த்து ஒரு சிறுவன் கேட்பதுபோல்தான் நாம் கேட்க வேண்டுமென்று நமக்குள் தோன்றுவது இயல்பான கேள்விதான். காரணம் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயரின் படைவீரராக அவர்களிட்ட கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துப் பணியாற்றிய கான் சாகிப் , பின்னாளில் தனக்கே ஒரு நெருக்கடிவரும்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரராக மாறினார். ஆனாலும் தான் செய்த தவறை உணர்ந்தது அந்நியன் அந்நியன்தான் என்ற உணர்வுடன் அவரது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் அவர் மேற்கொண்ட நற்பணிகளையும் இறுதி நாட்களில் எதிரிக்கு மண்டியிட மறுத்து எதிர்த்துப் போராடிய வீரத்தையும் மறைந்த பின்னும் அவரது உடல்கூட சின்னா பின்னபடுத்த பரிதாபத்துக்குரிய வரலாற்றுச் செய்தியையும் காணும்போது , விடுதலை வீரர்களின் பட்டியலில் மண்டியிட மறுத்த மருத நாயகத்தின் பெயரையும் நமது உதடுகள் உச்சரிக்கின்றன.\nஅன்புகாட்டிப் படித்த அனைவருக்கும் நன்றி.\nதிரு. ந.ராசையா எழுதிய “ மாமன்னன் பூலித்தேவன் “\nதிரு. ந.ராசையா எழுதிய “ இந்திய விடுதலைப் போரின் முதல் முழக்கம்”\nஹுசைனி எழுதிய “பாண்டியர்களின் வரலாறு”\nமஹதி எழுதிய “ மாவீரர் கான்சாகிப்.”\nதிரு. எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் எழுதிய வீர விலாசம் எனும் நூல்.\n///இதே மனநிலைதான் கான்சாபிடமும் உருவானது. இதனால் ஆற்காட்டு நவாபுக்கும் கான் சாபுக்கும் பனிப்போர் தொடங்கியது. வர���ாற்றின் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் ஒருவருக்கொருவர் ஆயுதப் போரை ஆரம்பித்து வைப்பது மனத்தளவில் ஏற்படும் பனிப்போர்தானே அதே கதைதான் இங்கும் ஆரம்பமானது. ///\nஇதுதான் முஸ்லீமுக்கும் முஸ்லீமுக்கும் நடந்த முதல் அரசியல் போராக இருந்திருக்குமோ\n///பாளையக்காரர்களும் தஞ்சை, திருவிதாங்கூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் , சிவகங்கை ///\nஇப்பொழுது ஊர் எறழைக்கப்படும் இந்த ஊர்கள் அப்பொழுது தனிதனி ராஜ்யமாக இருந்திருக்கின்றது\nகான் சாஹிபின் இறுதியில் மரணம் மாவீரன் சதாம் ஹுசைனினி மரணத்தை போன்றுள்ளது\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nமறைக்கப்பட்ட வரலாறு பல தந்து உண்மையை வெளிப்படுத்தியமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.\nஇன்னும் இதுபோல் நிறைய தர தங்களுக்கு ஞானத்தையும் ஆதார மூலத்தையும் அல்லாஹ் தந்திடுவானாக\n//மாவீரன் சதாம் ஹுசைனினி மரணத்தை போன்றுள்ளது //\n....என்னைப்பொறுத்தவரை இது பெரும் கேள்விக்குறிய விசயம். இங்கு சில ஈராக் மக்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தது, யாரும் சதாம் ஹுசேனைப்பற்றி உருப்படியாக ஏதும் சொல்லவில்லை.\nஒரு ஈராக் எக்ஸைலின் திரைப்படம் ஒன்று பார்த்தேன்...சில காட்சிகளைப்பார்க்கும்போதே மனம் ரொம்பவும் நொந்துபோனது. இவ்வளவு இரக்கமற்ற மிருகங்களா இவர்கள் \nஅமெரிக்கனை எதிர்த்தால் மட்டும் வீரன் என்று பெயர்கிடைத்து விடுமா என்று எனக்கு தெரிய வில்லை.\nமருத நாயகம்..ஒரு ரியல் ஹீரோதான்.சில திரைப்படங்கள் இதுபோல் வருவது ஆவணப்படங்களாகவும் நாளடைவில் விளங்கும்.\n[ எனக்கு காந்தியைப்பற்றி பரீட்சைக்கு நெற்றுப்போட்டு படித்ததை விட ரிச்சர்ட் அட்டன்பரோவின் ' காந்தி\" திரைப்படம் இந்திய சுதந்திரத்தை எனக்கு எடுத்து சொன்னது ]\nவிஞ்ஞான வளர்ச்சி சரியான முறையில் பயன்படுத்தினால் சரிதான்.\nமெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை அதன் ரசம் குன்றாமல் அப்படி வடித்துத் தந்திருக்கும் மொழியாடல் நெஞ்சை அள்ளுகிறது. வீரத்தைச் சொல்லும்போது மயிர்க்கூச்செரிகிறது; விவேகத்தைச் சொல்லும்போது புத்தி சிலிர்க்கிறது; இறந்த உடலை வெட்டிச் சிதைத்ததைச் சொல்லும்போது நெஞ்சு பதைக்கிறது.\nஇத்தொடர் நிறைவடைந்த நிலையில் எனக்குத் தோன்றிய ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nவரலாற்றுப் பாடங்களில் சிறிதேனும் அர்வமில்லாதவன் நான். மதிப்பெண்களுக்காக மட்டும�� மனப்பாடம் செய்வேன். ஆனால், ஈனா ஆனா காக்கா அவர்களின் எழுத்தின் உயிர்ப்பு இத்தொடரை விடாமல் ஆர்வமுடன் தொடர்ந்து படிக்க வைத்தது. மனப்பாடம் செய்யாமலேயே பல குறிப்புகள் மனனம் ஆகிவிட்டது.\nஅல்லாஹ், காக்கா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் வழங்கி இதுபோன்று பல அரிய விஷயங்களை எங்களுக்கு அறியத் தர வேண்டுமென துஆச் செய்கிறேன்.\nஅல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.\n//அல்லாஹ், காக்கா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் வழங்கி இதுபோன்று பல அரிய விஷயங்களை எங்களுக்கு அறியத் தர வேண்டுமென துஆச் செய்கிறேன்.//\nReply ஞாயிறு, ஜூன் 01, 2014 3:10:00 முற்பகல்\nஇந்தத் தொடர் முழுவதையும் வெளியிட்ட நேரங்களில் படித்து அன்பான கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇத்தொடரின் தொகுப்புரையை ஆற்றுகிற அருமையான வாய்ப்ப்பு அதிரை தாருத் தவ்கீத் அமைப்பின் கோடைகாலப் பயிற்சி முகாமில்\nவழங்கப் பட்டதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.\nஇன்னும் உயர்நிலைக் கல்வி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கூட இந்ததொடரின் தொகுப்புரைகளை கொண்டு செல்லும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ்.\nஇந்தத் தொடரை நிறைவு செய்வது உண்மையிலேயே எனக்கும் வருத்தம்தான். அதே நேரம் இன்ஷா அல்லாஹ் மிக மிக விரைவில் இதன் நூல் வடிவம் வெளியாக இருக்கிறது.\nஅதற்கான பணிகள் தொடங்கப்படுவதற்காக நெறியாளர் தம்பி அபூ இப்ராஹீம் மற்றும் நானும் கலந்துகொண்ட கலந்துரையாடல் வெளியீட்டாளருடன் கடந்த வியாழன் அன்று சென்னையில் நடைபெற்று இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் பரிசாக வழங்கப்பட ஏற்பாடாகி இருக்கிறது.\nஅனைவரும் துஆச் செய்ய வேண்டுகிறேன்.\nஇந்தத்தளத்தில் மூத்தோர், அன்புக்குரிய அஹமது காக்கா, பெரியவர் எஸ். எம். எப் மச்சான் மற்றும் சகோதரர் ஜமீல் அவர்களுக்கும் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.\nஇந்தத் தொடர் வெளிவந்த காலங்கள் முழுதும் ஆர்வமூட்டி துஆச் செய்த அருமைத்தம்பி சபீர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் தம்பிகள் அர அல, கிரவுன் , மன்சூர், ஜகபர் சாதிக், ஜாகிர் ஹுசேன் , தாஜுதீன், அலாவுதீன், சாகுல் ஹமீது, இக்பால் , அப்துல் காதர் , அபு இப்ராஹீம் , எம் கே அபூபக்கர் அவ��்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி.\nமுத்துப் பேட்டை ஆசாத் நகர் பள்ளியின் இமாம் அப்சளுள் உலமா மவுலானா அசதுல்லாஹ் அவர்கள் ஒவ்வொரு வாரமும் படித்து என்னிடம் நேரில் தனது விமர்சனங்களைத் தந்து கொண்டிருந்தது பெரும் ஊக்கமாக இருந்தது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.\nஇன்ஷா அல்லாஹ் மவுலானா அவர்கள் தனது சொல்லாற்றலை வெளிப்படுத்துவதுபோல் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்த விரைவில் இந்தத் தளத்தில் பல பதிவுகளைத்தர தர இசைந்துள்ளார்கள் என்பதையும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.\nயார் பெயராவது விடுபட்டு இருந்தால் பொறுத்திட வேண்டுகிறேன்.\nReply ஞாயிறு, ஜூன் 01, 2014 6:18:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\n//அல்லாஹ், காக்கா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் வழங்கி இதுபோன்று பல அரிய விஷயங்களை எங்களுக்கு அறியத் தர வேண்டுமென துஆச் செய்கிறேன்.//\nReply ஞாயிறு, ஜூன் 01, 2014 6:29:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\n//அல்லாஹ், காக்கா அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் வழங்கி இதுபோன்று பல அரிய விஷயங்களை எங்களுக்கு அறியத் தர வேண்டுமென துஆச் செய்கிறேன்.//\nReply ஞாயிறு, ஜூன் 01, 2014 6:30:00 முற்பகல்\n//ஒரு கொலைகார பாதகன் என்று அறியப்பட்டவன் கூட இறைவனின் நாட்டம் இருந்தால் நல்ல ஆட்சியாளனாக மாறிவிட இயலும். அப்படித்தான் இறைவனின் நாட்டமானது, அன்னியர் கைகளில் பொம்மையாக இருந்த கான் சாகிபை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது. //\nஇந்த வரிகள் யாரையும் மனதில் வைத்து எழுதியதல்ல என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nReply ஞாயிறு, ஜூன் 01, 2014 12:24:00 பிற்பகல்\n///அமெரிக்கனை எதிர்த்தால் மட்டும் வீரன் என்று பெயர்கிடைத்து விடுமா என்று எனக்கு தெரிய வில்லை///\nநம் சமுதாயத்திற்கு அவன் தானே முதல் எதிரி\nமுஸ்லீம் உலகில் யாராவது அவனை இப்படி சாகும்வரை எதிர்த்தார்களா\nஈராக்கில் வாழும் குர்திஸ் இனத்திற்கு சதாம் எதிரியே\nஒரு வேலை ஜாஹிர் ஹுசைன் சந்தித்தது குர்திஸ் இன மக்களாக இருக்க கூடும்\nயாராக இருந்தாலும் சதாம் தனிப்பட்ட முறையில் கெட்டவனாக இருக்கலாம்\nஒரு உலக ரவுடியை எதிர்த்து நின்றவன் வீரன் என்பது என்னுடைய கருத்து\nReply திங்கள், ஜூன் 02, 2014 12:53:00 முற்பகல்\nநான் சந்தித்தவர்கள் குர்திஸ் இன ஈராக்கியர்கள் அல்ல. நல்ல திறமை வாய்ந்த விமான கேப்டன் / கெமிக்கல் எஞ்ஜினீயர் , இன்டர்னேசனல் ஸ்கூல் பிரின்சிபால், மற்றும் எலக்ட்ரிக்கல் ரிசேர்ச் எஞ்ஜினீயர்கள். அனைவரும் ஈராக் அரபியர்கள்.\nஅமெரிக்க அரசாங்கம் உலக ரவுடிதான். அவர்கள் செய்வது அனைத்தும் தவறு என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே போல் சரி என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.\nசதாம் வீரனாக இருந்ததால் அமெரிக்கனை எதிர்க்கவில்லை....தனது தவறுகளை தொடர்ந்து செய்ய , ஜனநாயகத்தை சாகடித்து விட்டு தனது\nமகன் கள் செய்யும் கற்பழிப்புகளையும் , அப்பாவிகளையும் இருட்டு சிறையில் வைத்து சித்திரவதை செய்வதையும் அமெரிக்கன் விட்டு வைக்கவில்லை. அதனால்தான் சதாம் அமெரிக்கனை எதிர்த்தார். [ அமெரிக்கன் இவ்வளவு தன்மையுடன் உள்ளே வந்ததற்கு காரணம் ஈராக்கின் பெட்ரோல் வளம் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nவீரன் ஏன் பள்ளத்துக்குள் பதுங்க வேண்டும் என யோசித்தால் சரிதான்.\nஇலங்கை தமிழர்களுக்கு உதவி தேவை என்றால் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நம்பி புண்ணியம் இல்லை. [ இவனுக கவிதை எழுதி , ஏற்ற இறக்கமாக மேடையில் பேசி , அல்லது வன்மையாக கண்டிக்கிறோம் என சாதாரணமாகவே பேசி சாகடிச்சுடுவானுங்க]\nஇலங்கையில் பெட்ரோல் கிடைக்கிறது என அமெரிக்கனை நம்ப வைத்தால் போதும் அடுத்த நிமிடமே பிஸ்ஸா டெலிவரி பையன் மாதிரி வந்து இறங்கிடுவானுங்க.\nReply திங்கள், ஜூன் 02, 2014 8:05:00 முற்பகல்\nReply திங்கள், ஜூன் 02, 2014 6:39:00 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply திங்கள், ஜூன் 02, 2014 6:39:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொ��்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nமண்டியிட மறுத்த மருத நாயகம்..2\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 71\nபுதிய மத்திய அரசு எதிர் நோக்கியுள்ள சவால்கள்.- 2\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் - 37\nபொய் வழக்கு... என்ன கொடுமை\nகண்கள் இரண்டும் - தொடர் - 38\n - 12 - \"சிறுபான்மையும் ...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 70\nADT கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் - நன்றி \nபுதிய மத்திய அரசு எதிர்நோக்கியுள்ள சவால்கள்\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 36\nகோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 - பரிசுகள...\nகண்கள் இரண்டும் - தொடர் 37\nபதினாறாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்...\nADT - பரிசளிப்பு நிகழ்வும், குடும்ப பிரச்சினைகளும்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 69\nதேர்தல் கருத்துக் கணிப்புகள்- ஒரு பார்வை..\nகல்வியின் அவசியம் - மெளலவி அப்துல் பாசித் புஹாரி [...\nஹாஃபிழ் பராஆ - கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவ...\nகண்கள் இரண்டும் - தொடர் - 36\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 68\nகண்கள் இரண்டும் - தொடர் - 35 - பிரைல் தட்டு எழுத்த...\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 9 - ஆனந்தாவின் அபிநயம் ...\nமார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர்\nCMN சலீம் - சிறப்பு காணொளிப் பேட்டி \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 67\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130117-topic", "date_download": "2018-06-22T18:32:32Z", "digest": "sha1:FHKJ6EBG6EQQFII7KMZ6H2B3VEUC4V6J", "length": 25440, "nlines": 264, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்!", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச���சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வ��் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்\nகடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.\n* நமக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.\n* சுத்தமான காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும்.\n* உணவு பொருட்களை மூடியே வைத்திருக்க வேண்டும்.\n* வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தளம் (roof) உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\n* டார்ச் லைட், தீப்பெட்டி மற்றும் மெழுகுவர்த்தியை நம் கைக்கு எட்டும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.\n* சார்ஜ் செய்ய வேண்டிய பொருட்களை செல்போன், டேப், லேப் டப் போன்றவற்றை மின்சாரம் இருக்கும்போதே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.\n* ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளில் மழை மற்று பருவநிலை பற்றி சொல்லப்படும் செய்திகளை தவறாமல் கேட்க வேண்டும்.\n* மழை நீரில் ஈரமாகி இருக்கும் மின்சாதன பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.\n* மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் வெளியே அதிகம் செல்வதை தவிர்த்து, வீட்டில் பாதுகாப்பான இடத்தில் இருப்பது நல்லது.\n* மழை நீர் அதிகம் தேங்கி இருக்கும் இடங்களில், அந்த மழை நீரில் நடக்காமலோ, பயணிப்பதையோ தவிர்ப்பது நல்லது.\n* அதிகமாக மழை நீர் தேங்கி இருக்கும் சாலையில் டூவீலர் மற்றும் கார்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.\n* முக்கியமாக தேங்கி நிற்கும் மழை நீரில் நம் குழந்தைகளை விளையாட அனுமதிக்காமல் இருப்பது நல்லது.\n* அறுந்து விழுந்து கிடக்கும் மின் வயர்கள், சாலையில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் சாலையோரத்தில் திறந்து கிடக்கும் மின்சாரப் பெட்டிகளின் அருகில் செல்ல வேண்டாம்.\nமேலும், மழை வெள்ள பாதிப்பு குறித்து 1070 என்ற எண்ணைத்தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், சென்னையில் ஏற்படும் வெள்ளபாதிப்புகள் குறித்து 1913 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்\nசென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாம் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.\nகடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் போன்ற மாவட்டங்களை புரட்டிப்போட்டது. மழைக்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள அரசும் பொதுமக்களும் எடுக்காததால் சில உயிரிழப்புக்களையும், பலர் பொருட்களையும் தங்களின் உடமைகளையும் இழந்து நின்ற சோகம் ஏற்பட்டது.\nஅந்த வடுவின் தாக்கம் மாறுவதற்குள், தற்போது சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்\nஇது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது இன்று (18.05.2016) காலை சென்னை கடற்கரையை ஒட்டி ஆந்திரக் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிகமான கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிகுந்த கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேக காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும், இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்\nஇவைகளையும் பாருங்கள் ...எனக்குத்தோன்றிய சில ...............இதே போல உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள், நிறைய பேருக்கு உதவும் \n* தேவையான மாத்திரை மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும்.\n* பிஸ்கட், பால் பவுடர் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.\n* 'Dry fruits ' வகைகளும் இது போன்ற சமையங்களில் கை கொடுக்கும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131504-2050-60", "date_download": "2018-06-22T18:44:12Z", "digest": "sha1:YOWUTUYKR22HTMWKVLFWZHDXU3I3W3XA", "length": 16076, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கி��ளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள�� கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\n2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் நகரமயமாக்கலின் விகிதம் வியக்கதக்க\nஅளவில் இருப்பதாகவும் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள்\n60 சதவீத இந்தியர்கள் நகரவாசிகளாக மாறிவிடுவார்கள்\nஎன்று நகர்புற வளர்ச்சி மத்திய இணை அமைச்சரான\nராவ் இந்தேர்ஜித் சிங் தெரிவித்தார்.\nபாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்\nபோது பேசிய மத்திய மந்திரி ராவ் இந்தேர்ஜித் சிங் கூறியதாவது:-\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நகர்\nபுறங்களில் 31 சதவீத மக்கள் வசித்து வருகின்றனர். வரும்\nஆண்டுகளில் மக்கள் அதிக அளவில் நகர்புறங்களை நோக்கி\nஇடம் பெயர்ந்து வருவார்கள். இதனால், 2050 ஆம் ஆண்டில்\nநாட்டில் உள்ள 60 சதவீத மக்கள், நகர்புறங்களில் வசிப்பார்கள்.\nஇந்தியாவின் நகரமயமாக்கல் விகிதம் பிரம்மிக்கத்தக்க அளவில்\nஇருக்கிறது. AMRUT திட்டத்தின் கீழ் பெரும் நகரங்களை முதலில்\nவலுப்படுத்துதல் பிறகு இரண்டாவது கட்டமாக சிறிய நகரங்களை\nவலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nகுடிநீர் விநியோகம், கழிவு நீர் மேலாண்மை, வெள்ள நீர் வடிகால்,\nநகர்புற போக்குவரத்து மற்றும் வளர்ச்சி,பசுமை விண்வெளிகள்,\nசிறப்பு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் ஆகியவை அடங்கிய\nஅடிப்படை நகர்புற கட்டமைப்பு மேம்படுத்துவதை மேற்கண்ட\nஇந்த திட்டத்திற்கு உலக வங்கி மற்றும் வெளிநாட்டு நிதி\nநிறுவனங்களின் மூலம் பெறப்படும் நிதி பயன்படுத்தப்படவில்லை.\nமத்திய அரசு மூலமாகவே இந்த திட்ட இலக்கிற்கு நிதி வழங்கப்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினச���ி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1-2", "date_download": "2018-06-22T18:51:28Z", "digest": "sha1:PZSWQ2ZB2VEXME53OCVSVER25TS6OZ2L", "length": 9779, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "தரமான கம்பு உற்பத்தி முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதரமான கம்பு உற்பத்தி முறைகள்\nதரமான கம்பு உற்பத்தி முறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.கம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிர் ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை ஆகும். மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். மானாவாரியாக இருந்தால் எக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். இறவையாக இருந்தால் எக்டேருக்கு 3.75 கிலோ தேவைப்படும்.\nவறட்சியை தாங்கி வளர பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமை 1 லிட்டர் நீரில் கலந்து கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து பின்பு நிழலில் உலர்த்தி தன் எடைக்கு உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். 1 எக்டேருக்கு 12.5 கிலோ நுண்ணூட்டச் சத்து இடவேண்டும். நிலத்தில் ஈரம் இருக்கும்போது விதைத்த 3வது நாள் அட்ரசின் 1 எக்டேருக்கு 500 கிராம் களைக்கொல்லி மருந்தினை 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அடியுரமாக 50% தழைச்சத்து முழுவதுமாக மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும்.\nமீதமுள்ள 50% தழைச்சத்து உரத்தை நட்ட 15வது நாள் மற்றும் 30வது நாள் பிரித்து மேலுரமாக இடவேண்டும். விதைத்தவுடன் 4வது நாளும் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 15 மற்றும் 30ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பொருளாதார சேதார நிலை அறிந்து வேளாண்துறை அலுவலர் ஆலோசனையின்படி பயிர் பாதுகாப��பு மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டும்.\nவிவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி...\nமானாவாரியில் மகத்தான மகசூல் பெற ராகி பயிர் சாகுபடி...\nசிறு தானிய உற்பத்தி பயிற்சி...\nசிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் பயிற்சி...\nPosted in சிறு தானியங்கள்\nவறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றுப்போனது\n← கோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?cpage=3", "date_download": "2018-06-22T18:59:00Z", "digest": "sha1:36TLK5SJEHIKGMVEKD2JVYDCMSAUEH3B", "length": 20130, "nlines": 253, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nஅணை1 (நெருப்பு, விளக்கு) நின்றுபோதல் (of fire, light) go out\nஅணை2 (நெருப்பை, விளக்கை) நிறுத்துதல் put out (fire, light)\nஅணை4 (ஆற்றின் குறுக்கே) தடுக்கப்பட்டிருக்கும் அல்லது நீரைத் தேக்கி வைத்திருக்கும் அமைப்பு dam\nஅணைகயிறு (கறக்கும்போது உதைக்காமல் இருக்க மாட்டின் பின்னங்கால் இரண்டையும்) சேர்த்துக் கட்டும் கயிறு the cord (with which the hind legs of a cow are) tied while milking\nஅணைப்பு (அன்பை வெளிப்படுத்தும்) தழுவல் affectionate hug\nஅத்தர் ரோஜா, மல்லிகை முதலிய மலர்களின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு வாசனைத் திரவியம் fragrant essence obtained from the petals of rose, jasmine, etc and used as a perfume\nஅத்தாட்சி உண்மை என்றோ உடமை என்றோ நிரூபிக்கும் சான்று evidence\nஅத்தி (வெளியே தெரியாதபடி) மிக அரிதாகப் பூக்கும் ஒரு ��ரம் a kind of fig tree\nஅத்தியாயம் (உரைநடை) நூலின் உட்பிரிவு chapter (of a book)\nஅத்துப்படி (குறிப்பிட்டுச் சொல்லப்படும் துறையில்) எல்லா விவரங்களும் அறிந்த நிலை being thoroughly informed\nஅத்துமீறு தனக்குத் தரப்பட்டிருக்கும் உரிமையை அல்லது அதிகார வரம்பைக் கடந்து செல்லுதல் go beyond the proper limit\nஅத்துவைதம் ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல, ஒன்றே எனக் கூறும் கொள்கை the doctrine of non-duality\nஅதர்2 (தென்னை, பலா போன்ற பயன் தரும் மரங்களின் அடிப்பகுதியைச் சுற்றிச் சுமார்) ஓர் அடி ஆழத்தில் வெட்டப்படும் உரக் குழி pit for manure (around the trunk of a tree)\nஅதர்மம் நியாயத்துக்குப் புறம்பானது unrighteousness\nஅதலபாதாளம் அளவிட முடியாத ஆழம் அல்லது பள்ளம் immeasurable depths\nஅதிக(ப்)பட்சம் (மிக) உயர்ந்த அளவு maximum\nஅதிகப்படி அளவுக்கு அதிகம் surplus\nஅதிகப்பிரசங்கி (தலையிடத் தேவை இல்லாத சூழ்நிலையில்) இங்கிதம் இல்லாமல் ஒன்றைச் சொல்லும் அல்லது செய்யும் நபர் a person who is impertinent\nஅதிகாரம்2 (பண்டைய இலக்கிய இலக்கண நூல்களில் காணப்படும்) உட்பிரிவு a chapter or section (in ancient literary or grammatical works)\nஅதிகாரி அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் ஆணைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள (மேல்நிலை) அலுவலர் officer\nஅதிகாலை விடிவதற்கு முன்னுள்ள பொழுது early morning\nஅதிசயம் (வித்தியாசமான நிகழ்ச்சியோ பொருளோ ஏற்படுத்தும்) வியப்புணர்ச்சி wonder\nஅதிசயி வியப்படைதல் be surprised\nஅதிபதி (ஆளவோ அதிகாரம் செலுத்தவோ) உரிமை உடையவர் one who has the right (to govern or command)\nஅதிர் (விசையுடன் கூடிய அழுத்தத்தால் கண்ணுக்குத் தெரிவதைவிடக் காதுக்குக் கேட்கும்படி) குலுங்கி ஆடுதல் vibrate\nஅதிர்ச்சி (-ஆக, -ஆன) (வருத்தத்தை விளைவிக்கும்) நிலைகுலைவு அல்லது மனப் பாதிப்பு (psychological) setback\nஅதிர்வு (விசையால் பொருளில் ஏற்படும்) நுண் அசைவு vibration\nஅதிர்வெண் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையோடு கூடிய (ஒலி அல்லது ஒளி அலையின்) அசைவு frequency (of sound or light wave)\nஅதிர்வேட்டு (கோயில் திருவிழாக்களில்) இரும்புக் குழாயில் வைத்துப் பலத்த சத்தத்துடன் வெடிக்கப்படும் ஒரு வகை வெடி a firework which makes a loud noise when lighted (used during temple festivals)\nஅதிர்ஷ்டக்கட்டை அதிர்ஷ்டம் இல்லாதவன் அல்லது குறைந்தவன் one who has no luck\nஅதிர்ஷ்டம் (எப்படி, எதனால் என்று விளக்க முடியாதபடி திடீரென்று ஒருவருக்குக் கிடைக்கும்) வாய்ப்பான நன்மை good fortune\nஅதிர்ஷ்டவசம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நன்மை sheer luck\nஅதிரசம் வெல்லப் பாகில் அரிசி மாவைக் கலந்து எண்ணெய்யில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம் a kind of thick flat round cake made by frying a sweetened rice flour\nஅதிரடி (எதிர்பாராத நேரத்தில் எடுக்கும்) கடும் நடவடிக்கை a severe measure (directed upon the enemy at an unexpected time)\nஅதிரடிப் படை அதிரடித் தாக்குதல் நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் குழு a commando squad\nஅதிருப்தியாளர் தான் உறுப்பினராக இருக்கும் கட்சி முதலியவற்றின் கொள்கை, முடிவு முதலியவை குறித்து அதிருப்தியையும் மனக்குறையையும் தெரிவிப்பவர் dissident\nஅதீதம் அளவுக்கு அதிகம் excessiveness\nஅதுக்கு (வாயில்) ஒதுக்குதல் stuff\nஅதுகாறும் அதுவரை until then\nஅதைரியம் துணிவு இல்லாத நிலை want of confidence (in oneself)\nஅதோகதி இரங்கத்தக்க அல்லது கைவிடப்பட்ட நிலை utter helplessness\nஅந்த (இடத்தைக் குறிப்பிடும்போது) தூரத்தில் இருக்கிற(காலத்தைக் குறிப்பிடும்போது) கடந்தமுன் நிகழ்ந்த a demonstrative adjective to refer to distant things or persons\nஅந்தகன் குருடன் blind man\nஅந்தகாரம் காரிருள் the pitch dark\nஅந்தப்புரம் அரண்மனையில் அரசியும் பெண்களும் இருக்குமிடம் the part of palace where the queen and other royal women live\nஅந்தரங்கம் (உற்ற ஒரு சிலரைத் தவிர ஒருவர் வாழ்வில்) பிறர் அறிய வேண்டாதவை that which is personal and private\nஅந்தரப்படு பதற்றம் அடைதல் be in a hurry\nஅந்தரம் (தளம் இல்லாத) நடு வெளி mid-air\nஅந்தரி பதற்றம் அடைதல் get excited\nஅந்தஸ்து (-ஆக, -ஆன) தகுதி status\nஅந்தாதி முதல் பாட்டின் இறுதிச் சொல்லையோ தொடரையோ அடியையோ அடுத்த பாட்டின் தொடக்கமாகக் கொண்டு (நூறு பாடல்களில்) இயற்றப்படும் நூல் a literary work (of hundred verses) in which the last word, phrase or line of the preceding verse forms the opening of the succeeding\nஅந்தி பகல் பொழுது முடியும் நேரம் dusk\nஅந்திமக் கிரியை/அந்திமச் சடங்கு இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கு funeral rites\nஅந்திரட்டி ஒருவர் மரணமடைந்த நாளிலிருந்து முப்பத்தொன்றாம் நாள் செய்யப்படும் சடங்கு funeral rite performed on the thirty first day\nஅந்து நெல் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் காணப்படும் ஒரு வகைச் சிறிய சாம்பல் நிறப் பூச்சி a small insect, grey in colour, found in stored paddy\nஅந்நியச் செலாவணி ஒரு நாடு தன் பொருளாதார நடவடிக்கைகளின்மூலம் ஈட்டும் அயல்நாட்டுப் பணம் foreign exchange\nஅந்நியப்படு தொடர்பு அற்றுப்போதல் get alienated\nஅந்நியமாதல் அந்நியப்பட்ட நிலை alienation\nஅநாகரிகம் பண்புக் குறைவு that which is uncultured\nஅநாதை பெற்றோர், உறவினர் அல்லது வேண்டியவர் இல்லாமல் இருக்கும் நிலை state of being an orphan\nஅநாதையாக கவனிப்பார் இல்லாமல் uncared for\nஅநாமதேயம் (-ஆக) இன்னார் அல்லது இன்னது என்பதை ��னம் கண்டுகொள்ளக் கூடிய பின்னணித் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை anonymity\nஅநாயாசம் மிகச் சுலபம் effortlessness\nஅநாவசியம் தேவையற்றது that which is unnecessary\nஅநீதி நீதிக்குப் புறம்பானது injustice\nஅநேகமாக (கவனித்த அளவில்) பெரும்பாலும் (as per observation) mostly\nஅப்சரஸ் (மிகவும் அழகு வாய்ந்த) தேவலோகப் பெண்கள் a class of celestial nymphs\nஅப்பட்டமாக/அப்பட்டமான ஒளிவுமறைவு இல்லாமல் blatantly/blatant\nஅப்படியானால்/அப்படியென்றால் (நிலைமை) கூறியபடி இருக்குமானால் in this or that case\nஅப்படியே (மாற்றாமலும் சேர்க்காமலும்) உள்ளபடியே(ஒன்று அது) இருக்கிற நிலையில் (without alteration) as it is\nஅப்பப்பா1 ஏதேனும் ஒன்றின் மிகுதியை உணர்ந்து உணர்ச்சியுடன் வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் தொடர் an expression uttered\nஅப்பப்பா2 அப்பாவின் அப்பா paternal grandfather\nஅப்பம் அரிசி மாவில் வெல்லம் சேர்த்து எண்ணெய்யில் வேகவைத்த தின்பண்டம் a flat round cake made by frying a paste of sweetened rice flour\nஅப்பழுக்கு (பற்றியுள்ள) அழுக்கு (accumulated) dirt\nஅப்பளம் எண்ணெய்யில் பொரித்து உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத் தகடாகச் செய்து தயாரிக்கப்படும் உணவுப் பண்டம் a thin and round wafer made of the flour of blackgram normally fried in oil\nஅப்பா1 பெற்றோரில் ஆண் father\nஅப்பாடா/அப்பாடி நிம்மதி அல்லது ஓய்வு கிடைத்ததை வெளிப்படுத்தும் சொல் an expression of relief and relaxation\nஅப்பாவி தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர் innocent\nஅப்பு (சந்தனம், மை முதலியவற்றை) அதிகமாகப் பூசுதல் apply thick\nஅப்புறம் (ஒன்று கழிந்த) பின் subsequently\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-22T19:15:25Z", "digest": "sha1:QNRDSPMQH4ACCPBDOTDXECDYV6WZR7C7", "length": 7546, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "முல்லைத்தீவில் பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம்! | Sankathi24", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடு அ.த.க.பாடசாலை, பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவீரன் பண்டாரவன்னியனை நினைவுகூரும் முகமாக இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅலுவலக முறைப்படி குறித்த பெயர் மாற்றம் இடம்பெற்ற பெயர்ப் பலகையினை கடந்த 6ஆம் திகதி வலயக் கல்விப் பணிப்பாளரால் திரைநீக்கம் செய்துவைக்கப்���ட்டது. அத்துடன் அன்றைய தினம் குறித்த பாடசாலையில் ஆசிரியர் தினமும் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் ரவிச்சந்திரனும், மதிப்புறு விருந்தினர்களாக வைத்தியர் வன்னியசிங்கம், பழைய மாணவர் சங்கச் செயலாளர் வன்னியூர் செந்தூரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்.பாடசாலை நிர்வாகத்தினர், பெற்றோர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.\nவெள்ளை விரிப்பில் வரவேற்கப்பட்ட ஞானசார தேரர்\nபொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.\nவிடுதலை புலிகள் இயக்கத்தை தோற்றுவிப்பதே வடக்கு அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம்\nதேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர\nசபாநாயகர் தலைமையில் புதிய குழு\nசமல் ராஜபக்ஷ மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதந்தையின் கத்தி குத்தில் இருந்து மகளை காக்க வந்த முன்னாள் போராளி மரணம்\nஒருவர் தன் மகளான சிறுமியை கத்தியால் குத்த முற்பட்டபோது அதனை தடுக்க முற்பட்ட முன்னாள் போராளி\nஎலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nதமிழ்க் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து களமிறங்க வேண்டும்\nவேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மஹந்தவிற்கு உள்ளது\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\nபகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்த மாணவர்கள்\nவவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின்\nசட்டவிரோத கடலட்டையில் ஈடுபட்ட படகுகள் மடக்கிப் பிடிப்பு\nவடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட தென்பகுதி\nவிடுதலைப் புலிகளின் சீருடையுடன் இருவர் கைது\nதழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgtamilbloggers.blogspot.com/2010/12/blog-post_4947.html", "date_download": "2018-06-22T19:09:02Z", "digest": "sha1:3BHA2RCCDOJVE4OWY6WJ7OJXOSJPPVDI", "length": 9921, "nlines": 135, "source_domain": "sgtamilbloggers.blogspot.com", "title": "சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்: புதிய தலைமுறை இதழில் மணற்கேணி - சில ஊடக அனுபவங்கள்", "raw_content": "\nசிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்\n:: தமிழால் ஒன்றுபட்டோம் ::\nபுதிய தலைமுறை இதழில் மணற்கேணி - சில ஊடக அனுபவங்கள்\nஇணையத்தில் நடத்தப்படும் மிகப்பெரியதொரு கருத்தாய்வு போட்டி இது... தமிழகத்தில் இதழ்களோ தொலைக்காட்சிகளோ கூட இப்படியானதொரு போட்டியும் அதற்கான பரிசாக மூவரை சிங்கப்பூர் அழைத்து செல்லுவதையும் செய்ததில்லை இதுவரை... முழுக்க முழுக்க சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் உழைப்பிலும் பொருளாலும் நடத்தப்படும் ஒரு முயற்சி இது...\nசென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இப்போட்டிக்கான அறிவிப்பை வெளியிடக்கோரி பல்வேறு அச்சு ஊடகங்களில் கேட்டிருந்தோம், இணையத்துக்கும் அச்சு ஊடகத்துக்கும் அப்படி என்னதான் ஒரு மாமியார் - மருமகள் பிரச்சினையோ தெரியவில்லை சென்ற ஆண்டு மணற்கேணி அறிவிப்பு எந்த அச்சு ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை... மேலும் நெருங்கி கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறினார்கள், மணற்கேணி அமைப்பா புதுசா இருக்கே யாரு இவங்க, சொல்றதை செய்வாங்களா ஒழுங்கா போட்டி நடத்தி சிங்கப்பூர் அழைத்து போவாங்களா என்பதில் ஆரம்பித்து நிறைய பதில்கள் கிடைத்தன... சில பத்திரிக்கைகளில் எடிட்டர் மேசை வரை கொண்டு சென்று நிராகரிக்கப்பட்டது, சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் அச்சு ஊடகத்தில் மணற்கேணி போட்டி பற்றிய அறிவிப்பை மேற்கொண்ட எமது பத்திரிக்கை நண்பர்கள்,பதிவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறோம்...\nஇந்த ஆண்டு முதன்முறையாக எழுத்தாளர் மாலன் ஆசிரியராக இருக்கும் \"புதிய தலைமுறை\" பத்திரிக்கையில் மணற்கேணி போட்டி அறிவிப்பு வெளியிடக்கோரியிருந்தோம், விரைவாக அடுத்த இதழிலேயே \"புதிய தலைமுறை\" இதழில் மணற்கேணி போட்டி அறிவிப்பை வெளியிட்டு உதவினார்கள். ஆசிரியர் மாலனுக்கும், உதவி ஆசிரியர் மற்றும் நிருபர் யுவகிருஷ்ணாவுக்கும் மணற்கேணி அமைப்பின் சார்பாகவும் தமிழ்வெளி நிர்வாகம் சார்பாகவும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்...\nமறந்துடாதிங்க மணற்கேணி போட்டிக்கு கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாள் டிசம்பர் 31,2010\nவெளியிட்டவர்: குழலி / Kuzhali நாள்/நேரம் 12/08/2010 03:04:00 PM\nகுறிசொற்கள் புதியதலைமுறை, மணற்கேணி 2010\nஅண்மைய சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்\nபூன்லே பூங்கா சந்திப்பு (பித்தன்)\nபூன்லே பூங்கா சந்திப்பு (அறிவிலி)\n\u0012\u001bமுடிவுகள்\f\u0012\u001dமணற்கேணி 2010\f(1)\nஅரசியல் / சமூகம் முடிவுகள் (1)\nபதிவர் - இலக்கிய வட்டம் (1)\nஇன்றே இப்படம் கடைசி - மணற்கேணி 2010 போட்டி\nஇணைய போட்டிகள் / நிகழ்ச்சிகள் பணால் ஆவது ஏன் \nஇன்னும் 5 நாட்களே உள்ளன\nதமிழ்மணம் 2010 போட்டி வெற்றிக்கு- சில குறிப்புகள்...\nபுதிய தலைமுறை இதழில் மணற்கேணி - சில ஊடக அனுபவங்கள்...\nஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/ayutha-ezhuthu/105717", "date_download": "2018-06-22T18:33:01Z", "digest": "sha1:JB2N7YGT2IXB7XJTZZ7XU2ZF5NDWKHB4", "length": 4700, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Ayutha Ezhuthu - 08-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சில மிட்நைட் மசாலா பார்த்தீர்களா\nமுல்லைத்தீவில் ரி.ஐ.டி யிடம் சிக்கிய கிளைமோர் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரபலமாகும் ஆசையில் ஈழத்தமிழர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் வீடியோவை வெளியிட்டேன்: நடிகை வாக்குமூலம்\nமுகத்தை மூடிக்கொண்டு ரகசியமாக ஏர்போர்ட் வந்த நடிகையின் காதலர் - புகைப்படங்கள்\nஇரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை\nநிறைமாத கர்ப்பிணியை கொன்றது ஏன்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nஎனக்கு எல்லாமே விஜய் தான்\nடிக் டிக் டிக் திரை விமர்சனம்\nஅவருடன் மட்டும் நான் இருக்கவே மாட்டேன் பிக்பாஸ் மும்தாஜை விரக்திக்குள்ளாக்கிய சக போட்டியாளர்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nவிஜய் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் விஜய் போல ஆடிய முக்கிய போட்டியாளர்\nநடிகை மும்தாஜ் கதறி அழ இதுதான் காரணமா..\nபிக்பாஸ் வீட்டில் ஓவியாவும் இவர் தான்...காயத்ரியும் இவர் தான்\nதொடங்கிய 5 நாளில் கைமீறி சென்ற பிரச்சினை... பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறதா\nஇவ்வாறு செய்வதற்கு முருகதாஸ் வேறு தொழில் செய்து பிழைக்கலாம், முன்னணி தயாரிப்பாளர் விளாசல்\nமீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/35283", "date_download": "2018-06-22T18:49:02Z", "digest": "sha1:JWX7FC5F2F55CL6KAEQ6LRHM3636HK4Y", "length": 9163, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஹொரவபொத்தனை நிஷானி இஷாரா மல்ஷானி கொலை செய்யப்பட்டது எதற்காக... வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஹொரவபொத்தனை நிஷானி இஷாரா மல்ஷானி கொலை செய்யப்பட்டது எதற்காக… வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nஹொரவபொத்தனை நிஷானி இஷாரா மல்ஷானி கொலை செய்யப்பட்டது எதற்காக… வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nஹொரவப்பொத்தானை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nமகளின் கணவனே கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலையை மேற்கொண்டுள்ளார்.\nநிஷானி இஷாரா மல்ஷானி வாசனா என்ற 20 வயது பெண்ணே உயிரிழந்தவராவார். அவர் இரண்டு வயது பிள்ளையொன்றின் தாயாவார்.\nஅவரது கணவனின் வயது 24 என்பதுடன் அவரது பெயர் ஆசிரி ரொமேஷ். சந்தேகநபர் கொலையின் பின்னர் விஷமருந்திய நிலையில் கலேன்பிந்துனுவெவ நீர்த்தேக்கத்தின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.\nசம்பவ தினமான கடந்த 25 ஆம் திகதியன்று ஆசிரி விருந்தொன்றுக்கு சென்று குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து இஷாரவுக்கும் , ஆசிரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன் இதன்போதே சந்தேகநபர் தனது மனைவியை பாண் வெட்டும் கத்தியால் 5 தடவை குத்தியுள்ளார்.\nவயிறு மற்றும் நெஞ்சிலேயே அவர் குத்தியுள்ளதுடன் , மகளை காப்பாற்ற முயற்சித்த தாயையும் சந்தேகநபர் 3 தடவை நெஞ்சில் குத்தியுள்ளார். அலறல் சத்த த்தைக் கேட்டு இஷாராவின் சகோதரி அங்கு வந்துள்ளதுடன், பெண்கள் இருவரும் இரத்த வெள்ளத்தில் மிதப்பதையும், சந்தேகநபர் முறைத்துக்கொண்டு வெளியே செல்வதையும் கண்டுள்ளார்.\nஇதனையடுத்து அங்கு வந்த அயலவர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் கொல்லப்பட்ட பெண்ணின், இரண்டு வயது மகள் மோட்டார்சைக்கிளின் பின்னால் பயத்தில் ஒளிந்து இருப்பதையும் அயலவர்கள் கண்டுள்ளனர்.\nவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும் இஷாரா உயிருடனேயே இருந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது தாயா���் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.\nகாதல் தொடர்பை அடுத்தே இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். சந்தேகநபர் நீண்ட நாட்களாக தொழில் எதுவும் இல்லாமல் இருந்துள்ளார்.\nகுடும்ப பிரச்சினையே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என தெரியவருகின்றது.\nPrevious articleமது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்து: உதவ எவரும் முன்வரவில்லை\nNext articleமுஸ்லிம் காங்கிரஸின் அனர்த்த குழுவின் துப்பரவு செய்யும் பணி பல்வேறு பகுதிகளிள்\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/109480-producer-michael-rayappan-interview.html", "date_download": "2018-06-22T18:42:30Z", "digest": "sha1:OYFGNKYOUO2XYOBN6FBIU7JSN7YPQMWC", "length": 37771, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "``திருந்திட்டேன், மொட்ட அடிச்சுட்டேன், பாட்டில்களை உடைச்சுட்டேன்..!'' சிம்பு - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பின்னணி சொல்லும் தயாரிப்பாளர் #VIkatanExclusive | Producer Michael Rayappan Interview", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\n``திருந்திட்டேன், மொட்ட அடிச்சுட்டேன், பாட்டில்களை உடைச்சுட்டேன்..'' சிம்பு - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பின்னணி சொல்லும் தயாரிப்பாளர் #VIkatanExclusive\nசிம்பு நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வெளிவந்த படம், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இந்தப் படத்தை தன் க்ளோபல் இன்ஃபோடேய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். மிகப்பெரிய அளவில் எதிர் விமர்சனங்களைச் சந்தித்த இந்தத் திரைப்படம் பெரிய தோல்வியடைந்தது. படப்பிடிப்பில் இருக்கும்போதே சிம்பு சரியாகப் படப்பிடிப்புக்கு வருவது இல்லை என்று அவருக்கும் தயாரிப்பாளார் மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை இருந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தப்படம் தோல்வியடைந்ததும் அந்தப் பிரச்னை இன்னும் பெரிதானது.\nஇதற்கிடையில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் நேற்று வியாழக்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது சிம்புவுக்கு எதிராக மைக்கேல் ராயப்பன் பல தகவல்களைக் கூறினார். அவர் கூறியதிலிருந்து...\n“தரமான, வெற்றிபெற்ற பல படங்களை எங்கள் கம்பெனியில் தயாரித்திருக்கிறோம். அந்தச் சமயத்தில், ‘இயக்குநர் ஆதிக்கிடம் ஒரு கதை இருக்கு கேளுங்க’ என்று சிம்பு சொல்ல ஆதிக்கிடம் கதை கேட்டோம். அந்தக் கதை கமர்ஷியலாக அருமையாக இருந்தது. அதனால் சிம்புவுக்கு உடனடியாகக் கடந்த 2016 பிப்ரவரி மாதம் அட்வான்ஸ் கொடுத்தோம். அந்த ஆண்டே ஏப்ரல் மாதம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஷூட்டிங் தொடங்கியது. படத்தை அந்த ஆண்டு தீபாவளிக்கு ரில��ஸ் செய்யலாம் என்று நானும் சிம்புவும் முடிவு செய்தோம்.\nஇதற்கிடையில், ‘சிம்புவையா ஒப்பந்தம் செஞ்சிருக்க. அவர் ஷூட்டிங்குக்கே ஒழுங்கா வரமாட்டாரே. படத்தை கண்டிப்பா உன்னால முடிக்க முடியாது’ என்று நண்பர்கள் பலர் சிம்புவைப் பற்றி பலவாறு சொன்னார்கள். ஆனால் சிம்புவோ, ‘எல்லாம் பொய். நானே எல்லாத்துலயும் முன்ன நின்னு படத்தை முடிச்சுத் தர்றேன்’ என்றார். நானும் அவரின் பேச்சை நம்பினேன். அதேபோல அவரும் படத்தின் வேலைகளைக் கையில் எடுத்துக்கொண்டார். சிம்பு படம் என்றால் ஃபைனான்ஸும் ஒழுங்காகக் கிடைக்காது என்பதும் அப்பொழுதுதான் தெரிந்தது. ஒருவரும் ஃபைனான்ஸ் தர முன்வரவில்லை. பெரும் இன்னல்களுக்கு இடையே ஷூட்டிங் தொடங்கி வேலைகளை ஆரம்பித்தோம்.\nபடத்துக்கான அட்வான்ஸ் வாங்கிய பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த ஷூட்டிங்கை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தார் சிம்பு. கால்ஷீட் நேரங்களை அவரே முடிவு செய்தார். ஆனாலும் குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வரமாட்டார். எட்டுமணிநேர கால்ஷீட்டில் கடைசி பத்து நிமிடங்கள் மட்டும் வந்து அரைகுறையாகக் காட்சிகளை முடிப்பார். இப்படி திண்டுக்கல்லில் தொடங்கிய முதல் ஷெட்டியூல் ஷூட்டிங் முடியும் முன்பே எனக்கும் இயக்குநர் ஆதிக்குக்கும் பயங்கர கெடுபிடிகள் தந்தார்.\nஇதற்கிடையில் ஷ்ரேயாவுடன் நடிக்க முடியாது என்றுகூறியவர், அவருடனான பாடல் காட்சியினை படமாக்கவே இல்லை. துபாயில் நடக்கவிருந்த படப்பிடிப்பை, லண்டனுக்கு மாற்றச் சொன்னார். அனைத்து நடிகர்களின் கால்ஷீட்டும் அவர்களது சம்பளமும் விரையமாகக் கூடாது என்ற எண்ணி சிம்புவையே மீண்டும் ஆலோசித்து பின் ஷூட்டிங்கை தாய்லாந்துக்கு மாற்றினோம். அங்கே செட் அமைப்பது முதல் எல்லா வேலைகளையும் தொடங்கி இருபது பேர் கொண்ட குழு சிம்புவுக்காகக் காத்திருந்தது. ஆனால், இவர் வராததால் பத்து நாள்கள்வரை அங்கேயே காத்திருந்தனர்.\nஇந்த நிலையில் என்னை அழைத்த சிம்பு, ‘எடுத்தவரை போதும். ஷூட்டிங்கை நிறுத்திக் கொள்ளலாம்\" என்றார். ‘35 சதவிகிதம் முடிந்திருக்கும் படத்தை வைத்து என்ன செய்வது’ என்று கேட்டேன். ‘இதுவரை எடுத்த படமே நல்லா இருக்கு. இதை இரண்டு பாகங்களா எடுக்கலாம். இரண்டாம் பாகத்தை இலசமா நடிச்சுத் தர்றேன். அதனால எடுத்தவரை உள்ள ஃபுட்டேஜை மு���ல் பாகமா ரிலீஸ் பண்ணிடுங்க’ என்றார்.\n‘இப்படியே ரிலீஸ் செஞ்சா ஆரம்பமும் இல்லாம முடிவும் இல்லாம படம் தோல்வியடையும்’ என்றேன். ‘அதை எப்படி முடிப்பதுனு நான் ஆதிக்கிடம் சொல்கிறேன். இதுவரை என்னை நம்பித்தான் படம் எடுத்திருக்கீங்க. இதுல என்ன இழப்பு வந்தாலும் நான் பாத்துக்குறேன். நீங்க ரிலீஸ் பண்ணுங்க. இல்லைனா படம் முடிய இன்னும் மூணு வருஷங்கள்கூட ஆகலாம். ‘பட தாமதத்துக்கு நான் காரணம் இல்லை’னு எழுதிக் கொடுங்க. நான் முடித்துத்தர்றேன்’ என்றுகூறி என்னை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளினார்.\nஅவர் சொன்னதுபடியே படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கலாம் என முடிவு செய்தோம். பிறகு முதல் பாகத்துக்குத் தேவையான கடைசி பத்து நாள்கள் ஷூட்டிங்கை பிளான் செய்தோம். அதற்கும் அவர் இழுத்தடித்தார். இப்படி 76 நாள்கள் வசனக் காட்சிகளை ஷூட் செய்ய கால்ஷீட் கொடுத்த சிம்பு, வெறும் 25 நாள்களே நடித்தார். இந்தச் சமயத்தில் ஒருநாள் ஷூட்டிங் வருகிறேன் என்றவர் வழக்கம்போல் வரவில்லை. அவரை எப்படியாவது கையோடு கூட்டிவந்துவிடவேண்டும் என்று எங்கள் டீம் மற்றும் பணம் கொடுத்திருந்த விநியோகஸ்தர்களும் சென்று இருந்தோம். மாலை நாலு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை காக்கவைத்தார் சிம்புவின் மேனஜர். பிறகு, ‘அடியாட்களுடன் வந்துள்ளோம்’ என்று போலீஸில் புகார் செய்து எங்களை வீட்டிலிருந்து வேளியேற்றினார் சிம்புவின் தந்தையான டி.ஆர் சார்.\n2016ம் ஆண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ், பிறகு சிம்புவின் பிறந்தநாள் என்று தள்ளிக்கொண்டே போன ரிலீஸ், பிறகு ஒருவழியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் ரம்ஜான் அன்று வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால் வர்த்தக ரீதியில் எனக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சிம்பு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.\nபிறகு இந்தப்படத்தால் ஏற்பட்ட கடனின் ஒருபகுதியை அடைக்க என் வீடு, சொத்துகளை விற்றேன். விநியோகஸ்தர்களுக்கு இன்னும் பாக்கியிருக்கிறது. அதைச் சிம்புதான் கொடுக்க வேண்டும். இப்படத்தால் ஏற்பட்ட அனைத்துவிதமான கடன்களிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கமும் - நடிகர் சங்கமும் எனக்கு ஒரு நல்ல பதிலை பெற்றுத்தருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.”\nபத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் நாம் முன்வைத்த கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:\n“படத்தின் தோல்விக்குப் பிறகு சிம்பு உங்களைச் சந்தித்தாரா\n“படம் தோல்வியடைந்த மன வேதனையில் நான் மும்பை சென்றுவிட்டேன். அப்போது எனக்கு போன் செய்த சிம்பு, “நான் திருந்திட்டண்ணே. மொட்டை அடிச்சுட்டேன். பாட்டில்களை எல்லாம் உடைச்சிட்டேன். வாங்க பேசலாம். ஹெல்ப் பண்றேன்’ என்று சொன்னார். பிறகு நாங்கள் சந்தித்தோம். ஆனால் சில நாள்கள் போனபிறகு என் ஃபோன் அழைப்புகள் எதையும் அவர் எடுப்பதே இல்லை.”\n“இந்தப்படத்துக்காக ஃபைனான்ஸியர் அன்புவிடம் நீங்கள் பணம் வாங்கினீர்களா\n“அன்புவிடம் நான் ஃபைனான்ஸ் வாங்கவில்லை. இந்தப்படத்தால் ஏற்பட்ட கடன்களால் எனக்கு நெருக்கடி இல்லை. நான் திருப்பித் தந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்களின் வாக்கை காப்பாற்ற நினைக்கிறேன். அவர் இரண்டாம் பாகம் நடித்துத் தந்தால் அதைத் தயாரிக்கவும் நான் ரெடி. இல்லையென்றால் இந்த நஷ்டத்துக்குப் பொறுப்பேற்று அனைத்துப் பாக்கிகளையும் அவர் திருப்பித் தரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.”\n“இப்படிப் பாதிப் படத்தை எடுத்து அதை ஒருபடமாக மாற்றி வெளியிடுவது என்பது ரசிகர்களை ஏமாற்றும் செயல் இல்லையா\n“உண்மைதான். ஆனால் அவர் வந்தநாள்களில் எடுக்கப்பட்ட 35 சதவிகிதி படத்துக்கான செலவே, முழுப் படத்துக்கும் சொன்ன பட்ஜெட்டை நெருங்கிவிட்டது. ஒரு வேலை அவர் முழு படம் நடித்து இருந்தால் படத்தின் பட்ஜெட் எக்கச்சக்கமாக அதிகமாகி இருக்கும். மேலும், ‘எல்லாத்தையும் முடிச்சுத் தர்றேன்’ என்ற சிம்புதான் இந்தப் படத்தை இப்படி ரிலீஸ் செய்யச் சொன்னார். பணம்போட்ட நான் ரசிகர்களை ஏமாற்றவில்லை. சிம்புதான் அவரது ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்.”\n“தயாரிப்பாளர்கள் சங்கம், உங்களின் புகாரின் பேரில் வேறு படங்களில் நடிக்க முடியாத அளவுக்குச் சிம்புவுக்கு ரெட்கார்டு போட்டுள்ளதாகக் கூறுகிறார்களே\n“தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ அப்படி எந்தத் தகவலையும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. எனது புக��ரின் பேரில் சிம்பு தரப்பை அணுக தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தப் புகார் தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை.”\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரனிடம் பேசினோம். அவர் கூறுகையில், \"எனக்கும் சிம்பு அண்ணாவுக்கும் எந்தத் தனிப்பட்ட பிரச்னையும் இல்லை, வேலை என்றால் கொஞ்சம் முன்பின் நடந்துகொள்வார். தயாரிப்பாளருக்கு எந்தப் பாதிப்பும் வந்துடக் கூடாது என்று நானும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். ‘படத்தை நாமளே ஒரு மாதிரி பண்ணி முடிச்சிடலாம் ஆதிக்’னு சிம்பு அண்ணா சொல்லும்போது, ‘ரெண்டாவது படம் கொடுத்தவர்’ என்ற மரியாதையில் அவர் சொல்வதை ஒப்புக்கொண்டு பண்ணி முடித்தேன். தயாரிப்பாளர் போட்ட முதல் வீணாகக் கூடாது என்பதால்தான் எடுத்தவரை ஒரு படமாக்கி அப்படியே ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டேன். இப்போது, என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளருக்கு உறுதுணையாக நிற்க இங்கு வந்துள்ளேன்” என்றார்.\nவெரி ஸாரி விஜய் ஆண்டனி..\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\n``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி'' - நெகிழும் தாய்\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\n`ஒரு ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை இழப்பீடு’ - சேலம் கலெக்டர் ரோ\nமாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசி���ென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n``திருந்திட்டேன், மொட்ட அடிச்சுட்டேன், பாட்டில்களை உடைச்சுட்டேன்..'' சிம்பு - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பின்னணி சொல்லும் தயாரிப்பாளர் #VIkatanExclusive\nஎம்.ஜி.ஆரை நடிகராக அறிமுகப்படுத்திய எல்லீஸ் அமெரிக்கர், தமிழ் சினிமா இயக்கிய கதை #MemoriesOfEllisRDungan\nவெரி ஸாரி விஜய் ஆண்டனி..\nகெட்ட கெட்டவன், நல்ல கெட்டவன், பயக்கோழி தோழி... என்ன நடக்கிறது - திருட்டுப்பயலே-2 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/05/13/eelanatham-reporter/", "date_download": "2018-06-22T18:32:00Z", "digest": "sha1:WSGZ333OUANI2FOVDE3QIPAEIFGFYQ7L", "length": 31231, "nlines": 102, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "ஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது! « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது\nஅழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…\n“கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே.\n“2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும்.\nஓர் உண்மையான ஊடகப்பணியாளரின் – ஊடகவியலாளரது தாயின் இடைவிடா கதறல் இது.\nகொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் எங்காவது பதியப்பட்டிருக்கும். அவர்களுக்காக நீதிகேட்டு எங்காவது, எப்போதாவது குரல் எழுப்பப்பட்டுவரும். விசாரணைகளும் நடத்தப்படும், ஒரு சிலருக்கு நன்கொடைகளும், ஏன் ஒரு சிலர் வெளிநாடுகளில் தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த அதே சேவையை – வேலையை செய்துவந்த ஊடகப் பணியாளர்கள் குறித்து யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ‘ஊடகவியலாளர்’ என்ற சொற்பதத்தைக் கொண்டு சங்கங்கள் இயங்குவதால் என்னவோ தெரியவில்லை, அவைகள் கூட ஊடகப்பணியார்களின் உரிமைகள் தொடர்பாக, கொல்லப்பட்ட பணியாளர்களுக்கு நீதிகிடைப்பதற்காக குரல் எழுப்புவதே இல்லை.\nஆகவே, மக்களுக்கு செய்தி வழங்க உழைத்தமைக்காக உயிரிழந்த, காணாமல்போன ஊடகப்பணியார்கள் தொடர்பாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முயற்சியுடன், இறுதிப் போரில் உயிரிழந்த ஊடகப்ப��ியாளர் ஒருவரின் உறவுகளைச் சந்திக்கலாம் என்று முடிவுசெய்தேன். அதன்படி,\nயாருமே கண்டுகொள்ளாத – தெரிந்துகொள்ள முயற்சிக்காத – பட்டியல்படுத்தப்படாத – படம் அச்சடிக்கப்படாத – யாரும் கையில் ஏந்தியிருக்காத – குரல்கொடுக்காத – மாலைபோட்ட பட வரிசையில் சேர்க்கப்படாத – பணம் பார்க்கப் பயன்படாத – ஓர் உண்மையான ஊடகப் போராளியான சங்கரசிவம் சிவதர்ஷனின் தாய் சங்கரசிவம் கிளியை கிளிநொச்சியில் வைத்து சந்தித்தேன்.\nபிரதான பாதையிலிருந்து தொலைவில் இருக்கிறது அவரது வீடு. நீண்டகாலமாக பயர்செய்கையைக் கண்டிராத வயல்வெளி ஊடாக சென்றுகொண்டிருக்கும்போதே அந்த வயதான தாய் என் முன் வந்துகொண்டிருந்தார். இவ்வளவு காலமும் தேக்கி வைத்திருந்த அழுகை அப்படியே உடைந்தது. ஓவென கதறத் தொடங்கினார்… அமைதியாகவே இருந்தேன், அழட்டும் என்று இருந்தேன். தொடர்ந்து அவருடன் உரையாடியபோதும் இதையேதான் செய்தேன்.\n“எந்த நேரமும் கலகலப்பாகவே இந்த வீடு இருக்கும். அவர் இருக்கும்போது ரேடியோவும் போட்டுக்கொண்டு சத்தமாத்தான் இருக்கும். மகன பார்க்கிறதுக்கு நெறய பேர் வந்து போவினம். இப்ப ஒருத்தர் கூட எட்டிப்பார்க்கினம் கூட இல்லையே… இருக்கிறமா இல்லையா என்டு… இதுதான் எனக்கு ஆதங்கமா இருக்குது… புள்ள இருக்கும்போது எல்லோரும் வருவினம், அத செய்யவேணும், இத செய்விக்கவேணும் என்டு வருவினம். இப்ப ஒன்டும் இல்லையே… தர்ஷன் அம்மா இருக்கிறாவா என்டு கூட ஒருத்தருக்கும் தெரியாது போல…”\nதலையை கீழே போட்டவாறு அமைதியானேன். தனது ஒரே மகனை இழந்து கதறுபவரிடம் என்ன சொல்வது… எங்களோடு வேலை செய்த, சக ஊழியர்களை எப்போதோ மறந்துவிட்டோமே… அதைச் சொல்வதா எங்களோடு வேலை செய்த, சக ஊழியர்களை எப்போதோ மறந்துவிட்டோமே… அதைச் சொல்வதா எப்போதாவது ஒருநாள் அவர்களை நினைவுகூருவோமே… அதைச் சொல்வதா எப்போதாவது ஒருநாள் அவர்களை நினைவுகூருவோமே… அதைச் சொல்வதா இல்லை கண்காட்சிப் பொருளாக அவர்களைப் பாவிப்போமே… அதைச் சொல்வதா இல்லை கண்காட்சிப் பொருளாக அவர்களைப் பாவிப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச தினம் ஒன்றுக்காக மட்டும் படங்களை அடுக்கி மாலை அணிவிப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச தினம் ஒன்றுக்காக மட்டும் படங்களை அடுக்கி மாலை அணிவிப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச பிரதிநிதிகளுக்கு காண்பிக்க���ென அவர்களது இரத்தம் தோய்ந்த படங்களை பாதுகாத்து வைத்திருப்போமே… அதைச் சொல்வதா சர்வதேச பிரதிநிதிகளுக்கு காண்பிக்கவென அவர்களது இரத்தம் தோய்ந்த படங்களை பாதுகாத்து வைத்திருப்போமே… அதைச் சொல்வதா இனிமேல் இப்படி இடம்பெறாமல் இருக்க பாதுகாப்புப் பயிற்சி வழங்கவென்று (இவர்களை காரணம் காட்டி) பணம் வசூலிப்பதைப் பற்றிச் சொல்வதா\nஇல்லை, நிறுவனத்தில் பணிபுரிந்த ஊடகவியலாளர்களுக்கே இந்த கதி என்றால் ஊடகப்பணியாளர்கள், அவர்களது உறவுகளை எந்தமட்டில் கணக்கில் எடுப்போம் என்ற உண்மை நிலைமையை தர்ஷனின் தாய்க்கு விளங்கப்படுத்துவதா இல்லை மற்றவர்களும் கூறிக்கொள்வது போல நானும் ஓர் ஊடகப்போராளிதான்… ஊடக ஜாம்பவான்தான்… இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்று சொல்வதா இல்லை மற்றவர்களும் கூறிக்கொள்வது போல நானும் ஓர் ஊடகப்போராளிதான்… ஊடக ஜாம்பவான்தான்… இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்று சொல்வதா இல்லை நல்லாட்சியின் ஊடக நல்லிணக்கத்தைப் பற்றி சொல்வதா இல்லை நல்லாட்சியின் ஊடக நல்லிணக்கத்தைப் பற்றி சொல்வதா ஒன்றும் கூறவில்லை. என்னுள் அமைதி தொடர்ந்தது… அந்தப் பக்கமிருந்து அழுகை சத்தம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இருமல் இடை இடையே வந்து அழுகையை நிறுத்தி நிறுத்தி விட்டுப்போகிறது. அழுதவாறு திடீரென எழுந்து அறையினுள் செல்கிறார்…\n‘ஈழநாதம்’ பத்திரிகையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்த சிவதர்ஷன் பின்னர் ஊழியர் பற்றாக்குறை காரணமாக முழுநேர ஊழியராக இணைந்துகொள்கிறார். போரின் இறுதிக் கட்டத்தில் பத்திரிகை அச்சிடும் இடத்தை தொடர்ந்து மாற்றி வந்த சிவதர்ஷன் உட்பட ஒரு சில ஊழியர்கள், பின்னர் முடியாத கட்டத்தில் வாகனமொன்றில் மின்பிறப்பாக்கியின் உதவியுடன் அச்சு இயந்திரத்தைப் பொறுத்தி பத்திரிகையை அச்சிட்டு வந்துள்ளனர். இலங்கையில் முதலாவது நடமாடும் பத்திரிகை நிறுவனம் இதுவெனலாம்.\nபின்னர் ஒரு சில ஊழியர்கள் உயிரிழக்க, இன்னும் ஒரு சிலர் இடம்பெயர பத்திரிகை அச்சிடுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு சிவதர்ஷன் உள்ளாகியுள்ளார். அவருக்கு உதவியாக வாகன சாரதியான அன்ரனி குமாரும் இருந்துள்ளார். கணினியில் பக்கவடிவமைப்பு செய்து பத்திரிகையை அச்சிட்டு அதைத் தானே விற்பனை செய்தும் வந்திருக்கிறா��் சிவதர்ஷன்.\n4 பக்கங்களைக் கொண்ட பத்திரிகை மே மாதம் முதலாம் வாரம் வரை வெளிவந்திருக்கிறது, சிவதர்ஷன், அன்ரனி குமாரின் உழைப்பில்.\nப்ரேம் செய்யப்பட்ட பெரிய படமொன்றுடன் வெளியே வந்த சிவதர்ஷனின் தாய் கீழே உட்கார்ந்து அருகில் படத்தை வைத்துக்கொண்டார்.\n“எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் இந்த ஈழநாதத்துக்குள்ள. மெஷின்ல கை விரலும் போயிட்டது. ஆரம்பத்தில இரவு மட்டும்தான் வேலை செய்தவர். பிறகு புள்ள போராளி இல்லையெண்டு வேலையில இருந்து நிப்பாட்டி போட்டினம். பிறகு ஆக்கள் இல்லையென்டு திருப்பி எடுத்தவ. கடைசியில புள்ள சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே…”\nஅவர் கதறுவதை கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. மகனை இழந்து 7 வருடங்களாகின்ற நிலையில் சொல்லி அழுவதற்கு யாரும் அவருக்கு இதுவரை இருந்ததில்லை, கணவரைத் தவிர. சொல்லி அழுவதற்கு, மனதில் உள்ள பாரத்தை இறக்கிவைக்கவென நான் அந்த இடத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன்.\n“என்ட புள்ள எத்தன பேர தூக்கினது. என்ட புள்ளய என்னால கூட தூக்க முடியாம போட்டுது. அப்படியே போட்டுட்டு வந்திட்டேனே. என்ட புள்ள எல்லோரயும் பாதுகாக்கனும் என்டு தூக்கி திரிஞ்சவர்… கடைசியில இந்த கடவுள் புள்ளய காப்பாத்தித் தரல்லயே… காயப்பட்ட எத்தன பேருக்கு தண்ணி பருகிவிட்டவர், ஆனா அவருக்கு தண்ணிகூட குடுக்க முடியாம, தூக்கவும் முடியாம…\n“நான் முதல்ல காயப்பட்டுட்டன், என்ன தூக்கிக்கொண்டு திரிஞ்ச புள்ளய, “அம்மா அழாதே… அம்மா அழாதே…” என்டவன நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டன் ஐயா, என்ட புள்ளய…\n“இன்னொரு புள்ள இருந்திருந்தா பரவாயில்ல. இருந்த ஒரே புள்ளய றோட்லயே விட்டுட்டு வந்திட்டேனே. அநாதரவா இருக்கிற எங்களயும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே… நேரகாலத்துக்கு கல்யாணம் ஏதும் செய்து விட்டிருந்தா ஒரு புள்ளையொன்றாவது இருந்திருக்கும்…\n“இந்தப் படத்தப் பார்க்க பார்க்க நெஞ்சு வெடிக்குது… கும்புட்ட தெய்வம் எல்லாம் எங்கோ போய்ட்டது, புள்ளய பரிச்சிக்கொண்டு, எங்கள இப்படி விட்டுட்டு…\n“என்ட புள்ளய தள்ளிக்கொண்டு போனானா மண்வெட்டியால தூக்கி அள்ளிக்கொண்டு போனானா மண்வெட்டியால தூக்கி அள்ளிக்கொண்டு போனானா காயப்பட காயப்பட எவ்வளவு பேர தூக்கினவங்க. ஆனா என்ட புள்ளய அப்படியே தெருவில போட்டுட்டு வந்திட்டமே… நெஞ்சே ��ெடிக்குது… தூக்கியெண்டாலும் பார்க்காம வந்திட்டம். தூக்கியிருந்தாலும் மனம் ஆறியிருக்கும். பாவி நான்… புள்ளய இப்படி வளர்த்திட்டு நாய மாதிரி போட்டுட்டு வந்திட்டேனே… யாரும் என்ட புள்ளய தூக்க வரல்ல. நான் அந்த இடத்திலேயே செத்திருந்திருக்கலாம்.\n“இப்படி ஒரு நிலம வருமென்டு கனவிலயும் நினைச்சிப் பார்க்கேல்ல.”\nசிவதர்ஷனுக்கு உதவியாக இருந்த அன்ரனிகுமார்\nசிவதர்ஷன் தாயுடன் இடம்பெயர்ந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துகொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிழந்திருக்கிறார். காயமடைந்த சங்கரசிவம் கிளியை ஏனையோர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவந்து சேர்ந்ததால் சிவதர்ஷனின் உடலைக் கூட அவரால் பார்க்க முடியாமல் போயுள்ளது.\n60 வயதான சங்கரசிவம் காலையில் சந்தைக்குச் சென்று இரவு வீடுவருவதனால் பெரும்பாலும் இரவு வேளை மட்டும்தான் உணவுவேளையாக இருக்கிறது அவருக்கு. கண்பார்வையும் குறைவு என்பதால் சமைக்கும்போது ஒருதடவை அடுப்புக்குள் கைவிட்டிருக்கிறார். உடம்புக்குள் குண்டுச் சிதறல்கள் இருப்பதால் தொடர்ந்து தலைசுற்று, மயக்கம் வேறு.\n“அவர் பழம் வாங்கி விற்கிறவர். பழம் விற்கிற கடைகள் 16, 17 இருக்குது. இந்த மாதம் வாழைப்பழம் விக்காது… மழை என்டதால வாங்காதுகள்… ரெண்டு நாள் கடை பூட்டு, நேற்றும் 30 கிலோ பழம் தூக்கி எரிஞ்சனான் என்றார். ஒரு நாளைக்கு நூறு ரூபாயும் உழைப்பார், சிலநேரம் 300 ரூபாயும் உழைப்பார், சில நேரம் ஒன்டும் இருக்காது…\nயாராவது உதவி செஞ்சாங்களா அம்மா என்றேன்\n“ஒருத்தர் வீட்டுக்கு போறதும் இல்ல, புள்ளகள் இல்லையென்டு சமுர்த்தி கூட குடுக்கேல்ல. இவர் சொல்லியிருக்கார், இருந்தா சாப்பிடு இல்லையென்டா விடு… பிச்சை எடுக்காம இருப்பம் என்டு. மகன நெனச்சி அவருக்கு கவல. எப்படியும் புள்ள எங்கள பார்க்கும் என்டுதானே வளர்த்தனாங்கள். புள்ள இருந்து பார்க்கவேண்டிய நேரத்தில புள்ளயின்ட பேரச் சொல்லி எதுவும் கேட்காத என்டு சொல்லியிருக்கார்.”\n12 தகரத்தை மட்டும் தந்த அரசாங்கம் மீது அவருக்கு உள்ள கோபத்தை, ஆதங்கத்தை விட தன்னை வந்து யாரும் பார்க்காதது கஷ்டமாக இருப்பதாக சங்கரசிவம் கிளி கூறுகிறார்.\nமீண்டும் அழுகையை சேமிக்கத் தொடங்கிவிட்டார்…\nகுறிப்பு: இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கும்போது அன்ரனி குமாரும் ஷெல் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கிறார்.\nவன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்\nஇறுதி யுத்தகாலப்பகுதியில் தங்களது குடும்பங்களின் சுமைகளையும் தாங்கி ஊடகப்பணியையும் செய்து தங்களது உயிரை இழந்த ஊடகப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஊடகவியளாலர்கள் அனைவரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.\nமே 13, 2016 - Posted by\tvijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திச���ம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T18:55:41Z", "digest": "sha1:4IXZIY5GBZ72STADYWL3INCUN6M35TMY", "length": 11852, "nlines": 139, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "அறிமுகம் | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nபெண் எழுத்தாளர்களின் புதிய முயற்சி\nPosted in அறிமுகம், பெண் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பு on செப்ரெம்பர் 23, 2009| 10 Comments »\nஉலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய தளமாக Belletrista வெளியாகியுள்ளது. நானும் பெண் என்பதாலேயே பெண்களால் துவங்கப்படும் புதிய முயற்சிகள் தெரியவரும் போது மகிழ்ச்சியுடன் கலந்த உற்சாகம் பிறந்துவிடுகிறது. Words Without Borders மூலம் இத்தளம் பற்றிய செய்தி அறிமுகமானதும் உடனே சென்று பார்வையிட்டேன். எத்தனை புத்தகங்கள் எத்தனை எழுத்தாளர்கள், முதல் இதழிலேயே இத்தனை அறிமுகங்களா என்று பிரமிப்பாக இருந்தது.\nபெண் எழுத்தாளர்களின் புத்தக விமர்சனங்கள், உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களின் சமீபமாக வெளிவந்த அல்லது வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள், சிறப்பு கட்டுரை & கதை பக்கங்கள், மேலும் நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், இலக்கிய செய்திகளின் தொகுப்புகள் என எல்லாம் ஓரிடத்தில் வாசிக்க கிடைப்பது பெரும்மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கின்றது.\nமுதல் இதழில் வெளியாகியுள்ள 16 புத்தக விமர்சனங்களில் இந்தியப்பெண்மணி லாவண்யா சங���கரனின் முதல் சிறுகதை தொகுப்பான The Red Carpet : Bangalore stories பற்றிய விமர்சனம் வந்துள்ளது. விமர்சனம் என்ற முறையில் இல்லாமல் நூலை பற்றிய சிறு குறிப்பாகவே பெரும்பாலான பதிவுகள் அமைந்திருக்கின்றன. புதிய புத்தக அறிமுகங்களில் சகித்திய அகெதமி விருது பெற்ற Sashi Deshpande வின் In the country of Deceit என்ற நூல் இடம்பெற்றுள்ளது.\nஇவ்விதழின் மூலம் Afghan Women’s Writing Project என்ற வலைதளம் பற்றி தெரியவந்தது. இது அப்கான் பெண்களுக்கான எழுத்துப்பயிற்சி களமாக அமைந்திருக்கின்றது. இத்தளத்தின் குறிக்கோளும் இயக்கமும் பற்றி இங்கு வாசிக்கலாம். ‘தற்கொலை செய்து கொள்ள எங்கள் கிராமத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் இல்லாததாலும், விஷம் இல்லாததாலும் இவள் ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தாள்’ என்ற வரிகளை வாசிக்கும் போது அதிர்ச்சியாகவே இருந்தது. பெரும்பாலான கட்டுரைகள் அவ்வாராகவே இடம்பெற்றிருக்கின்றன. இப்பதிவில் வெளியாகிய ரோயாவின் ஒரு கவிதை தமிழில்….\nநான் பயத்தோடு இருந்ததை நீ அறியவில்லை\nஉன் கைகளில் அப்பிள் இருப்பதை கண்டு\nநீ கடித்த ஆப்பிள் உன் கைகளிலிருந்து நழுவியது\nபெண் எழுத்தாளர்களின் இப்புதிய முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவர்கள் தொடர்ந்து இதே வேகத்துடன் செயல்படவும், பல படைப்புகளை வெளிகொண்டுவரவும், உலகெங்கிலும் உள்ள ஏராளமான பெண் எழுத்தாளர்களை உலகிற்கு அறியத்தரவும் வாழ்த்துவோம்.\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபூக்களும் காயம் செய்யும் - வைரமுத்து\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gomathykomu.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-06-22T18:27:16Z", "digest": "sha1:BKXHAPR53ZJ2DZR5WNVTK5I7HDOXNW6A", "length": 6535, "nlines": 61, "source_domain": "gomathykomu.blogspot.com", "title": "கோலாபூரி..: சில நம்பிக்கைகள்.", "raw_content": "\nஎங்கேன்ஜ் மெண்ட் ரிங்க் மோதிர விரலில் ஏன் போடுராங்க\nமுதல்ல உள்ளங்கைரெண்டையும் சேத்து சாமி கும்பிடுவதுபோல வைங்க.\n இப்போ நடுவிரலைஉள்ளங்கையை தொடுவதுபோல உள்ள\nமடக்கி வைங்க. பாக்கி நாலுவிரல்களையும் சேத்து கும்பிடு வதுபோல ஒட்டி\n இப்ப முதல்ல ரெண்டுகட்டை விரல்களையும் கொஞ்சமா விலக்கிட்டு திரும்பவும் ஒட்டவச்சுக்குங்க. அடுத்து ஆள்காட்டி விரல்களையும்\nஅதுபோலவே கொஞ்சம் விலக்கிட்டு திரும்ப ஒட்ட வச்சுக்குங்க. அடுத்து\nசுட்டுவிரலையும் அதேபோல விலக்கி, சேருங்க. இப்ப மோதிர விரலையும் விலக்கி சேருங்க.. என்னங்க முடியலை இல்லியா\n நம்ம லைஃப்ல கட்டைவிரல் நம்மை பெத்தவங்கன்னு வச்சுக்குவோம். எப்பவேணா நம்மைவிட்டு விலகிடுவாங்க.ஆள்காட்டிவிரல்\nநம்மகூடப்பிறந்தவங்கன்னு வச்சுக்குங்க.அவங்களும் எப்பவேணாலும் நம்மை விட்டு விலகிடலா.ம். இப்ப சுட்டுவிரல் நாமபெத்த குழந்தைகன்னு\nவச்சுக்கலாம்.அவங்களும் ஒருஸ்டேஜ்ல நம்மைவிட்டு விலகிப்போயிடலாம்.\nஆனா மோதிர விரலை ஏன் விலக்கமுடியலை அது புருஷன் பெண்ட்டாட்டின்னு வச்சுக்கலாம். என்னிக்குமே விலகமுடியாத விலகக்கூடாத பந்தம் கணவன்மனைவி பந்தம்தான். அதனால தான் அந்தவிரல்களை விலக்கமுடியலை. அதை சிம்பாலிக்கா உணர்த்தத்தான்\nமோதிரவிரலில் எங்கேஜ் மெண்ட் ரிங்க் போடுராங்க.சரிதானே\nஎல்லாரும் கும்பிட ஆரம்பிச்சுட்டீங்களா. ம் ம் ம் ட்ரை பண்ணிபாருங்க\nகோமு முன்பே ஏதோ புத்தகத்தில் படித்திருக்கிறேன். மீண்டும் இங்கே படித்த போதும் கும்பிட்டுப் பார்த்தேன் :)\nதலைப்பை அதற்கான பாரில் போட்டீங்கன்னா உங்களை பின் தொடர்பவர்களின் டேஷ் போர்டில் இருந்து நேரடியாக உங்கள் புதிய பதிவுக்கு வந்து விட முடியும். இல்லேன்னா உங்க ப்ரொஃபைலுக்குப் போய் அங்கிருந்துதான் இங்கு வர முடிகிறது. அது கொஞ்சம் சுத்தி வளைச்ச வேலை. அதனால் பலரும் வராமல் போக வாய்ப்புண்டு. சரி பண்ணிடுங்க.\nஅப்பிடியா கோமு..மெய்யாலுமே எனக்கு தெரியாது பா..இந்த இம்மாம்பெரிய விஷயம் எதுவும்... கோம்ஸ் அந்த சிவப்பு மொபைல் நம்பர் மெயில் எங்க கோம்ஸ் அந்த சிவப்பு மொபைல் நம்பர் மெயில் எங்க தேடி பார்த்து களச்சு போயிட்டேன்...:(((\nகவி அது எப்படி பண்ணனும். கொஞ்சம் சொல்லித்தரீங்களா.ப்ளீஸ்.\nஆனந்தி அதை எடிட் பண்ண போனேன் டெலிட் ஆயிட்டுது. நிரைய விஷயங்கள் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.\nகோமு நல்ல விளக்கம்.இது போல தெரியாத விசங்கள் நிறைய எழுதுங்கபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/tags/krestiki-noliki/", "date_download": "2018-06-22T18:47:11Z", "digest": "sha1:QAUTKUBQEGO3VKIUEPG2P6ZNNPQ5VHZW", "length": 3887, "nlines": 80, "source_domain": "ta.igames9.com", "title": "இலவச டிக் டாக் டோ ஆன்லைன் விளையாடுவோம்", "raw_content": "இலவச டிக் டாக் டோ ஆன்லைன் விளையாடுவோம்\nஆன்லைன் இரண்டு இலவச விளையாட்டு டிக் டாக் டோ\nஇலவச டிக் டாக் டோ ஆன்லைன் விளையாடுவோம்\nஇலவச டிக் டாக் டோ ஆன்லைன் விளையாடுவோம்\nசுவாரஸ்யமான | சிறந்த | புதிய |\nடயமண்ட் டிக் டாக் டோ\nPeppa பிக் - நடுக்கங்கள் டோ\nஇங்ரஸ் birdseye - டிக் டாக் டோ\nவெறுக்கத்தக்க என்னை: ஆன்லைன் noughts மற்றும் சிலுவைகள்\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/09/blog-post_23.html", "date_download": "2018-06-22T18:35:55Z", "digest": "sha1:QDX3LR7H63ULTPSLMQDN6AO52L6QKLSV", "length": 20105, "nlines": 210, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வுளுவுடன் பள்ளிக்கு செல்லல்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇறையத்தை வளர்த்துக் கொள்வது எப்படி 2,\nமௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்\nநாம் அன்றாடம் செய்யும் அமல்கள் மூலம் எவ்வாறு நமது உள்ளத்தில் எப்படி இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது என்பதை விளக்கப் படுத்தும் முகமாக ஒவ்வொரு மாதமும் ஓரிரு ஹதீஸ்களை முன் வைத்து அதற்கான வழி காட்டலை வழங்கி வருகிறோம்.அந்த வரிசையில் நாம் தொழுகைக்கு பள்ளிக்கு செல்லும் போது வுளுவுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது பற்றிய ஹதீஸை விளக்க உள்ளேன்.\nபாங்கு சத்தம் கேட்டவுடன், வுளு செய்து கொண்டு பள்ளிக்கு போக வேண்டும். அப்படி போகும் போது, பள்ளியை நோக்கி அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை பதியப் படும், ஒரு பாவம் அழிக்கப் படும்.\n\" உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழ��கிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான். (முஸ்லிம் 393)\nஇந்த ஹதீஸின் படி தொழுகைக்காக பள்ளிக்கு செல்லு்ம் போது வுளுவுடன் செல்ல வேண்டும். அப்படி செல்லும் போது எனது பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. நன்மைகள் எழுதப் படுகின்றன. என்ற சிந்தனையோடு செல்ல வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டு செல்லும் போது உள்ளத்தில் இறையச்சத்தை பெற்றுக் கொள்ள முடியும்.\nபொதுவாக வீட்டில் இருந்தாலும் சரி, அல்லது தொழில் புரியக் கூடிய இடத்தில் இருந்தாலும் சரி, எல்லா சந்தர்ப்பங்களிலும் வுளுவுடன் இருக்க கூடிய நிலையை அமைத்துக் கொள்ள வேணடும். அதன் மூலமும் உள்ளத்தில் இறையச்சம் வளருவதை உணர முடியும்.\nமேலும் வுளு செய்யும் போது அவரவர் செய்த பாவங்கள் தண்ணீரோடு, தண்ணீராக வெளியேறுகின்றன் என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துவதை கவனிக்கலாம்.\n\"ஒரு அடியான் வுளு செய்யும் போது முகத்தை கழுவினால் கண்களால் பார்க்கப் பட்ட பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. கையை கழுவினால் கையினால் செய்த பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. காலை கழுவினால் பாவத்திற்காக நடந்த பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nநாம் வுளு செய்யும் போது அதாவது முகத்தை கழுவும் போது கண்ணால் செய்த பாவங்கள் இப்போது வெளியேறுகின்றன என்றும், கைகளை கழுவும் போது கைகளால் செய்த பாவங்கள் வெளியேறுகின்றன என்றும், காலை கழுவும் போது பாவத்திற்காக நடந்த பாவங்கள் வெளியேறுகின்றன என்றும்\nநினைத்துக் கொண்டு வுளு செய்தால் அந்த நேரத்தில் இறையச்சத்தின் அதிகரிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.\nவுளு செய்த பின் வுளுவுடைய து ஆவை ஓதினால் அவருக்காக சுவர்கத்துடைய வாசல்கள் திறக்கப் படுகின்றன. என்பதை பின்வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துவதை காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். …உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம். (முஸ்லிம் 397)\nநீங்கள் வுளு செய்து முடித்து இந்த து ஆவை ஓதியவுடன் எனக்காக சுவர்கத்துடை எட்டு வாசல்கள் திறக்கப் படுகின்றன,\nஇப்போது நான் சுவர்கத்திற்குள் நுழைகின்றேன் என்ற உணர்வை அமைத்துக் கொள்ள வேணடு்ம்.\nஉதாரணத்திற்கு சுப்ஹூ தொழுகைக்கு வுளு செய்து, இந்த துஆவை ஓதிய பின் நான் இப்போது பாபு ஸதக்கா வழியாக சுவர்கத்திற்கு செல்கிறேன் என்றும், ளுஹர் தொழுகைக்கு வுளு செய்து, இந்த து ஆவை ஓதிய பின் நான் பாபுஸ் ஸலாத் வழியாக சுவர்கத்திற்குள் செல்கிறேன் என்றும், அஸரு தொழுகைக்கு வுளு செய்து, இந்த துஆவை ஓதிய பின் பாபுல் ஜிஹாத் வழியாக சுவர்கத்திற்கு செல்கிறேன் என்றும், மஃரிப் தொழுகைக்கு வுளு செய்து, இந்த து ஆவை ஓதிய பின் பாபுர் ரய்யான் வழியாக\nசுவர்கத்திற்குள் செல்கிறேன் என்ற உணர்வை அந்த இடத்தில் கொண்டு வர வேண்டும் அப்போது உள்ளத்தில் இறையச்சத்தின் அதிகரிப்பை கண்டு கொள்ள முடியும்.\nமேலும் சுவர்கத்தின் வாசலுடைய பெயகளும் மறக்காது.\nஇப்படி ஒவ்வொரு நாளும் நடைமுறைப் படுத்தி வந்தால் அமல்களில் ஆர்வமும், இறையச்சத்தின் அதிகரிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nகுர்ஆனின் மீது சத்தியம் செய்யலாமா\nவலை பின்னும் சிலந்தி ஆணா\nதொழும் போது முன்னால் தடுப்பு\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய...\nஅல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இ...\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த ...\nஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த ...\nஅலுவலகத்தில் ஆரோக்கியம் காக்க வழிகள் 10\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்ல��ம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45283", "date_download": "2018-06-22T19:02:13Z", "digest": "sha1:SLMRNXAN3JI6HJWHDBB62GDEDM57O73L", "length": 7498, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "கணவர்மார் இல்லாத வீடுகளுக்கு இரவுநேரம் சென்று கதவைத் தட்டும் இளைஞர் கைது; மன நல அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கணவர்மார் இல்லாத வீடுகளுக்கு இரவுநேரம் சென்று கதவைத் தட்டும் இளைஞர் கைது; மன நல அறிக்கை...\nகணவர்மார் இல்லாத வீடுகளுக்கு இரவுநேரம் சென்று கதவைத் தட்டும் இளைஞர் கைது; மன நல அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று உத்தரவு\nதெல்­தெ­னிய, வத்­தே­கம பிர­தே­சங்­களில் பெண்கள் இருக்கும் வீடு­க­ளுக்கு இரவு நேரங்­களில் சென்று ‘கதவை திற’ என கூறி கதவை தட்டும் இளைஞர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.\nகைது செய்­யப்­பட்ட இளைஞர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், சந்­தேக நபரை மன­நல வைத்­தி­ய­சா­லை­யொன்­றுக்கு அழைத்து சென்று பரி­சோ­தனை செய்து மன­நல அறிக்­கையை மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு நீதிவான் பொலி­ஸா­ருக்கு தெரி­வித்­துள்ளார்.\nகண­வன்மார் இல்­லாத நேரம் பார்த்து அவ்­வீ­டு­க­ளுக்கு சென்று குறித்த சந்­தேக நபர் கதவை தட்­டு­வ­தா­கவும், இவ்­வாறு தமது கண­வன்மார் இல்­லாத வேளை­களில் கத­வினை தட்டி தொந்­த­ரவு செய்­வ­தனால் தமது பிள்­ளை­க­ளுக்கு கற்றல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் சிக்­கல்கள் நில­வு­வ­தாக பாதிக்­கப்­பட்ட பெண்­களால் வத்­தே­கம பொலிஸ் நிலை­யத்­துக்கு முறைப்­பாடு அளிக்­கப்­பட்­டி­ருந்தது. அதற்­க­மைய விசாரணைகளை மேற் கொண்டிருந்த வத்தேகம பொலிஸார் சந் தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.\nPrevious articleதாஜூடீன் நாமல் ராஜபக்ஸவின் நண்பர் என்றால் ஏன் அவர் விசாரணை நடத்த கோரவில்லை – ரஞ்சன் ராமநாயக்க\nNext articleவன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரம்\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/06/29/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-22T18:31:36Z", "digest": "sha1:HNEA6N3FZZJ2L4AROIW56TGL4YZPJHML", "length": 14069, "nlines": 120, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "மெடிக்கல் காலேஜ் “ரெய்டு” – இன்னும் கொஞ்சம் விவரங்கள்…..!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← இனி என்ன செய்வார் திரு.சுப்பிரமணியன் சுவாமி ….\n2005-ல் சுஜாதா அவர்கள் சொன்னது ….\nமெடிக்கல் காலேஜ் “ரெய்டு” – இன்னும் கொஞ்சம் விவரங்கள்…..\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி மற்றும்\nதமிழ்நாட்டில் சில மருத்துவக் கல்லூரிகளில் வருமான\nவரித்துறையினரால், நிகழ்த்தப்பட்ட “ரெய்டு”கள் பற்றிய\nஒரு இடுகை இந்த தளத்தில் வெளி வந்தது.\nஅது தொடர்பாக கிடைத்த சில மேலதிக தகவல்களை\nஅதையொட்டி, இங்கு சில கேள்விகள் –\n– இத்தகைய ரெய்டுகளில் கைப்பற்றப்படும் ஒட்டு மொத்த\nபணமும், அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு\nஉரிய வருமான வரியை, தண்டனையுடன் பிடித்தம்\nசெய்து கொண்டு மீதியை உரியவர்களிடமே\n– இந்த பணம் தனக்கு உரியது என்று சொந்தம் கொண்டாடி\nதிரும்ப பெற்றுக் கொள்பவர்கள் மீது, வரி வசூல் செய்வதை\nதவிர கிரிமினல் வழக்கு எதாவது தொடரப்படுகிறதா…\n( இன்று வரை அப்படிப்பட்ட செய்தி எதுவும் வந்ததில்லை…\n– இந்த மாதிரி கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள்\nமீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி,\nநடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகும் கூட –\nசெய்தி எதுவும் வெளியிடக்கூடாது என்று அரசாங்க சட்டம்\n– குறைந்த பட்சம், வேண்டாத வதந்திகள் பரவுவதை\nதவிர்க்கவாவது இத்தகைய செய்திகளை வெளியிடுவது\nவருமான வரித்துறையில், செய்தி தொடர்பாளர்கள் என்று\nயாராவது இருப்பார்களே – அவர்கள் யாராவது இது குறித்து\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← இனி என்ன செய்வார் திரு.சுப்பிரமணியன் சுவாமி ….\n2005-ல் சுஜாதா அவர்கள் சொன்னது ….\n3 Responses to மெடிக்கல் காலேஜ் “ரெய்டு” – இன்னும் கொஞ்சம் விவரங்கள்…..\nகடவுள் தான் காப்பற்ற வேண்டும். வாங்கினார்கள். சரி. கொடுத்தவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் அதையும் வெளியே கொண்டு வர வேண்டும்.\nஇந்த ரைட்க்கு போய் ஒரு இடுகையை வேஸ்ட் பண்ணிவிடடீர்களே.ரைட் பண்ணுவதே பணத்தை எல்லாரும் பிரித்துக்கொள்ளத்தான்.இதனால் நாட்டிற்க்கோ நாட்டு மக்களுக்கோ எந்த பயனும் இல்லை. இது ஒரு மூன்று நாள் செய்தி.அதன்பின்னால் யாருக்கும் எந்த விவரமும்தெரியாது\nஅடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வி மற்றும் அனைத்து மக்களுக்கான தரமான மருத்துவம் இவற்றை இலவசமாக்கினால் ஒழிய இத்தகைய குற்றங்களை ஒழிக்க முடியாது.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசுவாரஸ்யமான வழக்கொன்… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2016/03/5.html", "date_download": "2018-06-22T18:27:16Z", "digest": "sha1:XW22UPT7OGDK4R2WGK2KFEGHPVRYTNH2", "length": 21327, "nlines": 120, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து ! – 5", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற \n‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே….\n‘‘ஆமக்கா…. என் அம்மாவுக்கு ஓரளவு எழுதப் படிக்கத் தெரியும். நான் ஒரே பொண்ணுன்னதால என்னை நல்லா படிக்க வைக்கனும்மின்னு நெனச்சாங்க. அப்பா வயல்ல கூலி வேல செய்றவரு. எப்படியோ ஆறாவது பாஸ் பண்ணினேன். அப்போ மஞ்சா காமாலையால அம்மா செத்துட்டாங்க. அதோட அப்பா குடிக்க ஆரமிச்சிட்டாரு. காரியத்துக்கு வந்த சொந்தக்காரு வீட்டு வேலைக்கு ஆள் வேணும், மரிக்கொழுந்த அனுப்பறியான்னதும் என் அப்பா ஒடனே அனுப்பிட்டாரு.\nஅந்த சொந்தக்காரர் தான் என்னை ஒரு வீட்டுல வேலைக்கி விட்டாரு. பத்து வருஷமா அங்கேயே இருந்தேன். போன வருஷம் அப்பா சாவக் கெடக்கிறார்ன்னு ஊருலேர்ந்து தெரிஞ்சவர் ஒருத்தர் வந்து கூப்பிட்டாரு.\nஎன்னதான் கோபம் இருந்தாலும் அப்பா என்ற பாசம் விடுமா கிராமத்துக்கு வந்து, நான் வேலைசெஞ்ச வீட்டு மொதலாளி அம்மா கொடுத்த பணத்துல அப்பாவுக்கு வைத்தியம் பாத்தேன். பொழச்சிக்கிட்டாரு. அப்புறம் ஒழுங்கா வேலைக்குப் போச்சி. என்னைத் திரும்பவும் வேலைக்கி அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாரு. அப்புறம் தான் மாமா வந்து பொண்ணு கேட்டாரு. யாரு எவருன்னு தெரியாம கட்டிக் கொடுத்திட்டாரு என் அப்பா…..‘‘\nதன் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கிச் சொன்னாள் மரிக்கொழுந்து.\nசுயசரிதை எழுத வேண்டியவங்களுக்குத் தான் வாழ்ந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பற்றிய கவலை இருக்கும்.\n‘‘யாரு எவருன்னு தெரியாம ஒண்ணும் உன்னைக் கட்டிவக்கல. தெரிஞ்சி தான் கட்டிவச்சாரு…‘‘\n‘‘உனக்கு சின்னய்யாவைத் தெரியுமோ இல்லையோ… உன் அப்பாவுக்கு நல்லா தெரியும். உன் கிராமத்துல சின்னய்யா அவரோட நண்பரைப் பார்க்க வந்த போது தான் திருவிழாவுல உன்ன பார்த்தாராம். நீ வேற மூக்கும் முழியுமா நல்ல நெறமா லட்சணமா இருந்தியா…. சரி வேலுவுக்குக் கேட்டுப் பார்க்கலாமேன்னு உன் அப்பாகிட்ட கேட்டிருக்காரு. சின்னய்யா என்றதும் உன் அப்பா மறுபேச்சு பேசலையாம். ஒடனே ஒத்துக்கிட்டார்.‘‘\nஅப்போது தான் அவளின் கல்யாணத்தின் ரகசியமே புரிந்தது. வேலு வந்ததும் இவர்தான் மாப்பிள்ளைன்னு ஊருக்குச் சொல்லிவிட்டு மறுநாளே கல்யாணம் செய்து ஊர் உறவுகளுக்குச் சாப்பாடு போட்டு, எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று நினைத்திருந்தாள். ஓ இங்கிருந்து வந்தது தானா அது…. \nஆச்சரியமும் அதிசயமுமாகக் கண்களை விரித்துச், சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் கணவனிடம் கேட்டாள் மரிக்கொழுந்து.\n‘‘ஆமா. எல்லாம் சின்னய்யா தான் செஞ்சாரு. இல்லைன்னா இந்த அனாதைக்குக் கல்யாணமா காட்சியா \nஎங்கே பிறந்தவளுக்கு எங்கே வாழ்க்கைப் படணும்ன்னு இருக்கிறது…. எப்படியோ நல்லவனாக அமைஞ்சதில் மகிழ்ச்சி தான் என்று எண்ணியபடி பரிமாறினாள்.\nஅன்றிலிருந்து வேலு ச��ப்பிடும்போது கோபமாகவே பேசியதில்லை. ஏன் எந்த சண்டையும் வந்ததில்லை என்றே சொல்லலாம். எப்படி வரும் எந்த சண்டையும் வந்ததில்லை என்றே சொல்லலாம். எப்படி வரும் எந்தத் தவற்றையும் உடனுக்குடன் திருத்தும் ஆசிரியை கூடவே உள்ளவரை.\nஅவள் படிப்பாள் என்ற விசயம் ஊருக்கேத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் டவுனில் வளர்ந்ததால் கிராமத்துக்கே உரிய நடை உடை பாவனையில் இருந்து மாறுபட்டவளாகத் தெரிந்தாள் மரிக்கொழுந்து.\nஅதனாலோ என்னவோ அந்த ஊர் மக்கள் அனைவருமே அவளிடம் நல்லவிதத்தில் பழகினார்கள்.\nஅவள் எங்கேயாவது வெளியில் போகும் போது, ‘‘மரிக்கொழுந்து இந்தக் கடிதாசியைக் கொஞ்சம் படிச்சிக் காட்டேன். என்மகன் வெளிநாட்டிலேர்ந்து எழுதி இருக்கான்….‘‘\n‘‘மரிக்கொழுந்து இந்த மளிகைக் கணக்கைக் கொஞ்சம் சரி பாரேன். சரியா போட்டிருக்கானான்னு….‘ இப்படிச் சொல்லி மளிகை கணக்குத் தாளை நீட்டவார்கள்.\nஒரு சிலர் கொஞ்சம் அதிகமாகவே பழகினார்கள். ‘இந்தா மரிக்கொழுந்து மல்லாட்டை அவிச்சேன். உனக்கு எடுத்து வச்சேன். சாப்பிடு‘‘ என்பார்கள்.\nஇப்படி ஏதோ ஒரு விதத்தில் எல்லோருமே அன்பாக இருப்பதாகப் பட்டது அவளுக்கு.\nஅந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருமே நல்லவர்கள் தான் என்று நினைத்தாள், குமாரசாமியைப் பார்க்கும் வரை.\nகுட்டை மீசையும், தொப்பை வயிற்றையும் வைத்துக்கொண்டு மார்பு தெரிய பட்டுஜிப்பா போட்டுக்கொண்டு திரியும் குமாரசாமியை நினைக்கும்போது மரிக்கொழுந்துக்குப் பயமாக இருந்தது.\nபகல் மூன்று மணியளவில் எந்த வேலையும் இருக்காது. அந்த நேரத்தில் வீட்டில் எல்லோரும் கொஞ்சம் கண்ணயர்வது வழக்கம்.\nஅப்படிப்பட்ட நேரங்களில் மரிக்கொழுந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது புத்தகம் படிப்பதோ, பூக்கட்டுவதோ, சிறுசிறு கற்களைப் பொறுக்கி சுங்கரங்காய் விளையாட்டு விளையாடுவதோ…. என்று பொழுதைப் போக்குவாள்.\nஅப்படி ஒருநாள் தனியாக உட்கார்ந்து கொண்டு கற்களைத் தூக்கிப் போட்டு பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தவள், ஊர் பெண்கள் ஐந்தாறு பேர்கள் துணி மூட்டையைத் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்து ‘‘எங்கே போகிறீர்கள் \n‘‘மரிக்கொழுந்து நாங்கள் எல்லாம் ஆத்துக்குப் போறோம். போய் துணி துவச்சிட்டு அப்படியே குளிச்சிட்டு வருவோம். நீயும் வரியா… \nஅவர்களில் ஒ��ுத்தி இப்படிக் கேட்டதும், மரிக்கொழுந்துவிற்கு மனம் குதூகலமானது. உடனே அவர்களுடன் கிளம்பிவிட்டாள்.\nஎப்போதோ அம்மாவுடன் ஆற்றில் குளித்தது ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் அம்மா கரையில் உட்கார்ந்து கொண்டு துணிதுவைத்துக் கொண்டிருப்பாள். இவள் தண்ணீரில் நன்றாக ஆட்டம் போட்டுக் குளிப்பாள்.\nஅந்த நாட்களில் சகவயது தோழிகள் நீச்சல் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் இவள் நன்றாக நீச்சல் அடிப்பாள். அதன் பிறகு அம்மா இறந்த பிறகு இவள் ஆற்றில் குளிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. நகரத்தில் எங்கே ஆறு இருக்கிறது \nஏதாவது படங்களில் ஆற்றைக் காட்டினால் ஆசையாகத் தான் இருக்கும். குதித்து நன்றாக நீச்சல் அடிக்க வேண்டும் என்று, முடியுமா என்ன \nமனத்தில் பூட்டி வைத்த ஆசைகள்…. சந்தர்ப்பம் கிடைத்ததும் நன்றாக நிறைவேற்றிக் கொண்டாள். தண்ணீரை விட்டு வேளியே வர மனம் வரவில்லை.\nஅவளுடன் வந்தவர்கள் எல்லோரும் துணி துவைத்துக் காயவைத்து அவர்களும் குளித்து முடித்து, மீண்டும் காய்ந்த துணிகளை உடுத்திக்கொண்டு, மற்றதை மடித்து மூட்டையாகக் கட்டிக்கொண்டார்கள்.\nஅதுவரையிலும் தண்ணீரை விட்டு மரிக்கொழுந்து வெளியே வராததால் ஆத்திரம் அடைந்த மல்லிகா சற்றுக் கோபமாகவே கூப்பிட்டாள்.\n‘‘யேய் மரிக்கொழுந்து , வரப்போறியா இல்லையா நாங்க போறோம். வீட்டுல எங்க ஆத்தா தேடும்.‘\n‘‘நீங்க வேணா போங்க. எனக்கு வழி தெரியும். நான் அப்புறமா வர்றேன்…‘‘ என்று சொல்லிவிட்டு தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போனாள்.\nஅவர்களெல்லாம் கிளம்பிப்போய் சூரியன் மறையத் தொடங்கி இலேசான குளிர் காற்று வீசத்தொடங்கிய போது தான் மரிக்கொழுந்துவிற்கு வீட்டுக்குப் போகணும் என்ற எண்ணம் வந்தது.\nவழியை வரும் போது பார்த்துக் கொண்டு தான் வந்தாள். திரும்பவும் சரியான வழிதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.\nஆற்றின் கரையைக் கடந்தால் ஒரு கற்றாழைக் காடு வரும். அதைத் தாண்டினால் கொஞ்சம் தூரம் வயல் இருக்கும். அதற்கு நடுவில் ஒரு வாழைத்தோப்பு. வாழைத் தோப்புக்குள் நுழைந்து வெளியேறினால் திரும்பவும் வயல்காடு. அதையும் தாண்டினால் ஊர் வந்துவிடும்.\nமனத்தில் எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஈர உடையுடன் இருந்ததால் இலேசாகக் குளிர ஆரம்பித்தது. கற்றழைக் காட்டையும் வயலையும் தாண்ட���ம் போதே ஈர உடையும் தலைமுடியும் ஓரளவிற்கு காய்ந்து விட்டிருந்தது.\nவாழைத்தோப்பில் நுழைந்ததும் ஒருவித மகிழ்ச்சி மனத்துள் வந்து புகுந்துக்கொண்டது.\nஅந்த மகிழ்ச்சியில் ஏதோ ஒரு சினிமா பாடலைப் பாடியபடியே போனவளை, ‘‘இந்தா புள்ள நில்லு‘‘ என்று வந்த ஆண் குரலைக் கேட்டு சட்டென்று நின்றாள்.\nஅந்தக் குரலுக்குரியவனைப் பார்த்த போது கிராமத்துப் பண்ணையார் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்று கற்பனை செய்து வைத்திருந்தாளோ அத்தனை லட்சணங்களையும் கொண்டிருந்தான் குமாரசாமி.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 3/02/2016\nஇதை இப்போது தான் பார்க்கிறேன். :(\nஇதன் பின்னர் பதிவுகள் வரவில்லையோ\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nபோகப் போகத் தெரியும் - 52\nமீனா.. சக்திவேல் கண்மணியின் திருமண அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். நம்புவதற்கு மனம் மறுத்தாலும்.. கையிலிருந...\nபோகப் போகத் தெரியும் – முடிவு\nஉலகத்தில் புதுமைகளும் புரட்சிகளும் புதிது புதியதாக நடந்து கொண்டே இருக்கின்றன. அந்தப் புதுமைகளையும் புரட்சிகளையும் பெண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97023", "date_download": "2018-06-22T19:08:42Z", "digest": "sha1:K75SDUIVHM5E3AK5OOULUAQ6RKUCJW3C", "length": 10651, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nசிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nசிரியாவில் இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக நாடுகளின் உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்த முயற்சிகளை யதார்த்தமாக்குமாறும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐ.நா. செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கைக்கான ஐக்கிய ந��டுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி. நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நாவின் செயலாளர் நாயகம் ‘சிரியா உலகத்தின் ஒரு நரகம்’ என்று குறிப்பிடுகின்ற அளவிற்கு மிக மோசமாக அப்பாவி பொது மக்கள் அங்கு கொலை செய்யப்படுகின்றனர். விசேடமாக சிறுவர்களும், பெண்களும் படுகொலை செய்யப்படுகின்றனர்.\nஇதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்புக்களும் உடனடியாக யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டு மேலும் மனிதப் படுகொலைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஐ.நா. சபை முழுமையாக இதனை ஒரு மிக முக்கிய – அவசர விடயமாக கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleசட்டத்தை கையில் எடுத்தவர்களை தண்டிக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா..\nNext articleசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் அம்பாறைக்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும் – பிரதி அமைச்சர் ஹரீஸ்\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து உலகத்தலைவர்களுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மலேசியாவில்...\nமகனைக் கொலைசெய்து தீயில் எரித்து குப்பையில் வீசிய தாய்\nகடந்த காலப்போராட்டங்கள் நல்லாட்சியில் வெற்றியளிக்கும்-பிரதியமைச்சர் அமீர் அலி\nஇலங்கையில் இரத்தம் தட்டுப்பாடு: வழங்க விரும்புவோர் முன்வரலாம்\nஇன,மத,கட்சி வேறுபாடின்றி இஷாக் ரஹுமான் MP நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு.\nபல்வேறு கோரிக்கைகள் ஆளுனரிடம் முன்வைப்பு – பிரதி தவிசாளர் த.யசோதரன்\nபோதைபொருள் ஒழித்ததாக ஜனாதிபதிக்கு சர்வதேச விருது வழங்கப்படுவதைப் போன்ற நகைச்சுவை வேறேதுமில்லை – பா.உ...\nஓட்டமாவடி பிரதேச சபை ஊழல் விசாரணையை துரிதப்படுத்துங்கள்-ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம்\nசாய்ந்தமருது வைத்தியசாலையில் மிஸ்ரோ அமைப்பின் சிரமதானப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2711", "date_download": "2018-06-22T18:48:33Z", "digest": "sha1:K27EGGPYK3STJXSSWCQ4XODMJNQ2FT2S", "length": 5534, "nlines": 130, "source_domain": "mysixer.com", "title": "விக்ரம் பிரபு ஜோடியாகிறார் ஹன்சிகா", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவிக்ரம் பிரபு ஜோடியாகிறார் ஹன்சிகா\n'வி கிரியேஷன்ஸ்' சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் \"துப்பாக்கி முனை\" படத்தில் விக்ரம் பிரபு என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். 'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.\nதற்போது இப்படத்தின் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் பிரபுவின் 12வது படமான ‘துப்பாக்கி முனை’யில், ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்க இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, எல்.வி. முத்து கணேஷ் இசையமைக்கிறார்.\nநடிகை ஹன்சிகா பிரபு தேவாவுடன் இணைந்து நடித்துள்ள \"குலேபகாவலி\" படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅய்யனாருக்கு அய்யனார் அணி நன்றி\nரஜினிக்கு முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=239", "date_download": "2018-06-22T18:42:38Z", "digest": "sha1:JSYW2SKSN4VTJYFRNECWZL6YUPDOGU5L", "length": 6572, "nlines": 114, "source_domain": "tamilnenjam.com", "title": "கு.அ.தமிழ்மொழி – Tamilnenjam", "raw_content": "\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\n» Read more about: காம, மதவெறி பிடித்த கயவன்களே\nBy கு.அ.தமிழ்மொழி, 2 மாதங்கள் ago ஏப்ரல் 13, 2018\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம��பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், Vijayalakshmi\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018 என்பதில், பெண்ணியம் செல்வக்குமாரி\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2018 என்பதில், Suvagurunathan R\nடாக்டர் அக்கா என்பதில், இளங்குமரன் தா.\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.blogspot.com/2011/08/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1309503600000&toggleopen=MONTHLY-1312182000000", "date_download": "2018-06-22T19:04:35Z", "digest": "sha1:C23QXI3B5G3REJQ7YX3IDB75ZH7U75DH", "length": 3703, "nlines": 57, "source_domain": "tamilpapernews.blogspot.com", "title": "Tamil Paper News: August 2011", "raw_content": "\nகணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து கள்ள உறவில் ஈடுபட...\nஇலவச இணைய சேவை: வை-பை வலயங்கள் அறிமுகம்\nவிசித்திரமான விமானங்கள் (படங்கள் இணைப்பு)\nகணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து கள்ள உறவில் ஈடுபட்ட பெண்\nதனது கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் பாலியலுறவில் ஈடுபட்ட பெண்ணையும் கள்ளக்காதலனையும் இளைஞர்கள் விரட்டியடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇலவச இணைய சேவை: வை-பை வலயங்கள் அறிமுகம்\nஇலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்கள் கம்பயில்லாத இணையச்சேவையான வை-பை (WiFi) வலயங்களாக மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் இந்த வலயங்களில் இலவசமாக இணைய சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.\nவிசித்திரமான விமானங்கள் (படங்கள் இணைப்பு)\nஉலகில் உள்ள விசித்திரமான விமானங்கள் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் உள்ளது. இப்போது நாம் பார்க்க போகும் விமானங்கள் வழக்கம் போல் இல்லாமல் வித்தியசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை நீங்களே பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/04/blog-post_39.html", "date_download": "2018-06-22T19:04:30Z", "digest": "sha1:RHZ7APYRR74LFUN7DUPKGIFV4QKTO4DO", "length": 3914, "nlines": 36, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nசனி, 2 ஏப்ரல், 2016\nபி.எப்., புதிய விதிகள் மே 1ல் அமல்\nபி.எப்., பணம் திரும்பப் பெறுவது தொடர்பான புதிய விதிமுறைகள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. புதிய விதிகளின்படி பி.எப்., திரும்பப் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சூழ்நிலையில் பணியாளர்கள் தங்களது 54வது வயதில் பி.எப்., பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் புதிய விதிப்படி 57 வயதை எட்டிய பிறகுதான் பி.எப்., பணத்தை திரும்பப் பெற முடியும். ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்த விதிகளை அமல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் ஒரு மாதத்துக்குப் பின், மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karthi-police-21-03-1841412.htm", "date_download": "2018-06-22T18:57:52Z", "digest": "sha1:62PYD2L7HVYMA6QN3YLDHQRAWROMMTJX", "length": 10391, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம் - கார்த்தி - Karthipolice - கார்த்தி | Tamilstar.com |", "raw_content": "\nநேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம் - கார்த்தி\nநேற்று , ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது எனக்கு.\nஇங்கே நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கபடபோவது யாரு என்று பார்த்தால் அவர்களுடைய குடும்பத்தினர் தான். போலீஸ் அதிகாரிகள் எப்போதும் பணியிலேயே இருப்பவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தைரியமாக வேலை செய்ய முடியும்.\nஇந்த நள்ளிரவிலும் வேலை செய்கிறார்களே போலீஸ் அதிகாரிகள் அவர்கள் சாப்பிட்டிருப்பார்களா என்று என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். அப்படி இரவு பகல் பாராமல் வேலை செய்யும் காவல் துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய ஒரு அறகட்டளை வேண்டும். அப்படி பட்ட அறக்கட்டளையை தான் நாங்கள் இப்போது நிறுவியுள்ளோம்.\nஇந்த அறகட்டளை இப்போது பணியில் உள்ள காவல் துறை அதிகாரிகளையும் , ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் அவர்களுடைய குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு அரணாக இருக்கும். இது பொது மக்களால் முன்னின்று நடத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கும். இப்போது இது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ் நாடு முழுவதும் வரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இது கண்டிப்பாக மேலும் வளரும்.\nஇங்கே இருக்கும் போலீஸ் அதிகாரிகள் தூங்காமலேயே வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பிரஷர் அதிகமாகிறது. பிரஷர் அதிகமாவதால் தான் அவர்கள் மக்களிடம் கோபப்படுகிறார்கள். அவர்களுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் தூங்க நேரம் கொடுக்க வேண்டும்.\nஅதே போல் இன்னும் நிறைய போலீஸ் அதிகாரிகளை புதிதாக பணியமர்த்தினால் தான் தூங்காமல் அனைவரும் வேலை செய்யும் நிலை மாறும். அவர்களுக்கு தீபாவளி , பொங்கல் என்று பண்டிகை கிடையாது. அவர்கள் மனதளவில் சந்தோஷமாக இருந்தால் தான் அவர்கள் நம்மோடு பேசும் போது சந்தோஷமாக பேசுவார்கள். நாம் நன்றாக வேலை செய்யும் அதிகாரிகளை புகழ்ந்து பேசுவதில்லை. ஆனால் அவர்களை பற்றி தவறாக மட்டும் தான் பேசுகிறோம். நாமும் நிறைய மாற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.\nபோலீஸ் அதிகாரிகளின் மனசுமை குறைய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை என்றார் கார்த்தி. இந்த அறகட்டளைக்கு நடிகர் கார்த்தி ,சக்தி மசாலா , ராம்ராஜ் காட்டன் ,வனிதா மோகன் , ஆறுமுகச��மி ஆகியோர் ரூபாய் 10லட்சம் விகிதம் 50லட்சம் அறகட்டளைக்கு நிதியாக வழங்கினர்.\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/", "date_download": "2018-06-22T18:44:13Z", "digest": "sha1:TJDP7YTUZ5AWATLU55VSF5UUQLVX7FTX", "length": 31659, "nlines": 215, "source_domain": "may17iyakkam.com", "title": "மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\n“தூத்துக்குடியைவிட அதிக மரண ஓலங்களை வேதாந்தா கேட்டிருக்கிறது” – திருமுருகன் காந்தி\nதோழர் திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nஎஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் பொதுக்கூட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nமக்கள் போராளிகளுக்கு “சமூகவிரோதி” பட்டம் சூட்டாதே அடக்குமுறை சட்டங்களை திரும்ப பெறு. அடக்குமுறை சட்டங்களை திரும்ப பெறு. தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து தோழர்களையும் உடனே விடுதலை ...\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது செய்யப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மக்களின் போராட்டங்களுக்கு சிறிதும் ...\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம் தமிழ்நாடு இத்தனை ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து வந்த அணை பாதுகாப்பு மசோதாவினை ஜூன் 13, ...\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கார்ப்பரேட்டுகள் லாபம் பார்ப்பதற்காக விவசாய ...\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nவிடுதலைப் புலிகள் குற்றவியல்புடைய அமைப்பல்ல என்ற சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பும், தமிழர்கள் மீதான சுவிட்சர்லாந்து அரசின் வழக்கின் பின்னணி அரசியல் குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...\nஎழுவர் விடுதலை குறித்த விவாத மேடை நிகழ்ச்சியில் தோழர் அருள்முருகன்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டியது மத்திய அரசா மாநில அரசா என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத மேடை நிகழ்ச்சியில் மே பதினேழு இயக��க ஒருங்கிணைப்பாளர் ...\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே பதினேழு இயக்கம். கடந்த சில வாரங்களாக சர்வதேச அரங்கில் மே பதினேழு ...\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல என்று தெரிவித்தோடு, புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களையும் விடுவித்து 14-6-18 அன்று ...\n“தூத்துக்குடியைவிட அதிக மரண ஓலங்களை வேதாந்தா கேட்டிருக்கிறது” – திருமுருகன் காந்தி\n‘‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேசப் பிரச்னை. தூத்துக்குடியில் நடந்த படுகொலை ஒரு சர்வதேசக் குற்றம்’’ என்கிறார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி. ஐரோப்பிய நாடுகளின் ...\nதோழர் திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nதோழர் திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்கிவிட்டு ஓடிய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த்தேசியப் ...\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nஇந்துத்துவத்தின் மற்றுமொரு பெருமுதலாளிகளுக்கான சட்டம் :\n – மே பதினேழு இயக்கம் அறிக்கை\nபாளையங்கோட்டை சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கி இருக்கும் தோழர்.முகிலன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்.\n’பணமதிப்பிழப்பு’ நடவடிக்கை என்ற பெயரில் மோடி மற்றும் அவரது சகாக்கள் அடித்த அந்தர் பல்டிகள்.\nதிருவண்ணாமலையில் கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து விவசாயியை அடித்��ுக் கொன்றிருக்கிறது வங்கி.\nஇந்தியாவை பார்ப்பன (காவி) தேசியமாக கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் செய்யும் அட்டூழியங்கள்.\nகாவல்துறை ஒடுக்குமுறைகளுக்கு இடையே 8ம் ஆண்டு நினைவேந்தல்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nin அரசு அடக்குமுறை அறிக்கைகள்​ காவல்துறை அடக்குமுறை மே 17\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது செய்யப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மக்களின் போராட்டங்களுக்கு சிறிதும் ...\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\n“தூத்துக்குடியைவிட அதிக மரண ஓலங்களை வேதாந்தா கேட்டிருக்கிறது” – திருமுருகன் காந்தி\nதோழர் திரு.பெ.மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nin ஈழ விடுதலை காணொளிகள் முக்கிய காணொளிகள்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல்புடைய அமைப்பல்ல என்ற சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பும், தமிழர்கள் மீதான சுவிட்சர்லாந்து அரசின் வழக்கின் பின்னணி அரசியல் குறித்தும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ...\nஎழுவர் விடுதலை குறித்த விவாத மேடை நிகழ்ச்சியில் தோழர் அருள்முருகன்\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் குரலே ரஜினியின் குரல் -தோழர் பிரவீன்குமார்\nஅரச பயங்கரவாதத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தினை நடத்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nதோழர் திரு பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ���ர்ப்பாட்டம்\nஎஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் பொதுக்கூட்டம்\nதோழர் வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலையினை அகற்றவும் தோழர் வேல்முருகன் விடுதலை செய்யக் கோரியும் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும் தோழர் வேல்முருகன் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nதோழர் வேல்முருகனுக்காக மதுரையில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற தோழர் வேல்முருகனை விடுதலை செய்\nதூத்துக்குடி மக்களை சந்திக்கச் சென்ற தோழர் வேல்முருகன் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய் – ஆர்ப்பாட்டம்\nதோழர் வேல்முருகன் அவர்களின் கைதினைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட��சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/actress-anushka-shettys-expensive-gift-to-her-driver-013690.html", "date_download": "2018-06-22T19:12:05Z", "digest": "sha1:5LCDBP5C7YMMWRQ7MFNQBIDG2YLPOGBF", "length": 11213, "nlines": 173, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா? - Tamil DriveSpark", "raw_content": "\nடிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா\nடிரைவருக்கு ரூ.12 லட்சத்தில் கார் வாங்கி பரிசளித்த நடிகை அனுஷ்கா\nசினிமா நட்சத்திரங்கள் விலை உயர்ந்த கார்களை வாங்குவது குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சில சினிமா நட்சத்திரங்கள் தன்னுடன் பணியாற்றும் இயக்குனர், பணியாளர்களுக்கு கார் பரிசு வழங்கும் கலாச்சாரமும் இப்போது பரவி வருகிறது.\nமேலும், சிலர் தங்களது பிறந்தநாளுக்கு தனக்குத் தானே விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி பரிசளித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகும். இந்த வழக்கமான நடைமுறைகளிலிருந்து நடிகை அனுஷ்கா மாறுபட்டு செய்த காரியம் குறித்த செய்தி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதென் இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அனுஷ்கா அண்மையில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். தன்னுடைய பிறந்தநாள் அன்று தன்னிடம் கார் டிரைவராக பணியாற்றி வருபவருக்கு புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nரூ.12 லட்சம் மதிப்புடைய அந்த காரை தனது பிறந்தநாள் அன்று டிரைவருக்கு பரிசு கொடுத்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.\nபடப்பிடிப்புகளின்போது இரவு, பகல் பாராமல் தன்னை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வரும் அவரது உழைப்பையும், நேர்மையையும் பாராட்டும் விதமாக இந்த காரை பரிசு கொடுத்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.\nகார் பரிசு கொடுத்திருப்பது மனதுக்கு மிகுந்த சந்தோஷம் அளிப்பதாகவும் நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளாராம்.\nபாகுபலி படம் மூலமாக இந்திய அளவில் பிரபல நடிகையாகி இருக்கும் நடிகை அனுஷ்கா ஒரு திரைப்படத்திற்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.\nதற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.140 கோடியாக தெரிவிக்கப்படுகிறது. டிரைவருக்கு கார் பரிசளித்திருக்கும் நடிகை அனுஷ்காவிடம் பல சொகுசு கார்கள் உள்ளன.\nபிஎம்டபிள்யூ 6 சீரிஸ் மற்றும் ஆடி ஏ6 உள்ளிட்ட சொகுசு கார் மாடல்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார். அவர் விலை உயர்ந்த கார்கள் வாங்கியபோது எந்த செய்தியும் வெளியாகவில்லை.\nஆனால், அவர் தனது கார் டிரைவருக்கு கார் பரிசளித்திருப்பது குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இதுதொடர்பாக, படம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nஇதேபோன்று, கடந்த 2012ம் ஆண்டில் கார் டிரைவருக்கு நடிகை அனுஷ்கா கார் பரிசளித்ததாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஇன்ஜினியரிங் மாணவர்களுக்கு திறமையை நிரூபிக்க பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம்\nரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்\nரூ.2.12 கோடி ஸ்போர்ட்ஸ் கார் நன்கொடை அந்த மச்சக்கார போலீஸ் இவங்கதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132494-mh-370", "date_download": "2018-06-22T18:50:04Z", "digest": "sha1:KUE6NURTAOGF6GPOESWADJNIEC577EPJ", "length": 16286, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "MH 370 --மலேஷிய விமானம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nMH 370 --மலேஷிய விமானம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nMH 370 --மலேஷிய விமானம்\nMH 370 --மலேஷிய விமானம்\nகோலாலம்பூர்: தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமான பாகங்கள், நடுவானில் மயமான மலேசிய விமானம் தான் என மலேசியா உறுதி செய்துள்ளது.\nகடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமானது. விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஜூன் மாதம் மாயமான விமானத்தின் பெரிய அளவிலான பாகங்கள் ஆப்ரிக்க நாடான தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா தீவில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாகங்கள் ஆஸ்திரேலியா க���ண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்ததில் அவை எம்.எச். 370 விமானம் தான் என மலேசியா உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: MH 370 --மலேஷிய விமானம்\nசைனாவிற்கு போகவேண்டிய விமானம் ,\nதன்சனியா போகவேண்டிய அவசியம் என்னா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-06-22T18:53:33Z", "digest": "sha1:7TH5GE2ATTZEQP46BE3DYNIRCFGXWSHX", "length": 10157, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும்\nவிவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட அளவே தழைச்சத்து தரும் யூரியா உரத்தினை இடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சவுந்திரராஜன் கூறியதாவது\nவிவசாயத்திற்கு தேவையான முக்கிய இடுபொருளான, உரங்கள் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு 150 கோடி டான்பெட் நிறுவனத்திற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கியுள்ளது.\nஇதனை கொண்டு டான்பெட் நிறுவனம் டி.ஏ.பி.,உரத்தினை கொள்முதல் செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மூலம் விநியோகம் செய்து வருகிறது.\nஇதுதவிர தமிழக அரசு உரங்களின் மீதான 4 சத மதிப்பு கூட்டப்பட்ட வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இதன் மூலம் 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.11 முதல் 52 வவைர உரங்களின் விலை குறைந்துள்ளது.தற்போது யூரியா உரங்கள் மட்டும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.\nஎனவே விவசாயிகள் அதிக அளவில் யூரியா உரத்தினை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.\nயூரியா போன்ற தழைச்சத்தை அளிக்க கூடிய உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட, அதிக அளவில் பயன்படுத்தினால் பயிர்களின் வளர்ச்சி அதிகரித்து, பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.\nஇதன் மூலம் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.\nவிவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேட்டில் உள்ள மண்வள பரிசோதனையின் அடிப்படையில் அல்லது பொது பரிந்துரையின் பேரில் உரங்களை இட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nயூரியாவுடன், மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை தவறாமல் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.\nமேலும் விவசாயிகளிடையே சிறிய அளவிலான யூரியா உரங்கள் அதிக பலனை தரக்கூடியது என்ற தவறான எண்ணம் நிலவி வருகிறது. குருணை வடிவிலான யூரியா மற்றும் சிறிய அளவிலான யூரியா இரண்டிலும் தழைச்சத்து 46 சதம் தான் உள்ளது.\nஎனவே எந்த வடிவில் இருந்தாலும் எவ்வித சந்தேகமும் இன்றி யூரியா உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவினை மட்டும் இட்டு பலனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு...\nஉரச் செலவை குறைக்கும் வழிமுறைகள்...\nஇலைக்கழிவுகளை மண்புழு மூலம் உரமாக்கும் நுட்பம்...\nமாடித் தோட்டம் அமைக்கப் பயிற்சி →\n← பசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2018-06-22T18:55:54Z", "digest": "sha1:5W74ZB7RGHPYKJRTGARA52FRI5DFD3WJ", "length": 6522, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 2014 நவம்பர் 12 முதல், 14ம் தேதி வரை, மூன்று நாட்கள் நபார்டு வங்கி உதவியுடன், இலவச வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅம்மூன்று நாட்களும், காலை, 10 முதல் மாலை, 4 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.\nஇதே போல் வரும், 18 முதல், 20ம் தேதி வரை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.\nபயிற்சிகளுக்கு தலா, 30 விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.மேலும் விவரங்களுக்கு, 04242291482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண்வளம் பற்றிய இலவச பயிற்சி...\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி...\nPosted in கால்நடை, பயிற்சி\nசம்பா நெல் நடவுக்கு அடியுரம் →\n← சின்ன வெங்காயம் தொழில்நுட்ப பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-33/", "date_download": "2018-06-22T19:05:29Z", "digest": "sha1:UL5VNQS6BAEAWTU547DVF4FGMGUZEY3H", "length": 7860, "nlines": 94, "source_domain": "marabinmaindan.com", "title": "இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-34 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / Blog / 2017 / இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-34...\nசமயங்கள், மனித உயிரை உய்விப்பதற்கான ஏற்பாடுகள். ஆனால் காலப்போக���கில் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டு மதங்களையும் மகான்களையும் மதிப்பிடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. யோகப் பயிற்சியை ஒருவர் கையாள்கிறபோது அந்தக் கலையில் ஏற்படுகின்ற சில சித்திகள் காரணமாய் சில அபூர்வமான சக்திகள் பிறப்பதுண்டு. பக்தி நிலையிலேயும் அது சாத்தியம். அவை ஒரு மனிதனின் ஆன்மீக முயற்சியில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்.\nஅதேபோல் சத்திமிக்க அதிர்வுகள் நிரம்பிய ஆலயங்களில் சில பிரார்த்தனைகள் பலிக்கின்றன. ஆனால் பிரார்த்தனைகளுடைய நோக்கம் உயிர் உய்வடையவேண்டும் என்பது தானே தவிர அன்றாட தேவைகளுக்கான கோரிக்கை மனு கொடுத்தல் அல்ல.\nசேக்கிழாரின் பெரியபுராணத்தில் வருகிற நாயன்மார்களின் வரலாறுகள் அற்புதங்களால் நிரம்பியவை. கொண்ட குறிக்கோளுக்காக உயிர் நீக்கவும் துணிகிற உத்தமர்கள் இறையருளால் மீண்டும் எழுகிறார்கள். கல்லிலே கட்டி அடியவர்களை கடலிலே போட்டாலும், அந்தக் கல்லே தெப்பமாக மாறுகிறது. அருளாளர்கள் பதிகம் பாடினால் அரவு தீண்டிய மனிதன் உயிர்த்தெழுகிறான். எலும்பு பெண்ணாகிறது. ஆண் பனை பெண் பனை ஆகிறது. இப்படி எத்தனையோ அற்புதங்களை சேக்கிழார் புராணம் முழுவதிலும் நாம் பார்க்கிறோம்.\nஇந்தப் புராணங்களைப் படிக்கிற ஒருவன் தன் வாழ்விலும் இத்தகைய அதிசயங்கள் நடைபெறவேண்டும் என்கிற வேட்கையை வளர்த்துக் கொள்வான் என்கிற எச்சரிக்கை உணர்வு பெரிய புராணம் பாடிய சேக்கிழாருக்கு இருக்கிறது. எனவேதான் அவர் ஓர் உத்தியைக் கையாளுகிறார்.\nபெரிய புராணத்தை தொடங்கும் முன்பாக தில்லை வாழ் ஆந்தணர் குறித்துப் பாடத் தொடங்கும் முன்னர், மனுநீதிச் சோழனுடைய வரலாற்றை அவர் பாடுகிறார். அங்கேயும் இறையருளால் இறந்த கன்று எழுகிறது. இறந்த இளவரசன் எழுகிறான் என்றெல்லாம் புராணத்தில் பார்க்கிறோம்.\nஇது குறித்து பக்தி உலகில் ஓர் அருமையான கருத்து நிலவுகிறது. மனுநீதிச் சோழனுடைய மாண்பை நிலைநிறுத்துவதற்காக சிவபெருமானே பசுவாகவும் எம தர்மன் கன்றுக்குட்டியாகவும் வந்தான் என்று ஒரு கற்பனை உண்டு.\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\nஅபிராமி அந்தாதி – 5\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழ�� 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nஇருபத்தோராம் நூற்றாண்டில் �... இருபத்தோராம் நூற்றாண்டில் �...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE-5/", "date_download": "2018-06-22T19:09:23Z", "digest": "sha1:UKYCHH7TA7ORYPAK2P525NQTI3UCDSDR", "length": 11879, "nlines": 106, "source_domain": "marabinmaindan.com", "title": "எட்டயபுரமும் ஓஷோபுரமும் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nகீதோபதேசம் கர்மயோகத்தை, தான் முதலில் சூரியனுக்குச் சொன்னதாகவும், சூரியன் மனுவிற்குச் சொன்னதாகவும், மனு, அதனைத் தன் புதல்வனும் சூரிய குலத்தின் முதல் அரசனுமாகிய இகஷ்வாகுவுக்குச் சொன்னதாகவும், இப்படியாக ராஜரிஷிகள் பரம்பரை பரம்பரையாய் கர்மயோகத்தை அறிந்ததாகவும் கண்ணன் சொல்கிறான்.\nஉடனே அர்ச்சுனன் குறுக்கிட்டு, “சூரியன், சிருஷ்டியின் துவக்கத்திலிருந்து இருப்பவர். நீங்களோ இப்போது பிறந்தவர். நீங்கள் எப்படி கர்மயோகத்தை சூரியனுக்கு சொல்லியிருக்க முடியும்\nஅதற்குப் பிறகுதான், கண்ணன், தான் பிறப்பும் இறப்பும் அற்ற ஈசுவரன் என்றும், நல்லவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் தான் யுகந்தோறும் யுகந்தோறும் அவதரிப்பதாகவும் தன்னைத் தானே அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது. (ஞானகர்ம ஸந்யாஸயோகம்-1-8-சுலோகங்கள்)\nகண்ணனுடன் தனக்கிருந்த நெருக்கமே கண்ணனை, முழுவதும் அறிந்து கொள்ள முடியாமல் அர்ச்சுனனைத் தடுத்தது. கீதையின் பத்து அத்தியாயங்கள் வரையிலும் இந்த நிலை மாறவில்லை. பிறகு தான் அர்ச்சுனனுக்கு விசுவரூப தரிசனம் கொடுத்து, அதைக் காண்பதற்கான ஞானக் கண்ணையும் கண்ணன் தருகிறான்.\nவிசுவரூப தரிசனத்தைக் கண்டபிறகுதான் அர்ச்சுனன் தன் அறியாமைக்காக வருந்துகிறான். தானும் தன் சகோதரர்களும் கண்ணனை ஒரு தோழனென்று மட்டும் கருதி, ஒருமையில் அழைத்து வந்ததற்காகவும் கேலிச் சொற்கள் கூறியமைக்காகவும் வருந்தி வருந்தி மன்னிப்புக் கேட்கிறான். (விசுவரூப தரிசன யோக���் 41-42 சுலோகங்கள்)\nஇதற்குப் பிறகுதான் முக்கியமானதொரு பிரார்த்தனையையும் அவன் சமர்ப்பிக்கிறான்.\nமிகச் சாதாரணமான நண்பன் போல் தோற்றமளித்து, தன்னிடம் இறைவன் அன்பு பாராட்டிய நன்றியுணர்வில் கரைந்து போகிறான் அர்ச்சுனன். தனக்கு எல்லாமாக இருந்து, தன்னைப் பொறுத்தருள் வேண்டும் என்று பிரார்த்திக்கிறான்.\n நான் விழுந்து வணங்கத்தக்க ஈசனாகிய தங்களின் அருளை வேண்டுகிறேன். மைந்தனுக்குத் தந்தை போன்றும், காதலிக்குக் காதலன் போன்றும் பொறுத்தருளக் கடவீர்”. (விசுவரூப தரிசனயோகம் – 44வது சுலோகம்).\nதஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம்\nபிதேவ புத்ரஸ்ய, ஸகேவ ஸக்யு;\nபகவத்கீதையில், அர்ச்சுனனின் குரலாக ஒலிக்கிற இந்த சுலோகம் தான், பாரதியின் மனதில் கண்ணன் பாட்டுக்கான விதையாக விழுந்திருக்க வேண்டும். பாட்டுக்கான விதையாக விழுந்திருக்க வேண்டும். தன்னையே உணர்ந்து கொள்ளத் தனக்கு உதவியதோடு விசுவரூப தரிசனமும் வழங்கிய கண்ணன் மீது அர்ச்சுனனுக்குத் தோன்றிய அதீதமான நன்றியுணர்வு, கண்ணன்பாட்டு முழுவதிலும் எதிரொலிப்பதைக் காணமுடிகிறது.\nதந்தையாக&தாயாக-சேவனாக-சத்குருவாக-அரசனாக-காதலனாக-காதலியாக கண்ணனை வரித்துப் பாடுகிற பாரதிக்கு இந்த ‘அர்ச்சுன அனுபவம்’ பெரியதொரு தாக்கமாய் அமைந்திருக்க வேண்டும். பகவத்கீதைக்கு உரையெழுதியவனாயிற்றே பாரதி.\n“அர்ச்சுனனுக்கும் கண்ணனுக்குமான உறவு குறித்து ஓஷோ சொல்வதையும் இங்கே நாம் சேர்த்துச் சிந்திக்க வேண்டும். கண்ணன் அர்ச்சுனனுக்கு வெறும் நண்பனாக மட்டும் இருந்தால் அந்த உறவில் பயனில்லை. கடவுளாகக் காட்சி தந்தால் அர்ச்சுனன் அஞ்சி ஓடிவிடக் கூடும். அர்ச்சுனனுக்கு நண்பனாய் இருந்து கொண்டே கண்ணன் தன் கடவுட் தன்மையை வெளிப்படுத்தினான்” என்கிறார் ஓஷோ.\nகண்ணனின் இந்தப் பரிவு காரணமாய் அர்ச்சுனன் மனதில் எழுந்த நன்றியுணர்வு, கண்ணன் தன் தோழன் என்கிற பெருமிதத்தையும், அவனது அளப்பரிய கருணை தந்த பரவசத்தையும் ஒருசேர எழுப்புகிறது. கண்ணன் பாட்டு முழுவதிலும் ஒரு விதமான நன்றியுணர்வு அடிநாதமாய் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பகவத்கீதையின் விசுவரூப தரிசன யோகத்தின் 44வது சுலோகத்தின் விரிவு என்று கண்ணன் பாட்டைக் கருத இடமிருக்கிறது.\n(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)\nஅபிராமி அந்தாதி – 11\nஅபி��ாமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\nஅபிராமி அந்தாதி – 5\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nஎட்டயபுரமும் ஓஷோபுரமும் எட்டயபுரமும் ஓஷோபுரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2016/05/", "date_download": "2018-06-22T18:29:48Z", "digest": "sha1:GNBZJNQTE7RIB4I64WDKGIGLI2UNT2HW", "length": 21011, "nlines": 197, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : May 2016", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\n56 வருடங்கள் வைத்திய சேவையுடன் ஓய்வுபெறும் டாக்டர் செல்வேந்திரா\nஎனது குடும்ப வைத்தியர் செல்வநாயகம் செல்வேந்திரா அவர்கள் – யூன் 2016 இலிருந்து - தனது தொழிலில் ஓய்வு பெறுகின்றார். இவர் ஏறக்குறைய 56 வருடங்கள் வைத்தியராகப் பணிபுரிந்துள்ளார். இது எனது வயதைவிட சற்றே அதிகம்.\nசிறுவயதில் ஒருமுறை நான் எனது அம்மாவுடன் அவரின் கிளினிக் சென்றிருக்கின்றேன். அப்பொழுது எனக்குப் பத்து வயதிற்குள் இருக்கும்.\nநான் நியூசிலாந்து சென்று, மீண்டும் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் அடியெடுத்து வைத்தபோது மீண்டும் அவர் எனது குடும்ப டாக்டர் ஆனார். கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து மீண்டும் அவரைச் சந்தித்தேன். எங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுக்கு வைத்தியம் பார்த்திருக்கின்றார்.\nபின்னையிட்ட தீ - சிறுகதை\nசிவநாயகத்திற்குப் பசி வயிற்றைக் குடைந்தது. இரவுச் சாப்பாடு முடிவடைந்துவிட்டதா என அறிவதற்காக, மகள் வெண்ணிலாவைக் கூப்பிட்டார். வெண்ணிலா கிணற்றடியில் தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தாள். இதுவரை காலமும் தண்ணீர் அள்ளுவதற்கு துலாக்கொடியை நம்பி இருந்த அவளுக்கு, அன்றுதான் ‘உவாட்டர் பம்ப்’ பூட்டியிருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து இரவு வேளைகளில் முற்றத்து தென்னை மரங்களுக்கு மேலால் மாவிட்டபுரம் விரையும் ‘ஷெல்’லைப் போல சீறிக்கொண்டு தொட்டிக்குள் பாய்ந்தது நீர்.\n“அம்மா அப்பாவைக் குளிக்க வார்க்க, தோட்டத்திற்கு நீரிறைக்க எல்லாத்திற்கும் சுகம். சுகந்தன் அண்ணாவிற்கு எவ்வளவு நல்ல மனசு.”\nவேலை கிடைத்த முதல் மூன்று மாதங்களிலேயே கடனை அடைத்துவிட்டான். பிறகு வந்த சம்பளக்காசில் அம்மாவிற்கும் வெண்ணிலாவிற்கும் உடுப்பு எடுத்துக் கொடுத்திருந்தான். இப்ப ‘பம்ப்’ ஒன்றும் வாங்கிவிட்டான்.\n வெண்ணிலா கிணற்றடியிலை உடுப்புத் தோச்சுக் கொண்டிருப்பாள். அப்பா கூப்பிடுகிறார். ஒருக்கால் வந்திட்டுப் போகச் சொல்லு” – அம்மா.\nவேலிக்கு அப்பால் நின்ற ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த பரதன், தாயாரின் குரல் கேட்டவுடன் பாய்ந்து ஓடி மாமரமொன்றிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டதை வெண்ணிலா கண்டுகொண்டாள்.\nஅதுவே மகிழ்ச்சி, அதுவே இன்பம்.\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை\nசந்திரனும் மனைவியும் ஓய்வின்றி சதா வேலைக்குப் போவார்கள்.\nஒருமுறை சந்திரனின் பெற்றோர்கள் வெளிநாட்டுக்கு வந்தார்கள்.\nஅவர்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருந்து போரடித்தது.\n”சந்திரன்… எங்கையாவது வெளியிலை கூட்டிப் போப்பா.”\nசந்திரன் அவர்களை ஷொப்பிங் கூட்டிச் சென்றான்.\n”நீங்கள் கடைக்குப் போய்விட்டு வாருங்கள். நாங்கள் இந்த வாங்கிலை இருக்கிறம்” என்றார்கள் பெற்றோர்.\nஷொப்பிங் முடித்து திரும்புகையில் சந்திரனிற்கு அதிர்ச்சி.\nபெற்றோர், இரண்டு முதியவர்களுடன் தமிழில் பேசி சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.\nமிளகாய்த்தூள் + 13 = அல்சர்\n13ஆம் நம்பருக்கும் அல்சருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா\nஎன்னடா இது மொட்டந்தலைக்கும் முழங்கைக்கும் முடிச்சு\nஅப்போது அவுஸ்திரேலியாவிற்கு வந்து தற்காலிகமாக உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். வீடு ஒன்று றென்றிற்கு பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது.\nஒரு வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி ரி.வி யில் ஒரு திகில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது,\n”இஞ்சாருங்கோப்பா…. 13ஆம் நம்பர் வீட்டைத் தயவுசெய்து பாத்திடாதையுங்கோ” என்றார் மனைவி.\nவந்ததே பெரியதொரு பிரச்சினை. வீட்டு எஜமானி பத்திரகாளியாகிவிட்டார்.\nஜய வருடம் பிறந்தது. சிவா – விஷ்னு கோவிலுக்குச் சென்றோம். சுவாமி கும்பிட்டு அருச்சனை செய்து வெளியே வர மணி பன்னிரண்டரை ஆகிவிட்டது.\nஅன்னதானத்திற்கு ’ கோவில்’ மண்டபத்தைச் சுற்றி பெரிய வரிசை காத்திருந்தது. சின்னஞ்சிறிசுகள் முதல் முதியோர்கள் வரை நிரையில் நின்றார்கள். நாங்களும் அந்த வரிசையில் இணைந்து கொண்டோம். வ���ிசை மெதுவாக ஊர்ந்தது. பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் கோடை வெய்யில். அனல் காற்று அடித்தது. எங்களுக்கு முன்னால் மெல்பேர்னின் பிரபல வைத்தியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் குடை ஒன்றின் கீழ்.\n’கன்ரீனிலை காசு குடுத்துச் சாப்பிடலாம்” சொல்லியபடி ஒருசிலர் வரிசையிலிருந்து விலகிச் சென்றார்கள்.\nவைத்தியரும் வர்த்தகரும் அவர்களை உற்றுப் பார்த்தார்கள். வரிசையில் உள்ளவர்களிடம் காசு இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல. வருடப்பிறப்பு தினத்தில் கோயிலில் சாப்பிடவேண்டும் என்று ஒரு இறை உணர்வுதான்.\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை\nபாடசாலை சறிற்றிக்காக சொக்கிளேற் விற்க வேண்டும்.\nபிரணவன் அயல் வீடுகளுக்குச் சென்றான். இரண்டு டொலர்களுடன் கவலையாக வந்தான். ஒருவரும் வாங்கவில்லை.\nநாளை அடுத்த வீதிக்குச் செல்வோம் என்றார் அம்மா.\nமறுநாள் பிரணவன் பாடசாலை சென்றதும், தாயார் அடுத்த வீதிக்குச் சென்றார். மகனிடம் சொக்கிளேற் வாங்கும்படி அவர்களிடம் நாணயக்குற்றிகளைக் கொடுத்தார். பலர் காசை வாங்க மறுத்து, தாங்கள் மகனுக்கு உதவுவதாகச் சொன்னார்கள்.\nமாலையில் எல்லாவற்றையும் விற்று மகிழ்ச்சியில் வந்தான் மகன்.\n’உணர்வுகள்’ கவிதைத்தொகுதி – ஒரு அறிமுகம்\nஇந்த ‘உணர்வுகள்’ கவிதைத்தொகுதியை வைத்திருப்பவர்கள் பாக்கியவான்கள். ஏனென்றால் இது பல அரிய விடயங்களைப் பொக்கிஷமாகத் தந்து நிற்கின்றது. பாடாத பொருளில்லை எனும்படியாக பொருட்பரப்பு விரிந்து காணப்படுகின்றது. இதன் ஆசிரியர் ஜெயராமசர்மா - பாரதியார், கவிமணி, பட்டுக்கோட்டையர், கவியரசர், மகாகவி போன்றவர்களின் கவிதைகளில் திளைத்து, அவர்களை அடியொட்டி எழுதிச் செல்கின்றார். இவர் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப்பட்டதாரி. கல்வியியற்துறை, சமூகவியற்துறை, கற்பித்தல் நுணுக்கங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேறியவர். அத்துடன் ஆசிரியர், அதிபர், உதவிக்கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர் என்ற பல பதவிகளை வகித்தவர்.\nஇவரின் புத்தகத்திற்கு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன், கவிப்பேரரசு வைரமுத்து என்பவர்கள் வாழ்த்துரையும் – டாக்டர்.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்), முனைவர் இரா.மோகன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), முனைவர் அரங்க.பாரி (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் முனைவ��் சரசுவதி இராமநாதன் என்பவர்கள் அணிந்துரையும் வழங்கிக் கெளரவித்திருக்கின்றார்கள். இதிலிருந்தே இத்தொகுதியின் கனதியைப் புரிந்து கொள்ளலாம்.\n56 வருடங்கள் வைத்திய சேவையுடன் ஓய்வுபெறும் டாக்டர்...\nபின்னையிட்ட தீ - சிறுகதை\nஅதுவே மகிழ்ச்சி, அதுவே இன்பம்.\n’உணர்வுகள்’ கவிதைத்தொகுதி – ஒரு அறிமுகம்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/04/10-10_18.html", "date_download": "2018-06-22T19:05:32Z", "digest": "sha1:DXR6FJ3NYYR6HIK22SCH7ET3LZPQ2PC2", "length": 6571, "nlines": 40, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nதிங்கள், 18 ஏப்ரல், 2016\n10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு\nஅரசு தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் 10 ம் வகுப்பு கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்றுமுன்தினம் (ஏப்., 16) துவங்கியது. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தினர். இன்று (ஏப்., 18) முதல் உதவி தேர்வாளர்கள் திருத்த உள்ளனர். கணிதத் தேர்வில் பிரிவு 4 ல் 47 வது 'அ' பிரிவு 'கிராப்க்கான' (10 மதிப்பெண்கள்) வினாவில் இரு சமன்பாடுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. இதில் முதல் சமன்பாடு சரியாகவும், 2 வது தவறாகவும் இருந்தன. இதையடுத்து தவறான சமன்பாட்டிற்கு 4 மதிப்பெண்கள் கருணையாக கொடுக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nமேலும் முதல் சமன்பாட்டை சரியாக செய்து 6 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே 4 மதிப்பெண்கள் கருணையாக வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையால் கருணை மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் எம்.கோவிந்தராஜ் கூறியதாவது: பெரும்பாலான மாணவர்கள் தவறான வினாவிற்கு மதிப்பெண் கிடைக்கும் என நினைத்து, வினா வரிசை எண்ணை மட்டும் எழுதியுள்ளனர். சிலர் குழப்பத்துடன் பதில் அளித���துள்ளனர். மேலும் முதல் சமன்பாட்டிற்கான விடையில் அளவுதிட்டம், வரைபடம், தீர்வுக்கு தலா 2 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கப்பட்டுள்ளன.\nஇதில் ஒன்று தவறானாலும் கருணை மதிப்பெண்கள் கிடைக்காது. தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் பெரும்பாலான மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் கிடைப்பது கஷ்டம். சிலருக்கு 100 மதிப்பெண்கள் வாய்ப்பும் பறிபோகும். கடந்த காலங்களில் தவறான கேள்விகளுக்கு வரிசை எண்ணை குறிப்பிட்டாலே முழு மதிப்பெண் கிடைக்கும். தேர்வுத்துறை 10 மதிப்பெண்களையும் முழுமையாக வழங்க வேண்டும்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/3-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-22T18:37:17Z", "digest": "sha1:5LHWKON4624IK7SXFSB7VG6QL25Z22HO", "length": 6382, "nlines": 140, "source_domain": "www.ellameytamil.com", "title": "3.தனிப் பாடல்கள் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பாரதியார் கவிதைகள் 3.தனிப் பாடல்கள்\n12. காலைப் பொழுது 13. அந்திப் பொழுது\n14. நிலாவும் வான்மீனும் காற்றும் 15. மழை\n16. புயற் காற்று 17. பிழைத்த தென்னந்தோப்பு\n18. அக்கினிக் குஞ்சு 19. சாதாரண வருஷத்துத் தூமகேது\n20. அழகுத் தெய்வம் 21. ஒளியும் இருளும்\n22. சொல் 23. கவிதைத் தலைவி\n24. கவிதைத் காதலி 25. மது\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-22T18:58:24Z", "digest": "sha1:WNATY3HQPEXOJKVT6MH7LTG22RGEJ76K", "length": 43277, "nlines": 168, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "நேர்காணல் | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nஅப்பாஸ் கியரோஸ்டமி – நேர்காணல் (மொழிபெயர்ப்பு)\nதொன்னூறுகளில் கலைப்படங்களின் நட்சத்திரமான கியரோஸ்டமி கடந்த பத்து ஆண்டுகளாக நிழற்படத்துறையிலும் (still photography) திர���ப்பட பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இவர் Taste of Cherry படத்திற்கு கான்ஸ் திரைப்படவிழாவின் முக்கிய விருதான Palme d’Or விருதை 1997ஆம் ஆண்டு வென்றவர். ஜூலியட் பினோச்சும் வில்லியம் ஷிமல்லும் நடித்துள்ள இவரது சமீபத்திய படமான ‘Certified Copy’ கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளது. சில தந்திரமான பிரதிபளிப்புக்களும் நம்பிக்கைகளை பற்றிய தத்துவ எண்ணங்களும் தொன்னூறுகளில் வெளியான ‘close-up’ படத்தைப்போன்றே இருந்தாலும் முதன் முதலில் இரானிற்கு வெளியே படமாக்கப்பட்ட ‘ceritified copy’ சிறந்த படமாக இருக்கின்றது.\nஇவ்வருட கான்ஸ் திரைப்பட விழாவின் போஸ்டர்களில் முக்கிய முகமான பினோச்சிற்கு இப்படம் மிகச்சிறந்த பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் ப்ரான்ஸ், ஹாலிவுட்டைக்கடந்து தாய்வான் இயக்குனரான Hou Hsiao-hsien மற்றும் இஸ்ரேல் இயக்குனரான Amos Gitaiயின் படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து நடிக்கப்போவது சீன இயக்குனரான Jia Zhangkeயின் படம் என்கிறார்.\nஊடகங்களுக்கான திரையிடலில் சில எதிர் விமர்சனங்களை கண்டிருந்தாலும் ‘Certified Copy’ மிகுந்த உற்சாகமான வரவேற்பையும் கான்ஸ் திரைப்படவிழாவில் முன்னனி இடத்தை வகிக்கக்கூடிய எதிர்ப்பார்ப்பையும் பெற்றுள்ளது.\nஇவ்வருட கான்ஸ் திரைப்பட தேர்வுகளின் நடுவர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டிய இரானிய இயக்குனரான ஜாபர் பனஹி டெஹரான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையை பற்றி கியரோஸ்டமி மிகுந்த வருத்தத்துடன் பேசினார். பனஹியை கௌரவிக்கும் வகையில் எல்லா திரைப்பட போட்டி திரையிடல்களிலும் அவருக்கான இருக்கை காலியாகவே இருக்குமென அறியப்படுகின்றது.\nதிரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட அப்பாஸ் கியரோஸ்டமியுடன் டென்னிஸ் லிம் கண்ட நேர்காணலிலிருந்து ஒரு பகுதி :\nகேள்வி : இங்கு இருக்கும்போது ஜாபர் பனஹியை ஆதரித்தும் இரானிய அரசை கண்டனம் செய்தும் குரல்லெழுப்புகின்றீர். டெஹரானில் வசிக்கும் நீங்கள் உங்களின் அடுத்தப் படத்தையும் இரானிலேயே படம்பிடிக்க தீர்மானித்துள்ளீர். இதனால் எழப்போகும் விளைவுகளை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா\nபதில் : எனது படப்பிடிப்பு அனுமதியை ரத்து செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மேலும் எனது படங்கள் இரானில் வெளியிடப்படுவதில்லை. அதற்கு மேல் அவர்கள் வேறு என்ன செய��யமுடியும். ஆரம்பத்தில் ஜாபர் பனஹியின் பாஸ்போர்டை எடுத்துக்கொண்டது போல் என்னிடத்தும் நடத்துக்கொள்ளலாம் என்ற நினைக்கின்றேன்….தெரியவில்லை என்ன நடக்குமென்று.\nகேள்வி : ‘Certified copy’ என்ற படம் தங்களின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வேறானது என்று பலரும் கூறுகின்றனர். நீங்களும் அப்படி கருதுகிறீர்களா\nபதில் : நான் என்னுடைய உழைப்பை பற்றிய முழுமையான கருத்தைக்கொண்டவனல்ல. ஒவ்வொரு படமாக செய்கின்றேன். இந்த நேரத்தில் இப்படம் மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது. அதனால் இது என் கண்ணை மறைக்கின்றது, என்ன செய்தேன் என்பதை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு ‘The wind will carry us’ (1999) படத்தை உருவாக்கியபோது பார்த்தேன். பிறகு சமீபத்தில் மீண்டும் அதை கண்டெடுத்தேன். பத்து வருடங்கள் கழித்து வேறு பார்வைகள் கொண்டு வேறு விதமாக அதை என்னால் பாக்கக்கூடுமெனத் தோன்றியது. தற்பெருமையாக கருதவேண்டாம். எனக்கு அப்படம் பிடித்திருந்தது. வேறொருவரின் படமாக என்னால் அதை பார்க்க முடிந்தது.\nகேள்வி : இரானிற்கு வெளியில் நீங்கள் படமாக்கிய முதல் திரைப்படம் இது. எப்போதும் தொழில் முறை நடிகர்கள் அல்லாதவர்களை வைத்து வேலை செய்யும் நீங்கள், இத்திரைப்டத்தில் தேர்ந்த நடிகர்களை கொண்டு அவர்களை ஒரு மொழியல்ல மூன்று மொழிகள் பேசவைத்து இயக்கியிருக்கின்றீர்கள். எழுதி இயக்கும் முறைகளில் இத்தடவை எதாவது வித்தியாமான வழிகளை கையாண்டீர்களா\nபதில் : எப்போதும் போல் பார்ஸியில் எழுதினேன். நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசவேண்டும் என்பதைபற்றியோ, மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பதை பற்றியோ முதலில் கவனம் செலுத்தவில்லை. படப்பிடிப்பின் போதும் சூழல்கள் தான் வேறாக இருந்ததே தவிர செயல்முறைகள் அடிப்படையில் ஒன்றாகவே இருந்தன. ஜூலியட் போன்ற நட்சத்திரங்களுடன் வேலை செய்வது சற்று பதற்றமாக இருந்தது. புதியதாவகவும் வித்தியாசமாகவும் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் எங்களுக்கிடையில் நல்ல புரிதல் இருந்தது. அவர் தேர்ந்த தொழில் முறை நடிகை என்றாலும் அப்படி நடந்துக்கொள்ளவில்லை.\nகேள்வி : அவர் தேர்ந்த தொழில் முறை நடிகை என்றாலும் அப்படி நடந்துக்கொள்ளவில்லை என்று எந்த விதத்தில் கூறுகிறீர்கள்\nபதில் : தொழில் முறை நடிகர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவார்கள் செல்வார்கள். இதயரீதியாக அல்லாமல் தொழில் ரீதியாகவே அனுகுவார்கள். இரான் உட்பட எல்லா இடங்களிலும் பெரும்பாலான நடிகர்கள் அப்படிதான் நடந்துக்கொள்வர்கள். ஆனால் ஜூலியட் அப்படி இல்லை. அவர் அவராகவே இருந்தார். அவரின் அருமையான திறமைகளையும் அனுபவங்களையும் வெளிக்கொணர்ந்தார். என்னுடன் முன்பு பணிபுரிந்தவர்கள் நடந்துக்கொண்டது போலவே இவரும் இருந்தார். இதயபூர்வமாக நடித்தார்.\nகேள்வி : தற்போது முடிக்கப்பட்ட இப்படம் அதன் மூல திரைகதைக்கு சமீபமானதாக இருக்கின்றதா அல்லது படப்பிடிப்பின் போது மாற்றங்கள் செய்யப்பட்டனவா\nபதில் : வரிசை படியே படப்பிடிப்பு நடத்தினோம். முதல் பகுதி முழுவதுமாக எழுதப்பட்டிருந்ததால் அதன்வழியிலேயே பயணித்தோம். இரண்டாவது பகுதியை ஒவ்வொரு நாளும் மீண்டும் எழுதினோம். சில காட்சிகளை நீக்கினோம் சிலவற்றை முழுவதுமாக மாற்றி அமைத்தோம்.\nகேள்வி : உங்களுடைய பல படங்களில் காரில் நீண்ட வசனங்கள் பேசுவதாக அமைந்துள்ளன. அதுபோல் ‘Certified Copy’யிலும் ஆரம்பக்கட்ட காட்சிகளுண்டு. The Taste of cherryயிலும் நீங்களே கண்ணில் படாத ஓட்டுனராகவோ பயணியாகவோ காரோட்டும் காட்சிகளில் நடித்திருந்தீர்கள். இப்படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகளை அமைத்துள்ளீர்களா\nபதில் : இம்முறை மிகவும் நேர்த்தியான தேர்ந்த நடிகர்கள் என்பதால் நான் புகைப்பட இயக்குனருடனும், ஒலி நிபுனருடனும், மொழிபெயர்ப்பாளருடனும் பின் இறுக்கையில் ஒளிந்திருந்தேன். நான் அங்கு இருக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. Taste of cherryயில் கேமராவிற்கு முன் தனியாக நிற்கும் நடிகர்களுக்கு நான் உடன் இருக்கவேண்டிய தேவை இருந்தது.\nஎன்னுடைய அடுத்த படமும் ஒரு சாலைப்படம் தான். என்னுடைய ‘Ten on 10’ படத்தில் ஏன் இது போன்ற கார் ஓட்டும் காட்சிகளை வைக்கின்றேன் என்று விளக்குவேன். காரில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது. கேமராவின் இருப்பை மிகக்குறைவாகவே உணரவைக்கும் இடங்களில் காரும் ஒன்று. மறக்கமுடியாத படங்களில் ஒன்றான ஸ்பீல்பெர்கின் ‘Duel’ படம் ஹிட்ச்காகின் படங்களை நினைவுபடுத்தினாலும் ஹிட்ச்காகின் படங்களை விட இது எனக்கு மிகவும் பிடித்தமானது.\nஎன்னை காரில் ஒரு கேமராவுடனும் பூட்டிவிடுவதானால் கூடவே ஒரு நடிகையும் இருந்தால் நான் ஆட்சேபிக்கவேமாட்டேன். காரை விட்ட�� வெளியேற மாட்டேன் என்று உறுதியளிப்பேன். இரானிற்கு திரும்பும் போது பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டால் என்னை சிறையில் அடைக்காமல் காரில் பூட்டிவிடும்படி சொல்லலாம் அவர்களிடம்.\nபிகு : இவ்வருடம் ‘Uncle Boonmee Who Can Recall His Past Lives’ என்ற தாய் படம் கான்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய விருதான the Palme d’Or ஐ பெற்றுள்ளது. Certified Copyயில் நடித்த ஜூலியட் பினோச்சிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது\nநன்றி : உன்னதம் ஜூன் 2010 இதழ்\nஅதாஃப் சோய்ப் – நேர்காணல்\nஎகிப்தில் பிறந்தவரான நாவலாசிரியர் அதாஃப் சோய்ப் எகிப்து மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயின்றவர். UK லான்கஸ்டர் பல்கலைகழகத்தில் மொழியியலில் ஆய்வறிஞர் பட்டம் பெற்ற இவர் அரசியல் மற்றும் கலாச்சார விமர்சகரும் கூட. தற்போது தமது பிள்ளைகளுடன் லண்டன் மற்றும் கெய்ரோவில் வசித்து வருகிறார்.\nஅவரது படைப்புகள் The Map of Love, In the Eye of the Sun என்ற நாவல்களும், Ayisha, Sandpiper என்ற சிறுகதை தொகுதிகளும் Mezzaterra : Fragments from the Common Ground என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. மேலும் அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்த Mourid Barghoutiயின் ‘I Saw Ramallah’ 2004ல் வெளியானது. அவரது The Map of Love (London, 1999) இதுவரை 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. புக்கர் பரிசு பரிந்துரைக்கு தேர்வான ஆறு நூல்களில் இதுவும் ஒன்று. 2007ஆம் ஆண்டு எழுத்தாளரும் பத்திரிக்கை ஆசிரியருமான அமீத் ஹுசைன் அவரிடம் கண்ட நேர்காணல் இது.\nAhmede : பெரும்பாலான மக்கள் அரபி மொழி பேசும் வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து வெளியாகும் ஆங்கில புனைவிலக்கியங்கள் எவ்விடம் வகிக்கின்றன\nAdhaf Soueif : பொதுவாக புனைவுகளுக்கான இடம் அல்லது இலக்கியத்திற்கான இடமென்று பார்த்தால் அது சிறுபான்மையாகவே இருக்கின்றது. எண்ணிக்கையை பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கு மேல் நாவல் வாசிப்போரின் எண்ணிக்கையிருந்தால் ஆச்சரியம் தான். திரைப்படங்களும் தொலைக்காட்சி தொடர்களும் தான் அதிக பிரசித்திபெற்ற ஊடகங்களாக இருக்கின்றன. தற்போது அரபு தேசங்களில் அரபிய எழுத்தாளரின் ஐரோப்பிய மொழி நாவலை வாசிப்போர் இந்த ஒரு சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கக்கூடும்.\nஅதனால் பொதுவாக ஆங்கில இலக்கியம் இப்பகுதிகளில் எவ்விடம் வகிக்கின்றதென கேட்டால் பெரிதாக இல்லை என்பதே பதிலாக இருக்கும். உங்கள் கேள்வி இப்பகுதியில் இலக்கியம் வாசிப்போரின் மத்தியில் எவ்விடம் வகிக்கின்றதென்றால் நிச்சயம் அதற்கென ஒர் இடம் உண்டென கூற முடியும். விற்பனையாகும் எனது புத்தகங்களின் பெரும் பகுதி அரபிய மொழியை முதல்மொழியாக கொண்டவர்களையே சென்றடைகின்றதென்றே நம்புகிறேன். அரபு ஊடகங்களும் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும் போதும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. மேலும் எகிப்திய பல்கலைக்கழக முதுகலை இலக்கிய மாணவர்கள் ‘ஆங்கிலத்தில் அரபு இலக்கியம்’ சார்ந்த தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர் என்று அறிகிறேன்.\nAhmede : Mourid Barghoutiயின் “I Saw Ramallah” என்ற புத்தகத்தை அரபிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்துள்ளீர். அத்தகைய சிரமமான மொழி நடையை மொழியாக்கம் செய்த அனுபவங்களை பற்றி கூற முடியுமா அரபிய மொழியில் வாக்கிய அமைப்புகள் ஆங்கிலத்திற்கு முற்றிலும் வேறாக இருப்பதால் கடுமையான பணியாக இருந்திருக்க கூடுமல்லவா\nAdhaf Soueif : ஆமாம். Ra’aytu Ramallah மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். உரைநடையில் ஒரு கவிஞரின் புதிய முயற்சி. இது மிகவும் நேரடியாகவும் நெருக்கமானதாவும் தோன்றும். ஆசிரியருக்கும் தோன்றியது போலவே ஒவ்வொரு உணர்வும் வாசகனையும் தாக்கும், அதே நேரத்தில் Mourid Barghouti போன்ற கவிஞர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கும் மேன்மை, பக்குவமான கட்டமைப்பு உயர்ந்த செழுமையான மொழி தனது செயல்களை அறிந்திருக்கும்.\nசில தவறான தொடக்கங்களுக்குப் பிறகு அதிக சாவதானம்தான் மோசமான மொழியாக்கதை தருமென்று அறியமுடிந்தது. அரபிய மொழியில் வாசிக்கும் போது ஆங்கிலத்தில் சொல்லிப்பார்த்துக்கொண்டேன். அதை அப்படியே டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யும் எண்ணம் உதித்தது. அரபிய மொழியின் உடனடித்தன்மையும் பொலிவும் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அக்கறையோடு செயல்பட்டேன். இவ்வழி எனக்கு முழு திருப்தியும் அளித்தது. அதனால் பக்கங்களில் இருக்கும் வார்த்தைகளில் பார்வை நகர்ந்துக்கொண்டிருக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை அப்படியே டேப்ரிக்கார்டரில் பதிவு செய்தேன். பிறகு இருமுறை அதை திருத்தினேன். முடிந்த அளவு அதே வாக்கிய அமைப்பில் கொண்டுவர முயற்சித்தேன். சிலவற்றை மாற்றவும் நேரிட்டது.\nMourid Barghouti எனது நெருங்கிய நண்பர் என்பதால் மொழிபெயர்ப்பில் உள���ள சிக்கல்களை எடுத்துரைத்தேன். மாற்றங்களுக்கு ஒப்புக்கொண்டு மிகவும் உதவியாக இருந்தார். எடுத்துக்காட்டாக அவர் எப்போதும் தான் சந்திக்கும் மக்களை அடைமொழி இட்டே அழைப்பார். நான் டாக்டர் x ஐ சந்தித்தேன், திருமதி y சுற்றிக்காட்டினார். அரபிய மொழியில் இப்படி எழுதுவது வாக்கியத்தோடு கச்சிதமாக பொருந்திப்போகும். ஆனால் ஆங்கிலத்தில் துருத்திக்கொண்டு நிற்கும். அதனால் எல்லா அடைமொழிகளையும் நீக்கிவிட முடிவு செய்தோம். மேலும் சில எழுத்துக்கள் அலங்காரச்சொற்களால் தொடர் வாங்கியங்களாக நீளும். இப்படி எழுதுவது அரபியில் பழகிய ஒன்றென்றாலும் ஆங்கிலத்தில் அப்படி எழுதினால் சரியாக இருக்காது. அதனால் இவை எல்லாவற்றையும் மாற்றினோம். என் மொழியாக்கத்தில் வந்த ‘I saw Ramallah’ வைவிட மூலப்பிரதியான ‘Raayatu Ramallah’ மிகச்சிறந்த புத்தகம் என்றாலும் என்னளவில் நான் முயற்சி செய்தேன்.\nAhmede : உலகமுழுவதும் பரவியுள்ள மத தீவிரவாத அச்சுறுத்தலை எவ்வாறு காண்கிறீர்கள்\nAdhaf Soueif : எல்லா மத தீவிரவாத செயல்களையும் ஒரே பகுப்பாக வைத்து நாம் பேச முடியாதென்றே நம்புகிறேன். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் கிறிஸ்தவ ஜியொனிசத்தின் செயல்பாடுகள் எகிப்தில் இயங்கும் சலாபி செயல்பாடுகளுக்கு முற்றிலும் வேறானது. அமெரிக்காவை ஆட்கொண்டிருக்கும் கிறிஸ்தவ ஜியொனிசம் அரசியல்வாதிகளால் தேவைக்கேற்றவாரு ஆதிக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. மேலும் அதன் நோக்கம் உலகப்போரை உருவாக்குவதும் உலக அழிவை நோக்கியதும்தான். யூத மத தீவிரவாதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு விதத்தில் அதன் விளைவு பாலஸ்தீனியர்களிடமிருந்து நிலங்களை ஆக்கரமித்த இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களிடத்தில் கொடுமையாக, தீவிரமாக மதவெறியோடு இயங்கச்செய்தது. மற்றொரு விதத்தில் ஜியொன் இப்புவியில் உருவாக முடியாது என்றும் இஸ்ரேலிய நிலை மதங்களுக்கெதிரானதென்ற நம்பிக்கையையும் கொண்ட “நாட்சுரா கார்டி” (Natura Kartei) போன்ற யூத இயக்கங்கள் உருவாக காரணமாக இருக்கின்றது. அதீத அரசியல் பாரபட்சங்களை உணர்ந்ததாலும் இஸ்லாமிய உலகில் மேற்கத்திய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துவதினாலான பயத்தாலும் விருப்பமின்மையாலும் இஸ்லாமிய மததீவிரவாதம் தோன்றியது என்று நினைக்கின்றேன். உலகின் பல்வேறு பகுதி��ளில் அரசியல் மற்றும் பொருளாதார செயல்கள் மதம் என்ற போர்வைக்குள் செயல்படுவது நிச்சயமாக வருத்தத்திற்குரியதே.\nAhmede : கிழக்கு ஆசிய நாடுகளில் கலையை விட சமூக வாழ்வியல் யதார்த்தமே முக்கிய பங்கு வகிக்கின்றது என்று பலரும் சொல்கின்றனர். நீங்கள் என்ன கருதுகிறீர்கள் நாவலாசிரியரின் பங்கு பெண்ணுரிமை பேச்சுரிமை போன்ற அடிப்படை பிரச்சனைகளில் மட்டுமே ஈடுபடவேண்டியதாக உள்ளதா\nAdhaf Soueif : ஒரு கலைஞன் தனக்கு மிகவும் விருப்பமான அல்லது மிகவும் பாதித்த கருவையே தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படுபவை நமது வாழ்நிலம் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான மனிதம் தான் இறுதியில் எல்லோரையும் இணைக்கின்றது. அதனால் தான் ஒரு எகிப்தியன் ருஷ்யா அல்லது இந்திய அல்லது அமெரிக்க நாவல்களை வாசிக்கவும் புரிந்துக்கொள்ளவும் ரசிக்கவும் முடிகின்றது.\nAhmede : உயர்ந்த கலாச்சார பின்னணியிலிருந்து வந்த நீங்கள் எகிப்திய நாவலாசிரியர் என்று இப்போதும் அழைக்கப்படுகிறீர்கள். ஒரு அரபிய பெண்மணி என்ற வகையில் எத்தனை சுதந்திரமாக உணர்கிறீர்கள்\nAdhaf Soueif : ஆமாம். நான் ஆங்கிலத்தில் எழுதும் ஒரு எகிப்திய நாவலாசிரியர் தான். வேறு யாராக இருக்க முடியும் மற்ற எல்லோரும் சுதந்திரமாக இருப்பது போலவே நானும் இருக்கின்றேன். என்னை ஈர்க்கும் விஷயங்களை பற்றியும், விரிவாக ஆராய வேண்டிய விஷயங்களை பற்றியும் எழுதுகின்றேன். அரபிய பெண்மணி என்பதாலோ ஒரு நாவல் ஆசிரியர் என்பதாலோ குறிப்பாக எந்த தடையும் இருப்பதாக உணரவில்லை.\nAhmede : 1900ஆம் ஆண்டை கதை காலமாக கொண்ட The Map of Love நாவலில் ஆங்கிலேய பெண்மணி எகிப்தியரிடம் காதல் கொள்வதாக அமைத்துள்ளீர்கள். வரலாற்றில் தனிமனிதனின் பங்களிப்பை எப்படி பார்க்கிறீர்கள்\nAdhaf Soueif : பொதுவாக எனக்கு தெரிந்த மக்கள், பேசும் சுவாரஸ்யமான மனிதர்கள் எல்லோருமே அரசியல் மற்றும் பொதுநல அக்கறைகளும் தங்கள் வாழ்விலும் மற்ற எல்லோரின் வாழ்விலும் பங்குவகிக்கின்றன என்று அறிந்து உள்ளனர் என்றே நினைக்கின்றேன். மேலும் எல்லோரின் நலனுக்காகவும் அவர்கள் பொது வாழ்வில் செயல்படக்கூடியவர்கள். பொது வாழ்வைப் பற்றிய அக்கறை இல்லாத மனிதர்கள் வெகு குறைவே. என்னால் பொது வாழ்கையிலிருந்து விலகி செயல்படும் ஒரு வாழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ��துவே என் எல்லா படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றது என்று நினைக்கின்றேன். நான் உருவாக்கும் கதாபாத்திரங்கள் நிஜக்கதைகளிலும் உண்டு. அதனால் என் கதாபாத்திரங்கள் நிஜ உலகில் குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்திருப்பர். அக்காலகட்டங்களில் நிகழும் அரசியல் அல்லது பொதுச் சம்பவங்கள் அவர்களை பாதிக்கும், அதன் பிரதிபலிப்பாக அவர்கள் அதனை மாற்ற பாடுபடுவர்.\nநன்றி : அகநாழிகை – ஜூன் 2010\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபூக்களும் காயம் செய்யும் - வைரமுத்து\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-22T19:17:20Z", "digest": "sha1:6BRUMQM3C3XX3KP2X3GFIA53GTHPNIQC", "length": 8298, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "வையாபாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவையாபாடல் என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களிலொன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும், தொடர்ந்து வரும் பல இடங்களிலும், இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளெனக் காணினும், இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலானது 104 செய்யுள்களினாலானது.\nஇந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றிக் கூறும் பாடலிலே, \"ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே\" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் வையாபுரி ஐயர் ஆவார் கி.பி 1500 ஆம் ஆண்டளவில் இந்நூல் எழுதப்பட்டதாகும்.\nஇந்நூல் 1440 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்த கனகசூரிய சிங்கையாரியனுடைய இரண்டாவது புதல்வனாகிய ஏழாம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசனாயிருந்த காலத்துடன் நிறைவெய்துகிறது. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியின் ஆட்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால், இந்நூல் சங்கிலியின் காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு, இதன்காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குமிடையில் இருக்கக் கூடுமென 1980 ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான கலாநிதி க. செ. நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.\nவையாபாடல் - க. செ. நடராசா பதிப்பு (மின்னூல் - நூலகம் திட்டம்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\n14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2016, 00:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actress-akshaya-rao-explains-yaali-movie-story", "date_download": "2018-06-22T18:39:58Z", "digest": "sha1:GAEBKDIP5F2ZC77FNG3QRR34IXATERXZ", "length": 11175, "nlines": 78, "source_domain": "tamil.stage3.in", "title": "தான் இயக்கும் யாளி படம் குறித்து மனம் திறந்த கலாபக்காதலி", "raw_content": "\nதான் இயக்கும் யாளி படம் குறித்து மனம் திறந்த கலாபக்காதலி\nதான் இயக்கும் யாளி படம் குறித்து மனம் திறந்த கலாபக்காதலி\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : May 07, 2018 14:19 IST\nநடிகை அக்ஷயா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.\nமாடல் அழகி மற்றும் நடிகையான அக்ஷயா, ஆர்யா நடிப்பில் 2006இல் வெளியான 'கலாபக்காதலன்' படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் இதற்கு முன்னதாக சிம்ரனின் கோவில்பட்டி வீரலட்சுமி, துள்ளும் காலம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு பழனிய��்பா கல்லூரி, உளியின் ஓசை, கஜா, விஜயகாந்தின் எங்கள் ஆசான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இது தவிர இந்தியிலும் ' Umformung: The Transformation' என்ற படத்தின் மூலம் கடந்த 2016இல் அறிமுகமாகியுள்ளார்.\nதிரையுலகில் சிறு சிறு துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது இயக்குனவராக அவதாரம் எடுத்துள்ளார். உயர்திரு 420 என்ற படத்திற்கு பிறகு இவர் 'யாளி' என்ற படத்தை இயக்கி நாயகியாகவும் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து மனம் திறந்த அவர் \"தமிழ் சினிமா உலகில் பெண் இயக்குனர்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்த பட்டியலில் நானும் இணைத்துள்ளேன். தற்போது உருவாகி வரும் யாளி படம் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நானும், நாயகனாக தமனும் நடித்து வருகிறார்.\nஇது தவிர இந்த படத்தில் அர்ஜுன் என்ற புதுமுக நடிகர் அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகனும், நாயகியும் காதலித்து வருகின்றனர். இதில் நாயகியை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பின்தொடர்கிறார். இதன் பிறகு மும்பையில் சில கொலை சம்பவங்களும் நடக்கின்றது. இந்த படத்தில் நாயகியை எதற்கு மர்ம நபர் துரத்துகிறார், இந்த கொலை சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் கதை. \" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, மலேசியா போன்ற இடங்களில் நடக்க உள்ளது. இந்த படம் வரும் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் ஜூன் மாதத்தில் பிரமாண்டமாக படக்குழு நடத்தவுள்ளது.\nதான் இயக்கும் யாளி படம் குறித்து மனம் திறந்த கலாபக்காதலி\nதான் இயக்கும் யாளி படம் குறித்து மனம் திறந்த கலாபக்காதலி\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/02/03/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T19:12:58Z", "digest": "sha1:6FYSE4YHMRGKGZ5WKKAHFN7DXW6R3PS5", "length": 16216, "nlines": 186, "source_domain": "tamilandvedas.com", "title": "அனிச்சம் பூவும் சீரிஷம் பூவும் ஒன்றா? (Post No.3601) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅனிச்சம் பூவும் சீரிஷம் பூவும் ஒன்றா\nசம்ஸ்கிருத இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ சீரிஷம் என்றும் தமிழ் இலக்கியத்தில் மிகவும் மென்மையான பூ அனிச்சம் என்றும் கவிகள் பாடி வைத்துள்ளனர். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இருவரும் ஒரே மலரைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று முடிவுசெய்தேன். எனது ஆராய்ச்சியின் பலனே இக்கட்டுரை.\nசங்க இலக்கியத்தில் குறிஞ்சிப் பாட்டிலும் கலித்தொகையிலும் அனிச்சம் பற்றிக் குறிப்பிடுகின்றனர். சங்க காலத்துக்குப் பின்னர் வந்த திரு வள்ளுவர் அனிச்ச மலரை நான்கு இடங்களில் உவமையாகக் காட்டுகிறார்.\nஇலக்கியங்களில் மென்மைக்கு இலக்கணம் இந்தப் பூக்களே. கடினத்தன்மைக்கு வைரத்தை (வஜ்ரம்) உவமையாக காட்டுவது போல மென்மைத் தன்மைக்கு உவமை அனிச்சம் அல்லது சீரிஷம்.\nஉலகப் புகழ்பெற்ற காளிதாசன் குமார சம்பவத்திலும் ரகுவம்சத்திலும் சீரிஷ மலரின் மென்மைத் தன்மையை எடுத்துக்காட்டுகிறார்.\nபார்வதியை வருணிக்க முனைந்த கவிஞன் காளிதாசன், பார்வதியின் கைகள் சீரிஷ மலரைவிட மென்மையானவை என்பான்—(குமார 1-41)\nஇன்னொரு அருமையான உவமை பார்வதியின் தவத்தைப் பற்றியது. சீரிஷ மலரானது தேனீக்களின் கால்களைத் தாங்குமேயன்றி, ஒரு பறவையின் கால்களைத் தாங்க முடியுமா அது போல பூப்போன்ற உடல்படைத்த பார்வதியின் உடலை கடுமையான தவசு தாங்குமா – என்பது காளிதாசனின் உவமை—(குமார 5-4)\nரகுவம்ச காவியத்தில் சுதர்சன மன்னனின் உடல் சீரிஷ மலரைப் போல மென்மையானது என்று சொல்கிறான் (18-45).\nமகளிர் சேகரித்த 99 மலர்களில் அனிச்சம் என்ற மலரையும் சேர்த்து கபிலர் பாடியுள்ளார் (குறிஞ்சிப் பாட்டு, வரி 62)\nகலித்தொகையில் (91-1) அனிச்சம் மலர் சூடியது, மாலை சூடியது பற்றி மருதன் இளநாகன் பாடியுள்ளார்.\nஇதன் பிறகு கம்பராமாயணம் முதலிய பிற்காலக் காவியங்களிலும் இம்மலர் இடம்பெறுகின்றது.\nவள்ளுவர் 4 குறள்களில் தெரிவிக்கும் கருத்துகள்:\n“மோப்பக்குழையும் அனிச்சம்”(90)– முகர்ந்து பார்த்,,,,,லேயே வாடிவிடும்.\n“அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள்” (1111)– ஏ, அனிச்சம் பூவே என் காதலி உன்னைவிட மென்மையானவள்.\n(இதைக் காளிதாசன் பார்வதி பற்றிச் சொன்னதோடு ஒப்பிடலாம்)\n“அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள்” (1115)– காம்போடு அனிச்சம் பூவைச் சூடிவிட்டாள் என் காதலி. எடை தாங்காமல் அ வள் இறந்து போய்விடுவாள்.\n“அனிச்சம்…. மாதர் அடிக்கு நெருஞ்சி பழம்” (1120)– அனிச்சம் பூவும் அன்னத்தின் இறகும் கூட இப்பெண்ணின் பாதங்களில் நெருஞ்சிப் பழம் போலக் குத்தும்\n என்று சிலர் ஆராய்ச்சி செய்து சில படங்களை வெளியிட்டுள்ளனர். அவை சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இன்னும் சிலர் சீரிஷ மலர் எது என்று படம் போட்டுள்ளனர். அதுவே சரி என்று தோன்றுகிறது. இதற்கு நான் முன் வைக்கும் காரணங்கள்\nஅனிச்ச மலர் என்று இவர்கள் குறிப்பிடும் மலர் முகர்ந்தால் வாடுவதில்லை\n2.இது மற்ற பூக்களைப் போலவே மென்மை படைத்தது. உண்மையில் இதைவிட மென்மையான தமிழ் மலர்கள் உண்டு\nசீரிஷ மலரின் படம் ஓரளவுக்கு தமிழ்ப் பாடல் வருணனைக்கு அனுசரணையாக உளது. களிதாசன் சொல்லுவது போல தேனீக்கள் மட்டுமே உட்கார முடியும்\n4.கபிலரும் இளநாகனும் சொல்லக்கூடிய அனிச்சம் தலை யில் அணிவது; மாலையாகச் சூடுவது. ஆனால் WEBSITE வெப்சைட் காட்டும் அனிச்சம் அணியப்படுவதுமில்லை; பூஜைக்கு உதவுவதுமில்லை\n5.மேலு வெப்சைட் WEBSITE காட்டும் அனிச்சம் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுவதில்லை.\n6.எல்லாவற்றிற்கும் மேலாக சீரிஷம் படத்தையும் அனிச்சம் படத்தையும் அருகருகே வைத்துப் பார்த்தால் சீரிஷமே மென்மை என்பது தெரிகிறது\nசீரிஷம் என்ற பெயரை இன்றும் வட இந்தியப் பெண்கள் பெயரில் வைக்கின்றனர். தமிழர்களோவெனில் மற்ற மலர்களின் பெயர்களை பெண்களுக்குச் சூடுகின்றனர். ஆனால் அனிச்சம் என்று பெயர் வைப்பதில்லை.\nகடைசியாக அனிச்சம் என்பது தமிழ் சொல்லா என்று ஐயுற வேண்டியுள்ளது. அந்த ஒலியை ஒட்டிய தமிழ்ச்சொல் எதுவும் (அனி) சங்க இலக்கியத்தில் இல்லை. அனிச்சம் மட்டுமே உள்ளது. இது ஒரு பெரிய புதிரான மலர்தான்.\nவள்ளுவன் சொன்னது போல அனிச்சமே நீ வாழி (“நன்னீரை வாழி அனிச்சமே”-குறள் 1111)\nPosted in இயற்கை, தமிழ் பண்பாடு\nTagged அனிச்சம் பூ, சீரிஷம் பூ\nஅதிசய புத்த துறவி ஸு யுன்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jaya-tv-as-sasi-tv/", "date_download": "2018-06-22T18:39:21Z", "digest": "sha1:N2IXRMCXWHRLCOR3VSK3M7FNPJS6ZLPE", "length": 6890, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "JAYA T.V. சசி டி.வி.யாக மாறுகிறது?: மொத்தமும் சசி பெயருக்கு மாற்றம்? - Cinemapettai", "raw_content": "\nHome News JAYA T.V. சசி டி.வி.யாக மாறுகிறது: மொத்தமும் சசி பெயருக்கு மாற்றம்\nJAYA T.V. சசி டி.வி.யாக மாறுகிறது: மொத்தமும் சசி பெயருக்கு மாற்றம்\nஅந்த அதிர்ச்சி செய்தி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். சசிகலா பெங்களூரு ஜெயிலில் இருக்கும் இந்த நேரத்தி��் கூட மன்னார்குடிக் கும்பலின் எந்தச் செயலிலும் சுணக்கம் இல்லை.\nஅவர்கள் செய்ய வேண்டியதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் நான்கு வருடங்களில் ஜெ.,மூலம் சம்பாதித்த அத்தனை கோடான கோடி சொத்துகளையும் தங்கள் பெயரில் மாற்றி சேப்டி பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.\nஏன் என்று கேட்க ஜெ., தரப்பில் யாரும் இல்லை. பிரச்சனைகளைக் கிளப்ப வேண்டிய தீபா அமைதியாகிவிட்டார். அல்லது அமைதி ஆக்கப்பட்டார்.\nதீபக் எப்போதோ சசிபக்கம் சாய்ந்து விட்டார். அதன் முதல் வெளிப்பாடு தான் ஏப்ரல் ஒன்று முதல் ஜெயா டிவி சசி, டிவியாக மாறுகிறது\nஜெயா டிவி குழுமத்தில் பத்து சேனல்கள் வரை இருகிறது. அத்தனையும் சசி பெயருக்கு மாறுகிறது.\nசசி மாக்ஸ், சசி ப்ளஸ், சசி செய்திகள், சசி மூவி என அத்தனையும் மாறுகிறது.\nPrevious articleவிவேகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nNext article‘டாப் 5 மதுபான உற்பத்தி’ யாருடையது\nஆசிரியர் பகவானுக்கு நட்சத்திரங்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் பிறந்தநாளில் அவர் பற்றி தெரியாத சில சுவாரசிய தகவல்கள்\nசூர்யாவின் படத்தில் மல்லுவுட், டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டும் இணைந்தது…\nசர்கார் படத்தின் ஒரிஜினல் போஸ்டர் பார்த்திருப்பீங்க, அதோட ஸ்கெட்ச் எப்படி இருந்தது என்று பார்க்கணுமா \nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nவிஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…\nரசிகர்களிடம் டிக் வாங்கியதா இல்லையா டிக் டிக் டிக் திரைவிமர்சனம் \nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=551514-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E2%80%99-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!-", "date_download": "2018-06-22T18:50:42Z", "digest": "sha1:VRB46AL7I2QDKPANOEJCRPOGESEBOOIF", "length": 6923, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கிறிஸ்மஸ் தினத்தில் ‘ஸ்கெட்ச்’ படத்தை வெளியிட திட்டம்!", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nHome » சினிமா செய்திகள்\nகிறிஸ்மஸ் தினத்தில் ‘ஸ்கெட்ச்’ படத்தை வெளியிட திட்டம்\nவிக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தை கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nவிஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஸ்கெட்ச்”. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.\nதீபாவளி தினத்தில் டீஸர் வெளியீடு, அதனைத் தொடர்ந்து இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடுகளின் மூலம் படத்தை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு உள்ளது.\nகிறிஸ்மஸ் தின விடுமுறையிலிருந்து பொங்கல் வரை முன்னணி நடிகர்கள் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. அதனால் இந்த படத்தை கிறிஸ்ற்மஸ் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nவிஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேலராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகாதலனை தந்தைக்கு அறிமுகப்படுத்திய ஸ்ருதிஹாசன்\nவேலைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டர்\n‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nஊட்டி திரைப்பட விழா நாளை ஆரம்பம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=437&paged=2", "date_download": "2018-06-22T18:56:46Z", "digest": "sha1:YBNOYS42GS7AOSMXNBSSP75MI7KU7DQ6", "length": 17541, "nlines": 119, "source_domain": "blog.balabharathi.net", "title": "மதியிறுக்கம் | யெஸ்.பாலபாரதி | Page 2", "raw_content": "\nஆட்டிசம்: “தெய்வக் குழந்தையை வளர்ப்பது உலகின் உன்னதம்\n– மனநலம் குறைந்த மகளை ஆசிரியையாக்கிய சாதனையாளர் சாதனை “அப்பா… நாளைக்கு ஸ்கூல்ல பிங்க் கலர் ஆக்டிவிட்டி. எனக்கு டிரெஸ், வளையல், பொட்டு எல்லாம் பிங்க் கலர்ல எடுத்து வைப்பா’’ என்று தன் தந்தை சதாசிவத்திடம் கேட்கும் நந்தினி, மாணவி அல்ல… பள்ளியில் ஆசிரியை. மனநலம் குறைந்த அவரை ஆசிரியராக்கியது, அந்தத் தந்தையின் அடர்த்தியான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், வாழ்த்து\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆசிரியர், ஆட்டிச நிலையாளர், ஆட்டிசம், ஆட்டிஸம், கடலூர், குழந்தை வளர்ப்பு, சதாசிவம், நந்தினி, educational therapies\t| 9 Comments\nஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின் கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும். நேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், கு���ந்தை வளர்ப்பு, சமூகம், செல்லமே, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 1 Comment\nஆட்டிசம் என்னும் பளிங்கு அறை\nஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வேறுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிசம் விழிப்புணர்வு நாள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, குழந்தை வளர்ப்பு, சமூகம், தமிழ் இந்து, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், developmental therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nகல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்\nஅன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல்ரீதியிலும் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்/ சலிப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, education, educational therapies, Inclusive, Inclusive education, sensory problems, speech therapy\t| 3 Comments\nஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் – 2015\n* இன்றைய பரபரப்பு மிக்க வாழ்க்கையில் எல்லோருக்குமே மன அழுத்தங்கள் அதிகம். அதிலும் சிறப்புக்குழந்தையின் பெற்றோருக்கு இன்னும் அதிகம். இதுமாதிரியான ஒன்றுகூடல் வழி, மற்ற பல பெற்றோரின் அறிமுகமும், வழிகாட்டுதலும் குழந்தை பற்றிய அச்சத்தை போக்க உதவக்கூடும் என்பதால் இது அவசியப்படுகிறது. தொடர்ச்சியான இவ்வகை சந்திப்புகளின் மூலம் எதிர்காலத்தில் பெற்றோருக்கான அமைப்பு ஒன்றையும் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், விளம்பரம், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2713", "date_download": "2018-06-22T18:49:12Z", "digest": "sha1:3PRXWTQHXMYQDTNVRQT6KBFP5W7XUBYO", "length": 7699, "nlines": 134, "source_domain": "mysixer.com", "title": "சாதாரணமான கடையில் டீ குடிக்க வேண்டும் : சூர்யாவின் ஆசை", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போ���ு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசாதாரணமான கடையில் டீ குடிக்க வேண்டும் : சூர்யாவின் ஆசை\nரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் நாளை பொங்கல் முன்னிட்டு வெளியாகவுள்ள மூன்று படங்களில் சூர்யாவின் \"தானா சேர்ந்த கூட்டம்\" படமும் ஒன்றாகும். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது; இதில் விக்னேஷ் சிவன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், அனிருத், செந்தில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.\nஇப்படம் குறித்து நடிகர் சூர்யா பேசுகையில்,\n\"தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் படத்தை நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது. இதை நான் படத்தை விளம்பரபடுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்த போது தெரிந்துக்கொண்டேன்.\nநான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்; அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.\nநானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்\"\n\"தானா சேர்ந்த கூட்டம்\" படம் தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் வெளியாகிறது. மேலும், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்கு முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamilnews.blogspot.com/2010/02/blog-post_08.html", "date_download": "2018-06-22T19:04:19Z", "digest": "sha1:GLBRXXYHWVP2CALOJMN7SPE3AUTVDR55", "length": 11033, "nlines": 131, "source_domain": "paristamilnews.blogspot.com", "title": "பாரிஸ் தமிழ் நியூஸ்: கஸ்றோ குழுவின் தொடரும் பொய் (வி)பிரச்சாரம் !", "raw_content": "\nஉண்மைக்கு முன்னால் நடுநிலை என்பது இல்லை\nதிங்கள், 8 பிப்ரவரி, 2010\nகஸ்றோ குழுவின் தொடரும் பொய் (வி)பிரச்சாரம் \nலண்டனை தலைமை மையமாக கொண்டு இயங்கும்\nGTV தொலைக்காட்சி மீது தொடர்ச்சியாக\nகஸ்றோ கும்பல் தாக்கி வருகின்றமை\nதற்போது கஸ்றோ வழிவந்த முட்டாள்களின்\nஒரு பொய் பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளனர்.\nலண்டனில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு தொடர்பில்\nபிழையான செய்தியை வழங்கி விட்டதாக\nஉண்மையில் கஸ்றோவின் வழிவந்த அறிவுக்கொளுந்துகளால்\nவாக்கெடுப்பு நடந்த நாட்டில் வாழும்\nஇவ்வாறு மயக்க நிலையான செய்தியாக\nஊடக நெறிகளுக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு\nகஸ்றோ குழுவின் ஊடகங்களே ஒழிய\nஊடக பண்பைக் கொண்டுள்ள ஊடகங்கள் அல்ல.\nஉண்மையைச் சொல்வதில் என்ன தவறு \nமக்களை மாயைத் திரைக்குள் வைத்திருக்க முனைவது\nமுள்ளிவாய்கiளை விட மிக மோசமான அழிவையே\nதரும் என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.\nகாரணம் இவர்களின் அறிவு அவ்வளவுதான்.\nஉண்மையில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.\nகஸ்றோ கும்பலின் பொய்களை மக்கள் நம்பத்தயாரில்லை.\nபெல்ஜியதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலுக்கு\nமிகமிக குறைந்து விட்டது .\nமக்கள் மிகத் தெளிவான ஒரு பதிலை\nஇதனை புரிந்து கொள்ள வக்கில்லாத வம்புகள்\nமூடுவதற்கு பிரதான காரணமாக இருந்தவர்களே\nஒரு தொலைக்காட்சியை கொண்டுவர வக்கில்லை.\n2009ம் ஆண்டு ....போர் உச்சம்பெற்றிருந்த காலத்தில்\n- \" வன்னிக்கு கப்பல் வருகுதெண்டு\"\nஅமெரிக்க அரசு தந்த கடிதம் என்று\nபொய்கடிதம் தயாரித்து தலைமைக்கு அனுப்பியமை..\nபின்னர் கேபியை துரோகி என்று அறிவித்தமை...\nஇப்படி திரைக்கு பின்னால் நடந்த பல சம்பவங்களை\nமக்கள் முன் கொண்டு வந்து உண்மையான துரோகிகள் யார் என்பதனை\nஇனங்காட்டுகின்ற காலம் நெருங்கி வருகின்றது என்பதனையே\nகஸ்றோ கும்பலின் தொடர் அடவாடிகள் செய்பாடுகள் இருக்கின்றன.\n\"கறுப்பு\" உண்மைத் துரோகிகளின் அடைக்கலம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமக்குகள் - நாடு கடந்த அரசுத் தேர்தலில் நிற்பது \n- பொன்சேகாவின் பாதுகாப்பு குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் அமெரிக்க அரசாங்கத் தரப்புச் ��ொல்கிறது\nஈராக் யுத்தம் குறித்த விசாரணையில் டோனி பிளேயர் சாட்சியம்\n- இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை\n- தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கிறது\nஈழத்தில் தமிழர் அளித்த வாக்குகள் புலம்பெயர்ந்த தமிழருக்கு தந்த செய்தி\nகஸ்றோ குழுவின் தொடரும் பொய் (வி)பிரச்சாரம் \nநாங்கள் யார் என்பதனை காலம் உங்களுக்கு விரைவில் உணர்த்தும். அதுவரை வரும் செய்திகளை மையப்படுத்தி இவர்களையும்-சம்பவங்களையும் உற்று நோக்குங்கள் உங்கள் கூரிய பார்வைக்கு முன்னால் இவர்களின் பொய் முகம் உங்களால் உணரப்படும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2017/05/", "date_download": "2018-06-22T18:31:39Z", "digest": "sha1:XRY5QME5GHA3JZTMFOHJ2SKOJ35AW6BB", "length": 11720, "nlines": 147, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : May 2017", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகுளிர்சாதனப்பெட்டியில் புத்தகங்கள் (கங்காருப் பாய்ச்சல்கள் - 20)\nசமீபத்தில், மெல்பேர்ணில் ஃபிளமிங்ரன் (Flemington) என்னும் இடத்தில் மதியம் உணவருந்தப் போகும்போது, ஒரு அரிய காட்சியை வீதியில் கண்டேன்.\nஒரு குளிர்சாதனப்பெட்டிக்குள் சிலர் கையை நுழைத்து எதையோ நோண்டியபடி இருந்தார்கள். சாவதானமாக என்ன நடக்கின்றது என அருகில் நின்று பார்த்தேன்.\nகுளிர்சாதனப்பெட்டிக்கு மின் இணைப்பு இருக்கவில்லை. பாவனையற்ற, பழுதாகிப்போன குளிர்சாதனப்பெட்டி அது.\nஅதற்குள்: சிலர் புத்தகங்களை வைப்பதும், சிலர் எடுப்பதுமாக இருந்தார்கள். அது ஒரு குட்டி நூல்நிலையம். பின்னர் அதன் இரண்டு கதவுகளையும் இறுக மூடிவிட்டுப் போனார்கள்.\nநான் அதனைத் திறந்து உள்ளே பார்த்தேன்.\n(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)\nஇன்று சீக்கிரமாகவே வேலையிடத்திற்கு வந்துவிட்டேன். பாத்றூமைத் திறந்து நுழைந்தேன்.\n“பிரியா கெற் அவுற்” பேனாவால் இமைகளைக் கீறியபடி மொட்டந்தலையுடன் நின்ற மேலதிகாரி கத்தினார்.\nஇதுநாள்வரை அவரை அழகான அன்பான பெண்மணியாகவே சந்தித்திருந்தேன்.\nஅன்று முழுவதும் கடுமையான வேலைகள் தந்தார். அழ வைத்தார். வேலை முடிந்ததும் என்னைத் தனியாகச் சந்தித்தார்.\nதன்னை அந்த நிலையில் பார்த்ததை, நான் யாருக்கும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டார்.\nம���ிதாபிமானம் - குறும் கதை\n(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)\nஒரு பெண்ணை ஆண் ஒருவன் கத்தியுடன் துரத்துவதை வைத்தியர்கள் ராமனும் ஜொனதானும் கண்டார்கள்.\n“ஜொனதான் நீ பொலிஸைக் கூப்பிடு” அவர்களிடையே பாய்ந்தான் ராமன்.\nபொலிஸ் வந்து இருவரையும் கைது செய்தது.\n“இப்படியான வேளையில் எங்களுக்கு அறிவியுங்கள். அவர்களுக்குக் கிட்டப் போகாதீர்கள்” பொலிஸ் சொல்ல,\n“ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டுமல்லவா\nவைத்தியர்களாகிய நீங்கள் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள், ஒரு உயிரை அல்ல என்றான் பொலிஸ்காரன்.\nஅதிகாரம் 10 - வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்\nஆலின் மீண்டும் வேலைக்குத் திரும்பி வந்தாள். ஆலினைப் பற்றிய சங்கதிகள் ’பெயின்ற் ஷொப்’ முழுவதும் பரவியிருந்தது. அவளையும் மிக்கெய்லையும் ‘பிறைமரில்’ இருந்து ’எண்ட் ஒஃப் லைன்’ என்ற பகுதிக்கு தந்திரமாக நிர்வாகம் மாற்றியிருந்தது. அவர்களை 'என்ட் ஒஃப் லைனிற்கு மாற்றியதில் மக்காறியோ பெரும்பங்கு வகித்தான். மிக்கெய்ல்தான் அவளுக்கு மத நம்பிக்கையை ஊட்டி விசயத்தை விவகாரமாக்கி இருக்கவேண்டும் என நினைத்து அவனையும் சேர்த்து மாற்றியிருந்தார்கள்.\n'அபோர்ஷன்' முடிந்து வந்த ஆலின், வேலைக்கு வந்த முதல்நாளே மக்காறியோவைத் தேடிப் போய்விட்டாள்.\n”சுகம் தேடி வந்து விட்டாள். அவளால் இப்பொழுது அவனை விட்டு ஒரு கணமேனும் விலகி இருக்க முடியாது” என்று சொன்னார்கள்.\nசமீபத்தில் எனக்கு இந்த உறைபனியில் மீன் பிடிக்கும் சந்தர்ப்பம் கனடாவில் கிடைத்தது. குளிர்ந்த காலங்களில் இங்கேயுள்ள நீர்நிலைகள், குளங்கள் உறைபனியில் மூடிவிடும். இந்த உறைபனியின் தடிப்பம் அல்லது பருமன் அதிகரிக்கும்போது அதன் உறுதியும் அதிகரிக்கும். உறுதி கூடி பனி இறுகிய பின்னர் அதன்மேல் துளையிட்டு தூண்டில் வீசி மீன் பிடிக்கின்றார்கள்.\nஎன்னதான் சொன்னாலும் எனக்கென்னவோ இது ஒரு ஆபத்து நிறைந்த விளையாட்டாகவே தோன்றுகின்றது. விபத்துகள் ஏற்கனவே நடந்தும் இருக்கின்றன.\nகுளிர்சாதனப்பெட்டியில் புத்தகங்கள் (கங்காருப் பாய்...\nமனிதாபிமானம் - குறும் கதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாய���னி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-22T18:52:40Z", "digest": "sha1:HBNNXV3ZRWWPTWXAQT2PELDI3Z5HVK73", "length": 4750, "nlines": 80, "source_domain": "thamilone.com", "title": "அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற முடிவு? | Thamilone", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற முடிவு\nஇந்தியாவை போன்று அவுஸ்திரேலியாவிலும் 100 டொலர் நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்தியாவில் அதிரடி நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.\nஇதனை அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்றாலும் மக்கள் பணத்தை மாற்ற திண்டாடுகின்றனர்.\nஇதேபோன்று அவுஸ்திரேலியாவில் 100 டொலர் நோட்டை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇதுதொடர்பாக அவுஸ்திரேலியாவில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிமாற்றத்தை அதிகரிக்கவும், வங்கிகளில் மக்கள் காத்து கிடப்பதை தடுக்கவும் 100 டாலர் நோட்டை வாபஸ் பெறலாம்.\nஇதனால் வங்கிகளுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதுடன், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் வெளிவரும்.\nவரி மூலம் கிடைக்கும் வருமானம் உயரும், நலத்திட்ட மோசடிகள் தடுக்கப்படும்.\nகடந்த 2009ம் ஆண்டில் ஏடிஎம்-மில் 3.4 சதவீதம் குறைந்த நிலையில், கிரடிட் கார்டு மூலமான பரிமாற்றம் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஎனவே நோட்டுகளை வாபஸ் பெறுவதால் பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/04/blog-post_15.html", "date_download": "2018-06-22T19:08:41Z", "digest": "sha1:XTFWRAYNF5R7VCDN5JC5JU5U3WXPXX42", "length": 5681, "nlines": 43, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nவெள்ளி, 15 ஏப்ரல், 2016\nஉயிரிழப்பை தடுக்க மருத்துவ குழுஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்\n'தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக, நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும���' என, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nதமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:\nதேர்தல் பணியை ஆசிரியர்கள் தங்கள் கடமையாக மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அடிப்படை வசதி இல்லாததாலும், நெருக்கடியான வேலைப்பளுவாலும், கடந்த காலங்களில் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர், சரியான முதலுதவி மற்றும் மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் உயிர் இழந்துள்ளனர். எனவே, இந்த பிரச்னைகளை போக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களை, 50 கி.மீ., துாரத்திற்குள் பணி அமர்த்த வேண்டும்\n* ஓட்டுச்சாவடி மையங்களில் உரிய பாதுகாப்பு இருப்பதை, தேர்தல் கமிஷன் உறுதிப்படுத்த வேண்டும்\n* போக்குவரத்து இல்லாத பகுதிகளில் பணி அமர்த்தப்படுபவர்களுக்கு, வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்; உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்\n* கடந்த முறை ஏற்பட்டது போல், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க, நடமாடும் மருத்துவக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/02/07/lt-col-kousalyan-2/", "date_download": "2018-06-22T18:40:29Z", "digest": "sha1:G6KSEJQ2AWWXKR2SNU53SIPAKOPAOY2K", "length": 46175, "nlines": 82, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "துரோகத்தின் முகத்திரை கிழித்து மக்கள் மனங்களை வென்றவன் லெப்.கேணல் கௌசல்யன்….. « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nதுரோகத்தின் முகத்திரை கிழித்து மக்கள் மனங்களை வென்றவன் லெப்.கேணல் கௌசல்யன்…..\nதமிழர் தாயகமான தமிழீழத்தின் தென் தமிழீழ மண்ணும் மக்களும் இந்த விடுதலை போராட்டத்துக்கு அளப்பரிய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் செய்யக்கூடிய உறுதிமிக்க போராளிகளை உவந்தளித்துள்ளமை என்றுமே தமிழீழ விட���தலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.\nஉன்னதமான தலைவனின் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்ட கொள்கையை ஏற்று புறப்பட்ட அனைவருக்குப் பின்னாலும் நீண்ட வரலாற்று தாக்கங்கள் குடிகொண்டு இருந்தன தங்கள் கண்கள் முன்னால் சிங்கள அரச பயங்கரவாதத்தால் சொந்த உறவுகள் சுட்டு கொல்லப்பட்டதையும் தங்கள் பூர்வீக நிலத்தில் இருந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்டதையும் தங்கள் தமிழ் மொழி,கல்வி, கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் என்பன புறக்கணிக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டு இழக்கப்பட்டு வருவதையும் உணர்ந்த ஒவ்வொரு தமிழ் மக்களும் தாம் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டுமென்றால் தமிழீழ தேசிய விடுதலைப்போரட்டத்தில் இணைந்து போராடுவதை தவிர வேறு எந்த தெரிவுகளும் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது.\nஒரு விடுதலைப்போராட்ட வீரனின் வரலாறு ஆனது சாதித்த சாதனை, தியாகம், மக்கள் மீது கொண்ட பற்று என்பன எல்லாம் அவனின் வீரச்சாவின் பின்புதான் போற்றப்படும். நமது போராட்ட வரலாற்றில் முக்கிய காலகட்டத்தில் சர்வதேச கவனத்தின் பார்வையில் இருந்த வேளையில் தென் தமிழீழ மண்ணில் நடைபெற்ற தேச விரோத சகதிக்குள் சிக்குள்ள வைத்த கருணாவின் துரோகத்தனத்தை முகம் கிழித்து உண்மைத்துவமான தூய்மையான போராளியாக மக்களை வழிப்படுத்த முன்வந்த முதுபெரும் போராளிதான் லெப்.கேணல் கௌசல்யன்.\n05.02.2005 மாலை 5 மணி மாவட்ட அரசியல் துறைபொறுப்பாளர்கள், பிரிவு சார் பொறுப்பாளர்கள் ஒன்றுகூடல் ‘’திலீபன் முகாம்’’ இது எமக்கு அனுப்பி வைக்கப்படும் குறுந்தகவல் சுருக்கம். வழமையாக அரசியல் துறை பொறுப்பாளரின் கூட்டமெனில் அரசியல் துறை நடுவப்பணியகம், சமாதான செயலகம், தூயவன் அரசறிவியல் கல்லுாரி என்பவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நடைபெறும். தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் கூட்டம், ஒன்றுகூடல் திட்டமிட்ட நேரத்துக்கு சரியாக நடக்கும் அவரும் எந்தவொரு கூட்டமாக இருந்தாலும் மக்கள் கலந்துரையாடலாக இருந்தாலும் திட்டமிட்ட நேரத்துக்கு அங்கு நிற்பார் இது அவரது நடைமுறை என்பதை தமிழீழ தேசியத்தலைவரிடம் கற்றுக்கொண்ட விடயங்களில் முக்கியமானது என்று அடிக்கடி கூறுவார் அதேபோ���் அனைத்து போராளிகளையும், பொறுப்பாளர்களையும் வளப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரால் உருவாக்கபட்ட பொறுப்பாளர்களில் கௌசல்யனும் ஒருவர். 05.02.2005 அன்று லெப்.கேணல் கௌசல்யன் கலந்துகொள்ளும் கடைசிச்சந்திப்பு என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை.\nசந்திப்புக்கு 10 நிமிடத்துக்கு முன்பாக தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் கௌசல்யனும் தமிழீழ தேசியத்தலைவரிடம் சந்தித்து பேசிய விடயங்கள், அவர் தெரிவித்த ஆலோசனைகள், மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்கான ஒழுங்கு படுத்தல்கள், ஆழிப்பேரலைக்கு பின்னதான உடனடி மனிதாபிமான வேலைத்திட்டங்கள்,கருணாவின் துரோகத்தனத்திற்கு பின்னதான போக்குகள், தமிழ்,முஸ்லீம் மக்களின் நல்லுறவுகளைப் பேணுதல், என அனைத்திற்கும் தமிழீழ தேசியத்தலைவர் தெளிவான வழிகாட்டலை ஏற்படுத்தி நம்பிக்கை ஊட்டியதை நினைவுபடுத்தி கொள்கின்றனர். அத்தனை சுமைகளையும் ஒரு தனிமனிதனாக கௌசல்யன் தாங்கிச்சென்று அனைத்துப் போராளிகளுடன் இணைந்து செயற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பை எம்மால் உணரக்கூடியதாக இருந்தது.\nதமிழீழ அரசிற்குரிய நிர்வாக கட்டமைப்புக்குட்பட்ட அரசியற்துறை சார்ந்த அனைத்து நிர்வாகங்களும் சரியான வகையில் மட்டு அம்பாறை மாவட்டங்களில் நடைமுறையில் செயற்படுத்த வேண்டுமென உறுதியாக நின்றவன் சமாதான காலப்பகுதியில் மக்களுக்கான உச்சமான அரசியல்ப் பணியினை செயற்ப்படுத்த அரசியல்துறைக்கு உட்பட்ட தமிழீழ நிர்வாக சேவை, தமிழீழ கல்விக்கழகம், தமிழீழ மாணவர் அமைப்பு, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ தாயகத்திற்கான திட்டமிடல் செயலகம், தமிழீழ விளையாட்டு துறை, தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழ மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம், ஊரக வளர்ச்சி திட்டம், புலிகளின் குரல், ஈழநாதம், கல்விக்கு குழு, கொள்கை முன்னெடுப்பு பிரிவினர், வெளியீட்டு பிரிவு என கிளிநொச்சியில் நடுவகப்பணியகம் அமைத்து செயற்ப்படுத்திய தமிழீழ பொறுப்பாளர்கள் அனைவரையும் தமிழீழ தேசியத்தலைவரின் ஆலோசனை, வழிகாட்டலுடன் ஒரே காலப்பகுதியில் மட்டு அம்பாறை மாவட்டங்களுக்கு முன்னகர்த்தி மக்களுக்கான அரசியற் பணியை முன்னெடுத்தவர் அத்துடன் ஏனைய புலனாய்வுத்துறை தமிழீழ காவற்துறை, நீதி நிர்வாகத்துறை, நிதித்துறை, படைத்துறை சார்ந்த அனைத்து பொறுப்பாளர்கள் தளபதிகளுடன் இணைந்து தாயாக விடுதலை வீச்சை விரைவு படுத்துவதில் இலக்காக இருந்தவர்.\nஅரசியல் பணியென்பது ஒரே நிர்வகக்கட்டமைப்புக்குள் ஒரே அரசின் கீழ் செயற்ப்படுத்துவது இலகுவான காரியம் அல்ல ஆனால் லெப்.கேணல் கௌசல்யன் அரசியல் பொறுப்பு வகித்த காலம்மென்பது சர்வதேசத்தின் அனுசரணையுடன் சமாதான நல்லெண்ண பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருந்தகாலம் . இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் ஒப்புதலுடன் சிறீலங்கா அரச படை நிர்வாக மையங்கள் கட்டுப்பாடுக்குள் இருந்த வேளையில் மக்களுடனான அரசியற் பணியை செய்ய வேண்டிய பொறுப்பு அரசியற் துறை நிர்வாகங்களை இராணுவ கட்டுப்பாட்டுபிரதேசங்களில் நிறுவி அரசியற் பணி செய்யவேண்டிய பொறுப்பு கெளசல்யனையே சார்ந்து இருந்தது அவ்வேளையில் சிறீலங்கா அரச படையினர் திட்டமிட்டு எமது அரசியற் பணியை முடக்குவதற்கு பல்வேறு இராணுவ அழுத்தங்களை பிரயோகித்து வலிந்து சமாதான முயற்சிகளை குழப்புகின்ற செயற்ப்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளைகளிலெல்லாம் உண்மை நிலையை எமது நியாயமான நிலைப்பாட்டை சமாதான உண்மை முகத்தை பொறுமையுடன் காத்து இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் எடுத்து கூறி தென் தமிழீழ மண்ணில் சமாதான முயற்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியதுடன் சிறீலங்கா அரசின் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல்களை உடனுக்குடன் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு வெளிக்கொண்டு வந்தவன்தான் லெப்.கேணல் கௌசல்யன்.\nதமிழ்-முஸ்லீம் மக்கள் உறவு என்பது தாயாக பிரதேசத்தின் மொழியையும் வாழ்விடங்களையும் கொண்டு பிரிக்க முடியாத உறவு கடந்தகால போர் சூழலை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திட்டமிட்டு தங்களின் நலனிற்கு ஏற்ப பிரித்தாளும் தந்துரோபாயங்கள் மூலம் இரு மக்கள் கூடத்தினரிடையே விரிசலை ஏற்ப்படுத்தியதுடன் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மூலம் மட்டு அம்பாறை மாவட்டங்களை கபளீகரம் செய்து தனது நிர்வாக அலகுகளை விரிவாக்கம் செய்து வந்தமையையும் இதனால் தமிழ்-முஸ்லீம் மக்கள் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு ஏதிலிகளாக வாழ்வதையும் உணர்ந்தவர்கள். இவர்களுக்கான ���ீர்வை விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் மூலம் தான் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் சமாதான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் நிர்வாக அலகுகள் அனைத்து இடங்களிலும் வியாபித்து நின்ற வேளையில் முஸ்லீம் மக்களுடனான நெருக்கமான உறவினை பேணி அவர்கள் சார்ந்த பிரச்சனைகள் தேவைகளை கவனித்து கொண்டு முஸ்லீம் மக்கள் சார்ந்த அமைப்பு பிரதிநிதிகளுடனும் அதற்க்கான தீர்வினை காண்பதிலும் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் என்பது தமிழ்-முஸ்லீம் மக்களின் முழுமையான விடுதலைக்கானது என்பதை தமது அரசியற்ப் பணியில் அணுகு முறை மூலம் நிருபித்து காட்டியவன் லெப்.கேணல் கௌசல்யன். முஸ்லீம் மக்கள் மத்தியில் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய போராளி.\nதமிழீழ தேசியத்தலைவர் உண்மைத்துவமான அரசியற் பணியை எவ்வாறு செய்ய வேண்டுமென எதிர் பர்த்தாரோ அதனை நிறைவாக செய்ய துடிக்கும் போராளி. சமாதான காலம் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழர் தாயாக பகுதியில் மக்களுக்கான நிவாரணம் ,புனர்வாழ்வு அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி மனிதநேய பணியை செய்யப்போகின்றோம் என்ற போர்வையில் படையெடுத்து வந்தகாலம் அதற்கெனவும் தமிழீழ தேசியத்தலைவர் அதற்க்கான நிர்வாகக் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தி இருந்தார். அரசியற் துறையின் கீழ் உருவாக்கப்பட்ட தாயாக திட்டமிடலுக்கான திட்டமிடல் செயலகம் ஆகும். இதன் மூலம் எந்த மாவட்டத்தில் எவ்வாறான முன்னுரிமைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதை ஆலோசனை வழிகாட்டல்களை எல்லாம் செயற்ப்படுத்தியது இவ்வாறு மட்டு.அம்பாறை மாவட்டத்திற்க்கான வேலைத்திட்டங்கள் எங்கு எப்படி எவ்வாறு முதன்மை படுத்தி செய்ய வேண்டி உள்ளது என்பதை சம்மந்தப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளூர் சமுக கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்திட்டங்களை செயற்ப் படுத்துவதற்க்கான அனைத்து நெறிப்படுத்தளையும் செவ்வனே செய்தவன் லெப்.கேணல் கௌசல்யன்.\nதனியொருவனின் துரோகத்தால் சர்வதேச பார்வை ஒருபுறம் புலம் பெயர் தமிழ் மக்கள் விடுதலைப்போராட்டம் மீது வைத்திருந்த அதிருப்தி நம்பிக்கையீனத்தை மீள் தெளிவுபடுத்தவேண்டிய நிலையில் சமாதான பேச்சுவார்த்தைக்குரிய காலத்தில் லெப்.கேணல் கௌசல்யனின் ஐரோப்பி�� பயணமும் அமைந்திருந்தது புலம்பெயர் மக்கள் கட்டமைப்புக்கு தேசவிடுதலைப்போரட்டத்தில் ஏற்பட்ட தனியொருவனின் துரோகத்தை தெளிவுபடுத்தி தென் தமிழீழ மக்களின் விடுதலை உணர்வையும் அங்கு படையணி போராளிகளின் விடுதலை உறுதியையும் வெளிக்கொண்டு வந்ததுடன் தொடர்ந்து புலம்பெயர் மக்கள் இந்த விடுதலைப்போராட்டத்துக்கு பற்று உறுதியுடன் மிக வேகமா உழைக்க வேண்டுமென்ற நம்பிக்கையை கட்டியெழுப்பி தமிழ் தேசிய எழுச்சியை சர்வதேசமெங்கும் புலம்பெயர் மக்கள் வெளிப்படுத்தி விடுதலைப்போரட்டத்தை விரைவு படுத்த அனைவரும் ஒன்று திரளுமாறு கேட்டு கொண்டவன் லெப்.கேணல் கௌசல்யன்.\nஆழிப்பேரலை அனர்த்தம் கோரத்தாண்டவம் ஆடிய வேளையில்(26.12.2004) தமிழர் தாயாக பிரதேசத்தில் அதிக உயிர் இழப்பை பேர் இழப்பை தென் தமிழீழத்தில் மட்டு.அம்பாறை மாவட்டங்கள் இழப்பை சந்தித்தது இந்த மக்களின் உயிர் இழப்பிற்கான மன ஆறுதலும் ஆற்றுப்படுத்தலும் மக்களை அரவணைத்து அந்த துயர நிகழ்விலிருந்து மீள் வாழ்விற்கு இட்டு செல்லும் பணியும் காயமடைந்த மக்களை காக்கும் பணியும் அவர்களை தொடர்ந்து பொருத்தமான பாதுகாப்பான இடங்களை தெரிவு செய்து மீள் குடியேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு லெப்.கேணல் கொவ்சல்யனிடம் தங்கி இருந்தது. இவற்றை தமிழீழ தேசியத்தலைவரிடம் இறுதியாக சந்தித்த வேளையில் தெரியப்படுத்தியதற்கு அமைவாக இந்த மீள் கட்டுமான மீள் கட்டமைப்புக்கு தேவையான ஆலோசனை வழிகாட்டலையும் நிதிப்பலத்தையும் தமிழீழ தேசியத்தலைவரிடம் பெற்றுக்கொண்டதுடன் சென்று இதற்க்கான துரித பணியை செய்து மக்களின் துயர் துடைக்க துடியாய் துடித்துக்கொண்டு இருந்தவன்.\nபோராளிகளின் இல்லற வாழ்வு என்பதை தேச விடுதலையுடன் சமுக விடுதலைக்கு அடித்தளமான சிந்தனையுடன் தமிழீழ தேசியத்தலைவர் வழிநடத்தி வந்தவர். போராளிகள் இல்லற வாழ்வுக்குரிய வயதை எட்டும் போது அவர்களின் சுதந்திரமான முடிவுக்கு அமைய தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழுவின் ஒப்புதலுடன் திருமணம் நடைபெறும் அவ்வாறுதான் கௌசல்யனின் திருமண நிகழ்வும் நடந்தது தனது வாழ்வின் துணைவியை தெரிவு செய்து திருமணம் செய்து கொண்டவர் திருமண நிகழ்வு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் துரோகத்திற்கு விலைபோன கருணாவின் பிளவினை அடுத்து மக்களி���த்தில் உண்மைத்துவ அரசியல் பணியினையும் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு தாங்கி நின்ற கௌசல்யன் தனது வாழ்கை துணைவியுடன் மகிழ்வான அன்புப்பகிர்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூடிய கால சூழ்நிலைகள் கூட அவருக்கு அமைய வில்லை என்பது வேதனை.\nயார் இந்த கௌசல்யன்…………. கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாக கொண்ட தந்தை இளையதம்பி அவர்களின் மகனாக லிங்கராசா என்ற இயற்பெயர் கொண்டவன். தான் பிறந்த மண்ணில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தவன் கற்கின்ற கல்வி மூலம் தானும் தலைநிமிர்ந்து மனிதத்துவமாக வாழவேண்டுமென்ற ஆசைகொண்டு இருப்பான் அனால் அவன் பிறந்த மண்ணில் கண்முன்னே நடந்த அவலம் இந்த விடுதலைப் போராட்டத்திற்க்கான அவசியத்தை உணர்த்தி நின்றது மண்முனைத் துறைக்கும் மகிழடித்தீவிற்க்கும் இடைப்பட்ட வயல் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு இருந்த இறால் பண்ணை இது அமெரிக்க,கொங்கொங் நாட்டு கூட்டு நிறுவனம் நடத்திவந்த இந்த இறால் பண்ணையில் வேலைசெய்து வந்த உள்ளூர் மக்கள் 23 பேரை 1987 தை 28ம் திகதி ஸ்ரீ லங்கா அரச படையினர் சுற்றி வளைத்து கைது செய்து அக்கிராம சந்தியில் வைத்து சுட்டுக்கொன்றபின் உடல்களை பழைய ரயர் போட்டு அந்த இடத்தில் எரித்தனர். அதன் பின்னர் முதலைக்குடா, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்து கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் சுட்டு கொன்றார்கள் படகுகளில் தப்பிச்சென்ற பொது மக்களையும் உலங்குவானுர்தியில் வந்த வான்படையினர் சுட்டுக்கொன்றனர்.இத்தாக்குதலில் 12வயதுக்கு உட்பட்ட 7சிறுவர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டபோதிலும் 133 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டது.பலர் காணமல் போயிருந்தனர். மூன்று நாட்களாக அக்கிராமங்களுக்கு யாரும் செல்லமுடியாதபடி போட்டிருந்த விசேட படையினர் மிகக் கொடுரமான இனப்படுகொலையை நடத்தியிருந்தனர்\nஇப்பாதிப்பின் வடுக்களை தாங்கியவர்களும் நேரடியான அவலத்தை கண்ணுற்ற இளைய தலைமுறையினர் பலர் விடுதலைப்போராட்டத்தில் இணைந்து தங்கள் தலைவிதியை தீர்மானிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் அவர்களுக்கு தெரியவில்லை.இவ்வாறான சூழ்நிலைதான் கெளசல்யனுக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராட உணர்வை தூண்டியது.\nபோராட்ட களத்தில் தன்னுடைய உள்ளத்தில் உறைந்து கிடந்த அனைத்து பன்முக ஆற்றலையும் விடுதலைக்காக வெளிப்படுத்தியவன் பொறுப்பாளர்களால் கொடுக்கப்படும் அத்தனை கடமைகளையும் பொறுப்புணர்வுடன் செய்து முடிப்பவன். இவனது ஆற்றல் ஆளுமை செயற்திறன் ஆகியன தமிழீழ தேசியத்தலைவரின் பார்வைக்கூடகாக மட்டு அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக உயர்ந்துநின்றான்.அரசியல் பணியில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த தலைவரின் நம்ப்பிக்கையும் பெற்றுக்கொண்ட மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் துறையின் 1985இல் முதல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் (31.10.1988 அன்று தேச விரோத கும்பலினால் ஊர் சுற்றிவளைக்கப்பட்டு தேச விரோதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டு வீராச்சாவடைந்தார்) அவர்களுக்கு அடுத்தபடியாக லெப்.கேணல் கௌசல்யன் மண்ணிற்கே உரித்தான தமிழ் தேசிய உணர்வாளர்கள் கல்வி மான்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் ஆதரவையும் ஊடகவியலாளர்களின் புரிதலையும் உணர்ந்து கொண்டு தனது அரசியல் பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்த வேளையில் ஸ்ரீ லங்கா அரச புலனாய்வாளர்களினதும் தேச விரோத கும்பலினதும் திட்டமிட்ட சதியினால் வன்னி சென்று தமிழீழ தேசியத்தலைவரை சந்தித்து திரும்பும் வேளையில் 2005 மாசி 7இல் அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யனும் சக அரசியல்துறை போராளிகளும் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் போது வவுனியா இராணுவ தடைமுகாமில் போராளிகளின் பயணிப்பை உறுதிப்படுத்தி திட்டமிட்ட தொடர் கண்காணிப்பு மூலம் இவர்களை வெலிகந்தையில் வைத்து இவர்களை நயவஞ்சகமாக கொலை செய்ய வேண்டுமென்ற இலக்கோடு சிங்கள புலனாய்வாளர்களும் தேச விரோத கும்பலும் இணைந்து நிராயுத பணிகளாக வந்த இவர்களை கோழைத்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர் மண்ணின் விடுதலைக்காக குருதியை சிந்தி லெப்.கேணல் கௌசல்யன்,மேஜேர் புகழவன்(சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜேர் செந்தமிழன்(தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2லெப்.விதிமாறன்(சிவபாதம் மதன் செட்டிபாளையம்)மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு(படுகாயமடைந்து 2005 மாசி 8இல் வீரச்சாவடைந்தார்) வாகன சாரதி எஸ்.விநாயக மூர்த்தி ஆகியோர் இந்த விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டனர்\nலெப்.கேணல் கௌசல்யனின் இழப்பிற்கு பின்னால் சமாதான பேச்சுவார்த்தை நடுநிலையா��ர்களான நோர்வே குழுவினரின் மனச்சாட்சியை உலுப்பியது சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் அபிலாசைக்குரிய எந்த ஒரு தீர்வையும் வழங்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள். போர்நிறுத்த உடன்பாடு என்பது சிங்கள அரசின் வெறும் கண்துடைப்பு என்பதை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தனது மௌனமான தராசில் போட்டு பார்த்து விட்டது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபிஅனான் லெப்.கேணல் கௌசல்யனின் இழப்பை கண்டித்து வெளிப்படுத்திய கருத்து உலக அரங்கில் எமது விடுதலைப்போரட்டத்தை பொட்டிட்டு காட்டியுள்ளது.\nலெப்.கேணல் கௌசல்யன் , மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்\nபிப்ரவரி 7, 2016 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர�� 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-jul-19/festivals/120904-sekkadu-somanatheesurar-temple-kumababhishekam.html", "date_download": "2018-06-22T19:04:20Z", "digest": "sha1:K3B66XKATAPR6HULGE2FZDIRCVFZB7UY", "length": 18001, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "சேக்காடு ஈசனுக்கு குடமுழுக்கு! | Chennai, Sekkadu Somanatheesurar Temple Kumababhishekam - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரி��்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nசக்தி விகடன் - 19 Jul, 2016\nமுகம் முதல் நகம் வரை... உங்களை கணிக்கும் - அங்க லட்சணம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\n‘விளக்கு பூஜையால் விடியல் பிறக்கும்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\nஉலக அமைதிக்காக ஒரு பயணம்\nதிருப்பட்டூர் - திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nஅடுத்த இதழுடன்... இணைப்பு - அறிவிப்பு\nசென்னை, ஆவடியை அடுத்துள்ள சேக்காடு என்ற ஊரில் ‘பாப்பரமேடு’ என்ற பகுதியில், அமைந்துள்ளது அருள்மிகு சோமநாதீச்சுரர் ஆலயம்; அம்பாளின் திருநாமம் அருள்மிகு வேதநாயகி. இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடத்தை ‘லிங்கமேடு’ என்று அழைக்கிறார்கள்.\nமுற்காலத்தில், இப்பகுதியில் வசித்து வந்த ஒரு தம்பதி, குழந்தை இல்லாமல் வேதனை அடைந்திருந்தனர். பின்னர், ஊர்ப் பெரிய வர்கள் அறிவுரையின்படி, அந்தத் தம்பதி இந்த சிவாலயத்தை எழுப்பி வழிபட்டதாகவும், அதன் பலனாக வெகுவிரைவிலேயே அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்ததாகவும் திருக்கதை சொல்கிறார\nஉலக அமைதிக்காக ஒரு பயணம்\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2714", "date_download": "2018-06-22T18:48:16Z", "digest": "sha1:OR6TMYCUITYUNBEWYZ5TSFY3OEUVL7C2", "length": 6917, "nlines": 133, "source_domain": "mysixer.com", "title": "'ஜாலி' ஹன்சிகா டூ 'நெகட்டிவ்' ஹன்சிகா", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n'ஜாலி' ஹன்சிகா டூ 'நெகட்டிவ்' ஹன்சிகா\nதமிழ் திரையுலகில், 'சின்ன குஷ்பு' என்று செல்லமாக அழைக்கப்படும் அளவிற்கு நடிகை ஹன்சிகா தனது கொழுக்மொழுக் அழகினாலும், துள்ளலான நடிப்பினாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். தனுஷின் 'மாப்பிள்ளை' படம் மூலம் கோலிவுட்டில் களமிறங்கியவர் விஜய், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சியில் உள்ளார். தற்போது, பொங்கல் விருந்தாக நாளை வெளியாகவிருக்கும் \"குலேபகாவலி\" படத்தில் ஹன்சிகா முதல்முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇது குறித்து நடிகை ஹன்சிகா பேசுகையில்,\n\"எங்கேயும் காதல் படத்திற்கு பிறகு பிரபு தேவா மாஸ்டருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் அதே எனர்ஜி குறையாமல் இருப்பது தான் அவரது ஸ்பெஷல். இது புதையலைத் தேடி செல்லும் கதை. இதில் நான் திருடியாக நடித்திருக்கிறேன். ரொம்ப சீரியசாக இல்ல; வேடிக்கையான ஜாலியான நெகட்டிவ் ஷேட் கேரக்டர்.\nநான் எப்போதும் பாசிட்டிவானவள். அதனால் எனது கேரக்டரும் பாசிட்டிவாகவே இருக்கும். எல்லா படங்களிலும் அழகை மட்டுமே நம்புவதாக கூறுவதை ஏற்க மாட்டேன். ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களில் நடிப்பு திறமையை நிரூபித்திருக்கிறேன். என்னால் காமெடியும் செய்ய முடியும் என்பதை குலேபகாவலியில் காட்டியிருக்கிறேன்\"\n\"குலேபகாவலி\" படத்தைத் தொடர்ந்து ஹன்சிகா, அதர்வா மற்றும் விக்ரம் பிரபு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிக்கு முதல்வரின் பிறந்தநாள் வாழ்த்து\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-22T18:36:22Z", "digest": "sha1:JYEFRAEEAMNJZJT72R3VPKGGWFVTQ53F", "length": 9480, "nlines": 136, "source_domain": "www.ellameytamil.com", "title": "தமிழர் வரலாறு | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nதமிழரின் தோற்றம், பரவல் பற்றியும், அரசியல், பண்பாட்டு, தொழில்நுட்ப வரலாறு பற்றியும் தமிழ் வரலாறு கட்டுரை விபரிக்கும்.\nதமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.\nதமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.\nதமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப் புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும்.\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-22T18:53:53Z", "digest": "sha1:GIS2CRZKBOPIV2DUCBE3U7IVGV46VIDX", "length": 11914, "nlines": 83, "source_domain": "www.supportaiadmk.org", "title": "திருக்குறளை அரபு மொழிக்கு கொண்டு சென்ற பெருமை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு; தமிழ் வளர்ச்சிதுறை செயலாளர் மூ.ராசாராம் பேச்சு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / திருக்குறளை அரபு மொழிக்கு கொண்டு சென்ற பெருமை...\nதிருக்குறளை அரபு மொழிக்கு கொண்டு சென்ற பெருமை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு; தமிழ் வளர்ச்சிதுறை செயலாளர் மூ.ராசாராம் பேச்சு\nஉலக பொதுமறையான திருக்குறளை அரபு மொழிக்கு கொண்டு சென்ற பெருமை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு என தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மூ.ராசாராம் பேசி உள்ளார்.\nசென்னைபல்கலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரபு சங்கம் இணைந்து நடத்திய உலக அரபி நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னை பல்கலைக் கழக மெரினா அரங்கில் நடைபெற்றது.\nவிழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் மூ.ராசாராம், அரபு பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-\nஉலகின் மொத்த மக்கள் தொகையான 739 கோடியில் 30 கோடி பேர் அரபு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்கள். 21 நாடுகளில் அரபு மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது, 1973 -ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சபை அரபு மொழியை அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரித்துள்ளது.\nஉலகின் பழமையான மொழிகளில் செவ்வியல் கூறுகளையும் இலக்கிய செறிவுகளையும், ஆன்மிக நெறிகளையும் கொண்ட மொழி அரபு மொழி என்பதால், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருக்குறள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் ஆத்தி சூடியையும் அரபு மொழியில் மொழி பெயர்த்தார்கள்.\nசிறந்த இஸ்லாமிய இலக்கியம் படைப்போருக்கு ‘உமறுப்புலவர் விருது’ முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டு வருகிறது.\nதமிழுக���கும் அரபு மொழிக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கும் அரபு நாட்டிற்கும் இரண்டாயிரத்துக்கும் முன் எழுதப்பட்ட சங்க இலக்கியத்திலேயே வணிகத் தொடர்பு இருந்து வந்துள்ளது.\nஇதன் காரணமாகத் தமிழிலும் சுமார் ஆயிரம் அரபு சொற்கள் கலந்து தமிழாகிவிட்டன. அமல், இனாம், கஜானா, ஜாமின், கைதி, ஜில்லா, தாலுகா, தாசில்தார், அசல், நகல், மகஜர், மசோதா, மராமத்து, ஜப்தி, வசூல், தகராறு, பைசல், பாக்கி, வாரிசு, தாக்கீது, மைதானம், கடுதாசி, ரசீது, மாமூல், புகார், பந்தோபஸ்து, தஸ்தாவேஜு, ரத்து, முன்சீப், வகையறா எனத் தமிழில் கலந்துள்ள அரபு சொற்கள் தமிழாகவே மாறிவிட்டன.\nஉலகின் உயர்ந்த நூல்கள் சிறந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. திருக்குறள் தமிழிலும், பைபிள் ஹீப்ரு மொழியிலும், கீதை சமஸ்கிருத மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. அதைப் போல் திருக்குரான் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளதன் மூலம் அம்மொழியின் சிறப்பு விளங்கும்.\n“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப தமிழ்நாட்டு அற நூல்களை உலக மொழிகளில் குறிப்பாக, சீன மொழியிலும், கொரிய மொழியிலும், அரபு மொழியிலும் முதல்முதலாகக் கொண்டு சென்றவர் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆவார்.\nஉலக பொதுமறையான திருக்குறளை இஸ்லாமியர் வேதமான திருக்குரான் படைக்கப்பட்ட அரபு மொழியில் கொண்டு சென்ற பெருமை தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உண்டு.”இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில், தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், புதுக்கல்லு£ரி செயலாளர் மற்றும் நிறுவன பேராளர் முகம்மது அஸ்ரப் சாப் ,சென்னைப் பல்கலைக்கழக அரபு மொழித் துறை பேராசிரியர் சையது சஜ்ஜாத் ஹூசைன், புதுக்கல்லு£ரி முதல்வர் எஸ்.அப்துல்மாலிக், சென்னை பல்கலைக்கழக அரபு மொழி உதவிப்பேராசியர் ஜாகீர் ஹூசைன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர், உலகத் தமிழ் ஆராய்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.���ர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-06-22T19:06:40Z", "digest": "sha1:VNM7535NYQL673UWQZCA4LWTIJMACKQU", "length": 15493, "nlines": 244, "source_domain": "www.tamilkilavi.com", "title": "தொடரும் போராட்டம் – தேங்கிக் கிடக்கும் அஞ்சல்கள்! | Tamil Kilavi", "raw_content": "\nதொடரும் போராட்டம் – தேங்கிக் கிடக்கும் அஞ்சல்கள்\nஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் அலுவலகர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தீர்வின்றி காணப்படுவதால் இன்றும் தொடர்வதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஇந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வரையிலும் கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் சுமார் 3 இலட்சம், ஏனைய பிராந்திய அஞ்சல் நிலையங்களில் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான அஞ்சல்களும் தேக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கப்பெறும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த போராட்ட விவகாரம் தொடர்பாக அஞ்சல்மா அதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிடும் போது, “கடந்த முதலாம் திகதி அஞ்சல் சேவைகள் அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, இரு வாரங்களுக்குள் தீர்வு என உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தக் கால அவகாசம் முற்றுபெறும் முன்னராகவே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை குறித்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் அஞ்சல் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுவதோடு, குறிப்பாக கிராமப்பகுதி மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nதங்களிற்கும் இடம் கேட்கும் அஸ்மின்,சத்தியலிங்கம் கும்பல்\nசட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் 2 ஷீட்டிங்கில் ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nபிக்பாஸ் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால் கமல் கலந்து கொண்ட படப்பிடிப்பில் பரபரப்பு...\nஅஞ்சலி நடிக்கும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்யா\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை)...\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nநுவரெலியாவில் கேல்வெஸ் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால் தாம் பெரும்...\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் அநீதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து மாத்தறையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை,...\nகொள்ளையர்கள் காவல்துறையினர் துப்பாக்கி மோதல்\nமாத்தறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் அறிவிதுள்ளனர். மாத்தறை...\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nஇராணுவத்தை குறைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உருப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்திருந்த குற்றச்சாட்டினை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்....\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/09/01/106000-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60000-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-22T18:47:01Z", "digest": "sha1:XCMHZJP3YPDV7AZE4DFI2ZEQHXAL3IOP", "length": 23250, "nlines": 209, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "106,000 உயிர்களை (இதில் 60,000 தமிழர்கள்) பலி கொண்ட மரண ரயில் பாதை ….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மா���ும் அல்லவா \n ஜூ. வி. சொல்லும் கதை\n(பகுதி-2) ஜப்பானியர் மலேசிய தமிழருக்கு இழைத்த கொடுமைகள் … →\n106,000 உயிர்களை (இதில் 60,000 தமிழர்கள்) பலி கொண்ட மரண ரயில் பாதை ….\nமலேசிய தமிழர்கள் – கூலிகளாக\nஅண்மையில் – ” சயாம்-பர்மா மரண ரயில் பாதை ”\nஎன்கிற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு ஆவணப்படம்\nதொடர்பாக சில செய்திகள் வெளிவந்தன…\nஆனால், இந்த இடுகையில் நான் எழுதும் செய்திகள், விஷயங்கள், புகைப்படங்கள் எதுவும்,\nஅந்த ஆவணப்படத்தை நான் இன்னும் பார்க்கவே\nஇயலவில்லை. ( அதைப்பற்றி இடுகையின் கடைசியில் பேசலாம்….)\nஇவை அனைத்தும், நான் வெவ்வேறு இடங்களிலிருந்து\nசேகரித்த செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் …\n( ஆஸ்திரேலியா, பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்கள்,\nமலேசிய எழுத்தாளர் சண்முகம் அவர்களின்\nசயாம் மரண ரயில் – நூல் விமரிசனங்கள்\nநிஜக் கதைக்குள் வருவோம் –\nபர்மா ரயில்பாதை (Burma Railway),\nமரண இரயில்பாதை (Death Railway), என்றெல்லாம்\nகூறப்படும் பர்மா-சயாம் இரயில்பாதை (Burma–Siam Railway), அல்லது தாய்லாந்து–பர்மா இரயில்பாதை என்பது\nஇரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்ட,\n415 கி.மீ (258 மைல்கள்) தொலைவு கொண்ட ஒரு\nகிழக்கு ஆசியா முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ்\nகொண்டு வர முயன்ற ஜப்பான் பர்மா வரை வந்து விட்டது. சிங்கப்பூர், மலேயா, தாய்லாந்து, பர்மா வழியாக தனது படைகளையும், ஆயுதங்களையும், உணவுப் பொருட்களையும் தங்களது படைகள் போகும் இடத்திற்கு எல்லாம்\nகொண்டு போக என்று உருவாக்கப்பட்டது இந்த பாலம்….\nஇதன் மூலம் ஒரு நாளைக்கு 3000 டன் பொருட்களை\nஜப்பானிய ராணுவம் பர்மாவுக்கு எடுத்துச் சென்றது.\nஇந்த நிலப்பரப்பு முன்னதாக பிரிட்டிஷ் அரசின் வசம்\nஇருந்தபோது, 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே,\nஇப்படி ஒரு ரயில் பாதையை அமைக்க பிரிட்டன்\nதிட்டமிட்டது. ஆனால், ஏராளமான பொருள்செலவும்,\nமனித உழைப்பும் தேவைப்படும் என்பதால், அப்போதைக்கு\n2-ஆம் உலகப்போரில் ஜப்பான் கிழக்கு ஆசியாவை\nகொஞ்சம் கொஞ்சமாக தனது வசம் கொண்டு வரத்\nதுவங்கியதும் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் இந்த ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணி ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்டது…..\nகாடு, மலைகளுக்கு ஊடாக –\nபாதை செல்ல வேண்டி இருந்ததால்,\nஇதை உருவாக்குவது மிகவும் ஆபத்தாகவும், கடினமாகவும்\nஇருந்தது. ஏகப்பட்ட உயிர்களை பலி கொண்டது.\nஆனால், சுமார் 24 மாதங்களில் கட்டி முடிக்கலாம் என்று\nநினைத்து துவங்கப்பட்ட இந்த பணி, ஜப்பானியர்\nமேற்கொண்ட கொடுமையான வழிகளால், பதினைந்தே\nமாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு\nஇதைச் செய்து முடிக்க கொடுக்க வேண்டியிருந்த\nவிலை தான் மிக மிக அதிகமாக இருந்தது. அந்த\nஅப்படி என்ன பெரிய விலை….\nபணி நிகழ்ந்த காலம் 22 ஜுன் 1942 முதல்\n17 அக்டோபர் 1943 வரை …\nசரியாகச் சொல்ல வேண்டுமானால் –\nதாய்லாந்தில் உள்ள பான் போங் எனும் இடத்திலிருந்து\nபர்மாவில் உள்ள தான்பியுசாயாட் வரை ரயில் பாதை\nஅமைக்கும் இந்த மாபெரும் திட்டம் இரண்டு பிரிவுகளாக உருவாகத் தொடங்கியது.\nமலாக்கா, சிங்கப்பூர், கோத்தாபாரு, கோலா லிப்பிஸ்\nபோன்ற பகுதிகளில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய\nசயாம் மரண ரயில்வே கட்டுமானத்திற்கு கொண்டு வரப்பட்டவர்கள் அத்தனை பேரும் –\n– ஜப்பான் வசமிருந்த போர்க்கைதிகள் அல்லது\nகட்டாயப்படுத்தி, ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்கள்.\nஜப்பான் வசமிருந்த ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த\nமீதி அத்தனை பேரும், ( மலேசியர், சயாமியர், பர்மியர்\nசீனர், மற்றும் மலேசிய தோட்டங்களில் வேலை\nசெய்து கொண்டிருந்த தமிழர்கள் ஆகியோர் ) மலைகளைக் குடைதல், பள்ளம் தோண்டுதல், தரைதளத்தை சீரமைத்தல்,\nஇரும்பு தளவாடங்களை தூக்கிச் செல்லுதல் போன்ற\nகடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஅவர்களே கட்டிக் கொண்ட தங்குமிடம்\nகை, கால்கள் இழந்து – முடமாகிப் போனவர்கள்\nயுத்த காலம் ஆகையால் பலர் வேலையின்றி,\nபொருட்களின் விலையுயர்ந்து, சாப்பாட்டிற்கே திண்டாடிக்\nகொண்டிருந்தபோது, அவர்களை நல்ல வேலை,\nநல்ல சாப்பாடு, தங்குமிடம், கூலி என்று ஆசை காட்டி\nஅழைத்து வந்தனர் கங்காணிகள். அப்படியும் வராதவர்களை,\nபயமுறுத்தி, மிரட்டி, வலுக்கட்டாயமாக அழைத்து\nவந்து ஈடுபடுத்தினர்…வந்தவர்களை மடக்கிப் பிடித்துக்\n(மற்றவர்களை பயமுருத்தி, தங்க வைக்க…)\nவேலை செய்யும் இடத்தில் –\nஜப்பானியரின் மிகக் கொடூரமான தண்டனைகளைச்\nசகித்துக் கொள்ள முடியாமலும் –\nபணியில் நடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்பு –\n– 106,000 மனித உயிர்கள் …\nஇந்த வேலையை மேற்பார்வை பொறுப்பை\nசுமார் 10,000 ஜப்பானியர் மற்றும் மஞ்சூரியர்கள்\nஇதில் கட்டாயப்படு��்தி வேலை வாங்கப்பட்டவர்கள் –\n( மலாய்க்காரர்கள், சீனர்கள், மலேசியத் தமிழர்கள்\nசயாமியர்,பர்மியர், மற்றும் பிரித்தானிய /\nமேற்கத்திய போர்க் கைதிகள் )\nஉணவுக்கு தட்டேந்தி நிற்கும் யுத்தக் கைதிகள்\nபணி நடக்கும்போதே – ஒன்றே கால் வருடத்திற்குள்ளாக,\nஇறந்தவர்கள் மொத்தம்: 106,000 பேர்.\nஅதில் ஆசியத் தொழிலாளர்கள்: 90,000 பேர்.\n( அதில் தமிழர்கள் :60,000 பேர் )\n100க்கும் குறைவான கனடியர்கள், நியூசிலாந்துக்காரர்கள். ஜப்பானியர்களின் உயிர் இழப்பு பற்றிய\n( தொடர்கிறது …2-ஆம் பகுதியில் )\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n ஜூ. வி. சொல்லும் கதை\n(பகுதி-2) ஜப்பானியர் மலேசிய தமிழருக்கு இழைத்த கொடுமைகள் … →\n3 Responses to 106,000 உயிர்களை (இதில் 60,000 தமிழர்கள்) பலி கொண்ட மரண ரயில் பாதை ….\n9:01 முப இல் செப்ரெம்பர் 1, 2016\nகருப்பு வெள்ளை சினிமா பார்ப்பதுபோல் இருக்கிறது.\n12:51 பிப இல் செப்ரெம்பர் 1, 2016\n7:45 முப இல் செப்ரெம்பர் 3, 2016\nநல்ல வரலாற்றுப் பதிவு. இது போன்ற மறைந்த/மறைக்கப்பட்ட வரலாற்றைத் தொடர்ந்து அறியத் தாருங்கள்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசுவாரஸ்யமான வழக்கொன்… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jainworld.com/JWTamil/jainworld/rathinamalai/rathinamalai.asp?Qno=2", "date_download": "2018-06-22T18:29:24Z", "digest": "sha1:NSVEYU7YBBABOPBD7OM27MO23UUESUJF", "length": 825, "nlines": 5, "source_domain": "jainworld.com", "title": "JainWorld : Rathinamalai", "raw_content": "முகப்பு வாயில் | உள்ளடக்கம் | PDF Download\nஸ்ரீ ஜிநாய நம : ப்ரஸ்நோத்தர ரத்னமாலை\n2. கேள்வி : ஸ்ராவகர் என்பவர் யார்\nபதில் : இந்தி பாஷையில் ஸ்ரா + வ + க = ஸ்ரா = ஸ்ரத்தா நற்காட்சி, வ = விவேக் = நல்லறிவு, க = கி¡¢யா = நல்லொழுக்கம். ஆகவே, இம் மும்மணியைக் கடைபிடிப்பவர்களே ஸ்ராவகர்கள் எனப்படுவர். ஸ்ராவகனும் ஜைனனும் ஒன்றே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97027", "date_download": "2018-06-22T19:09:10Z", "digest": "sha1:LDW2IQEFGULO2KEQRMC3P3SXBJWKC2SJ", "length": 17376, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் அம்பாறைக்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும் – பிரதி அமைச்சர் ஹரீஸ் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் அம்பாறைக்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும் –...\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் அம்பாறைக்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும் – பிரதி அமைச்சர் ஹரீஸ்\nஅம்பாறை நகரத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்களை கடந்த திங்கட்கிழமை இரவு கோரத்தனமாக தாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத சக்திகள் பெரும் காடைத்தனத்தை அரங்கேற்றி உள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அம்பாறைக்கு விஜயம் செய்து மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இவ்வாறான ஒரு நிலமை மீண்டும் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாது என்ற உறுதி மொழியினை பிரதமர் வழங்க வேண்டுமெனவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எச்.எம். ஹரீஸ் பிரதமருக்கு அனுப்பியுள்ள அவசர தொலை நகலில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.\nஅம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க���ம்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபிரதி அமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்,\nஅம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு இந்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும். அத்தோடு இந்நாட்டிலுள்ள ஏனைய முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறான தாக்குதல் இடம்பெறாமல் இருக்கும்வகையிலான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும்.\nஅம்பாறை நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அத்தோடு பள்ளிவாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுமுள்ளன. அதேபோன்று அம்பாறை நகரில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு சம்பவம் நடைபெற்ற இரவு நான் உள்ளிட்ட அரசியல் தலைமைகள் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டபோதிலும் அவர்களினால் உரிய நேரத்திற்கு இக்கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதையிட்டு கவலையடைகின்றோம்.\nஅம்பாறை நகரில் மிகப் பெரும் படைத்தளங்கள், பொலிஸ் தலமையகங்கள் மற்றும் பெருமளவிலான படைவீரர்கள் காணப்படுகின்றமையினால் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டபோது ஸ்தலத்திற்கு விரைந்து நிலமையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். இருந்தபோதிலும் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையிட்டு இந்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் பதில் கூற கடமைப்பட்டுள்ளார்.\nஇனவாதிகள் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படுவது தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக அசமந்தமாக இருப்பதனால் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரதமர் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறி உள்ளார்.\nஎதிர்காலத்தில் இந்த அரசு முஸ்லிம்கள் விடயத்தில் சரியான நடவடிக்கையினை எடுக்க தவறும் பட்சத்தில் மிக காட்டமான நடவடிக்கையினை நாமெடுக்க நேரிடும். முஸ்லிம் இளைஞர்களையும் மக்களையும் கொதிப்படையச் செய்துள்ள, மிகவும் கண்டிக்கத்தக்க அம்பாறைச் சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்க வேண்டும்.\nபொலிஸ், இராணுவம் உள்ளிட்ட ஏனைய படைத்தரப்புகள் இந்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அர்த்த புஷ்டியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையிட்டு மிகவும் அக்கறையுடன் நாம் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதோடு மேலும் இந்த விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வின்போது ஒருமித்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஆலோசித்து வருவதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.\nPrevious articleசிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nNext articleசிரியா படுகொலையினை கண்டித்து யாழில் கண்டனப் போராட்டம்\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமட்டு-இலுப்படிச்சேனையில் பொது நூலகக்கட்டடம் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு\nவரலாற்றில் முதல்தடவையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கண்ணில் வெண்புரை கண்டறிதல் சிகிச்சை முகாம்.\nகுறுக்கு வழியில் கைப்பற்றிய ஆட்சி நிலைக்கப்போவதில்லை- நாமல் ராஜபக்ஷ\nஏறாவூர் தாவூத் பவுண்டேசனுக்கு முன்னாள் முதலமைச்சரால் தளபாடங்கள் வழங்கல்\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை தின நிகழ்வு.\nபிரபா கணேசன் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பதவியாசை பிடித்தவர்-வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nநல்லாட்சி அரசின் அரசியல் வியாபாரப் பொருளான வஸீம் தாஜூதீன் \nபுதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் -அமைச்சர் ரவூப்...\nஎன் எழுத்துக்களின் ரசிகனை இழந்திருக்கின்றேன்-மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூருடனான ஊடகவியலாளர் ஏ.எல்.அஹ்மட் நிப்ராஸின் அனுபவப்பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-22T18:29:30Z", "digest": "sha1:57TQ3SQBK54STB2TDEL6MOJRMFET6GJJ", "length": 5235, "nlines": 85, "source_domain": "karurnews.com", "title": " கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்", "raw_content": "\nகல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்\nகல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்\nசோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, இங்குள்ள ஏழு முக்கிய சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று.\nஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது, மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.\nகல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nரிலையன்ஸுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது ஏற்பட்ட களங்கங்கள்\n10 வருடங்களுக்கு பிறகு ரிலீசாகும் ஒரே நடிகரின் இருபடங்கள்\nசர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்\nகரூரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்\n5 நிமிடத்தில் தலைவலியில் இருந்து விடுதலை\nதமிழ்நாடு சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நாள்\nகரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-22T18:30:26Z", "digest": "sha1:TBOCIKBVWDOQEAG57T4TFCKZIN4SY6V3", "length": 15952, "nlines": 256, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: May 2011", "raw_content": "\nஇன்று அமிர்தம் சூர்யாவின் வலைப்பூவைப் பார்���்தேன். அதில் என் மனம் கவர்ந்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு......\nநீங்கள் வாழ்க்கையில் ‘பிரிண்ட்’ எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆல்பத்தை...)\nபுள்ளைங்கள அந்தப்பக்கம் கூட்டிட்டுப் போடி”\nபாஞ்சாலி வயிறு எரியுமில்ல” -\nபுத்தியில் சாந்தம் பூசினாள் ஆச்சி.\n உன் வயல்ல மழை பெய்ய\nசொந்தமா மேகத்தை உனக்குன்னு செய்வீயா\nபெய்யும் மழையை பொதுவாக்கப் பாருடா”\n- முளைத்த நெருப்பின் துளிரை\nதுயர நீரில் மூழ்கியிருக்கும் தன் கண்களோடு\nஉரமாய் ஆசியை மனத்தில் தூவிவிட்டு...\nமரித்த பேரனுக்காய் மார்பில் அடித்து அழ,\nநடையை ஓட்டமாய் மாற்றுகிறாள் பாட்டி.\nநீ... உங்கம்மா... நானு கூடத்தான்\nதேவதை. மனுஷ ரூபத்தில் இருக்கோமில்லே\n- அரக்க சாயலை அடியோடு\nஆச்சி, ஆயி, ஆயா, பாட்டி,\nஅப்பத்தா... எப்படி அழைத்தாலும் சரி.\nஉணர்ந்ததுண்டா - ‘ஆம்’ எனில்\nகுல தெய்வங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.\nதஞ்சை நகரத்திலிருந்து சுமாராக ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில்\nஇருக்கும் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனக்கு மருந்தாளுநராக\nபணி. மருந்தாளுனர் என்றால் நோயாளிகளுக்கு மருந்து வழங்குவது\nமுதன்மையான பணி..... துணை நிலை பணி என்ன என்று கேட்டு விடக்\nகூடாது, அது ஒரு பெரிய பட்டியல்.\nசரி அதை விடுங்கள்.... நான் சொல்ல வந்த சேதியே வேறு.....\nமருத்துவமனையில் அன்று நல்ல கூட்டம். வாரத்தில் ஒரு நாள் மட்டும்\nஇரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்க்கு என்று சிறப்பு மருத்துவமும்,\nமருந்துகளும் வழங்கப் படும். அதை வாங்குவதற்காக\nவருகின்ற மக்கள் கூட்டம். அன்று மட்டும் சுமாராக நானூறு பேராவது\nவருவார்கள். நான் (மட்டும் தான்)பர பரப்பாக மருந்துகளை வழங்கிக்\nகொண்டிருந்தேன். படிப்பறிவில்லாத வயதானவர்களே அதிகம் அந்த\nகூட்டத்தில். இது இரத்தக் கொதிப்புக்கான மாத்திரை, இது சர்க்கரைக்கு,\nஇது சத்து மாத்திரை என்று சொல்லியபடியே கொடுத்துக்\nகொண்டிருந்தேன். இடையில் மருத்துவர் அழைப்பதாக செய்தி வந்தது.\nகூட்டத்தை நிற்க வைத்துவிட்டு அங்கே போனேன்.\n\"அம்மா, நீங்க இந்த பேஷண்ட்ஸ் கிட்டே, சக்கரை வியாதி, இரத்தக்\nகொதிப்புன்னெல்லாம் சொல்லாதீங்க, இங்கே பாருங்க அவங்களுக்கு\nபுதுசா ஒரு வியாதி வந்துட்டதா நினச்சு என்கிட்டே வந்து கேள்வி\nகேக்கறாங்க, பிரஷர், சுகர் அப்படின்னே சொல்லுங்க. அப்போ தான்\nஅவங்���ளுக்கு புரியும்\" மிகவும் தீவிரமான முகத்தோடு சொன்னார்\nமருத்துவர். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சரி\nஎன்று சொல்லிவிட்டு வந்து என் பணியை தொடர்ந்தேன். \"இது பிரஷர்\nமாத்திரை, இது சத்து மாத்திரை, இது வலிக்கு\" என்று சொல்லி கொடுத்த\nஎன்னிடம் அந்த தாத்தா கேட்டார், \"எப்போ சாப்பிடனும்மா\nமாத்திரை காலையில சாப்பிடுங்க, . இது ராத்திரிக்கு சாப்பிடுங்க \"\nகண்களை இடுக்கியபடி அவர் மறுபடி கேட்டார், \"இது பகல்ல, இது நைட்டுக்கு , அப்படி தானே\nஎனக்கு இப்போதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை..... அடுத்து\nவந்த நோயாளிகளிடம் எல்லாம் நான் தெளிவாக கூற ஆரம்பித்தேன்,\nஇந்த பிரஷர் மாத்திரை பகல்ல, சத்து மாத்திரை நைட்ல\"\nநான் தெளிவாயிட்டேன்..... அப்போ நீங்க....\nவேறு வேறு சிகரங்கள் .....\nவாசலில் வந்து நிற்கும் மாடுகளை.......\nநன்றி: கல்கி வார இதழ்.\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\nஇன்று அமிர்தம் சூர்யாவின் வலைப்பூவைப் பார்த்தேன...\nவேறு வேறு சிகரங்கள் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2715", "date_download": "2018-06-22T18:47:56Z", "digest": "sha1:CUMRFSAUBEEG7GBRE6IJJX3X2WJHVCG7", "length": 7061, "nlines": 132, "source_domain": "mysixer.com", "title": "வளரும் தலைமுறையை வாசிக்க அழைக்கும் வைரமுத்து", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nவளரும் தலைமுறையை வாசிக்க அழைக்கும் வைரமுத்து\nதென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 41-வது ஆண்டாக அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. சிறந்த படலாசிரியரான கவிஞர் வைரமுத்து சிறந்த நாவலாசிரியரும் ஆவார். இவரின் பல புத்தகங்கள் மக்களின் அறிவுப் பசிக்கு தீனிப்போட்டுள்ளது. தற்போது இந்தப் புத்தகக் காட்சி மூலம் கிட்டும் தொகையை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப்போகிறேன் என்று வைரமுத்து அறிவித்துள்ளார்.\nஇது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில்,\n\"வாசித்தல் என்ற ஞானப் பயிற்சிக்கு இந்தப் புத்தகக் காட்சி ஒரு பொற்கூடமாகும். படைப்பாளர் – பதிப்பாளர் – வாசகர் என்ற முக்கூட்டுப் பாசனத்தில் தமிழும் கலையும் தழைத்தோங்கும் என்று நம்புகிறேன். வளரும் தலைமுறையே வாசிக்க வா என்று அன்போடு வரவேற்போம். ஓர் அறிவுப் பரம்பரை செழுமையுறட்டும். இந்தப் புத்தகக் காட்சி மூலம் கிட்டும் என் நூல்களின் மொத்த விற்பனைத் தொகையை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு வழங்கப்போகிறேன்\"\nஇந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்துக் கொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், மன்னிப்பும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/reserve-bank-fined-5-crore-to-airtel-118031000016_1.html", "date_download": "2018-06-22T18:24:46Z", "digest": "sha1:BLE5LCDA4EMWZ6KMFUU3UU5KECYGNTPY", "length": 10369, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாடிக்கையாளர் பணத்தை திருடிய ஏர்டெலுக்கு ரூ.5 கோடி அபராதம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்கள் மானியத் தொகையை பேமெண்ட் வங்கி கணக்கிற்கு மாற்றியது தொடர்பாக ரிசர்வ் வங்கி த��்போது ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.\nஆதார் மின்னணு சரிபார்ப்பு சேவையினை முறைகேடாக பயன்படுத்தி கோடி கணக்கில் பேமெண்ட் வங்கி கணக்குகளில் ரூ.167 கோடி பணத்தை வரவாக வைத்துள்ளது என்பது கடந்த ஆண்டு டிசம்பர் தெரியவந்தது.\nஇவை அனைத்தும் வாடிக்கையாளரின் அனுமதியின்றி செய்யப்பட்டதால் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து ஏர்டெல் நிறுவனத்திற்கு அதார் மின்னணு சரிபார்ப்பு சேவையில் இருந்து இடைக்கால தடை விதிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக ரிசர்வ் வங்கி விசாரணை மேற்கொண்டது. தற்போது ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி விதிக்கப்பட்டுள்ளது.\nசுவையான மற்றும் சுலபமான மஷ்ரூம் புலாவ் செய்ய...\nதினகரனுக்கு குக்கர் சின்னம் ; கரூரில் கொண்டாட்டம் : வீடியோ\nபயணி தவறவிட்ட ரூ.15 ஆயிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்\nபலியான உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் தருவதாக அறிவித்த கமல்ஹாசன்\nஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கரூர் அருகே ஆர்பாட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/after-sripriya-it-is-ranjini-who-is-next-043624.html", "date_download": "2018-06-22T18:59:04Z", "digest": "sha1:HTPRFPRYZV5ENGHWKRGVALL3YGIZ3NHY", "length": 11553, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிகழ்ச்சியா நடத்துறாங்க: முதலில் ஸ்ரீப்ரியா, தற்போது ரஞ்சனி, அடுத்தது யாரோ? | After Sripriya it is Ranjini: Who is next? - Tamil Filmibeat", "raw_content": "\n» நிகழ்ச்சியா நடத்துறாங்க: முதலில் ஸ்ரீப்ரியா, தற்போது ரஞ்சனி, அடுத்தது யாரோ\nநிகழ்ச்சியா நடத்துறாங்க: முதலில் ஸ்ரீப்ரியா, தற்போது ரஞ்சனி, அடுத்தது யாரோ\nசென்னை: டிவி சேனல்களில் நடிகைகள் நடத்தி வரும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு சக நடிகைகளிடம் இருந்தே எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nடிவி சேனல்களில் சீனியர் நடிகைகள் தம்பதிகளிடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். தமிழில் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன், தெலுங்கில் கீதா, மலையாளத்தில் ஊர்வசி ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.\nநிகழ்ச்சியின்போது ஏற்பட்ட சர்ச்சையால் ஊர்வசிக்கு கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதம்பதிகளிடையேயான பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்த நடிகைகள் யார் என சீனியர் நடிகையான ஸ்ரீப்ரியா ட்விட்டர் மூலம் குரல் எழுப்பினார். அவரின் கருத்தை நடிகை ராதிகா சரத்குமார் ஆமோதித்தார்.\nஸ்ரீப்ரியாவை அடுத்து பிரபல நடிகை ரஞ்சனியும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தும் நடிகைகளுக்கு அதற்கான தகுதி இல்லை என்று ஃபேஸ்புக்கில் காட்டமாக போஸ்ட் போட்டுள்ளார்.\nஸ்ரீப்ரியா, ரஞ்சனியின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்கள் நாங்கள் நினைத்தோம், நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இது போன்ற நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nகுடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தம்பதிகளின் பிரச்சனைகளை தாங்கள் தீர்த்து வைப்பதாகவும், அவர்களின் உறவை பலப்படுத்துவதாகவும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nகடந்த சீசன் போல இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து சொல்லட்டுமா - கமல் கட்சி நடிகை\n\"தமிழை சரியா உச்சரிக்க வைக்கணும்\" - பிரபல நடிகையின் புத்தாண்டு சபதம்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை எதிர்க்கும் நடிகை... அருவிக்கு ஆதரவு\nயாரும் தொடத்தயங்குகிற கருப்பொருள் - அவன் அவள் அது\nஎன்னாது, டி.ஆர். தன்ஷிகாவை திட்டி அழ வைத்தது பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா\nதன்ஷிகா அழுதபோது மேடையில் சிரித்த 2 பேர்: யார் அவர்கள்\nஅட போங்க பிக் பாஸ், நீங்களும் உங்க டாஸ்க்கும்: கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை\nபிக் பாஸ் வீட்டில் கணேஷை விட சாப்பாட்டை பற்றி அதிகம் நினைப்பது யார் தெரியுமா\nபிக் பாஸ் மண்டையில் நங்குன்னு கொட்டியது போன்று ட்வீட்டிய ஸ்ரீப்ரியா\nநிகழ்ச்சிக்கு போய் பிக் பாஸையே அசிங்கப்படுத்திய ஸ்ரீப்ரியா, சதீஷ்\nஓவியாவுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் இப்படி போயிட்டு இப்படி வரத் துடிக்கும் நடிகை\nபாலாஜிக்கும் மனைவிக்கும் சண்டை, ஜனனி-மும்தாஜ் மோதல்: பரபரக்கும் பிக் பாஸ்\nபிக் பாஸில் ஆட்டத்தை துவங்கிவிட்டார் ஆண்டவர்: சசிகலா தான் முதல் டார்கெட்\nகேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil\nஇ���ன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2015-jun-16/food/106821.html", "date_download": "2018-06-22T18:56:17Z", "digest": "sha1:IDDDD7ONM5ULFNHI5BCRCMOKMDVEOGMP", "length": 17624, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "ஆறு சுவை அவசியம் தேவை | Six Tastes - Siddha Medicine | டாக்டர் விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nடாக்டர் விகடன் - 16 Jun, 2015\nநலம் வாழ 4 வழிகள் - டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்\nடயாபடீக் டயட் எது சரி... எது தப்பு\nஅன்னாசி - புதினா ஜூஸ்\nஆறு சுவை அவசியம் தேவை\nமூளைக்கு பலம் தரும் உணவுகள்\nசிறுநீரகம் காக்க எளிய வழிகள்\nபொடுகு தவிர்க்க 10 கட்டளைகள்\nமனக் கலக்கத்தைப் போக்கும் மல்லிகை\nமலச்சிக்கல் இனி, ‘நோ’ சிக்கல்\nதடுப்பூசி ரகசியங்கள் - 25\nவீட்டு சாப்பாடு - 11\nஹார்மோன் கெமிஸ்ட்ரி - அட்ரினல் சுரப்பி\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஆறு சுவை அவசியம் தேவை\nநம்முடைய ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறையில், அறுசுவை உணவே, சமச்சீரான உணவாகச் சொல்லப்படுகிறது. இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என ஆறு சுவை உணவுகளைச் சாப்பிடும்போது, அவை ஏழு விதமான தாதுக்களை அளிக்கும். இதில் ஏதேனும், ஒரு சுவையைத் தவிர்த்து வந்தாலும், உடலில் நோய்கள் ஏற்படும். இதனால்தான், வருடப்பிறப்பு அன்று, வெல்லம், மாங்காய், உப்பு, வேப்பம்பூ என அனைத்துச் சுவையும் கலந்த, பச்சடியை செய்வார்கள். வருடம் முழுவதும், ஆறு சுவைகளையும் சே\nமூளைக்கு பலம் தரும் உணவுகள்\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF", "date_download": "2018-06-22T18:56:20Z", "digest": "sha1:74XFPUJHFKHU6PKVH456IBEFJEQDIJSK", "length": 12246, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "பருத்தியைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த யோசனைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபருத்தியைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த யோசனைகள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிரை தாக்கியுள்ள நோய்களைக் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண் துறை) கல்யாணி.\nபெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 33,492 ஹெக்டேர் பரப்பளவ���ல் மானாவாரி பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும் பருத்தி பயிரை நோய்கள் தாக்குவதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பருத்தி பயிரை தாக்கும் நோய்களின் அறிகுறிகளை கண்டு, விவசாயிகள் கட்டுப்படுத்த வேண்டும்.\nசாம்பல் அல்லது தயிர்ப்புள்ளி நோய்:\nஇந்நோயானது, இலையின் அடிப்புறத்தில் ஒழுங்கற்ற, கசியும் புண்களுடன் சாம்பல் நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும். இந்நோய் தீவிரமடைந்த நிலையில், சாம்பல் நிற நுண் துகள்கள் இலையின் மேற்பரப்பிலும் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து உள்நோக்கி காயத் தொடங்கும்.\nபின்னர், மஞ்சள் நிறமாகி இளம் இலைகள் உதிர்ந்துவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த, தாவர குப்பைகளை அகற்றி தீயிடவும். அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை தவிர்க்கவும்.\nகார்பென்டசிம் 250 கிராம், ஹெக்டேர் அல்லது வெட்டபுள் சல்பர் 1.25 -2.0 கிலோ ஹெக்டேர் என்ற அளவில் தெளிக்கவும். அல்லது, நேட்டிவோ 1 மி.லி அல்லது ஹெக்சாகோனோசால் 1.5 மி.லி அல்லது புரபிகோனோசோல் 1.5 மி.லி அல்லது குளோரோதானில் 2 கிராம் லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும்.\nஇந்நோயானது, அனைத்துப் பருவத்திலும் பாதிக்கக்கூடியது. ஆனால், 45- 60-ஆம் நாளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட இலைகளில் வெளிர் பழுப்பு நிறத்தில் வட்ட வடிவத்தையோ, ஒழுங்கற்ற வடிவத்தையோ கொண்ட சிறு, சிறு புள்ளிகள் காணப்படும். ஒவ்வொரு புள்ளியின் நடுவிலும், அழுக்காக வளையங்கள் காணப்படும்.\nபுள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து, இலை முழுவதும் பாதிக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் நொறுங்கி உதிர்ந்து விடும். சில நேரங்களில் தண்டுகளிலும் நோயின் அறிகுறி காணப்படும். தீவிர நிலையில் புள்ளிகள் பூவடிச் செதில்களிலும், காய்களிலும் காணப்படும்.\nஇந்நோயைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும்.\nஆரம்ப நிலையில் மான்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ ஹெக்டேர் தெளிக்கவும். 15 நாள் இடைவெளியில், மீண்டும் ஒருமுறை தெளிக்கவும். நேட்டிவோ 1 மி.லி அல்லது ஹெக்சாகோனோசால் 1.5 மி.லி அல்லது புரபிகோனோசோல் 1.5 மி.லி அல்லது குளோரோதானில் 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவும்.\nஇந்நோயானது, நீர்க்கசிவுடன் கூடிய கருமை நிற புள்ளிகள் இலையின் நரம்புகளுக்கிடையில் தோன்றி கோண வடிவத்தில் இருக்கும்.\nஇந்நோயைக் கட்டுப்படுத்த, 10 லிட்டர் தண்ணீரில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 20 கிராம் மற்றும் ஸ்ட்ரப்டோசைக்ளின் 1 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். மேற்கண்ட முறைகளை பயன்படுத்தினால், நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமானாவாரி பருத்தி பயிரிட மண் பரிசோதனை அவசியம்...\nBT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 3...\nஉயரம் இரண்டே அடி…4 லிட்டர் பால்… கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு\n← பலா மரம் பயிரிடுங்க…\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2716", "date_download": "2018-06-22T18:47:39Z", "digest": "sha1:IP6XNYIUVTRRCR2G35635IKL5ET4B6QM", "length": 6237, "nlines": 131, "source_domain": "mysixer.com", "title": "மீண்டும் டோலிவுட்டுக்கு பறக்கும் கேத்ரின்", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமீண்டும் டோலிவுட்டுக்கு பறக்கும் கேத்ரின்\n'மெட்ராஸ்' படத்தில் தனது அழகான நடிப்பினால் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அதன்பின், கணிதன், கதகளி, ருத்ரமா தேவி, கடம்பன், கதாநாயகன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளக்குடும்பத்தில் பிறந்த இவர் தெலுங்குப் படங்களில் நடித்து பின் தமிழுக்கு வந்தவர். இப்போது மீண்டும் 'கணிதன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.\nபடித்த இளைஞர்கள் அவர்களை அறியாமல் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை 'க���ிதன்' படத்தின் மூலம் சொல்லியிருந்த இயக்குநர் சந்தோஷ் தெலுங்கிலும் இப்படத்தை இயக்குகிறார். அதர்வா கதாபாத்திரத்தில் நிகில் சித்தார்த் நடிக்கிறார். இந்த படத்திலும் நாயகியாக கேத்ரின் தெரசாவே நடிக்கிறார்.\nஏற்கனவே அல்லு அர்ஜூனுடன் கேத்ரின் தெரசா எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்த \"சரைனோடு\" படம், அவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. அதனால் தெலுங்கு பதிப்பில் அங்குள்ள ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு சில திருத்தங்கள் செய்துள்ளனர்.\nசுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோருடன் 'கலகலப்பு 2'-இல் கேத்ரின் தெரசா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅம்பிகா இயக்கத்தில் இந்து தம்பி\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=12167", "date_download": "2018-06-22T19:00:34Z", "digest": "sha1:OY5XAGW52O65KBP7B45CU7HEESNGLYQU", "length": 27696, "nlines": 132, "source_domain": "sathiyavasanam.in", "title": "நட்சத்திரம்! |", "raw_content": "\nஇயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்தியவசனம் நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். இந்த கிறிஸ்துமஸ் காலங்களிலே நாம் இயேசுவின் பிறப்பைக் குறித்தும், அவருடைய பிறப்போடு ஒட்டிய பல நாமங்களைக் குறித்தும் பேசுவது வழக்கம். கிறிஸ்துமஸ் காலங்களில் அதிகமாக பேசப்படுகிற அல்லது கடைகளில் காணப்படுகிற ஒன்று என்னவென்றால் “நட்சத்திரம்”. இயேசு கிறிஸ்துவை “நட்சத்திரம்” என்றும் அழைத்திருக்கிறார்கள்.\n“அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்”. (எண்.24:17).\nபிலேயாம் பாலாக்கிடத்திலே பின்னால் வருகிற ஒரு காரியத்தை நான் உமக்குச் சொல்லுவேன் என்று சொல்லி, “அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்” (வச.17) என்றான்.\n‘யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்’ எ���்று இயேசுகிறிஸ்துவின் பிறப்பை குறித்து அவன் இங்கே குறிப்பிடுகிறான். அவர் யூதா கோத்திரத்திலே வருவார், யூதா கோத்திரத்து சிங்கமாக அவர் பிறப்பார் என்பதைத்தான் ‘யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்’ என்று கூறினான்.\nஇன்னொரு வசனத்தையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். 2பேதுரு 1:19ஆம் வசனம், பிலேயாமின் தீர்க்கதரிசனத்திற்கு ஒரு தொடராக வருகிற ஒரு வசனம்: “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்”. இவ்வசனத்தில் பேதுரு இயேசு கிறிஸ்துவை விடிவெள்ளி என்று அழைக்கிறார். வெளி.22:16ஆம் வசனத்திலும் இயேசு கிறிஸ்துவை விடிவெள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது: “சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்”. இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்து தன்னை “விடிவெள்ளி நட்சத்திரம்” என்றார். ஏன் இயேசுவை “நட்சத்திரத்தோடு ஒப்பிட்டார்கள் என்று நாம் பார்ப்போமென்றால் ஒரு மூன்று காரியங்களை நாம் எளிதாகக் கண்டுகொள்ள முடியும்.\nமுதலாவதாக, அந்தக் காலத்திலே இயேசு பிறப்பதற்கு முன்னதாக நானூறு வருஷங்கள் ஒரு இருண்ட காலமாக இருந்தது. அது தேவனுடைய ஆலோசனைகளும் வழிநடத்துதலும் இஸ்ரவேலருக்குக் கிடைக்காத ஒரு காலம். அந்த இருண்ட காலத்திலே ஜனங்கள் நம்பிக்கையற்றவர்களாய் வாழ்ந்து வந்தனர். மக்கள் மேசியா வருவார், எப்பொழுது வருவாரோ என்ற எதிர்பார்ப்போடு இருந்தனர். தேவன் தமது அன்பை வெளிகாட்டும்படியாக இயேசு கிறிஸ்து பாலகனாக பூமியிலே பிறந்தார். ஒரு வெளிச்சத்தைக் காட்டி ஒரு திசையையும் குறிப்பதினால் அவரை நட்சத்திரம் என்று சொல்லுகிறோம். துருவ நட்சத்திரம் என்ற ஒன்றை நாம் பார்ப்போமென்றால் அது வடதிசை என்று அறிந்துகொள்வோம். அந்தவிதமாகவே இயேசுவை ஒருவன் கவனித்தால் பிதாவானவர் எப்படிப்பட்டவர் என்பது அவனுக்குத் தெரிந்து விடும். ஆகையால் அவர் அந்த இருளிலே இருக்கிறவர்களுக்கு ஒரு நட்சத்திரமாக, தேவனை வெளிப்படுத்திக் காண்பிக்கிறவராக வந்தபடியால் அவரை “நட்சத்திரம்” என்று சொல்லுகிறார். அதேவிதமாக, தேவனற்றவர்களாய் இருந்தவர்களுக்கு தேவனுடைய அன்பைக் கூறி அவருடைய பரம ராஜ்ஜியத்திற்குப் போகும் வழியையும் காண்பிக்கும்படியாக வந்தபடியால், அவர் விடிவெள்ளி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறார்.\nஇரண்டாவதாக, ஏசாயா 9:1-3 வசனங் களில், “ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரை யருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.\nஇருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” என்று இயேசுவைக் குறித்து முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.\nஏனென்றால், அவர் கலிலேயாவிலேதான் தன் ஊழியத்தைச் செய்தார். யோர்தான் நதிக்கரையிலே இருந்தார். புறஜாதியாரின் கலிலேயாவிலே அவர் இருந்தார். அங்கே தேவனுடைய அன்பையும், அவருடைய பரிசுத்தத்தையும் ஜனங்களுக்குக் காண்பித்தார். அவருடைய வல்லமையை விளங்கப்பண்ணினார். காற்றை அடக்கமுடியும், கடலை அடக்க முடியும், வியாதியை நீக்கமுடியும், அசுத்த ஆவிகள்மேல் உள்ள அதிகாரத்தைக் காட்ட முடியும் என்று இத்தனையையும் சொல்லுவதற்காக அந்த இருண்ட தேசத்திலே அவர் ஒளியாக வந்தார். நாம் என்ன செய்வோம் என்று நம்பிக்கை இல்லாமல் இருந்த அந்த ஜனங்களுக்கு ஒரு “நம்பிக்கையின் நட்சத்திரமாக” தேவன் வந்தார். இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.\nஒரு இருண்ட காட்டிற்குள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று வழி தெரியாமல் திணறும்பொழுது, தூரத்திலே ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தால் உங்கள் உள்ளம் எவ்வளவாக சந்தோஷப்படும். அங்கே ஒரு இடம் இருக்கிறது, நான் போனால் எனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும், எனக்கு ஒரு ஆதரவு இருக்கும் என்று அந்த வெளிச்சத்தை நோக்கி நகருவீர்கள் அல்லவா இயேசுகிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்தபொழுது அநேகர் இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அவருடைய போதனைகளை ஆசையாய் கேட்டார்கள். அவரிடத்தில் நம்பிக்கை���ும் விசுவாசமும் உள்ளவர்களாய் அவர்கள் மாறினார்கள். பரிசேயரும் வேதபாரகரும் ஒருவரையொருவர் பார்த்து நீங்கள் செய்கிறதும் வீணென்று அறியீர்களா இயேசுகிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்தபொழுது அநேகர் இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அவருடைய போதனைகளை ஆசையாய் கேட்டார்கள். அவரிடத்தில் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ளவர்களாய் அவர்கள் மாறினார்கள். பரிசேயரும் வேதபாரகரும் ஒருவரையொருவர் பார்த்து நீங்கள் செய்கிறதும் வீணென்று அறியீர்களா உலகமே அவன் பின்னால் சென்று போயிற்று என்றனர். ஏனென்றால் அத்தனை பெரிய வெளிச்சமாக அவர் அந்த ஜனங்களுக்குக் காணப்பட்டார் உலகமே அவன் பின்னால் சென்று போயிற்று என்றனர். ஏனென்றால் அத்தனை பெரிய வெளிச்சமாக அவர் அந்த ஜனங்களுக்குக் காணப்பட்டார் அவர்கள் மனதிலே இருந்த இருளை அவரது வெளிச்சம் நீக்கினது. ஆவிக்குரிய குருட்டாட்டத்தினின்று தேவனைப் பற்றும் அறிவிற்குள்ளாய் நடத்தி, நித்திய ராஜ்ஜியத்திற்குப் போகும் வழியை அவர்களுக்கு அவர் காட்டினபடியால் நம்பிக்கையின் நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார்.\nமூன்றாவது, இயேசுவை “நட்சத்திரம்” என்று சொன்னதற்கான காரணம் என்னவென்றால், அவர் வழிகாட்டுகிறவராக இருந்தார். “மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்” (யோவான் 8:12). ஆண்டவர் நான் ஒளியாய் இருக்கிறேன், என்னைப் பார்த்தவர்கள் ஜீவ ஒளியை அடைந்திருப்பார்கள் என்று சொல்லவில்லை. அந்த வசனத்தை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். “என்னைப் பின்பற்றுகிறவன்” இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான். பரலோகத்திற்குப் போவதற்கு ஒரு புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை ஜனங்களுக்கு காண்பிப்பதற்காக இயேசுகிறிஸ்து நட்சத்திரமாக ஒளியாக இந்த பூமிக்கு வந்தார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) என்றார். அவர்தான் வழி\nஒருமுறை ஒரு மனிதன் ஒரு காட்டிலே சிக்கிக்கொண்டான். வெளிச்சம் இருந்தது, ஆனால் பல திசைகளில் ஒத்தையடிப் பாதைகள் அநேகம் இருந்தது. இவனுக்கு தான் போக வேண்டிய இடத்திற்கு எது சரியான பாதை என்று தெரியவில்லை. இவன் திகைத்துநின்ற நேரத்திலே ஒரு மனிதர் வ���்து, “என்னையா திகைத்து நிற்கிறீர்கள்” என்று கேட்டார். நான் இந்த இடத்திற்குப் போகவேண்டும், எனக்கு வழி சொல்லுங்கள் என்றான். அப்பொழுது அந்த மனிதன் சொன்னான், “ஐயா, நான் சொன்னால் நீங்கள் அதன்படி நடந்துவருவது மிகவும் கடினம். நானே உங்களுக்கு வழிகாட்டியாக வருகிறேன், என்னைப் பின்பற்றி வாருங்கள்” என்று சொல்லி அந்த மனிதன் போகவேண்டிய இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றான்.\nஇயேசுகிறிஸ்துவும் இதையே நமக்கு செய்தார். எப்படி வாழவேண்டும் என்பதை அவர் தெளிவாக நமக்குக் காண்பித்தார். அவர் அதைச் சொல்லவும் செய்தார். “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்”. (யோவான் 13:15) என்றார். அவர் வெறும் தத்துவங்களைப் போதிக்க வரவில்லை. நித்தியத்திற்கான வழியைக் காட்டுவதற்காக வந்தார். நமக்கு மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அதனால்தான் அவரை, “வழிகாட்டும் நட்சத்திரம்” (Guiding Star) என்று சொல்லுகிறோம். அதனால்தான் இயேசுவும் சொன்னார், “என்னைப் பின்பற்றுகிறவன்” என்று. பேதுரு தன் நிருபத்திலும் சொல்லுகிற காரியம் என்னவென்றால், “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப்போனார். அவர் பாவஞ் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை (1 பேதுரு 2:21)”.\nஇதை வாசித்துக்கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, இயேசுகிறிஸ்து ஒரு நட்சத்திரமாக பூமிக்கு வந்தார். நீங்கள் அந்த நட்சத்திரத்திலிருந்து எதைக் கற்றுக்கொண்டீர்கள் தேவனைப்பற்றிய அறிவு உங்களுக்கு உண்டாயிருக்கிறதா தேவனைப்பற்றிய அறிவு உங்களுக்கு உண்டாயிருக்கிறதா தேவனை அறிந்தால் அவரை நேசிப்போம்.\nஅவரை நேசித்தால் அவரோடே கூட நாம் நடப்போம். “We will have a closer walk with Jesus”. அவர் ஒரு நட்சத்திரமாய் இருந்தால், அவர் தேவனை காண்பிப்பதை நீங்கள் விளங்கிக்கொண்டால் தேவனை நேசித்து தேவனோடு சஞ்சரிப்போம்.\nஇரண்டாவதாக, அவர் “நம்பிக்கையின் நட்சத்திரம்”. எனக்கு நித்தியத்தைப் பற்றிய ஒரு நம்பிக்கையைத் தந்தார். ஏதேனிலிருந்து என்னைத் துரத்தி விட்டார், ஆனால் என்னைப் பரலோகத்தில் சேர்க்க அவரே வந்து வழியைக் காண்பித்தார்.\nஆகையால், எனக்கு ஒரு நம்பிக்கை, நான் ஒருநாள் பரலோகத்திற்குப் போவேன். அதற்கான வழியைக் காட்டும் விடிவெள்ளி நட்சத்திரமாக இயேசு வந்தார். அவரைப் பின்பற்றினால் நான் நிச்சயம் போவேன். அவர் வாழ்ந்து காட்டின வழியில் நானும் வாழ வேண்டும்.\nசகோதரனே, இன்றைக்கும் நீங்கள் இந்த இயேசுவை ஒரு நட்சத்திரமாக அறிந்து அவர் என்னென்ன காரியங்கள் செய்தாரோ, அதையெல்லாம் நீங்கள் அப்படியே கடைப்பிடித்து, அவரைப் பின்பற்றி வாழ்ந்தால் உங்கள் வாழ்க்கை ஒளி உள்ளதாக இருக்கும், வெளிச்சமாக இருக்கும், பேரொளியை அடைவீர்கள்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post_8957.html", "date_download": "2018-06-22T18:44:54Z", "digest": "sha1:VSP3QHWGZ672HWMRC3XGJANV4NIXKLDR", "length": 6012, "nlines": 44, "source_domain": "tamizhodu.blogspot.com", "title": "\"தமிழோடு\": கவர்ச்சி ஆடைகளுக்கு கட்டுப்பாடு", "raw_content": "\nஇது நம்ம ஊரு (8)\nஹைதராபாத்:ஐபிஎல் கிரிக்கெட் நடன அழகிகளின் ஆடைகள் ஆபாசமாக இரு்பபதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவர்களது ஆடைவிதிகளை மாற்றுவதற்கு ஆந்திரா கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.\nஐபில் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் வீரர்களையும் ரசிகர்களையும் மைதானத்தில் உற்சாகப்படுத்துவதற்காக வெளிநாட்டு நடன அழகிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இந்த நடன அழகிகளின் ஆட்டமும் அணிந்திருக்கும் ஆடைகளும் பார்ப்பவர்களைக் கூச்சப்படவைக்கும் அளவுக்கு படு ஆபாசமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் புகார் எழுந்தன.\nமும்பையில் நடந்த ஆட்டத்தின்போது பார்க்கமுடியாத அளவுக்கு படுகவர்ச்சியாக இருந்தது என்று மத்திய அமைச்சரும், சிவசேனையினரும் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்டங்களில் நடன அழகிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nஇந்த நிலையில் ஆந்திராவில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக ஆந்திரா கிரிக்கெட் சங்க செயலாளர், அம்மாநில பாஜக தலைவர் தத்தாத்ரேயா மற்றும் போலீசார் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு நடன அழகிகளுக்கு புதிய ஆடை விதிகளை அமல்படுத்துவது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்த முடிவை இன்றைய போட்டியில் இருந்தே நடைமுறைப்படுத்த எழுத்துமூலம் பாஜவுக்கு உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹைதராபாத் உப்பால் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள இன்றைய ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் மோதிக் கொள்கின்றனர். முன்னதாக நடன அழகிகளின் ஆபாச நடனத்தை கண்டித்து ஸ்டேடியத்தை முற்றுகையிடப்போவதாக பாஜகவினர் அறிவித்திருந்தனர். தற்போது கவர்ச்சி ஆடைகளுக்கு கட்டுப்பாடு\nஉங்களுக்காக . . .\nஉங்கள் படைப்புகள்/விமர்சனங்கள்/ஆலோசனைகள் எதுவாக இருந்தாலும், இந்த இணையதளத்தில் இடம்பெறவேண்டுமென நீங்கள் விரும்பினால், கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-22T18:45:10Z", "digest": "sha1:P3PQ53HH6VTCD2OI347VQHW6KGSTCTJM", "length": 6235, "nlines": 138, "source_domain": "www.ellameytamil.com", "title": "4. சான்றோர் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பாரதியார் கவிதைகள் 4. சான்றோர்\n27. தாயுமானவர் வாழ்த்து 28. நிவேதிதா\n29. அபேதாநந்தா 30. ஓவியர்மணி இரவிவர்மா\n31. சுப்பராம தீட்சிதர் 32. மகாமகோபாத்தியாயர்\n33. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி 34. ஹிந்து மதாபிமான சங்கத்தார்\n35. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/05/12/brigadier-ilango/", "date_download": "2018-06-22T18:31:02Z", "digest": "sha1:UG5QL4TRXXTWJVXZXZZUDO6XRKJ4IWJ6", "length": 11739, "nlines": 86, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "தமிழீழ காவல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் இளங்கோ வீரவணக்கம் « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nதமிழீழ காவல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் இளங்கோ வீரவணக்கம்\nசரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கி தளபதிகள்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்த ஒரு தொகுதி புலிகள் விபரம் \nவெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதி, போராளிகள் \nதிருமலையும், கோத்தா இரகசிய முகாமும்\nமுள்ளிவாய்கால் இனப்படுகொலையின் தொடர்ச்சி தான் வலையம் நாலு (ZONE4)-உண்மைத் தொடர்\n2009 -ல் என்ன நடந்தது பிரபாகரன் எங்கே : முன்னாள் புலிகள் தளபதி தயாமோகன் பேட்டி-காணொளி\nமுள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே\nமுள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே\nமுள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே\nசித்திரவதை முகாம்களில் 2000 புலிகளின் படங்கள் -காணொளிகள்\nமுன்னாள் புலிகள் சிலரின் போர்க்குற்ற வாக்குமூலங்கள்-காணொளி\n2001 முதல் முள்ளிவாய்க்கால் 2009 வரை வீரச்சாவைத் தழுவிய சில போராளிகளின் விபரம் \nமுள்ளிவாய்க்காலில் இனம் காணப்பட்ட வீரச்சாவைத் தழுவிய சில போராளிகளின் விபரம் \nமே 12, 2016 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2010/05/3.html", "date_download": "2018-06-22T18:47:36Z", "digest": "sha1:QPFBDOOHYPCIBWN7V25QADXI33UVN6Z7", "length": 7434, "nlines": 55, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-3", "raw_content": "\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-3\nசிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும் - ஓர் ஆய்வு\nபதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ், 2002\nதிரு.அ.சீனிவாசன் விருதுநகர் மாவட்டத்திலும் சென்னை நகரத்திலும் மார்க்சிய தொழிற்சங்க இயக்கங்களில் தலைவராக திகழ்ந்தவர். ஜனசக்தி நாளிதழ் ஆசிரியராகவும், மார்க்சீய ஒளி ஆசிரியராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். தத்துவம் இலக்கியம் ஆகியவை குறித்து இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். சோவியத் நாடு நேருவிருது பெற்றவர். பழமையான தமிழ் இலக்கியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.\nதிருமாலை பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியிடை விண்ணவனை என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது ஆழ்வார்கள் திருமால���ப் பெருமையுடன் குறிப்பிடுவதற்கு ஒப்பாக விளங்குவதைக் காணலாம். திருமாலை இப்பேருலகின் வடிவமாகக் காணும் ஆழ்வார்களின் தத்துவநிலைக்கு ஒப்பாகவும் அடிகளாரின் காப்பிய அடிகள் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.\nமுற்ற உலகெலாம் நீயே யாகி\nமூன்றெழுத் தாய முதல்வ னேயோ\nஉய்ய உலகு படைக்க வேண்டி\nமண்ணொடு நீரும் எரியும் காலும்\nஆயர் முதுமகளாகிய மாதரி கண்ணகி மீதும் கோவலன் மீதும் மிகுந்த அன்பு செலுத்தியதாலும் ஆய்ச்சியர் குரவை ஆடிய புண்ணியத்தாலும் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எழுப்பி விழாவெடுத்த போது அதைக் காணும் பாக்கியத்தைப் பெற மறுபிறவி எடுத்து அரவணையில் அறிதுயில் கொள்ளும் திருமாலுக்குத் தொண்டு செய்யும் சேடக்குடும்பியின் மகளாகத் திருவனந்தபுரத்தில் பிறந்தால் என்று சிலப்பதிகாரக்கதை குறிப்பிடுகின்றது.\nஆயர் முதுமகள் ஆயிழை தன்மேல்\nபோய பிறப்பில் பொருந்திய காதலின்\nஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்\nசேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்.\nஏன்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.\nசிலப்பதிகாரக் காப்பியத்தின் மூலம் திருமால் வழிபாடும் திருவிழாக்களும் அக்காலத் தமிழ் மக்களுடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம். இன்னும் ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே அதற்கு முன் வெகுகாலமாகவே தமிழ்நாட்டில் திருமால் வழிபாடுகளும் திருவிழாக்களும் திருமால் அவதாரச் சிறப்பு செய்திகளும் இராமயணம், மகாபாரதக் கதைகளும் பரவியிருந்தன.\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 7:53 PM\nமகாபாரதமும் இராமாயணமும் உலகுக்கே உரியது இவர்கள் வேண்டாம் என்றோ, இல்லை என்றோ சொல்லி விட்டால் இல்லாமல் போய் விடுமா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-3/", "date_download": "2018-06-22T18:48:48Z", "digest": "sha1:UNJ7FEG4244VDTMWYPXFWTESZVQH63ZO", "length": 5804, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி...\nசின்ன வெங்காயம் தொழில்நுட்ப பயிற்சி...\nமாடுகளுக்கு கோமாரி நோய் – எதிர்ப்பு உணவான &q...\nPosted in கால்நடை, பயிற்சி\nசிறு தானிய பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி →\n← காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nOne thought on “வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி”\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/blog/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-06-22T18:41:39Z", "digest": "sha1:ZUYJEPBJSMUNZB7DNINLDQJMELJLHF2M", "length": 12563, "nlines": 76, "source_domain": "ilearntamil.com", "title": "எழுத்து மொழி | Learn Tamil online", "raw_content": "\nஎந்த ஒரு மொழியின் பேச்சு மொழியும் ஒலிகளை அடிப்படையாகக் கொண்டது. ஆதி மனிதன் தனது உணர்வுகளை வெளிப்படுத்த ஒலிகளையே பயன்படுத்தினான். கூடவே ஓவியங்களையும், படங்களையும், குறியீடுகளையும் குகைகள், பாறைகள் போன்றவற்றில் வரைந்து வைப்பதன் மூலமாக தனது உணர்வுகளை பதிவு செய்யத் துவங்கினான். மொழியானது நீண்ட காலம் புழக்கத்தில் இருப்பதற்கு அதற்கு எழுத்து வடிவம் இருக்க வேண்டியது அவசியமானது. கடந்த பதிவில் நாம் பார்த்திருந்தது போல வெறும் பேச்சு மொழியோடு மட்டுமே நிலைத்துவிடும் மொழிகள் எல்லாமே அதனைப் பேசுகிற மனிதர்கள் இறக்கும் போது, கூடவே இறந்து விடுகின்றன. பேசப்படுகிற ஒரு மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சி அதன் எழுத்து வடிவமாகும் என்பது நாம் அறிந்ததே. எந்த ஒரு மொழிக்கும் வரி வடிவம் (Script) இருப்பதே அது எழுதப்படும் மொழியாகவும் இருப்பதற்கான அடிப்படை அம்சம் ஆகும்.\nஇந்த தருணத்தில் நாம் குறியீடுகளுக்கும், எழுத்துகளுக்கும் உள்ள ஒற்றுமையை அவசியம் பார்ப்பது நல்லது. குறியீடுகள் (symbols) என்றால் என்ன நமது அன்றாட வாழ்க்கையில் பல விதமான குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம். குறியீடுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள் ஒவ்வொரு இனத்திற்கும், நாட்டிற்கும், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கும் மாறுபடுகிற ஒரு விச��ம். நம் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். எல்லா சமூகங்களிலும் நிறங்கள் பரவலாக குறியீடுகளாக பயன்படுத்தப்படுகின்றன. சிவப்பு நிறம் அபாயத்தின் குறியீடாகவும், கருப்பு நிறம் துக்கத்தின் குறியீடாகவும், வெள்ளை அமைதியின்/ சமாதானத்தின் குறியீடாகவும் (இதே கருத்தை சுட்டுவதற்கு புறாவும் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது.) பல சமூகங்களில் (societies) புரிந்து கொள்ளபடுகிறது என்பது நமக்கு தெரியும். இதன் அடிப்படையில், சுருக்கமாக ‘குறியீடு’ என்பது எந்த உணர்வையாவது, எந்த கருத்தையாவது அல்லது மனிதனின் எண்ணத்தையாவது ‘குறிப்பது’ என்று புரிந்து கொள்ளலாம்.\nமேற்கண்ட கருத்தை நாம் இந்த இடத்தில் எதற்குப் பார்க்கிறோம் என்று கேள்வி எழலாம். நியாயம் தான். நிறக் குறியீடு எடுத்துக்காட்டில் நாம் ஒரு நிறம் எப்படி ஒரு உணர்வின் அல்லது கருத்தின் குறியீடாக விளங்குகிறது என்பதைப் பார்த்தோம் இல்லையா. இதைப் போலவே பேச்சு மொழியின் அடிப்படை அலகான (basic unit) ஒலிகளை குறியீட்டு ரீதியில் உணர்த்துபவையே எழுத்துக்கள் எனலாம். ஒவ்வொரு ஒலியையும் எழுத்து வடிவில் எழுதிடவும், பேசும் போது உச்சரிக்கவும் நமக்கு எழுத்துக்கள் அத்தியாவசியமாகின்றன. ஒவ்வொரு எழுத்தையும் குறித்திடும் ஒரு எழுத்தின் வரி வடிவமானது விதிகட்டுப்பாடற்ற ஒரு குறியீடு (arbitrary symbol) தான். உதாரணமான நாம் ‘அ’ எனும் ஓசையை/ ஒலியைக் குறிக்க ‘அ’ எனும் எழுத்து வடிவைப் பயன்படுத்துகிறோம். (இப்போது இந்த விளக்கத்தில் கூட நான் ஒரு ஒலியைப் பற்றி எழுத்து வடிவிலான இக்கட்டுரையில் எடுத்துச் சொல்ல ஒரு வரி வடிவ குறியீட்டையே பயன்படுத்த வேண்டி இருகிறது. இதுவே நான் சொல்ல வந்த கருத்து.)\nஇது போலவே ‘அ’ எனும் ஒலியை ஆங்கில வரி வடிவத்தில் எழுத்தும் போது நாம் ‘A’ என்ற எழுத்தை (அதாவது குறியீட்டை) பயன்படுத்துகிறோம். இதன் மூலம் பேச்சு மொழியில் ஒலிகள் பல சமயம் ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றை குறிக்கும் எழுத்து வடிவங்கள் மொழிக்கு மொழி மாறுபடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். எந்த மொழியிலும் நாம் பயன்படுத்துகிற எழுத்தானது அது குறிக்கும் ஒலியின் எழுத்து வடிவமாகும். அது ஒரு Arbitrary Symbol தான். (அதாவது ஏன் ‘ட’ எனும் ஒலியைக் குறிக்க ஆங்கில மொழியில் நாம் ‘T’ என்ற வரி வடிவத்தை எழுத்தாக ப��ன்படுத்துகிறோம் என்று நாம் கேள்வி எழுப்ப முடியாது. அக்கேள்விக்கு விடையும் கிடையாது.)\nபல மொழிகளில் பொதுவான ஒலிகள் (Common sounds) மற்றும் பெரிதும் ஒத்துப் போகக்கூடிய ஒலிகள் (resembling sounds) இருக்கிறது எனப் பார்த்தோம். ஒலிகளுக்கும் நில அமைப்புக்கும் (geographical landscape) ஒரு சுவாரசியமான தொடர்பு இருக்கிறது.\nஇந்தியக் கல்விமுறையின் முரண்கள் – பகுதி II\nவெறும் சொற்களின் குவியலா மொழி\nஇந்தியக் கல்விமுறையின் முரண்கள் – பகுதி IV\n72 Kg A Brief History of Time Anton Chekhov Azhiyasudargal Dalit Literature Documentary Short Introduction to Short Films One letter words in Tamil Short Film Stephen W. Hawking Tamil Documentary Tamils Lifestyle The Bet World Cinema அசோகமித்திரன் அழியாசுடர்கள் ஆதவன் தீட்சண்யா ஆளுமை அறிமுகம் ஆவண குறும்படம் ஆவணக் குறும்படம் இணைய தளம் அறிமுகம் இந்திய இலக்கியம் இயற்பியல் இரா.முருகவேள் உலக இலக்கியம் உலக சினிமா எஸ்.ராமகிருஷ்ணன் க.நா.சு கல்வி கவிதை கி.ரா குறும்படம் சினிமா அறிமுகம் சிறுகதை சுஜாதா ஜி.நாகராஜன் ஜெயமோகன் தமிழர் வாழ்வியல் தமிழ் இலக்கியம் தலித் இலக்கியம் நாவல் நூல் அறிமுகம் பந்தயம் பஷிர் புலிக்கலைஞன்\nநீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – சாதகங்கள்\nAnonymous on எழுத்து மொழி\nAnonymous on கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்\nAnonymous on நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்\nAnonymous on ஆதவன் தீட்சண்யா – ‘ஒரு சிறுகதை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/81288", "date_download": "2018-06-22T19:00:18Z", "digest": "sha1:2VBSVXHTD4VRAOV464JARLUCJQE5DZNB", "length": 8861, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு.\nமீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு.\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா பிரதி சனிக்கிழமைகளில் அஸர் தொழுகையின் பின்னர் நாடத்தி வந்த பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு இன்று (22.07.2017) சனிக்கிழமை முதல் தொடர்ந்தும் ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.பீர் முஹம்மட் (காஸிமி) அவர்களினால் மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெறும் என்பதனை மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.\nபெண்களுக்கு பயனுள்ளதாக நடைபெ��ும் இவ் வகுப்பில் அனைத்து தாய்மார்களும், சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.\nஏற்பாடு: தஃவாப் பிரிவு JDIK\nPrevious articleகல்குடாத்தொகுதி மக்கள் கோழைகளா\nNext articleவாழ்நாளில் ஒருபோதும் போதைக்கு அடிமையா மாட்டோம் காவத்தமுனை அல் – அமீன் வித்தியாலய மாணவர்கள் சத்தியப்பிரமாணம்.\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபிள்ளைகளின் கல்வியில் பெற்றோரும் பங்கு வகிக்க வேண்டும்- றிப்கான் பதியுதீன்\nஏறாவூர்-கட்டார் அசோசியனால் (EAQ) ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு உதவி\nசத்தியம் ஒரு போதும் சாவதில்லை -மதியன்பன்\nலேக் ஹவுஸ் தலைவா் கவிந்த ரத்ணாயக்க இராஜினாமா: சுற்றுலா அதிகார சபையின் தலைவராக பதவியேற்பு\nமஹிந்தவின் சகாக்களின் கறுப்புப் பணம்; வெளிநாடுகளில் விசாரணை\nநாடாளுமன்றத்திலிருந்து கண்டிக்கு பறந்துள்ள அமைச்சர்கள்\nஏ.எல். தவம் முயற்சியில் அக்கரைப்பற்றில் புதிய பாடசாலை: அமைச்சர் ஹக்கீமால் திறப்பு வைப்பு\nபுலமைப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அறிவு மட்டம் மேலோங்க சிறந்த முறையில் பரீட்சைகளில் கவனஞ்செலுத்த வேண்டும்-பிரதியமைச்சர்்...\nகாணிப்பிரச்சினைக்கான தீர்வுகளுக்கு நீதிமன்றங்களை நோக்கி நகரும் மீராவோடை முஸ்லிம் சமூகம்-சாட்டோ மன்சூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2717", "date_download": "2018-06-22T18:47:19Z", "digest": "sha1:I6O54ALCTWWD3CT3LYMYPESSJ6A5GZO5", "length": 5743, "nlines": 131, "source_domain": "mysixer.com", "title": "'பிக்பாஸ்' ஜூலி படத்தின் டைட்டில்?", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n'பிக்பாஸ்' ஜூலி படத்தின் டைட்டில்\n'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மக்களின் பிரதிநிதியாக கலந்துக் கொண்டு பிரபலமான ஜூலி அவரின் செயல்களுக்காக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். அதன் பின்னர், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அடுத்தபடியாக நடிகர் விமலுடனும் \"மன்னர் வகையறா\" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக 'தப்பாட்டம்', 'ஜூலியும் 4 பேரும்' போன்ற படங்களில் நடித்த 'பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர் நடிக்கிறார்.\nதற்போது, இப்படத்திற்கு 'உத்தமி' என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும், இப்படத்தில் சமூக சேவகராக நடிக்கிறார் ஜுலி. இதையறிந்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வைரலாக்கி வருகின்றனர்.\nசமீபத்தில், ஜூலி ஒரு அப்பளம் விளம்பரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29457-rowdy-appointed-in-tollgate-madurai-high-court-judge.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-22T19:05:03Z", "digest": "sha1:CQOZWGKY35KC6Y32LYJEWFE75G55XPZ6", "length": 12973, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் நியமனம்: நீதிபதிகள் வேதனை | Rowdy appointed in Tollgate: Madurai High court Judge", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nசுங்கச்சாவடிகளில் ரவுடிகள் நியமனம்: நீதிபதிகள் வேதனை\nபெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ரவுடிகளும், சமூக விரோத���களும் ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.\nமதுரை மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், \"தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டவாய்த்தளை முதல் குளித்தளை வரை மணல் குவாரிகள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் கட்டணம் செலுத்தி பயணிப்போர் பாதிக்கப்படுகின்றனர். ஜூன் 17-ம் தேதி அவ்வழியாக பயணித்த போது சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் 700-க்கும் அதிகமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் காவிரி ஆற்றிலிருந்து மணல் அள்ளுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தன. சாலையை பயன்படுத்த பணம் வாங்கிக் கொண்டு லாரிகளை நிறுத்த அனுமதிப்பது தவறு. எனவே பெட்டவாய்த்தளை முதல் குளித்தளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லாரிகளை நிறுத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்\" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, டோல்கேட் மையங்களின் தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்ட இயக்குநர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்‌ தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொது மேலாளர் நேரில் ஆஜராகி, சுங்கச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் ரவுடிகளும், சமூக விரோதிகளுமே பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என வேதனை தெரிவித்தனர். மேலும், விதிமீறலில் ஈடுபடும் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினர். சுங்கச்சாவடி ஒப்பந்தங்களைப் பெரிய நிறுவனங்களிடம் வழங்கிவிட்டு தற்போது நடவடிக்கை எடுக்காத நிலையில் அரசு இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.\nதமிழகத்தில் சுங்கச் சாவடிகள் இயங்க முறையான திட்டங்கள் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், கேரளாவில் சுங்கச்சாவடிகளில் தவறு நிகழ்ந்தால் அந்த மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தனர். மேலும் சுங்கச்சாவடிகளில் ஆம்ப���லன்ஸ் செல்ல தனி வழி இல்லை என்றும் நோயாளிக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nநீட் தேர்வுக்கு எதிராக போராடத் தூண்டியதாக கல்லூரி மாணவி மீது வழக்கு\nமத்திய அமைச்சர் ஜவடேகரை சந்தித்தார் நடிகை கவுதமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டெர்லைட் அரசாணை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி\nராஜேந்திர பாலாஜி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி\nஎம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் அளித்த புகார்: சத்யபிரியாவை கைது செய்ய இடைக்காலத் தடை\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளங்கலை பட்டம் அவசியமா மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மதுரை உயர்நீதிமன்றம் கிளை புதிய உத்தரவு\nRelated Tags : சுங்கச்சாவடிகளில் ரவுடி , உயர்நீதிமன்ற மதுரை கிளை , Madurai High court\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வுக்கு எதிராக போராடத் தூண்டியதாக கல்லூரி மாணவி மீது வழக்கு\nமத்திய அமைச்சர் ஜவடேகரை சந்தித்தார் நடிகை கவுதமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atlee-mersal-26-03-1841488.htm", "date_download": "2018-06-22T18:56:24Z", "digest": "sha1:Z2ZTGXVUO4SCWEFC5VOHJNCPCUGOX4PG", "length": 6162, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Atleemersalvijay - அட்லீ | Tamilstar.com |", "raw_content": "\n பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.\nதமிழ் சினிமாவில் டாப் நடிகரான தளபதி விஜய் அட்லீயுடன் மீண்டும் கூட்டணி அமைத்து மெகா ஹிட்டான படம் மெர்சல். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.\nதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இந்த படம் விஜயாள் லாபத்தை பெற்றது அக்ட்லீயால் நஷ்டத்தையே அடைந்தது என பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஅதாவது அட்லீ படத்தின் பட்ஜெட் ரூ 90 கோடி என கூறி பின்னர் ரூ 130 கோடி வரை இழுத்து வந்து விட்டதாகவும் சொன்ன தேதியில் படத்தை முடித்து கொடுக்காமல் இழுத்து அடித்ததாகவும் கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளது. இனி யாரும் அட்லீக்கு படம் கொடுக்க கூடாது என ஆவேசமாக பேசியுள்ளார்.\n▪ 14 நாட்களில் விஜய்யின் மெர்சல் மாஸ் வசூல்- கபாலி, ஐ, பாகுபலி சாதனைகள் முறிக்கப்படுமா\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actress-anjali-geethanjali-telugu-movie-second-part-shooting-from-next-month", "date_download": "2018-06-22T18:46:32Z", "digest": "sha1:OE2W6T4LNLARP4FZIJ722QKGSHLLRNWP", "length": 9783, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "இரண்டாம் பாகமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்", "raw_content": "\nஇரண்டாம் பாகமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்\nஇரண்டாம் ப���கமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 19, 2018 12:29 IST\nபலூன் படத்தை தொடர்ந்து அஞ்சலி கீதாஞ்சலி 2 பேய் படத்தில் நடித்து வருகிறார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அஞ்சலி. தமிழில் 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் 2007-ஆம் ஆண்டில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தற்போது வரை 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஇவருடைய நடிப்பில் தற்போது ரோசாப்பூ, பேரன்பு, காளி, காண்பது பொய், நாடோடிகள் 2, குண்டூர் டாக்கீஸ் 2 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இவரது நடிப்பில் இறுதியாக தமிழில் த்ரில்லர் படமான 'பலூன்' ஜெய், அஞ்சலி நடிப்பில் வெளியானது. நடிகை அஞ்சலி தற்போது பேய் படங்களில் அதிகமாக நடிக்க ஆசைப்படுவதாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅதில் \"நான் அதிகமாக தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு இருந்து வருகிறது. நான் பேய் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். தற்போதுள்ள சூழலில் இன்றைய தலைமுறையினருக்கு பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.\nஏற்கனவே தெலுங்கில் 'கீதாஞ்சலி' என்ற பேய் படத்தில் நடித்துள்ளேன். அதில் எனக்கு இரட்டை கதாபாத்திரம். அதில் பேயாக வந்து ஒரு கதாபாத்திரத்தில் பயமுறுத்தினேன். இந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த படத்திலும் பேயாக நடிக்கிறேன். இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் ஏப்ரலில் துவங்கவுள்ளது\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் பாகமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்\nஇரண்டாம் பாகமாக உருவாகிறது அஞ்சலியின் கீதாஞ்சலி திகில் படம்\nரசிகர்களை பயமுறுத்த ஆசைப்படும் அஞ்சலி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்���ியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-jul-19/editorial/120914-sakthi-vikatan-magazine-subscription.html", "date_download": "2018-06-22T19:07:12Z", "digest": "sha1:QCYULTSDVKVD56UZRHXN6QJRGF4NSWKQ", "length": 16067, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "சக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்! | Sakthi vikatan Magazine Subscription - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொ���ுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nசக்தி விகடன் - 19 Jul, 2016\nமுகம் முதல் நகம் வரை... உங்களை கணிக்கும் - அங்க லட்சணம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 29\n‘விளக்கு பூஜையால் விடியல் பிறக்கும்\nஉலக அமைதிக்காக ஒரு பயணம்\nதிருப்பட்டூர் - திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nஅடுத்த இதழுடன்... இணைப்பு - அறிவிப்பு\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nஅடுத்த இதழுடன்... இணைப்பு - அறிவிப்பு\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/10482-india-and-pakistan-in-un-security-council-meeting", "date_download": "2018-06-22T18:47:53Z", "digest": "sha1:6OMGPNDWQXZBFOXRGDG2KLWLZZQCL7VF", "length": 8592, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "ஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல்", "raw_content": "\nஐ.நா அமர்வின் 2 ஆம் நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் சாடல்\nPrevious Article சீன அரசியலமைப்பில் அதிரடி திருத்தம் : அதிபர் பதவிக்கான கால வரம்பு நீக்கம்\nNext Article பாகிஸ்தானின் முன்னால் இராணுவ அதிபர் முஷாரப் மீது கைது உத்தரவு\nஜெனீவாவில் இன்று இடம்பெற்று வரும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் 2 ஆவது அமர்விலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை இன்னொருவர் சாடியுள்ளன.\nஇந்தியா கூறுகையில் ஒரு தோல்வியுற்ற நாடான பாகிஸ்தானிடம் இருந்து உலகம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.\nமேலும் மும்பை, பத்தான்கோட் மற்றும் ஊரி ஆகிய பகுதிகளில் மேற்���ொள்ளப் பட்ட மோசமான தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்களைப் பாகிஸ்தான் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் இந்தியா முன் வைத்தது. ஒசாமா பின்லேடனுக்கே பாதுகாப்பு அளித்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது என்றும் இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. முன்னதாக ஜெனீவாவில் ஐ.நா இன் பாகிஸ்தானுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியான டாஹிர் அண்ட்ராபி வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில் ஜவஹர்லால் நேருவின் காலத்தில் இருந்தே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றிருந்தார்.\nபதிலுக்கு இந்தியா சார்பான பிரதிநிதியான குமும் கருத்துத் தெரிவிக்கையில் 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 இல் லாஹூர் பிரகடனம் ஆகியவை அமுலில் இருக்கும் பட்சத்திலும் பாகிஸ்தான் இந்தியாவில் எல்லை கடந்த தீவிரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். லாஹூர் பிரகடனத்தின் கீழ் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவொருக்கு ஒருவர் அணுவாயுதப் போட்டியை மேற்கொள்வது இல்லை என்று ஒப்பந்தம் எட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை பாகிஸ்தான் தரப்பிலும் காஷ்மீரில் இந்தியாவும் யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப் பட்டு வருகின்றது.\nPrevious Article சீன அரசியலமைப்பில் அதிரடி திருத்தம் : அதிபர் பதவிக்கான கால வரம்பு நீக்கம்\nNext Article பாகிஸ்தானின் முன்னால் இராணுவ அதிபர் முஷாரப் மீது கைது உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/85249", "date_download": "2018-06-22T18:59:45Z", "digest": "sha1:IOSSUZRJF2JJ56NWZGYOEADT2DRQDBIN", "length": 11040, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "சிறப்பாக நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – செம்மண்ணோடையில். | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News சிறப்பாக நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – செம்மண்ணோடையில்.\nசிறப்பாக நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – செம்மண்ணோடையில்.\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்று (2) சனிக்கிழம�� செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.\nகுறித்த ஹஜ் பெருநாள் தொழுகையினை அஷ்ஷெய்க் எம்.பீ.எம். சியாம் (ஹலீமி) அவர்களினால் தொழுகை நிறைவேற்றியதோடு குத்பா பேருரையினை ஜம்இய்யாவின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் (காஸிமி) அவர்கள் நிகழ்த்தினார்கள், நபி இப்ராகிம் (அலை) அவர்களின் தியாகமும் அவர் இந்த இஸ்லாமிய சமூகத்துக்கு செய்த பணிகள் பற்றியும் தனது உரையில் கூறினார்.\nநபி இப்ராகிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்ற இந் நன்னாளில் நாம் அனைவரும் நம் சகோதர முஸ்லிம்களாகிய மியன்மார் மக்களுக்காக இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திற்க கடமைப்பட்டுள்ளோம். கலிமா சொன்ன ஒரே காரணத்துக்காக அந்த மக்களை அந் நாட்டு இராணுவத்தினர் இந்த நிமிடம்வரை கொடுமைப்படுத்தி கொன்றுகுவித்து வருகின்றார்கள். நாம் வீணான களியாட்டங்களில் ஈடுபடாமல் இஸ்லாம் காட்டித்தந்த பிரகாரம் இந்த பெருநாளைக் கொண்டாடுவோம் என தனதுரையில் கூறினார்.(F)\nPrevious articleஉலக சமாதானத்திற்காகப் பிரார்த்திபோம்-பெருநாள் வாழ்த்துச்செய்தியில் நாமல் ராஜபக்‌ஷ எம்பி\nNext articleநாம் எப்போதும் சிங்கள,தமிழ் மக்களுடன் சிநேகபூர்வமாக வாழ விரும்புகின்றோம் பெருநாள் செய்தியில் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி)\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமியன்மார் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத கையாலாகாத நிலைமை குறித்து ஐ,நா வெட்கப்பட வேண்டும்...\nதேசிய காங்கிரஸின் மருதமுனை மத்தியகுழுச் செயளாளராக சிபான் பி.எம். தெரிவு\n20ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவில்லாதவர்கள் கட்சித் தலைவர்களாக இருக்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபொலிஸாரின் செயற்பாட்டில் பொது மக்கள் அதிருப்தி- கிழக்கு மாகாணப்பணிப்பாளர் ரவீந்திரன்\nஅபிவிருத்தியை சிறப்பாக முன்னெடுப்பதாயின் அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சு.காவையே ஆதர���க்க வேண்டும்\n‘பரா ஒலிம்பிக்-2017’ தெரிவுப்போட்டிகள் வாழைச்சேனையில்\nஅம்பாறை மாவட்ட உள்ளூராட்சித்தேர்தலில் அனைத்து சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்\nஐக்கியநாடுகள் அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக அமைதிப் பேரணி\nஇன்று கத்தாரில் விஷேட இஸ்லாமிய மாநாடு\nவாழைச்சேனை கடதாசி ஆலை விரைவில் புனரமைக்கப்படும்-பிரதியமைச்சர் அமீர் அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/02/blog-post_26.html", "date_download": "2018-06-22T18:53:52Z", "digest": "sha1:CXWGRPMMMT6RPRYHHZRDMMXVM4FYFV5I", "length": 16434, "nlines": 389, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: காலச்சுவடு கண்ணன் நேர்காணல்", "raw_content": "\nஉயிர்எழுத்து ஜனவரி 09 இதழில் வெளிவந்த காலச்சுவடு கண்ணன் நேர்காணலைப் பற்றி இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த நேர்காணலை வலையேற்றம் செய்ய முடியுமா என்று நண்பர் பாஸ்டன் பாலா பின்னூட்டத்தில் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார். அவருக்காக இது.\nநேர்காணலை தரவிறக்கம் செய்ய விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.\nகண்ணனின் நேர்காணல் குறித்து ஜெயமோகன் சொன்னது.\nவர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் எல்லாரையும் போட்டுத் தாக்கியிருப்பார் கண்ணன். ஆனாலும் வாங்கிய அன்றே முழுப் பேட்டியும் படித்துவிட்டேன். நமக்குத்தான் வம்பு என்றால் அல்வா மாதிரி ஆயிற்றே :)\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n\"இந்தியா ஏற்றத் தாழ்வுகளின் தாயகம். பல தளங்கள் உள்ள கட்டிடம் போன்றது. அதற்கு நுழைவாயில் கிடையாது. படிக்கட்டுகளும் இல்லை. அந்தந்த தளத்த...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்\nநண்பர்களே, ரஜினிகாந்த் நடித்து 2007-ல் வெளிவந்த சிவாஜி திரைப்படம் வெளியிடப்படும் தருணத்தில் எழுதப்பட்�� கட்டுரையிது. இந்த 2014-ன்...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமியங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஒரே அறையில் எடுக்கப்பட்ட முழுத் திரைப்படம்\n81வது வருட ஆஸ்கர் விருதில் இந்தியர்கள்\nசுந்தர ராமசாமி, கண்ணதாசன் நூல்கள் நாட்டுடைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/make-digestion-easy-to-help-millets-118031200045_1.html", "date_download": "2018-06-22T18:28:33Z", "digest": "sha1:FHYLXC54NZGVEGUJPQ6FHBMJQJRHAQXT", "length": 12429, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "செரிமானத்தை எளிதாக்க உதவும் சிறுதானியங்கள்....! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெரிமானத்தை எளி��ாக்க உதவும் சிறுதானியங்கள்....\nநமது முன்னோர்கள் சிறுதானியங்களை முதன்மை உணவாக உண்டுள்ளனர் என்பதற்கு தமிழரின் சங்க இலக்கியங்களே பெரிய உதாரணம் ஆகும். சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதாலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது.\nசிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து மாற்றும் தாவர ஊட்டச்ச சத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கும்.\nசிறுதானியங்களில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. இவற்றில் 15 சதவீதம் புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இவை வைட்டமின் ‘ஈ’, வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்க்ஸ், நியாசின், தயமின் மற்றும் ரிபோபிளேவின் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாராமாக விளங்குகின்றது.\nதமனிகளில் உள்ள‌ உட்சுவரினை தளர்த்துவதற் சிறுதானியங்களில் உள்ள‌ மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகின்றது. மேலும் இது ஆஸ்த்துமா மற்றும் ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுவதன் அளவினைக் குறைக்கின்றது.\nசிறுதானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதனால் செரிமானத்திற்கான செயல்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nசிறுதானியங்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மேலும் நீரிழிவு அல்லாத சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.\nபருக்களை உடனடியாக போக்க உதவும் சில வழிகள்\nபனைமரத்தினால் கிடைக்கும் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மாதுளம் பழம்\nபல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம்\nஉங்கள் பாதங்களை அழகாக்கும் சில எளிய டிப்ஸ்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-22T18:41:03Z", "digest": "sha1:MZEHF47GB7UASOFKUMPYRUFFXPYVAMT6", "length": 6724, "nlines": 142, "source_domain": "www.ellameytamil.com", "title": "1. பாரத நாடு | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு பாரதியார் கவிதைகள் 1. பாரத நாடு\n1. வந்தே மாதரம் 2. வந்தே மாதரம்\n3. வந்தே மாதரம் 4. பாரத நாடு\n5. பாரத தேசம் 6. எங்கள் நாடு\n9. எங்கள் தாய் 10. வெறி கொண்ட தாய்\n11. பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி 12. பாரத மாதா நவரத்தின மாலை\n13. பாரத தேவியின் திருத்தசாங்கம் 14. தாயின் மணிக்கொடி\n15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை 16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்\n17. பாரத சமுதாயம் 18. ஜாதீய கீதம்-1(மொழிபெயர்ப்பு)\n19. ஜாதீய கீதம்-2(புதிய மொழி பெயர்ப்பு)\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/180280/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-22T18:41:07Z", "digest": "sha1:JRSF6M24VG7M4EVDMIX5ONWZYYPWG4IA", "length": 4305, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "சசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா-விக்னேஷ்சிவன் – மின்முரசு", "raw_content": "\nதிருடுபோன ஐபோன்; மெத்தனம் காட்டிய காவல் துறையினர்: தானே துப்பறிந்து கண்டுபிடித்த இளைஞர்\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nரசிகர்களுடன் இனி புகைப்படம் எடுக்கமாட்டேன் : அஜித் அதிரடி முடிவு\nமதுபான விடுதியில் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி\nதிருடர்கள் பலவிதம் ஈரானியக் கொள்ளையர்கள் ஒருவிதம்: சில சுவாரஸ்யத் தகவல்கள்\nஇந்தியில் விவேகம் படைத்த புதிய சாதனை\nநடிகருக்கு கட்டிப் பிடிக்க கற்றுக்கொடுத்த ராய் லட்சுமி\nஅய்யயோ அவன் கூட வேண்டாம் : கதறும் யாஷிகா ஆர்மி\nசசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா-விக்னேஷ்சிவன்\nசூர்யா, கீர்த்திசுரேஷ், நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் சசிகலா தரப்பினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் சூர்யாவிடம் ஒரு பெண், நாட்டில் ஊழல் இல்லாமல் இருக்க பாடுபடுவேன் என்று கூறுவதாகவும், அந்த பெண்ணின் பெயர் என்ன என்று சூர்யா கேட்க அதற்கு அவர் சசிகலா என்று கூறுவதாகவும் ஒரு காட்சி உள்ளதுஊழல் வழக்கில் தண்டனை சென்று சிறையில் இருக்கும் சசிகலாவை குறிக்கும் விதமாகவே இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த காட்சியால் சசிகலா தரப்பினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/07/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-22T19:00:17Z", "digest": "sha1:YLWF3ERDWIVQTBCCVIRCLRTGZPK2ERRS", "length": 9149, "nlines": 145, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "தளபதி – சுந்தரி கண்ணால் | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nதளபதி – சுந்தரி கண்ணால்\nபாடல் : சுந்தரி கண்ணால்\nபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் ந���்ல தேதி\nவாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா\nபாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா\nஅ அ அ வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்\nபோர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்\nதேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை\nவானிலவை நீ கேளு கூறும் என் வேதனை\nஎனை தன் அன்பே மறந்தாயோ\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nசோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்\nபாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்\nஅ அ அ மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்\nவாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்\nகோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்\nகாயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்\nஉடனே வந்தால் உயிர் வாழும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nதேவதையை கண்டேன் – அழகே பிரம்மனிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-jun-07/series/119503-naradhar-ula.html", "date_download": "2018-06-22T18:58:11Z", "digest": "sha1:FJ3ME3F56TH355EQRKFEHP6EFXTLSL4L", "length": 18704, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "நாரதர் உலா | Naradhar Ula - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிரு���்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nசக்தி விகடன் - 07 Jun, 2016\nசர்ப்ப தோஷங்கள் நீங்கும்... சந்தோஷம் பெருகும்\nபிள்ளையார் திருத்தலங்கள் & வழிபாடுகள்...\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27\nமனிதனும் தெய்வமாகலாம் - 41\nஅடுத்த இதழுடன்...உங்கள் ராசிக்கு உகந்த கோயில்கள்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nவிகடன் தடம் - விரைவில்\nநாரதர் கதைகள் - 1நாரதர் கதைகள் - 2நாரதர் கதைகள் - 3நாரதர் கதைகள் - 4நாரதர் கதைகள் - 5நாரதர் கதைகள் - 6நாரதர் கதைகள் - 7 நாரதர் கதைகள் - 8நாரதர் கதைகள் - 9நாரதர் கதைகள் - 10நாரதர் கதைகள் - 11நாரதர் கதைகள்- 12நாரதர் கதைகள் - 13நாரதர் கதைகள் - 14நாரதர் கதைகள் - 15நாரதர் கதைகள் - 16நாரதர் கதைகள் - 20நாரதர் கதைகள் - 21நாரதர் உலா \nதிருக்கல்யாண உற்ஸவத்தில் பறிபோன திருமாங்கல்யம்\nநாரதரின் வருகைக்காகக் காத்திருந்த வேளை யில், தூறலில் நனைந்து நடுங்கியபடி நம் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர். வந்ததும் வராததுமாக, ‘‘கோயில்களில் திருக்கல்யாண வைபவத்தில் பெண் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வது ஏன் தெரியுமா’’ என்ற கேள்வியை வீசினார்.\n‘‘திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் ஆகவும், திருமணம் ஆன பெண்கள் தங்களின் மாங்கல்யம் நிலைக்கவும்தான் கோயிலுக்கு வருகிறார்கள். ஆனால், அப்படி திருக\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95843", "date_download": "2018-06-22T19:06:25Z", "digest": "sha1:D7WMAJFZLCH7DX75GSSRRPYJSVLW4HS6", "length": 9536, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "“குடும்ப – ஏகாதிபத்திய ஆட்சிக்கு இனி இடமில்லை” | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் “குடும்ப – ஏகாதிபத்திய ஆட்சிக்கு இனி இடமில்லை”\n“குடும்ப – ஏகாதிபத்திய ஆட்சிக்கு இனி இடமில்லை”\n“தேசிய அரசியல் நோக்கமும் நாட்டின் எதிர்காலத் திட்டமும் கொள்கைகளும் அற்ற கட்சி ஒன்றைத் தாபித்து தனியொரு குடும்பத்தினால் மீண்டும் அரசாங்கத்தை அமைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை” என ஜனாதிபதி தெரிவித்தார்.\nகட்டுநாயக்கவில் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“ஊழல், மோசடிகள் மற்றும் குடும்ப ஆட்சி என்பனவற்றாலேயே 2015 ஜனவரி 08 ஆம் திகதி அந்த அரசை மக்கள் நிராகரித்தனர். மீண்டும் அவர்கள் குடும்ப ஆட்சியையும் ஏகாதிபத்தியத்தையும் ஏற்படுத்த முடியாது.\n“அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பின்னால் இருக்க, ஒரே மேசையில் அமர்ந்து ராஜபக்ச குடும்பத்தினர் அரசாங்கத்தின் கொள்கைகள், பொருளாதார முகாமைத்துவம் மற்றும் உயர் பதவிகளுக்கான நியமனங்கள் பற்றிய தீர்மானங்களை மேற்கொண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது.” என ஜனாதிபதி தெரிவித்தார்.\nPrevious articleஒரு வருட பூர்த்தியும், கௌரவமும்\nNext articleபிரதமர் ரணில் நாளை வாழைச்சேனைக்கு வருகை\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇலங்கையில் வரும் மாதங்களில் செயற்கை மழை\nரோஹிங்யா முஸ்லிங்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை முன்வர வேண்டும் –கிழக்கு முதலமைச்சர் கோரிக்கை.\nஓட்டமாவடி – அல் மஜ்மா கிராமத்தின் கிராமிய அபிவிருத்தி சங்க நிர்வாகத் தெரிவு.\n“பெருந்தலைவர் அஷ்ஃரபின் ஆணையை அப்பட்டமாக மீறும் செயலே ‘அரசியல் வங்குரோத்துகளின்’ கூட்டமைப்புக்கான கோஷம்“- பழீல்...\nதூக்கத்திலிருந்த கணவர் மற���றும் மனைவி துப்பாக்கிச்சூடு இருவரும் வைத்தியசாலையில் அனுமதி\nதிருமலை மாவட்ட தேர்தல் களம்: யாரை யார் வெல்லுவார்\nஅவதுாறு வழக்கில் மன்சூர் எம்பிக்கு ஒரு கோடி நஷ்டயீடு\nஇளம் கண்டுபிடிப்பாளர் வாழைச்சேனை யூனுஸ்கானுக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து\nலேக் ஹவுஸ் தலைவா் கவிந்த ரத்ணாயக்க இராஜினாமா: சுற்றுலா அதிகார சபையின் தலைவராக பதவியேற்பு\nஓட்டமாவடியில் “தேசத்தைக் கட்டியெழுப்புதல்” விஷேட கலந்துரையாடல்: விக்டர் ஐவன் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2015/05/", "date_download": "2018-06-22T18:35:25Z", "digest": "sha1:UI67HGOEASMAPTC2YF7K463PH3MQFCFW", "length": 4796, "nlines": 120, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: May 2015", "raw_content": "\nஉன் தூரிகை நனைந்து விடாதிருக்க\nமிகுந்த பிரயத்தனம் செய்கிறாய் ...\nஎன் ஓவியத்தை திணித்துவிடும் யத்தனிப்பில்\nஉன்னிடமிருக்கும் நமக்கான நேரம். ..\nசிறகு விரித்து சிட்டெனப் பறக்கிறது என் சுயம்....\nநன்றி: வறண்ட ஒரு மதிய பொழுதை கவிதையாக்கும் பொழுதாக மாற்ற முடிந்த அமிர்தம் சூர்யாவுக்கும்,\nஅக்கறையுடன் தவறுகளைத் திருத்தும் பாரதிக்குமாருக்கும்....\nLabels: சுயம், நம் பொழுதுகள்\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2719", "date_download": "2018-06-22T18:45:05Z", "digest": "sha1:3HAAXBEPPKRPZ4C6ZARZYPERM5ZSTRNO", "length": 6109, "nlines": 131, "source_domain": "mysixer.com", "title": "பிப்ரவரி மாதம் வெளியாகும் 'பொட்டு'", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nபிப்ரவரி மாதம் வெளியாகும் 'பொட்டு'\nமருத்துவ கல்லூரி பின்னணியில் பரத் நடித்திருக்கும் ஹாரர் படம் \"பொட்டு\". வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் பரத்துடன் நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களுடன் தம்பி ராமய்யா, 'பிக்பாஸ்' பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.\n'ஷாலோம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். பரத் இப்படத்தில் மருத்துவ மாணவராகவும், அகோரியாகவும் மேலும் ஒரு பெண் தோற்றத்திலும் என மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 'பிக் பாஸ்' பிறகு, நமீதா இப்படத்தில் ஒரு அகோரியாக நடித்துள்ளார். மற்றும் இனியா ஒரு பழங்குடி பெண்ணாகவும், சிருஷ்டி ஒரு மருத்தவ மாணவியாகவும் நடித்துள்ளார்.\nதமிழில் ஏற்கனவே, இப்படத்திற்கு யூ/ ஏ சான்றிதழ் பெற்றிருந்த நிலையில், நேற்று தெலுங்கிலும் யூ/ ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளனர் படக்குழு.\nதெலுங்கில் 'என் கே ஆர் பிலிம்ஸ்' என்ற பட நிறுவனம் \"பொட்டு\" படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/germany/03/132313?ref=category-feed", "date_download": "2018-06-22T18:36:10Z", "digest": "sha1:2OJUTTPRD6VQVKA5S5QQOKFTYMDCGAG4", "length": 9608, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "புகலிடக் கோரிக்கையாளர்களால் அச்சத்தில் வாழும் ஜெர்மன் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுகலிடக் கோரிக்கையாளர்களால் அச்சத்தில் வாழும் ஜெர்மன் மக்கள்\nஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு மக்கள் அச்ச நிலையில் உள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து அதிகளவான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nமுன்னைய காலங்களை விடவும் பயங்கரவாதம் தொடர்பில் அதிகளவு அவதானம் செலுத்தப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஜெர்மன் நாட்டின் அன்றாட வாழ்க்கையில் அழுத்தம் பிரயோகிக்கப்படும் விடயங்களில் அதிக அவதானம் செலுத்தும் விடயங்கள் தொடர்பில் ஆய்வு ���ேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வில் 70 வீதமானோர் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nகடந்த காலங்களில் ஐரோப்பா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ் மற்றும் ஜிஹாட் தீவிரவாத தாக்குதல்களில் அதிகமான நேரடி தாக்குதல்கள் ஜெர்மன் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த வருடம் ஜெர்மன் மிக மோசமான பல தீவிரவாத தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளது. நத்தார் வர்த்தக நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிகப் பெரியதாக கருதப்படுகின்றது.\nஇந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும் ஐரோப்பாவில் புகலிடம் கோரி உள்நுழைந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஜேர்மன் சார்லஸ் ஏஞ்சலா மெர்கல் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.\nR+V எனப்படும் ஆய்வு அறிக்கைக்கமைய ஜெர்மனில் பயங்கரவாதத்திற்கு அடுத்தபடியாக, அரசியல் மற்றும் மூன்றாம் இடத்தில் சட்டவிரோத புகலிடகோரிக்கையாளர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஅதன் பின்னர் ஐரோப்பாவின் கடன் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅதற்கமைய ஜெர்மனில் அதிகமானோர், தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு பயந்து தங்கள் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்வதாக உறுதியாகியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyapaaamaran.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-06-22T18:50:26Z", "digest": "sha1:DFUDX4CQQFPVLGCQC3AWHMKZ4IHYVAJC", "length": 8239, "nlines": 147, "source_domain": "puthiyapaaamaran.blogspot.com", "title": "இதுதாண்டா டெசோ... | புதிய பாமரன்", "raw_content": "\nசமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்\nஅறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்\nட��ில் ஏலம் சொண்டிகபால்ஸ்' அசோசியேஷன். TESO.\n(சொண்டிகபாலுக்கு அர்த்தம் தெரியலைன்னா, டுமீங் குப்பத்துல கவனமாக சென்று, அர்த்தம் கேட்டுக்கவும்\n\"டெசோ நடந்துவிட்டால், இலங்கையில் தமிழ் ஈழ அமைப்புகள் மீண்டும் எழுச்சி பெறும்.\" - இலங்கையில் சூ... சாமி பேச்சு.\nபிஸ்கோத்து. எங்களோட 'டமில்' தானைத்தலைவரு, சிங்களவர்களை 'என் கரேஜ்' பண்றாமாதிரி, உன்னால 'டெக்னிக்கலா' பேசமுடியுமாடா, பரதேசி\n1. டெசோ மாநாட்டில் காங்கிரஸ் பங்கேற்காது.\n4. கரண்ட்டு நாளண்ணைக்கு வந்துடும்.\nஇந்த மாதிரி அறிக்கை வந்துதுன்னா, அதை வுட்டவரு நாராயணசாமின்னு தெரிஞ்சிக்கோ\nஇலங்கை தொடர்பான டெசோ மாநாட்டில் 'தமிழ் ஈழம்' என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஒரு உத்தரவை தி.மு.க.,வுக்கு பிறப்பித்துள்ளது. இதுவும் தி.மு.க.,வுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகையிண்டு அட்டென்ஷன் : மிஸ்டர். கலைஞர் : டெசோ டிராமா, மனிதச் சங்கிலி டிஸ்கோ, உண்ணாவிரதக் கூத்து இதெல்லாம் ரெம்ப போரடிக்குதுங்க.\nகுறைந்த பட்சம், 'இனிமே, தமிழீழம் மலரும்வரை, நான் சோத்துல உப்பு போட்டு திங்கமாட்டேன்...' அப்படீன்னு ஒரு சுரணையுள்ள அறிக்கையாவது விடுங்க ஐயா\nமீனவர்கள் ஒன்று திரண்டால் கச்சத்தீவை மீட்க போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த்.\nடெசோ மொக்கையைவிட இந்த ஜோக்கு எவ்வளவோ பரவாயில்லை. கேப்டன் வாழ்க\nஅவ்ராலே முடிஞ்சதே அவ்ரு கிழிக்குறாரு\nநீ என்னாமே கீழ்ச்ச போறே \nஅதச் சொன்னா நீ ஆம்ப்ளே சிங்கம்மே \n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n//'இனிமே, தமிழீழம் மலரும்வரை, நான் சோத்துல உப்பு போட்டு திங்கமாட்டேன்...' அப்படீன்னு ஒரு சுரணையுள்ள அறிக்கையாவது விடுங்க ஐயா\nஇதுக்கு வாய்ப்பே இல்லை ....\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉயிருக்கு உலை வைக்கும் அணு உலை எதிர்ப்போம்...\nஅறிவியல் - தத்துவம் - பொருளாதாரம் - அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasenthilkumaran.com/content/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-22T18:43:58Z", "digest": "sha1:4JIURZHG3RRUXIAOCD54ULEFV7O7UTCJ", "length": 4332, "nlines": 49, "source_domain": "sasenthilkumaran.com", "title": "புகைத்தல் | ச. செந்தில் குமரன்", "raw_content": "\nPosted by ச. செந்தில் குமரன்\nமாசுகள் இனி மண்ணில் குறைக்க,\nமனிதன் ரெயிலென புகைத்ததை நிறுத்தி,\nமாசுகள் குறைத்திட மசோதா வருகுது\nபொதுஇடங்களில் புகைக்க கூடாதாம் - நற்\nசிந்தனை உடையோர் சீறி எழுந்தனர்,\nபுகையின் புகழினை குறைக்கவே இவ்வழி\nசீரி(றி)ய சிந்தனையாளர் சிறந்து வாழிய\nதழும்புகள் பலவும் உதட்டில் தாங்கினர்,\nதாங்கிய தழும்புகள் எதனால் வந்தன\nவிழுப்புண் என்றதை இயம்புதல் தீது,\nஇழுப்புண் என்றொரு வார்த்தை தகுமோ\nமூன்று இன்ச்சினில் நிம்மதி வருகுதாம்,\nஇன்பமாய் புகைக்க சாக்குகள் கூறினர்;\n இன்பநிம்மதி வராதடா - காலனின்\nமுடிவுரை கணக்கில் மூன்றுநிமிடங்கள் குறையுமடா\nபூப்பறிக்க தெரியாத கைகள் - இன்று\nபுகைக்கோல் பிடிக்க கற்ற தெங்கோ\nயாப்பின் வகைகள் போல - இன்று\nயாவரின் கையிலும் பலவகை புகைக்கோல்\nவட்ட வட்டமாய் புகையினை கக்கி,\nவாழ்க்கை வட்டத்தினை கறைப்பது ஏனோ\nகாட்டுத் தீபோல் பரவிய பழக்கமின்று\nகாற்று மண்டலத்தை கெடுப்பது சுகமோ\nபுவியில் சுவைக்க இன்பங்கள் பலஉண்டு\nபுகைப்பது மட்டுமே அதனின் வழியன்று\nபக்கத்தில் இருப்பவனுக்கு பாதகம் செய்வதால்\nபாவிகள் அல்லரோ புகைப்பவர் யாவரும்\nதுயர்தரும் புகையினை துறத்தி அடிப்போம்\nதேக(ச)த்தில் இனியேனும் புற்றுகள் தவிர்ப்போம்\nசெயலினில் இதனை செய்து காட்டுவோம்\nசெம்மையாக வாழ அடிக்கல் நாட்டுவோம்\nச. செந்தில் குமரன்'s blog |\nஇது ச. செந்தில் குமரனின் சொந்த வலைப்பதிவு. இதில் காணப்படும் கருத்துக்களுக்கும் நான் பணிபுரியும் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இங்கு கூறப்படும் கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இயற்றியவை அல்ல.\n© 2010 - 2018 ச. செந்தில் குமரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4406------.html", "date_download": "2018-06-22T18:28:44Z", "digest": "sha1:GX3AW4ZPHLGB6UM46CYIIALCJGPDJ437", "length": 20903, "nlines": 82, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தந்தை பெரியார் ஆங்கிலத்தை போற்றித் தமிழைத் தூற்றினாரா?", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> மார்ச் 01-15 -> தந்தை பெரியார் ஆங்கிலத்தை போற்றித் தமிழைத் தூற்றினாரா\nதந்தை பெரியார் ஆங்கிலத்தை போற்றித் தமிழைத் தூற்றினாரா\n தமிழன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையிலிருந்து தன்னை விடுவிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாள். தாய் நன்றி கொன்ற மகனும், தாய்ப் பணிக்கடமை கொன்ற மகனும் மனிதனாவானா\n“தமிழன்னை மானபங்கம். தமிழ்த்தாயின் துகிலை (சேலையை) ஆச்சாரியார் உரிகிறார். தமிழர்கள் ஆதரவால் துகில் (துணி) வளர்ந்து கொண்டே போகிறது. உண்���ை தமிழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்\n“நம் தமிழ்த்தாய் தமிழுணர்வுக் குறைவால் வருந்திக்கொண்டிருக்கும்போது, அயல்நாட்டினனான இந்தி என்னும் பெண்ணை அழைத்து வந்து கட்டாயமாக நுழைப்பதைத் தமிழ்த் தாயின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.’’\nமொழியை பெண்ணாக, தாயாக, சேலை உடுத்திக் கொண்டிருப்பதாக உருவகப்படுத்திப் பார்ப்பது பெரியாருக்கு உடன்பாடில்லாத செயல்கள் என்றாலும், தமிழ்மொழியின் பாதுகாப்புக்காக வேண்டி, தமிழரிடையே உணர்ச்சி ஊட்டுவதற்காக, இவற்றைக் ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியிட்டார்.\nதமிழ் மொழிக்காக அவர் பகுத்தறிவு பார்வையைக்கூட சற்று தள்ளி வைத்தார் என்றால் இது பெரியாரிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று. எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத பெரியார் தமிழுக்காக இதைச் செய்தார் என்னும்போது, அவர் தமிழ்மீது கொண்ட பற்றுக்கு வேறு என்ன சான்று வேண்டும்.\nஅவர் தமிழைப் பழித்தது, திட்டியது, கடுமையாக விமர்சித்தது எல்லாம் தமிழை வெறுத்ததல்ல. தமிழ் நன்றாக வர வேண்டும் என்பதற்காக. பாசமுள்ள பிள்ளையைத் தாய் திட்டுவதில்லையா உன்னைப் பெற்றதுக்கு ஒரு கல்லைப் பெற்றிருக்கலாம், நீ ஏன் மண்ணுக்குப் பாரமாய் இருக்கிறாய் உன்னைப் பெற்றதுக்கு ஒரு கல்லைப் பெற்றிருக்கலாம், நீ ஏன் மண்ணுக்குப் பாரமாய் இருக்கிறாய், செத்துத் தொலையேன் என்கிறாள் என்றால் பிள்ளை நன்றாக வர வேண்டும் என்ற பாசத்தால், பற்றால், வெறுப்பால் அல்ல.\nதமிழில் காலத்திற்கேற்ற கருத்தேற்றம் இல்லை, ஆக்கங்கள் இல்லை, நடைமுறைக்கு வாழ்க்கைக்கு வேண்டிய, முன்னேற்றத்திற்கு, தொழில் வளர்ச்சிக்கு, அறிவியல் வளர்ச்சிக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு, வேலை வாய்ப்பிற்கு வேண்டியவை எழுதப்படவில்லை என்பதாலும், அது காலத்திற்கேற்ப பயன்படும் தகுதியுடை யதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் தமிழை விமர்சித்தார்.\nதன் நிலைப்பாட்டை தந்தை பெரியார் அவர்களே வெளிப் படையாக வெளியிட்டும் உள்ளார்.\n“தாய் பாஷை (மொழி) என்பதற்காகவோ, நாட்டுப் பாஷை என்பதற்காகவோ, எனக்குத் தமிழ்ப் பாஷையின்மீது எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் தனிப் பாஷை என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்றில்லை. குணத்தினாலும், குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை.\nஎனது நாடு, எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால், உதவும்படி (பயன்படும்படி) செய்ய முடியாது என்று கருதினால், உடனே விட்டுவிட்டுப் போய் விடுவேன். அதுபோலவே எனது பாஷை என்பதானது எனது லட்சியத்திற்கு, எனது மக்கள் முற்போக் கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப் பயனளிக்காது என்று கருதினால், உடனே அதனை விட்டுவிட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்... அதேபோல் மற்றொரு பாஷை (இந்தி) நம் நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டம் அறிந்து, சகிக்க முடியாமல் எதிர்க்கிறேனே ஒழிய, புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.’’\nதமிழ் இந்த நாட்டு மக்களுக்கு சகல துறைக்கும் முன்னேற்றமளிக்கக் கூடியதும் சுதந்திரத்தை அளிக்கக் கூடியதும், மானத்துடனும், பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்வை அளிக்கக் கூடியதும் என்பது என் அபிப்பிராயம்.\nஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழில் இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். எல்லாம் இல்லையென்றாலும், அநேக இந்திய பாஷைகளைவிட அதிகமான முன்னேற்றத்தைத் தமிழ் மக்களுக்கு அளிக்கக்கூடிய கலைகள், பழக்கவழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என அறிகிறேன்.’’\nஇப்போது சொல்லுங்கள், இந்திய மொழிகளிலே உயர்ந்தது தமிழ் என்று கூறும் பெரியாரா தமிழைக் கேவலப்படுத்தியவர் தமிழில் இன்னும் வேண்டும், காட்டுமிராண்டி கால மொழியாகவே அதைக் காப்பாற்றி வருவதால் பயனில்லை என்பதை உணர்த்தவும் தமிழ்மீதுள்ள பற்றாலுந்தான் அவர் தமிழை விமர்சித்தார் என்பதை இப்போதாவது தமிழ் மக்கள், இளைஞர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்\nஆங்கிலத்தை ஏற்று தமிழைப் புறக்கணித்தாரா\nபெரியார் கருத்தை விமர்ச்சிக்கின்ற எவரும் அவர் உள்ளம் அறிந்து, அவர் விருப்பம், நோக்கு, ஆதங்கம் புரிந்து விமர்சித்தால் இந்தக் குற்றச்சாட்டுகள் வராது. ஆரியப் பார்ப்பனர்கள் ஆங்கிலம் சரளமாகக் கற்று உயர் பதவிகளில், அதிகாரப் பதவிகளில் இருக்கையில் தமிழர்கள் அப்படி இல்லையே தமிழர்கள் உயரே வரத் தடையாக இருப்பது எது தமிழர்கள் உயரே வரத் தடையாக இருப்பது எது ஆங்கில அறிவின்மைதானே. எனவே, எப்பாடுபட்டவாவது தமிழன் ஆங்கில அறிவு பெற்று பார்ப்பானுக்கு நிகராக உயர வேண்டும் என்ற வேட்கையில், வெறியில் பெரியார் சொன்ன உச்சக்கட்ட உணர்ச்சி வார்த்தைகள் அவை. இங்கு உணர்வுதான் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமேயன்றி, வார்த்தைகள் அல்ல.\nதேவாரமும், திருவாசகமும், குமரேச சதகமும், விவேக சிந்தாமணியும் படித்துவிட்டால் தமிழன் எப்படி ஆரியப் பார்ப்பனர்களோடு போட்டியிட முடியும் என்ற நடைமுறைச் சிந்தனையின் விளைவே பெரியாரின் மேற்கண்ட கருத்துக்கள். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஆங்கிலம் அறிந்தவன் தான் மேல்நிலைக்கு வருகிறான். என்னதான் தகுதியும் திறமையும் இருந்தாலும், ஆங்கில அறிவு இல்லையென்றால் அன்றைக்கும் புறக்கணிக்கப்பட்டார்கள்; இன்றைக்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.\nஆரியப் பார்ப்பன பெண் ஜெயலலிதா ஆங்கிலப் பள்ளியில் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தாலும், ஆங்கிலம் பேசத் தெரிந்ததால் அவர் அனைத்து இடங்களிலும் நிமிர்ந்து நிற்கிறார். ஆனால், தமிழ் உணர்வின் மேலீட்டால், தன் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைத்தார் கலைஞர். அதன் விளைவு மத்திய அமைச்சர் அழகிரி நாடாளுமன்றத்தில் கூனிக் குறுகுகிறார். ஸ்டாலின் டில்லி செல்லும்போது சிரமப்படுகிறார். ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிறது.\nஇந்த நிலை இருக்கக் கூடாது என்பதற்குப் பெரியார் சொன்ன கருத்துக்களே மேற் கண்டவை. இன்றைக்குத் தமிழ் இளைஞர்கள் உலகம் முழுவதும் சாதனை படைப்பது ஆங்கில அறிவுடன்கூடிய கணினி அறிவும், பொறியியல் அறிவுமேயாகும். அவர்கள் ஆங்கிலம் கற்க வில்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது.\nஆங்கிலம் அறிந்ததால், இன்றைக்குச் சாதனைப் படைத்து, உயர் பதவியில், உயர்நிலையில் தமிழர் வாழ்வது மட்டுமல்ல; ஆரியப் பார்ப்பனர்களை வீழ்த்தி அவர்களைத் தாண்டி மேலெழுந்து வருகின்றனர். இன்றைக்குச் சட்டத் துறையானாலும், மருத்துவம், பொறியியல் போன்ற மற்ற துறைகளிலும், திரைத்துறை, இசைத்துறை என்று எதை எடுத்தாலும் தமிழர்கள் உலக அளவில் சாதிப்பதற்கு ஆங்கில அறிவு மிகவும் உதவுகிறது. இதை பெரியாரும் நாமும் மட்டும் சொல்லவில்லை. பாவாணரும் பெருஞ்சித்திரனாரும் சொல்கிறார்கள்.\nதனித்தமிழ் கொள்கையை உயிர் ம���ச்சாகக் கொண்ட பெருஞ்சித்திரனார், 1970இல் தான் எழுதிய கோடரிக் காம்புகள் என்ற கவிதையில் ஆங்கிலம் கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.\nமும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும்\nதம்மனம் விரும்பின் தனித்தனி பயில்க\nதமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும்\nஅமிழ்தெனக் கற்க ஆக்கம் பெறுகவே\nமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் இருமொழிக் கொள்கையை ஏற்றார். உலக அறிவு பெற, அறிவியல் அறிவு பெற, ஆங்கில அறிவு வேண்டும் என்றார். இந்தியா முழுமைக்குமே தாய்மொழியும் ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை ஏற்புடையது என்றார்.\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/227839/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-22T19:03:29Z", "digest": "sha1:ATTZDR5JLFDAUMPFD45AR6YWISCVE6MA", "length": 10100, "nlines": 48, "source_domain": "www.minmurasu.com", "title": "சென்னையில் சோகம்; மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த கணவனால் விபரீதம்: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி சிறுமி பலி – மின்முரசு", "raw_content": "\nதிருடுபோன ஐபோன்; மெத்தனம் காட்டிய காவல் துறையினர்: தானே துப்பறிந்து கண்டுபிடித்த இளைஞர்\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nதிருமண ஆசைவார்த்தை கூறி ஓராண்டாக குடும்பம் நடத்தினார் ஆசிரியையை ஏமாற்றிய கேரள டாக்டர் அதிரடி கைது: மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டபோது சிக்கினார்\nரசிகர்களுடன் இனி புகைப்படம் எடுக்கமாட்டேன் : அஜித் அதிரடி முடிவு\nதிருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விருப்பம் - லட்சுமி மேனன்\nமதுபான விடுதியில் ��ுத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி\nபலவிதமான முறையில் யோகாசனம் செய்யும் பிரபல நடிகை\nசென்னையில் சோகம்; மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த கணவனால் விபரீதம்: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி சிறுமி பலி\nசென்னை சூளைமேட்டில் மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த கணவனால் ஒரு சிறுமி கார் மோதி உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் சிறுமி உயிரிழந்தார். தாயின் பிறந்த நாளில் சிறுமி உயிரிழந்தது அக்குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசென்னை சூளைமேடு வன்னியர் தெருவில் வசிப்பவர் துரைராஜ். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் பவித்ரா (7) என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். பவித்ரா துரைராஜின் இளைய மகள். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தனது தாயார் ஜெயந்தியின் பிறந்த நாள் என்பதால் அதை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.\nதோழிகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த பவித்ரா, அருகில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் பின்னால் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் வேகமாக வந்து பவித்ரா ஒளிந்திருந்த காரின் மீது மோதியது. இதில் நின்றிருந்த கார் பவித்ராவின் மீது ஏறி நசுங்கியது. இதில் சிறுமி பவித்ரா பலத்த காயமடைந்தார்.\nஉடனடியாக அக்கம் பக்கம் உள்ளோர், சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வந்த சூளைமேடு போலீஸார் குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீஸார் நடத்திய விசாரணையில் சூளைமேடு வன்னியர் 2-வது தெருவில் வசிக்கும் டெனி (25) என்பவர் தனது மனைவி ப்ரீத்திக்கு (22) கார் ஓட்டக் கற்று கொடுத்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சிறுமி உயிரிழந்தது தெரிய வந்தது. காரை ஓட்டிய ப்ரீத்தி மற்றும் அவரது கணவர் டெனி இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.\nவிசாரணையில், தனது மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுப்பதற்காக வந்தாகவும் கார் ஓட்டும் பயிற்சி இல்லாத தனது மனைவி ப்ரீத்தி வேகமாக ப���ற்றத்தில் காரின் ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதாக டெனி தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்த பவித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை பவித்ரா உயிரிழந்ததை அடுத்து பவித்ரா பயின்ற பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nவிபத்தை ஏற்படுத்திய ப்ரீத்தி மீது (279) பொதுவழியில் வேகமாக வாகனத்தை இயக்குதல், (304.A)கவனக்குறைவாக இருந்து உயிரிழப்பு ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nப்ரித்தீயிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும் காருக்கான காப்பீடும் இல்லை எனவும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து ஏற்படக் காரணமாக இருந்து, மனைவிக்கு சட்டவிரோதமாக தெருவில் கார் ஓட்டப் பயிற்சி அளித்த கணவர் டெனி மீதும் அதே பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளதாக தெரிகிறது.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ambrose-17-03-1841342.htm", "date_download": "2018-06-22T18:54:50Z", "digest": "sha1:CPU7H4AXCKWRRUCWLFANMFAAB56VHYEM", "length": 6759, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "​'நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​' எனும் திரைப்படத்தின் மூலம்​ இயக்குநராகும்​ ​ கலை இயக்குநர்...! - Ambrose - க்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\n​'நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​' எனும் திரைப்படத்தின் மூலம்​ இயக்குநராகும்​ ​ கலை இயக்குநர்...\nபல​ தமிழ மற்றும் மலையாளம்​ ​படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்த அம்ப்ரோஸ் ​'நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ்​' எனும் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஇவர் மலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.\nஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் கதை கேரளா, வயநாடுக்கு சுற்றுலா செல்லும் மூன்று பேர் அங்கே வரும் ஒரு சிறுவனை கடத்திக்கொண்டு சென்னைக்கு வருவது போலவும், அந்த சிறுவனைத் தேடி அவனுடைய பெற்றோர் வருவது போலவும் அமைக்கப் பட்டுள்ளது.\nஇதில் நாயகனாக புதுமுகம் ராகுலும் நாயகிகளாக அமலா மற்றும் அனிஷா அறிமுகமாகிறார்கள். படத்துக்கு திரைக்கதை - சாபு நெடுங்கோலம். ஒளிப்பதிவு - வினோத் ஜோசப். இசை - ஜான்.\nதமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தை சிவ இந்து புரொடக்ஷன் சார்பில் சிவ இந்து தயாரிக்கிறார். தமிழ் திரைப்படத்துறையின் தற்போதைய போராட்டம் சுமூக நிலையை அடைந்தவுடன் , மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, கோவை மற்றும் கேரளாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது .\n▪ பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய நடிகை\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-22T19:17:00Z", "digest": "sha1:PZNONUDEQF4KPVZTBFVAKICTXNBTPLJC", "length": 7043, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் எடுவார் பாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபால் எடுவார் பாசி (1859-1940), என்னும் பிரான்சிய நாட்டினர் அனைத்துலக ஒலியனியற் குழுமம் (International Phonetic Association) என்னும் நிறுவனத்தை 1886 இல் நிறுவியவர். அப்பொழுது அதனை இவர் Dhi Fonètik Tîtcerz' Asóciécon ( FTA) (தி ஃவோனெட்டிக் டீச்சர்சு அசோசியேசன்) என்று அழைத்தார். இவருடைய தந்தை பெடரிக் பாசி (Frederic Passy) அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். இவர் முன்னேற்ற அரசியல் சிந்தனைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இந்த அனைத்துலக ஒலியனியல் குழுமம்தான் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி என்னும் அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கை முதலில் உருவாக்கி வெளியிட்டது. பால் எடுவார் பாசி, 1906 இல் குமுகநோக்கு கிறித்தவர்களின் ஒ��்றியம் (Union des socialistes chrétiens) என்னும் அமைப்பை நிறுவுவதில் பங்குகொண்டார். 1909 இல் பிரான்சின் வடகிழக்கே உள்ள ஓபி (Aube) என்னும் பகுதியில் உள்ள ஃவோண்ட்டெட் (Fontette) என்னும் குடியிருப்புப் பகுதியில் புகழ்பெற்ற Liberté, Égalité, Fraternité (விடுதலை, ஒக்குமை, தோழமை) என்னும் முச்சொல் முழக்கவுரையை உருவாக்கினார். இந்த முச்சொல் முழக்கவுரை பிரான்சியப் புரட்சி நாட்களில் உருவாகி இன்று பிரான்சு நாட்டின் குறிக்கோள் முழக்கமாக வீற்றிருக்கின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2018, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/tata-hexa-downtown-urban-edition-launched-in-india-013656.html", "date_download": "2018-06-22T19:12:28Z", "digest": "sha1:TTXQZZMZ74B3QYZJJDN3DM4P236MNIBX", "length": 15646, "nlines": 200, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா ஹெக்ஸா காரின் டவுன்டவுன் அர்பன் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா ஹெக்ஸா காரின் டவுன்டவுன் அர்பன் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா ஹெக்ஸா காரின் டவுன்டவுன் அர்பன் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nமிகச் சிறந்த வசதிகளுடன் டாடா ஹெக்ஸா காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nடாடா ஹெக்ஸா 'டவுன்டவுன் அர்பன் எடிசன்' என்ற பெயரில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் கூடுதலாக 15 மிகச் சிறப்பான வசதிகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.\nடாடா ஹெக்ஸா காரின் டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடல் புதிய அர்பன் பிரான்ஸ் என்ற பழுப்பு வண்ணத்தில் வந்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பிரிமியமாகவும், வசீகரமாகவும் உள்ளது இந்த வண்ணம்.\nசாதாரண மாடலிலிருந்து வேறுபடுத்தும் விதமாக, டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் என்பதை காட்டுவதற்கான சிறப்பு பட்டைகள் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.\nஇந்த புதிய ஸ்பெஷல் எடிசன் ஹெக்ஸா காரில் முகப்பு க்ரில், ரியர் வியூ மிரர்கள், ஹெட்லலைட்டுகள் மற்றும் பிளாஸ்டிங்க் கிளாடிங் பட்டைகளில் க்ரோம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்த ஸ்பெஷல் ஹெக்ஸா காரில் உயர்தமான டேன் லெதர் சீட் கவர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது மிக சொகுசான பயண அனுபவத்தையும், பார்ப்பதற்கு சொகுசு கார் போன்ற உணர்வையும் தருகிறது.\nஇந்த காரில் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று, வயர்லெஸ் சார்ஜர் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொபைல்போன்களை வயர் சொருகாமலேயே, சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை அளிக்கிறது.\nடாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலில் பின் இருக்கை பயணிகளுக்கான பொழுதுபோக்குக்காக முன் இருக்கையின் பின்புறத்தில் 10.1 அங்குல அளவுடைய பிளாபுங்கட் திரைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.\nபுதிய டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலில் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே சாதனமும் உள்ளது. எல்இடி டிஸ்ப்ளே மூலமாக அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, பேட்டரி வோல்டேஜ் இன்டிகேட்டர் வசதிகளை இது அளிக்கிறது.\nமுதல்முறையாக... புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்\nரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி\nமழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்\nஇந்த மாடலில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டயர்களில் காற்றழுத்தம் குறித்த எச்சரிக்கையை இதன் மூலமாக பெற முடியும்.\nஇந்த புதிய டாடா ஹெக்ஸா காரில் 16 அங்குல டைமன்ட் கட் வடிவமைப்பிலான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதும் வசீகரிக்கிறது.\nடாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலில் சைடு ஸ்டெப் எனப்படும் படிக்கட்டு பலகைகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.\nடாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலில் மிதியடிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டாடா ஹெக்ஸா கார் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்டிஏ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அப்சொல்யூட் பேக்கேஜ் மற்றும் இன்டல்ஜ் பேக்கேஜ் ஆகிய இரண்டு வகை மாடலில் டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடலை விருப்ப தேர்வுகளில் தேர்வு செய்ய முடியும்.\nடவுன்டவுன் பேட்ஜ், க்ரோம் பேக், சீட் கவர்கள், வயர்லெஸ் சார்ஜர், சைடு ஸ்டெப், கார்பெட் செட் மற்றும் கார் பராமரிப்பு கிட் ஆகியவற்றை பெறமுடியும். எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டிஏ வேரியண்ட்டுகளில் இது கிடைக்கும்.\nஎக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்எம்ஏ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டவுன்டவுன் பேட்ஜ், க்ரோம் பேக், சீட் கவர்கள், சைடு ஸ்டெப், கார்பெட் செட், கார் கேர் கிட் ஆகியவற்றுடன் கூடுதலாக 10.1 அங்குல டிவி திரைகள் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை இந்த பேக்கில் இடம்பெற்று இருக்கிறது.\nபுதிய டாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் மாடல் ரூ.12.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.\nமுதல்முறையாக... புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்\nரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி\nமழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nவடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா\nஇன்ஜினியரிங் மாணவர்களுக்கு திறமையை நிரூபிக்க பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம்\nகார், பைக் இருந்தால் இனி இதுக்கும் நீங்க வரி கட்டணும்.. காச கரி ஆக்காம நடந்து போவதே மேல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://therthal2009.wordpress.com/2009/02/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-22T18:30:06Z", "digest": "sha1:SYEXW57TTPQ4YKPS3M3BZQ6ZAJQEZDIF", "length": 13926, "nlines": 78, "source_domain": "therthal2009.wordpress.com", "title": "பாஜகவின் தேர்தல் முகங்கள் | தேர்தல்-2009", "raw_content": "\nஇந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு\nநாக்பூரில் நடந்து முடிந்த பா.ஜ.கவின் 3 நாள் தேர்தலுக்கான சந்திப்பின் இறுதியில் குழப்பத்தினை தவிர பெரிதாக எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் உண்மை. அத்வானியினை பிரதம மந்திரி வேட்பாளாராக பறைசாற்றிக் கொண்டாலும், பெரியதாய் போட்டியிட அவர்களிடத்தில் விஷயமில்லை. அந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு கால ஆட்சி ஒரு விதிவிலக்கு. தொடர்ச்சியாக பேசி கொண்டிருந்தாலும், மக்களை முன்னிறுத்தும் ஒரு பிரச்சனையை, வாகனத்தை, வாசகத்தை இன்னமும் பாஜக கண்டறியவில்லை என்பது தான் நிதர்சனம்.\nஅவுட்லுக் மற்றும் இந்தியா டுடே பத்திரிக்கைகளில் வெளியான நாக்பூர் கூட்டம் சம்பந்தமான செய்திகளை படித்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அவுட்லுக் பத்திரிக்கை பாஜக தெளிவாக இருக்கிறது என்று சொல்கிறது. இந்தியா டுடேயோ குழப்பத்தில் இருக்கிறது என்று வரையறுக்கிறது. ஒரு விஷயத்தில் பாஜக காங்கிரஸை விட பலம் வாய்ந்ததாக இருக்கிறது – அது அவர்களின் இரண்டாம் கட்ட தலைவர்கள். வாரிசு அரசியலையை வழிப்படுத்துணையாக கொண்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை விட, இது மேல். நடந்து முடிந்த கூட்டத்தில், அவர்கள் இதுவரை கைவசம் வைத்திருக்கும் 138 தொகுதிகளை காபாற்றுவதே மிக முக்கியமான இலட்சியமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.\nஇதற்கு முன்னால் இருந்த மாதிரி இல்லாமல், இந்த முறை ஒவ்வொரு தலைவரிடமும் சில மாநிலங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சாந்த குமாரும் பகத் சிங் கொஷியாரியும் ஜம்மு & காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அரியானாவினை பார்ப்பார்கள். தேசிய தேர்தல் மேலாளராக நினைத்த அருண் ஜெட்லியின் நினைப்பில் வீழ்ந்தது மண்.அவர் இப்போது உத்தரபிரதேசம், பிஹார்,பஞ்சாப்,டெல்லி மற்றும் அரியானாவினை கவனிப்பார். முக்கியமான விஷயமென்னவெனில், மேற்சொன்ன மாநிலங்கள் அனைத்திலும் பாஜக அவ்வளவு வலுவாக இல்லை. நரேந்திர மோடி என்றால் குஜ்ராத் என்றாகிவிட்டது. அது தவிர மஹாராஷ்டிரா, கோவா, டாமன் & டையு போன்ற மாநிலங்களையும் கவனிப்பார். சுஷ்மா சுவராஜ் போபாலிருந்து போட்டியிடுவார் என்று தோன்றுகிறது. அவர் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டினை கவனிப்பார். தெற்கில் கர்நாடகா தவிர வேறெங்கும் சொல்லி கொள்ளும்படி பாஜக இல்லை, ஆகவே வெங்கயா நாயுடு தெற்கினை பார்த்துக் கொள்வார்.இது தவிர சமீபத்தில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வெற்றிப் பெற்ற ராமன் சிங் (சத்தீஸ்கர்), ஷிவ்ராஜ் சிங் சவுஹான் (மத்தியபிரதேசம்) அவரவர்கள் மாநிலங்களில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள். காங்கிரஸை போல அல்லாமல், இரண்டாம் நிலை தலைவர்கள் பாஜகவில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.\nஅவுட்லுக்கின் கூற்றுப்படி பார்த்தால் 4 விஷயங்களில் பாஜக தெளிவாக இருக்கிறது.\n70,000 மக்களிடம் பாஜக ஒரு ரகசிய சர்வே எடுத்திருக்கிறது, அதன் படி பார்த்தால் பாஜக நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் பெறும் சாத்தியங்கள் தெரிகின்றன\nபாஜக / தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களான – பீஹார், ஒரிஸ்ஸா, மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் மிக குறைவான anti-incumbency அலை தெரிகிறது\nanti-incumbency அலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் அரியானாவில் அதிகமாக இருக்கிறது.இந்த மாநிலஙகளில் பாஜக கூட்டணியினை பலப்படுத்தி, மாநில பிரச்சனைகளை முன்னிறுத்தி தன்னுடைய வாக்கு வங்கியினை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன\nமாயாவதி மற்றும் இடதுசாரிகள் ஆளும் கேரளா / மேற்கு வங்காளத்தில் பெரிய அலைகள் என்று ஒன்றுமில்லை\nபார்க்க: அவுட் லுக் | இந்தியா டுடே\nPosted in அறிவிப்புகள், அலசல்கள், கட்சிகள், செய்திகள், தேர்தல்2009, பிஜேபி, NDA\nTagged with அத்வானி, அருண் ஜெட்லீ, அறிவிப்புகள், அலசல்கள், கூட்டணிகள், சுஷ்மா சுவராஜ், செய்திகள், நரேந்திர மோடி, பிஜேபி, யுக்திகள், ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு\n« தேர்தல் சிதறல்கள் -பிப்.19\nஅசாருதீன் காங்கிரஸில் இணைந்தார் »\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் – ஏப்ரல் 16 – மே 13\nNDA Uncategorized UPA அறிவிப்புகள் அலசல்கள் கட்சிகள் கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் செய்திகள் தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தொகுதிகள் பட்ஜெட் பிஜேபி மூன்றாவது-அணி மேற்கோள்\n\"பைரோன் சிங் ஷிகாவத்\" anti-incumbency அசாரூதின் அதிமுக அத்வானி அருண் ஜெட்லீ அறிவிப்புகள் அலசல் அலசல்கள் அஸ்ஸாம் ஆந்திரா ஆராய்ச்சி கட்டுரை உத்தரகாண்ட் உத்தரப்பிரதேசம் ஊழல் ஒரிஸ்ஸா ஒலிப்பதிவு கம்யுனிஸ்டுகள் கருத்துக்கணிப்பு கர்நாடாகா காங்கிரஸ் குஜராத் கூட்டணிகள் கேம்பெய்ன் கேரளா கோவா சத்தீஸ்கர் சந்திரபாபு நாயுடு சமாஜ்வாடி கட்சி சரத்பவார் சாதிக்கட்சி சிவசேனா சுஷ்மா சுவராஜ் செய்திகள் சோம்நாத் சேட்டர்ஜி ஜார்கண்ட் ஜெயலலிதா டெல்லி டைம்ஸ் ஆப் இந்தியா தமிழ்நாடு தமிழ்ப்பதிவுகள் தினமலர் திமுக தெலுகு-தேசம் தேசியவாத காங்கிரஸ் தேர்தல்-ஆணையம் தேர்தல்2009 தேர்தல் நெறிமுறைகள் தேவ கெளடா நரேந்திர மோடி நாகாலாந்து நிதிப்பற்றாக்குறை பஞ்சாப் பட்ஜெட் பாமக பிஜேபி பிஹார் புள்ளிவிவரங்கள் பொருளாதார மந்தசூழல் மதிமுக மத்தியப்பிரதேசம் மம்தா பானர்ஜி மம்தா பானார்ஜி மஹாராஷ்டிரா மாயாவதி மூன்றாவது-அணி மேற்கு வங்காளம் யுக்திகள் ராஜ்நாத் சிங் ராமதாஸ் வயது வியுகங்கள் விவாதம் வெங்கையா நாயுடு ஹரியானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-22T18:50:31Z", "digest": "sha1:R4RJYPTKO37XPNCLDG742NE6MNKJ3GNA", "length": 11912, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறிய இடத்திலும் வீட்டு தோட்டம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிறிய இடத்திலும் வீட்டு தோட்டம்\nஇப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் அரை சென்ட் இடம் வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்த சூழலில் வீடு கட்டி, காலியிடத்தில் அழகான தோட்டத்தை பராமரிப்பது என்பது வெறும் கனவு தான். ஆனால் 500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் வீட்டில் கூட அழகான தோட்டத்தை அமைக்க முடியும் என வழிகாட்டுகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா துரைசாமி.\nஇந்தியாவிலும் மண் இல்லாமல் தென்னை நார் கழிவு மற்றும் இடு பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதை நார்வே சென்றிருந்தபோது பார்த்தேன். வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் ஆலோசனை பெற்று, “ மண் இல்லாத வீட்டுத்தோட்டம் “ என்ற முறையை செயல்படுத்த தீவிரமானேன். எனது தந்தை ராமசாமி, தாய், சகோதரர் ஒத்துழைப்பு அளித்தனர்.\nதென்னை நார் கழிவு, நுண்ணுட்டச்சத்து, இயற்கை உரம் உள்ளிட்ட இடு பொருட்களை இணைத்து தேவையான பயிர்களின் உரங்களை போட்டு, இதற்கென பிரத்யேக பையில் போட்டு காய்கறி உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் முறையை துவக்கினேன்.\nகத்தரிக்காய், தக்காளி, வென்டைக்காய், மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகள், வெந்தயக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரை வகைகள், பிரண்டை, கற்பூரவள்ளி, பார்வதி இழை உள்ளிட்ட அனைத்து மூலிகைச்செடிகள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூ வகைகள் என தங்களுக்கு தேவையான அனைத்தும் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி பைகள் வேண்டும்.\nஇந்த முறைக்கு சூரிய ஒளி வெளிச்சம் கிடைத்தால் மட்டும் போதும். நீர், உரம் போன்றவை குறைவாக இருந்தால் போதும். வீட்டில் சூரிய வெளிச்சம் படும் பகுதி, வீட்டு மொட்டை மாடி, வீடுகளுக்கு அருகிலோ என தங்களுக்கு தகுந்த இடத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வீட்டுப் பெண்கள் காய்���றிகள் வாங்க அலைய வேண்டியதில்லை. அலைச்சல், பணவிரயம் போன்றவை மிச்சமாகும்.\nஎங்கள் நிறுவனத்தின் சார்பில் இந்த எந்ததெந்த காய்கறி, எந்தெந்த வாசனை பயிர், மூலிகை பயிர், கீரை வேண்டும் என கேட்கிறார்களோ அந்த பயிரின் விதை போட்ட பை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை வழங்குவோம்.\nதங்களது இடத்தில், தாங்கள் பயன்படுத்தும் காய்கறிகளை, தாங்களே சுகாதார முறையில் விளைவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சித்ரா துரைசாமிகூறினார்.\nஇயற்கை விவசாயம் முறையில் பசுமை குடில் அமைத்து காய்கறி விளைவிக்கும் விதை உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு தற்போது கோவை அருகே பாப்பம்பட்டியில் ஒரு தனி நிறுவனத்தையே நடத்தி வருகிறார்.\nஐந்து நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தினர் வீட்டில் தங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் உற்பத்தி செய்ய மொத்தம் 15 பைகள் (ஒரு பயிருக்கு ஒரு பை) வாங்கினால் போதும். தங்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் உற்பத்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமாடியில் தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்...\nமாடித் தோட்டம் அமைக்கப் பயிற்சி...\nவீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நு...\nPosted in வீட்டு தோட்டம்\nசெடி முருங்கை சாகுபடி →\n← பப்பாளி மருத்துவ பயன்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/2017%20good%20news%20for%20karur%20people,%20first%20time%20in%20karur%20-%20news%20app%20is%20launched", "date_download": "2018-06-22T18:24:13Z", "digest": "sha1:KTRHNL3E5UJEWKJKH7SKOHMSWSKZGVJI", "length": 3945, "nlines": 91, "source_domain": "karurnews.com", "title": " 2017 Good News for Karur People, First time in Karur - News App is Launched", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகரூரில் உள்ள முக்கிய ஊர்கள்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\n200 க்கும் மேற்ப்���ட்ட கரூர் காளைகள் | Karur Cows\nஒரே குடும்பத்தில் 40 பேர் - அசத்தும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை\nதனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்த விசு\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம் : 3-1-1740\nவீர தமிழச்சி - ஆடு வளர்ப்பில் விருது வென்ற பட்டதாரி\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manthiran.blogspot.com/2010/01/2010.html", "date_download": "2018-06-22T18:45:21Z", "digest": "sha1:BNMEMRXKQQJT7EYYYE4N2ODJCI565JPU", "length": 15387, "nlines": 137, "source_domain": "manthiran.blogspot.com", "title": "மந்திர ஆசைகள்: புத்தாண்டு 2010 - உண்மையா ?", "raw_content": "\nவிடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு\nஇந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி\nஅழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநித்தியானந்தா ,\"ர\" நடிகை மற்றும் பலர்\nரஜினி -ஒரு மனுசன்டா ...\nஅப்பாடக்கர் ஆண் மக்களே ...\nநான் பொண்ணு பார்க்க போறேன் ....\nவயது வந்தவர்கள் மட்டும் ..\nநான் கடவுள் இல்லை .....\nதிரும்பி பாருங்க :குடியரசு தின வாழ்த்துக்கள்\nபுத்தாண்டு 2010 - உண்மையா \nகாதலும் கற்று மற (6)\nபுத்தாண்டு 2010 - உண்மையா \nஇந்த பதிவை படித்தவுடன் , என்டா , இதைப் போய் படித்தோம் என்று கண்டிப்பாக நினைக்க போகிறீர்கள் .\nஜாக்கிரதை .நான் என்னை சொல்லி கிட்டேன் .\nஎன்னை , நான் ஒரு முற்போக்குவாதி , பிற்போக்கு வாதி , நடு போக்கு வாதி என்று சொல்லிக்கொள்ள மாட்டேன் .இருந்தாலும் இந்த புத்தாண்டை பற்றிய சில ஐயப்பாடுகள் எனக்குள்ளன .\n2010 இது எதைக் குறிக்கிறது . இயசு பிறந்து 2010ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதைத்தான் . ஆனால் அறிவியல், அப்படி ஒருத்தர் , இருந்தாரா இல்லை அந்த ஆண்டுத்தான் , அந்த கிழமைத்தான் பிறந்தாரா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை .பின் எப்படி அதை உண்மை எனவோ , அதன் அடிப்படையில் அமைந்த இந்த தினத்தை புத்தாண்டு என்று கொண்டாடுவது \nஇயசு பிறப்பதற்கு முன் (அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் ) 10 மாதங்கள் தான் இருந்தன . ஒவ்வொரு அரசனின் ஆட்சியிலும் சில நாட்கள் , மாதங்கள் கூட்டப்பட்டன .\nநீங்கள் கேட்கலாம், தமிழ் புத்தாண்டு என்று கூட உள்ளது என்று \nதமிழில் 12 மாதங்கள் மட்டுமே உண்மை . அதன் வரிசை மட்டுமே நாம் அறிந்தது . ஆனால் அதன் முதன் மற்றும் கடைசி மாதத்தின் அடையாளம் நமக்கு தெரியாது .வட்டத்தின் ஆரம்பத்தை எந்த புள்ளி என்று சொல்வது \nதமிழ் வருடங்கள் 60 என்கிறார்கள் . அதில் ஒன்று கூட தூய தமிழில் இல்லை . அது இந்து மதத்தின் திணிப்பு .\nநமது தமிழ் இலக்கியத்தில் எல்லாம் புத்தாண்டு என்றோ , புத்தாண்டு கொண்டாட்டம் என்றோ எந்த செய்தியும் இல்லை . அப்படி இருந்திரந்தால் தை 1 தமிழ் புத்தாண்டாக மாறி , பின் மீண்டும் சித்திரை 1 ௧ மாறி இருக்காது .\nஆக தமிழர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட வில்லை . அது நாம், மற்ற நாட்டினரை பார்த்து காப்பி அடித்தது (வழக்கம் போல ).\nநாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது . அது அறிவியலுக்கு , அறிவுக்கு ஒவ்வாதது என்றாலும் ஒரு காரணம் உள்ளது . அது உழைப்பாக(பொங்கல் ) , இறப்பாக(தீபாவளி ) , பிறப்பாக (கிறிஸ்மஸ் ) என ஒன்றாவது உள்ளது .\nஆனால் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் என்ன உள்ளது .\nஇப்படி எல்லாம் மூளை யோசித்தாலும் , என் மனம் வேறு ஒன்றை சொல்கிறது மூளை ஏன் கொண்டாடுகிறாய் என்று கேட்கிறது . மனம் ஏன் கொண்டாடகூடாது என்று கேட்கிறது .\nவாழ்வில் இந்த மாதிரி சில கொண்டடட்டங்கள் தான் ஒரு பிடிப்பை ஏற்படத்துகின்றன . இதை கொண்டாடவில்லை என்றால் என்ன ஆகிவிடும் \nஒன்னும் இல்லை . ஆனால் கொஞ்சம் கொண்டாடினால் , எதோ மனதில் ஒரு தன்னிறைவு , ஒரு புத்துணர்ச்சி .\nநாம் தினமும் கவலை பட ஆயிரம் காரணங்கள் . நாம் கொண்டாட சில தினங்களே நமக்கு உள்ளது .\nமதத்தை , மொழியை , இனத்தை ,தேசத்தை கடந்து இந்த புத்தாண்டை கொண்டாடுவோம் ..இனிவரும் நாட்கள் இனிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ..\nஎன்ன சொல்ல வரேன் என்றால் ..\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் .\nடிஸ்கி : இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எனக்கு யாரும் டீரீட் வைக்க வில்லை என்ற கோவத்தில் எழுதியது .. மூளைக்கு வேலை கொடுக்காதீங்க .அது எந்த வேலையையும் நம்மள பண்ண விடாது .\nவகை: அனுபவம், நகைச்சுவை, பார்வை\n1 ���னவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:39\nMAN ..இந்த அளவுக்கு ஒத்துகொண்டால் போதும் . நன்றி .\n1 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:52\n\"தமிழில் 12 மாதங்கள் மட்டுமே உண்மை . அதன் வரிசை மட்டுமே நாம் அறிந்தது . ஆனால் அதன் முதன் மற்றும் கடைசி மாதத்தின் அடையாளம் நமக்கு தெரியாது .வட்டத்தின் ஆரம்பத்தை எந்த புள்ளி என்று சொல்வது\" - வரிசை தெரிந்தால் முதல் எது கடைசி எது என்று தெரியாது எப்படி போகும்\nதமிழ் வருடம் எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா சூரியன் எப்போது மேட ( aries) இராசிக்கு வருகிறதோ அப்போது தான் வருடம் பிறப்பதாகக் கருதப்படுகிறது. வயிற்றுப்போக்குவாதிகள் போல ஜோதிடம் என்பது பித்தலாட்டம் என்று கூறாதீர்கள். ஜோதிடம் பொய்யோ மெய்யோ, இந்த பன்னிரண்டு ராசிகளும் வானத்தில் உண்மையிலேயே உள்ள நட்சத்திர மண்டலங்கள் தான். இந்த பன்னிரண்டு நட்சத்திர மண்டலங்களும் ஒவ்வொன்றும் 30 டிகிரி (தமிழில் - பாகை) தூரத்தில் அமைந்துள்ளன. சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திர மண்டலத்திற்கு நேரே செல்லும் பொது அந்த தமிழ் மாதம் பிறப்பதாகக் கருதப்படுகிறது. வடக்கே மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் சந்திரனின் போக்கை வைத்து ஆண்டை கணக்கிடுகிறார்கள். உண்மையில் இந்த 60 வருட சுழற்சி என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு வருவதை ஒட்டி ஏற்படுத்தப்பட்டன. இதில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை என்பது இருக்கட்டும், இப்போது வழங்கும் தமிழ் மாதப்பெயர்களே தமிழ் கிடையாது, சிதைந்த சமஸ்க்ருதம் என்பது தெரியுமா சூரியன் எப்போது மேட ( aries) இராசிக்கு வருகிறதோ அப்போது தான் வருடம் பிறப்பதாகக் கருதப்படுகிறது. வயிற்றுப்போக்குவாதிகள் போல ஜோதிடம் என்பது பித்தலாட்டம் என்று கூறாதீர்கள். ஜோதிடம் பொய்யோ மெய்யோ, இந்த பன்னிரண்டு ராசிகளும் வானத்தில் உண்மையிலேயே உள்ள நட்சத்திர மண்டலங்கள் தான். இந்த பன்னிரண்டு நட்சத்திர மண்டலங்களும் ஒவ்வொன்றும் 30 டிகிரி (தமிழில் - பாகை) தூரத்தில் அமைந்துள்ளன. சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திர மண்டலத்திற்கு நேரே செல்லும் பொது அந்த தமிழ் மாதம் பிறப்பதாகக் கருதப்படுகிறது. வடக்கே மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் சந்திரனின் போக்கை வைத்து ஆண்டை கணக்கிடுகிறார்கள். உண்மையில் இந்த 60 வருட சுழற்சி என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு வருவதை ஒட்டி ஏற்படுத்தப்பட்டன. இதில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை என்பது இருக்கட்டும், இப்போது வழங்கும் தமிழ் மாதப்பெயர்களே தமிழ் கிடையாது, சிதைந்த சமஸ்க்ருதம் என்பது தெரியுமா உண்மையான தமிழ் மாதங்கள் - மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம். சுறவம் என்பது தான் தை மாதத்தின் உண்மையான தமிழ் பெயர். இது தெரியாமல் \"தைப் பொங்கலே தமிழர்க்கு புத்தாண்டு\" என்று கோஷம் போடுகிறோம்.\n2 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:01\n//ஆனால் கொஞ்சம் கொண்டாடினால் , எதோ மனதில் ஒரு தன்னிறைவு , ஒரு புத்துணர்ச்சி .\nநாம் தினமும் கவலை பட ஆயிரம் காரணங்கள் . நாம் கொண்டாட சில தினங்களே நமக்கு உள்ளது .//\n2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2011/08/blog-post.html", "date_download": "2018-06-22T18:46:22Z", "digest": "sha1:SYQY366XBKSKORRDMRV45W5IZO2HDY35", "length": 5556, "nlines": 19, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: உங்களின் கனவு வெப்சைட்டை உருவாக்கலாம் வாங்க......", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஉங்களின் கனவு வெப்சைட்டை உருவாக்கலாம் வாங்க......\nநமது எல்லோரின் கனவும் எப்படியாவது நாமும் ஒரு இணையத்தளம்(வெப்சைட்) தொடங்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.அதனால்தான் அனைவரும் பிளாக்கர்,வீப்லி,எச் பேஜ் போன்ற இலவசமாக வெப்சைட் வழங்கும் நிறுவனங்களை நாடுகின்றனர்.திடீரென்று ஒரு நாள் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி உங்கள் வேப்சைட்டினை அது சரியில்லை இது சரியில்லை என்று கூறி அழித்துவிடுவர்.உங்களால் ஏன் எனது வெப்சைட்டை அழித்தீர்கள் என்று ஒரு வார்த்தை கூட கேட்க முடியாது.ஏனென்றால் நீங்கள் பணம் கட்டாமல் அவர்கள் வழங்கும் இலவச சேவையை பயன்படுத்துகிறீர்கள்.அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.இதே நீங்கள் ஒருவரிடம் பணம் கட்டி வெப்சைட் வாங்கியிருந்தால் அவரிடம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமையிருக்கும் அல்லவா.உங்கள் வெப்சைட்டில் ஏதாவது தவறான நடவடிக்கையோ அல்லது அளவுக்கு மீறிய உபயோகமோ தென்பட்டால் உங்களுக்கு மெயில் மூல��ோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்புகொண்டு எச்சரிக்கை அளிப்பார்.இந்த சிறப்பம்சம் இலவச சேவையில் கிடைக்கப்பெறாது.\nநாங்கள் இப்போது புதிதாக வெப்சைட் தொடங்க எங்கே போவது யாரை கேட்பது என்ற குழப்பம் உங்களுக்கு வேண்டாம்.நாங்களே உங்களுக்கு .COM , .INFO , .NET போன்ற ஒரு நீங்கள் கேட்கும் வெப்சைட் முகவரியுடன் தளத்திற்கு தேவையான இடம் மற்றும் டிசைன்களையும் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறோம்.எங்கள் கட்டணம் நீங்கள் மாதாமாதம் தொலைபேசிக்கு கட்டும் பணத்தை விடவும் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.\nமேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : p.sathikdm@gmail.com\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_8303.html", "date_download": "2018-06-22T18:36:43Z", "digest": "sha1:YEJO5CUSP2FYUPPYQV4TBSWEJL75L7LF", "length": 5713, "nlines": 44, "source_domain": "tamizhodu.blogspot.com", "title": "\"தமிழோடு\": 'மேதாவி' குழந்தை பிறக்க நல்லா சாப்பிடணும்", "raw_content": "\nஇது நம்ம ஊரு (8)\n'மேதாவி' குழந்தை பிறக்க நல்லா சாப்பிடணும்\nவாஷிங்டன்: பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பு சத்தான உணவு சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைகள் அதிமேதாவிகளாக இருப்பார்கள் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபெண்கள் கருத்தரிப்பு மற்றும் கர்ப்பகாலத்தில் சத்தில்லாத உணவை சாப்பிட்டுவந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் எதிர்காலத்தையே பாதித்துவிடுவதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.ஆடம் வாட்கின்ஸ் என்ற அமெரிக்க மருத்துவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.பொதுவாக, ஒரு பெண்ணின் மாதவிலக்குச் சுற்றின் 14வது நாளில் கருமுட்டையானது அவளது சினைப்பையில் உருவாகி கருக்குழாய் வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை வந்தடைகிறது.\nஇந்த கரு முட்டை 48 மணிநேரங்களுக்கு உயிருடன் இருக்கும்.அப்போது ஆணுடன் உறவு கொள்ளும்போது கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படும் விந்தில் உள்ள உயிரணு இந்த முட்டைய���டன் இணைந்து கரு உருவாகிறது. இதைத்தான் கருத்தரிப்பு என்கிறோம்.\nஇந்த அற்புதமான நிகழ்வின்போது, கருத்தரிப்பு ஆகும் பெண் தகுந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடாவிட்டாலோ அல்லது கருத்தரிப்புக்குப் பிறகு சத்துப் பற்றாக்குறை உணவை சாப்பிட்டாலோ பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் பலவித நோய்களுக்கு ஆளாக நேரிடுமாம்.எலிகள் மீது ஆடம் வாட்கின்ஸ் நடத்திய சோதனையில் இதை உறுதி செய்ததாக அவர் தெரிவித்தார்.\nசோதனையில், ஒரு பெண் எலிக்கு புரதச் சத்துக் குறைவான உணவைக் கொடுத்துள்ளார். பிறகு அந்த எலியை கருத்தரிக்கச் செய்தபோது பிறந்த குஞ்சுகள் வளர்ந்ததும் பல்வேறு குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.- நன்றி தட்ஸ் தமிழ்\nஉங்களுக்காக . . .\nஉங்கள் படைப்புகள்/விமர்சனங்கள்/ஆலோசனைகள் எதுவாக இருந்தாலும், இந்த இணையதளத்தில் இடம்பெறவேண்டுமென நீங்கள் விரும்பினால், கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-180-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-06-22T18:44:12Z", "digest": "sha1:2GUW6UT5GYYNJVAW3R5HJCLNR2OJR7CM", "length": 5624, "nlines": 77, "source_domain": "thamilone.com", "title": "சிரியாவில் வான்தாக்குதல் 180 தீவிரவாதிகள் பலி! | Thamilone", "raw_content": "\nசிரியாவில் வான்தாக்குதல் 180 தீவிரவாதிகள் பலி\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் எஸ்ஸார் மீது சிரியா ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் சுமார் 180 ஐ.எஸ் தீவிரவாதகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவின் டெயிர் எஸ்ஸார் மாகாணத்தை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள எஸ்ஸார் பகுதியை குறிவைத்து கடந்த ஜுன் 6 மற்றும் 8-ஆம் தேதி வான்வெளித் தாக்குதல் நடத்தப்ப��்டது. இதில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தளபதிகளான அபு ஒமர் அல்-பெகிகி மற்றும் அபு யாசின் அல்-மாஸ்ரி கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅந்த அறிக்கையில், 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் நிரம்பிய 16 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிரியாவின் பாதுகாப்புக்கு அரணான காவற்படை மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த எத்தனித்ததை, டிரான் மூலமாக வேவு பார்த்த ரஷ்யாவின் தகவலை அடுத்து, சிரிய ராணுவம் டெயிர் எஸ்ஸார் பகுதியில் வான்வெளித் தாக்குதல் நடத்தியது.\nஎனினும் இந்த தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T18:53:11Z", "digest": "sha1:5GRYDCTVUS5ZGMC4LNLMFCGZXXJX7ONL", "length": 8113, "nlines": 149, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "செம்பருத்தி – நிலா காயும் | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ���த்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nசெம்பருத்தி – நிலா காயும்\nபாடல் : நிலா காயும்\nபாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ\nநிலா காயும் நேரம் சரணம்\nஉலா போக நீயும் வரணும்\nநிலா காயும் நேரம் சரணம்\nஉலா போக நீயும் வரணும்\nஅன்பே நீயே அழகின் அமுதே\nஅன்பே நீயே அழகின் அமுதே\nநிலா காயும் நேரம் சரணம்\nஉலா போக நீயும் வரணும்\nதென்றல் தேரில் நான் தான்\nதேவர் கூட்டம் பூ தூவி\nகண்கள் மூடி நான் தூங்க\nநினைத்தால் இது போல் ஆகாததேது\nஅன்பே நீயே அழகின் அமுதே\nஅன்பே நீயே அழகின் அமுதே\nநிலா காயும் நேரம் சரணம்\nஉலா போக நீயும் வரணும்\nஅர்த்த ஜாமம் நான் சூடும்\nஅங்கம் யாவும் நீ மூட\nஆசை தந்த நோய் போகும்\nஅன்பே நீயே அழகின் அமுதே\nஅன்பே நீயே அழகின் அமுதே\nநிலா காயும் நேரம் சரணம்\nஉலா போக நீயும் வரணும்\nஅன்பே நீயே அழகின் அமுதே\nஅன்பே நீயே அழகின் அமுதே\nநிலா காயும் நேரம் சரணம்\nஉலா போக நீயும் வரணும்\nசெந்தூர பூவே – செந்தூர பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8280&sid=44ef30571a35eeab71e0aeb7865d2e62", "date_download": "2018-06-22T19:25:25Z", "digest": "sha1:5XTETRPMEXFI7W2Q7V7NBBFIPKVFPVQG", "length": 30546, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச��சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்���ும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த க��ிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=74b3b4d5a59ac1e357b5fd533b817aa8", "date_download": "2018-06-22T19:25:16Z", "digest": "sha1:SBLKAZYJ3E5CJHXYBUCEDG6PQTCCTZWW", "length": 30555, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் ��னியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்��ள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-06-22T18:45:06Z", "digest": "sha1:BORUXW6MZ53P66KBQNC6KNMWK5WJELTN", "length": 4587, "nlines": 74, "source_domain": "thamilone.com", "title": "கேமரூனில் தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி! | Thamilone", "raw_content": "\nகேமரூனில் தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி\nநைஜீரியா, நைஜர் நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கத்துடன் போகோஹரம் இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் கேமரூனிலும் காலூன்றி அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், கொலோபட்டா என்ற இடத்தில் நேற்று முன்தினம் போகோஹரம் இயக்கத்தின் தற்கொலைப்படையினர் அடுத்தடுத்து 2 குண்டுகளை வெடிக்கச்செய்தனர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில், அப்பாவி மக்கள் 6 பேர் சிக்கி பலியாகினர்.\nகுண்டுவெடிப்புகளை நடத்திய பயங்கரவாதிகள் 2 பேரும் உடல்சிதறி உயிரிழந்தனர். கேமரூன் பாதுகாப்பு படை வட்டாரங்கள் இந்த குண்டுவெடிப்பையும், அதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பையும் உறுதி செய்துள்ளன. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொலோபட்டாவில் போகாஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன் கொலோபட்டா அருகில் லிமானி என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அப்பாவி மக்கள் பலியானதும் நினைவுகூரத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/traffic-gets-affected-two-hours-because-samantha-053170.html?utm_source=/rss/filmibeat-tamil-fb.xml&utm_medium=23.205.118.88&utm_campaign=client-rss", "date_download": "2018-06-22T18:59:48Z", "digest": "sha1:FHDFE53HFIDGN4NPNUPMZ3OAK5KHTPSD", "length": 10926, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி | Traffic gets affected for two hours because of Samantha - Tamil Filmibeat", "raw_content": "\n» சமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி\nசமந்தாவால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி\nசென்னை:நடிகை சமந்தாவால் செங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nசென்னையை அடுத்து உள்ள செங்குன்றத்தில் ஜி.என்.டி. சாலையில் கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்தை நடிகை சமந்தா திறந்து வைத்தார். இந்த வணிக வளாக திறப்பு விழாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ப்ரியங்காவும் கலந்து கொண்டார்.\nசமந்தா வரும் தகவல் அறிந்து ரசிகர்களும், பொது மக்களும் அந்த வணிக வளாகம் முன்பு கூடிவிட்டனர்.\nகாரில் இருந்து சமந்தா இறங்கியதும் அவருடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முந்தியடித்தனர். அவருக்கு பாதுகாப்பாக வந்த தனியார் பாதுகாவலர்களும், போலீசாரும் ரசிகர்களை தடுத்தனர்.\nஎங்க சமந்தாவுடன் நாங்க செல்ஃபி எடுக்கக் கூடாதா என்று ரசிகர்கள் முந்தியடித்ததால் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபாதுகாப்பு பணிக்கு குறைந்த அளவே போலீசார் வந்திருந்ததாால் அவர்கள் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.\nசமந்தாவை பார்க்க கூட்டம் கூடியதால் ஜி.என்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nமாமனார், மாமியாரின் 25வது திருமண நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்காத சமந்தா\nசிவகார்த்திக்கேயனுக்காக கீர்த்திசுரேஷ் எடுத்த அதிரடி முடிவு\nசமந்தா ரசிகர்களுக்கு 'இரும்புத்திரை' கொடுத்த பெரும் ஏமாற்றம்\nநடிகையர் திலகத்தில் சிவாஜி காட்சிகள் மிஸ்ஸிங் ஏன்: இயக்குநர் நாக் அஸ்வின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது... ‘ஜெமினி’யாக நடித்த துல்கரின் சுவாரஸ்யமான பதில்\nநடிகையர் திலகம் - படம் எப்படி\nஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா\nவிஷாலுடன் நடித்த பிறகு போனை பார்த்தால் பேயை பார்த்தது போன்று பயப்படும் சமந்தா\nபட வாய்ப்புக்காக படுக்கை: உண்மையை சொன்ன சமந்தா\nசமந்தா பிறந்தநாளை எங்கே கொண்டாடினார் தெரியுமா\nநித்யா.. பிந்து.. மித்ரா.. பட்டையைக் கிளப்பும் பல்லாவரம் பொண்ணு\nஅதை எல்லாம் புர���ஷன் கிட்ட சொல்ல மாட்டேன்: சமந்தா\nபிக் பாஸில் எதிர்பார்த்த பிரச்சனை வரல, ஆனால் எதிர்பார்க்காத பிரச்சனை வந்துடுச்சு\n'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nநடிகர் விஜய் CM ஆகாலாமா\nவராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு அழுத மும்தாஜ்- வீடியோ\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா-வீடியோ\nசென்றாயா, இதற்குத் தான் நீ பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாயா\nமறுபடியும் ஆரம்பம் ஆகுமா மும்தாஜ் நித்ய சண்டை\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?st=0&sk=t&sd=d&sr=topics&sid=716b76bb0b1017816a9886d15fc724d3&search_id=unanswered&start=300", "date_download": "2018-06-22T18:47:15Z", "digest": "sha1:YZZ7VE2ZQB664H2DQ22D2TZIVJI7CCKT", "length": 5131, "nlines": 129, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Unanswered posts", "raw_content": "\nby M.PraveenKumar » Fri Oct 23, 2015 8:59 pm » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nby srisakthi » Fri Oct 23, 2015 3:36 pm » in உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஆன்லைன் வேலைகளை பற்றிய ஒரு சிறப்பு பதிவு\nby M.PraveenKumar » Fri Oct 23, 2015 10:29 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nவிளம்பரம் பார்ப்பதன் மூலமாக கிடைத்த பண ஆதாரம் .\nஉருப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி\nby M.PraveenKumar » Tue Oct 20, 2015 6:48 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nby M.PraveenKumar » Tue Oct 20, 2015 6:32 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nBitcoin பற்றிய அறிமுகம் Bitcoin என்பது ஒரு டிஜிட்டல் Currency .\nby M.PraveenKumar » Sat Oct 17, 2015 2:17 pm » in ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nPerfect Money அக்கௌன்ட் உருவாக்குவது எப்படி \nby M.PraveenKumar » Wed Oct 14, 2015 8:18 pm » in ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nby M.PraveenKumar » Sat Oct 10, 2015 3:36 am » in தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். க��ட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/uk-student-discovered-145-million-years-old-rat-teeth-117110800013_1.html", "date_download": "2018-06-22T18:54:03Z", "digest": "sha1:36KANIQ4ZIZODIQBHKDMPTXCPF2S2ZMV", "length": 11137, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல் கண்டெடுப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇங்கிலாந்து போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழக் மாணவர் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல்லை கண்டுபிடித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ் மவுத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் கிராண்ட் ஸ்மித் என்பவர் தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரையில் பாறைகளுக்கு இடையே கூர்மையான 2 பற்களை கண்டெடுத்துள்ளார். அவை எலி போன்று பொந்துகளுக்குள் வாழும் உயிரினத்துக்குரியது.\nஅந்த பல் மிகவும் கூர்மையாக, உணவு பொருட்கலை துண்டாக்கி மென்று சாப்பிடும் தனமை கொண்டது. மேலும் அவை எலியின் பல்லுடன் ஒத்து போகிறது. அந்த பற்களை கொண்ட உயிரினம் சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஸ்டீவ் சுவீட்மேன் தெரிவித்துள்ளார்.\nஅந்த பற்களை கொண்ட உயிரினம் பாலூட்டி வகையை சேர்ந்தவை. டயனோசரஸ் தொடக்க நிலை வகை மிருகமான டியூரிஸ்டோடான் என்சோமி மற்றும் டியூரிஸ்டோதெரியம் நியூமனி ஆகியவற்றில் ஏதாவது ஒருவகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.\nகடையை துவம்சம் செய்த எலி; கட்டி வைத்த வியாபாரி : வெளியான வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் 6 பிரபலங்களிடையே நிலவும் கடுமையான போட்டி - ப்ரொமோ\nபீகாரில் வெள்ளம் ஏற்பட எலிகள் தான் காரணம்; கண்டறிந்த பாஜக அமைச்சர்\nபீகார் வெள்ளத்திற்கு எலிகளே காரணம்: வட இந்தியாவில் ஓர் தர்மாகோல் ராஜூவை கண்டுபிடிச்சா���்சு...\nபழையன கழிந்தே தீர வேண்டும் புதியன புகுந்தே ஆக வேண்டும்; பிக்பாஸ் ப்ரொமோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2008/12/01/1510/", "date_download": "2018-06-22T18:42:31Z", "digest": "sha1:QW4S7UJIKRUVIERSIUHRM5QUWS36APRI", "length": 50836, "nlines": 165, "source_domain": "thannambikkai.org", "title": " விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Cover Story » விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்\nவிருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்\n“சந்திராயன்” திட்ட இயக்குநர், இஸ்ரோ\n“சந்திரயான் – 1” வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியிலும், செயற்கைக் கோள் தொழில் நுட்பத்திலும் நமது இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.\nஅமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சீனா, ஜப்பான் போன்றநாடுகளே தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதில் ஆதிக்கம் காட்டி வந்தன. இன்று நம்மாலும் முடியும் என பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள சந்திரனை ஆய்வு செய்ய “சந்திரயான்-1” என்ற ஆளில்லா செயற்கைக்கோளை அனுப்பி “இஸ்ரோ” விஞ்ஞானிகள் சாதித்திருக்கிறார்கள்.\n“சந்திரயான் -1” சாதிப்பிற்குப் பின்னால் நம்ம ஊர்த் தமிழர்\nதிரு. மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குநராக இருந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் என்பதில் நாம் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆனந்தமான காலமிது.\nகோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி என்னும் கிராமத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்று உலகளவில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிற திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் இந்தச் சாதிப்பு அவருக்கு சாதாரணமாக கிட்டியதா என்றால் இல்லை.\n“இலட்சியத்தை, முக்கியமான இலட்சியத்தை அடைய இரண்டு மாபெரும் சக்திகள் உள்ளன. ஒன்று வலிமை, இன்னொன்று விடாமுயற்சி. மிகச்சிறப்பு வாய்ந்த வலிமையும், ஆற்றலும் நம்மில் பலரிடம் உள்ளன. ஆனால், மிக்க வலிமை வாய்ந்த விடாமுயற்சி என்னும் அரிய குணம் நம் அனைவரிடமும் மிகச் சிறிதளவே உள்ளது. இந்த எளிய, எந்த சக்தியாலும் எதிர்த்து வெல்ல முடியாத விடாமுயற்சி என்னும் குணத்தை நாம் வளர்த்துக் கொண்டு, த��டர்ந்து அதைப் பயன்படுத்தினால் கரடு முரடான வாழ்க்கைப் பாதையையும் சமாளித்து கடந்து இலட்சியத்தை அடைய முடியும்.\nநமது செயல் நோக்கத்தில் விடாமுயற்சி அதிகரிக்க அதிகரிக்க அது, அமைதியாக செயல்பட்டு, ஆற்றலுடன் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” என்பார் கவிஞர் கதே. அந்த வலிமையாலும் அந்த விடா முயற்சி யினாலும் விடாது போராடி இந்த அரிய சாதிப்பை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.\nவாழ்க்கையில் வெற்றியை நினைப்பதும், கற்பனை செய்வதும், நிச்சயம் நிறைவேறும் என்றமுழு நம்பிக்கையும் நிரம்பவே பெற்றுள்ள அவர் தன் ஆய்வுப்பணிக்கு பக்கபலமாக இருந்து நல்வழி காட்டியவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று பெருமைபட்டுக் கொள்கிறார்.\nஆறாவது நீள்வட்டப்பாதையான பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து சந்திரயான்-1 செயற்கைக் கோளை நிலவின் பாதையில் சுற்றவிட்ட அந்நேரத்தில் கடினமான அந்த செயல்பாடு வெற்றியைப் பெறவேண்டுமென்று எனது பிறந்த ஊர் கோதவாடி மக்கள் ஆலயம் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அவர்களின் அன்பு என்னை மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என தன் கிராமத்து மக்களின் மீது சந்தோசத்தை வெளிப்படுத்தவும் செய்கிறார்.\nபெற்றோர்களின் பெயரை “இன்சியல்” போடுவது நாகரீகம் அல்ல என்றும் இயற்பெயரைக் கூட மூன்றெழுத்துக்குள் சுருக்கிக்கொண்டு “ஸ்டைலாக” வாழ்வோர் எண்ணிக்கை கூடி வரும் காலத்தில் அப்பாவின் பெயரையே தன் பெயருக்கு முன்னால் சேர்த்து தந்தையை கௌரவப்படுத்தி மகிழ்பவராய் அதேசமயம் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி முதல்வராக இருக்கும் தம்பி திரு. மோகனசுந்தரம் அவர்களின் பேராற் றலையும் வெளிப்படுத்த தவறவில்லை. ஆம் தமிழகப் பள்ளிகளுக்கான கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை எழுதி தமிழக முதல்வர் டாக்டர்\nமு. கருணாநிதி அவர்களால் பாராட்டுப் பெற்றிருக்கிறார் அவர் என எல்லோரையும் நன்கு அரவணைத்து வாழ்வியல் கருத்துக்களை அற்புதமாக வெளிப்படுத்தவும் செய்கிறார்.\nதனிமனித சாதிப்பு அல்ல இது. ஒட்டு மொத்த “இஸ்ரோ” விஞ்ஞானிகளின் கூட்டு சாதிப்பு என்று எல்லோரையும் முன்னிலைப்படுத்தி மகிழும் “நல்ல மனிதராகவும்” திகழும் அவரை கௌரவ ஆசிரியர் டாக்டர் ந. செந்தில் அவர்களுடன் நாம் தொடர்பு கொண்ட போது,\n“காலத்தை மதித்து, அன்பு செலுத்தி, கடமை ���ணர்வுடன்\nவாழ்ந்தால் அருமையும் பெருமையும் நிச்சயம் கிடைக்கும்”\nசாதித்திருக்கிற இந்த சாதிப்பான நேரத்தில் பிறந்து வளர்ந்த அந்த நாட்களை நினைவு கூறுங்களேன்\nகோவை கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடி நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பா மயில்சாமி. அம்மா பாலசரஸ்வதி. எனக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள். அப்பாவின் அப்பாவுக்கு தொழில் நெசவு. அப்பா கோதவாடி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர். எங்கள் ஐந்து பேரையும் நல்ல முறையில் அவர் வளர்த்திட அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டவர்.\nஆசிரியப் பணிபோக மாலை மற்றும் இரவு நேரங்களில் தையல் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தவர்.\nதமிழ்வழிக் கல்வியில் அப்பாவின் அறிவுரை யில் ஐந்தாம் வகுப்பு வரை கோதவாடி அரசுப் பள்ளியில் படித்தேன். அதற்குப் பின்பு அப்பா மாற்றலாகி கிணத்துக்கடவு பள்ளிக்குச் சென்றபோது நல்லட்டிபாளையத்தில் குடி பெயர்ந்தோம். அப்போதெல்லாம் தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிக்குச் செல்வேன். அரசு உதவித் தொகையில் தான் என் கல்விப் பயணமே தொடர்ந்தது.\nகல்வி ஒன்று மட்டுமே பெரிய மூலதனம் என்று நன்கு படித்து நநகஇயில் முதல் மதிப்பெண் எடுத்து தங்கப்பதக்கம் பெற்றேன். மேற்கொண்டு மென்மேலும் கல்வியில் ஆர்வம் செலுத்தி கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்ந்தேன்.\nநாள்தோறும் வந்து போவதற்கு பணம் கேட்டு அப்பாவை துன்புறுத்தக்கூடாது என்று, மற்றதனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தும் தங்கிப் படிப் பதற்கான வசதி ஒன்றைக் கருத்தில் கொண்டு கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பி.இ. முடித்தேன். அதற்குப் பின்பு பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.இ., (அப்ளைடு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்) நிறைவு செய்தேன்.\nநீங்கள் படித்து முடித்ததும் பிரெஞ்சு கம்பெனி ஒன்று வேலை தரத் தயாராக இருந்தும் அதனை ஏன் தவிர்த்தீர்கள்\nநான் எம்.இ. படித்து முடித்ததும் புதுச் சேரியிலுள்ள “ஆரோலெக்” என்றபிரெஞ்சு கம்பெனி வேலை தரத் தயாராக இருந்தது. ஆனால் அரசுப் பணத்தில் படித்து விட்டு அடுத்த நாட்டுக்காரர்களுக்கு வேலை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் அந்த வேலையை வேண்டாமென்று சொல்லி விட்டேன்.\nஅதனை அ��ுத்து மூன்று மாதத்தில் இஸ்ரோவில் வேலைக்கு தேர்வானேன். சேர்ந்த நாள் முதல் வானிலை ஆராய்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து கொண்டேன்.\nதமிழில் படித்தால் விஞ்ஞானம் என்பதெல்லாம் வெகுதூரம் என்கிறார்களே\nகல்லூரியில் சேரும்வரை நான் படித்த தெல்லாம் தமிழில் தான். பத்தாம் வகுப்பி லிருந்தே அரசின் உதவித் தொகையை பெற்றுப் படித்து முன்னுக்கு வந்திருக்கிறேன். எல்லாம் ஆர்வம் தான் காரணம். தாய்மொழியின் மீது பற்றுதல் இல்லாமல் பிறமொழிகளின் மீது ஆர்வம் காட்டுதல் என்பது ஆரோக்கியமான விசயமாகப்படவில்லை.\nஎந்த ஒன்றையுமே தன் தாய் மொழியில் படிக்கும் போது உணர்தல் என்பது அதிகமாக இருக்கும். தமிழ் படித்தால் விஞ்ஞான அறிவு இருக்காது, வளராது என்பதெல்லாம் கிடையாது. டாக்டர் அப்துல் கலாம் தமிழ் வழியில் பயின்றவர் தான். அவர் சாதிக்க வில்லையா. தமிழில் படித்துக் கொண்டு மற்றமொழிப் பாடங்களையும் சேர்த்து அறிவை வளர்த்துக் கொள்வது என்பது கூடுதல் பலம். அதற்காக கான்வென்ட் சென்று படித்தால் தான் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.\nநம்மவர்கள் பலபேர் அமெரிக்காவின் “நாஸா” விண்வெளி ஆய்வுக்கழகத்தில் இணைந்து நல்ல ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கும் போது உங்களை அவர்கள் அழைத்தும் ஏன் நீங்கள் செல்ல மறுத்தீர்கள்\n“நாஸா” விண்வெளி ஆய்வுக்கழகத்தில் மாதம் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். எனக்கு பல முறை அங்கிருந்து அழைப்பு வந்தது. என் நாடு, என் மக்கள் என்கிற உணர்வு எனக்குள் சிறு வயதில் இருந்தே அதிகம் இருந்தது. சமுதாயத்தின் மீது அக்கரை காட்டிய ஒரு தலைவரின் பெயரை அப்பா எனக்கு சூட்டி “அண்ணாதுரை” என அழைத்து மகிழ்ந்த போதே நான் முடிவெடுத்து விட்டேன்.\nநாம் வாழும் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பாடு மிக்கவனாக நான் இருக்க வேண்டும் என்று. அதனால் “இஸ்ரோ”வை விட்டு எங்கும் வெளியில் செல்ல நான் விரும்பவில்லை. உடன் அற்புதமான விஞ்ஞானிகள், அற்புதமான தலைமை – என எல்லாமுமே நமது நாட்டிலேயே இருக்கும் போது வேற்று நாட்டில் வேலையை நான் ஏன் தேட வேண்டும்.\n“சந்திரயான் – 1″ன் இயக்குநராக இருந்து பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டியிருக் கிறீர்கள். இந்நிலையை அடைய நீங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றிச் சொல்லுங���களேன்\nஇஸ்ரோவில் 1982-ல் என்னை இணைத்துக் கொண்ட நாள் முதல் நேரம் காலமின்றி புதிது புதிதாக தொழில் நுட்பங்களை உருவாக்கி AÓjRÓjÕ TR® EVoÜ ùTtúu.\nஇத்தனை படிக்கட்டுகளைத் தாண்டிய பின்பு தான் 2004ல் “சந்திரயான்-1” ன் திட்ட இயக்குநராக உயர்ந்தேன்.\nசந்திரயான்-1 பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது\nநிலவுக்கு ஆளில்லா செயற்கைக்கோளை அனுப்பிட 386 கோடி ரூபாய் செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய திட்டம் இது. நான்கு வருட காலம் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் கடந்த மாதம் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி – சி11 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண் வெளி மையத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப் பட்டது.\nவெவ்வேறு தூரங்களைக் கொண்ட ஆறு நீள்வட்டப் பாதைகளில் பயணிக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளதை செயலாக்கத்திற்கு கொண்டு வந்த பின் “சந்திரயான்-1” சந்திரனுக்கு 100 கி.மீ. வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தி இரண்டாண்டு காலம் நிலாவை ஆராய வைப்போம். செயற்கைக்கோளில் உள்ள 11 ஆராய்ச்சிக் கருவிகள் கதிரியக்கம், நீர்நிலைகள், தனிமங்கள், பருவநிலை என பலவாறு அங்கிருந்து ஆராய்ந்து தகவலை அனுப்பும். அதன்பின் சந்திரயான் 2 ஏவப்படும். அது நிலாவில் எங்கே இறங்குவது என ஆராய்ந்து அங்கே ஓர் ஆய்வுக்கூடத்தை நிறுவி சந்திரயான் 1 மேற்கொண்ட ஆய்வுகள் சரிதானா என ஆராயும். அதன்பின்பு சந்திரயான் 3 அனுப்பப் பட்டு நிலாவிலிருந்து எதையெல்லாம் எடுத்துவர முடியும் அங்கிருந்து மற்றகோள்களுக்கு விண்கலம் அனுப்ப முடியுமா அங்கிருந்து மற்றகோள்களுக்கு விண்கலம் அனுப்ப முடியுமா என ஆய்வு செய்யும். அதன்பின்பு சந்திரயான் 4-ல் மனிதனை அனுப்பும் பணி தொடரும். இப்படியாய் அடுத்தடுத்து சந்திரனில் ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெற சந்திராயன் 1 அடித்தளமாக அமைந்திருக்கிறது.\nதொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் அதிகம் வளர்ந்து சந்திரனில் மனிதன் வாழக்கூடிய சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 2020ல் நிலவுக்கு மனிதனை அனுப்பி பத்திரமாய் திரும்ப அழைக்கும் பணி நிச்சயம் நிறைவேறும்.\nநிலவின் சுற்றுப்பாதையில் ஒரு செயற்கைக் கோளை சுற்ற விடுவதில் விண்வெளித் துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுக்கே சவாலாக இருந்த போது முதல் முயற்சியி லேயே இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்திருக் கிறார்கள் எப்படி இது சாத்தியமானது\nபூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளை, நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றவைக்கும்போது, பூமி, நிலவு இரண்டின் ஈர்ப்பு சக்தியையும் கணக்கிட வேண்டியிருக்கும்.\nசெயற்கைக் கோளை நிலவின் சுற்றுப் பாதையில் சுற்றவிடும் போது, சிறிய தவறு நிகழ்ந்தாலும், செயற்கைக் கோள் பூமி அல்லது நிலவில் மோதக்கூடிய அபாயம் இருக்கிறது. மேலும், விண்வெளியின் ஆழமான பகுதிக்கும் செயற்கைக்கோள் இழுத்துச் செல்லப்படக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.\nஅமெரிக்கா, முன்னாள் சோவியத்யூனியன் உள்ளிட்ட நாடுகள் இந்த விசயத்தில் 30 சதவீதமே நிலவின் சுற்றுப்பாதையில் சுற்ற விடப் பட்டும் சமயத்தில் தோல்வியடைந் திருக்கின்றன. ஆனால் நாம் முழு நிலவையும் ஆய்வு செய்யும் சுற்றுப்பாதையில் சுற்றவிடப்பட்டும் சாதித்திருக் கிறோம். இது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். மேலை நாடுகள் 6 நாட்களில் செயற்கை கோளை நிலவுக்கு அருகில் கொண்டு சென்றஅந்த முயற்சி தோல்வியைச் சந்தித்தது. அதனால் நாங்கள் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்துப் படிப் படியாக செயற்கைகோளை நிலவுக்கு அருகில் சரியான முறையில் செலுத்தி வெற்றியை சந்தித்திருக்கிறோம்.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்டு விண்ணில் ஏவிய பின்பு அதில் ஏமாற்றங்களை சந்திக்கும் போது உங்கள் மனநிலை\nஒவ்வொரு தோல்வியும் அடுத்தடுத்த வெற்றியின் படிக்கட்டுகள். இந்தத் துறையைப் பொருத்தவரையில் நூற்றுக்கு நூறு சதவீதமும் சரியாக இருந்தால் தான் வெற்றியை எட்ட முடியும். இதில் 2% மட்டுமே தோல்வி என்றாலும் அது ஏன் எப்படி என்று ஆராய்ந்து அறிந்து அடுத்த முறைமிகத் துல்லியமாக ஏவும் செயற்கைக்கோளை தயார்படுத்த ஏமாற்றங்கள் உதவுகிறது. ஒரு ஏமாற்றம் வருகிறது என்றால் அடுத்தடுத்து பெரிய வெற்றியை சந்திக்க அது உதவுகிறது என்பதுதான் உண்மை. இருப்பினும், முழு முயற்சிகளை மேற்கொண்டு முதல் முறை யிலேயே சாதித்துவிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய அவா. எல்லா சூழலையும் எதிர்கொண்டு வெற்றியாக்கும் மனநிலை தான் எப்போதுமே எங்களுக்குள் இருக்கும்.\nவிண்வெளி ஆய்வுப்பணியில் இளைஞர் களின் எழுச்சி இன்று எந்தளவுக்கு உள்ளது\nநாமிருக்கும் நாடு முன்னேறவேண்��ும் என்றால் அறிவியல் தொழில்நுட்பம் நன்கு வளர வேண்டும். அதற்கு ஐப என்று மட்டுமே செல்லாமல் விண்வெளித் துறைக்கு இளைஞர்கள் அதிகம் வரவேண்டும். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு விண்வெளி ஆய்வுத் துறைக்கு இளைஞர்கள் வருவது குறைவாகத்தான் இருந்தது. சந்திராயன்-1 திட்டத்திலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக இஸ்ரோவுக்கு வருபவர்களிடையே போட்டி அதிகம் இருக்கிறது. அதே சமயம் பணியில் சேர்ந்து ஓரிரு வருடங்கள் இருந்து விட்டு செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக் கிறது. அரசு நன்கு இப்போது இத்துறையை ஊக்குவித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.\nஆய்வுத்துறையில் இருப்பவர்கள் குடும்பத் தினருடன் அதிக நேரம் இருப்பது என்பது சாத்தியமானது என்று சொல்வதற்கில்லை. உங்களை உங்கள் குடும்பத்தினர் எந்தளவு புரிந்து கொண்டு உறுதுணையாக இருந்தார்கள்\nஅன்பும், பண்பும், பாசமும் நிறைந்த பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோருமே சூழலை நன்கு புரிந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களை நினைந்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பள்ளிக் காலத்திலிருந்தே ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அது முழுவதும் முடிக்காமல் பின் வாங்கியதில்லை. இஸ்ரோவுக்கு வந்த ஆரம்பத்தில் பணி சார்ந்து நெருக்கடிகள் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் நேரம் காலமின்றி உழைப்பைக் கொடுத்து எல்லா வற்றையும் சமாளிக்க பழக்கப்படுத்திக் கொண்டேன். “சேலஞ்ச்” அதிகம் இருந்தது. ஒன்றையடுத்து இன்னொன்று என்று ஆய்வுப்பணி சென்று கொண்டே இருக்கும். புதிது புதிதாக கண்டுபிடிப்பு, அது சார்ந்தப் படிப்பு இப்படி தொடர்ந்து வேலை வேலை என்று தான் இருந்தேன். இந்த நேரத்தில் திருமணம் நடந்தது. பெங்களூரிலே குடியமர்ந்தேன். எனது துணைவியார் வசந்தி, மகன் இருவருமே என் பொறுப்புணர்ந்து நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டதால் இல்லற வாழ்க்கை / ஆராய்ச்சி வாழ்க்கை இரண்டை யுமே சந்தோஷமாக என்னால் எடுத்துக் கொண்டு சாதிக்க முடிந்திருக்கிறது.\nவளரும் தலைமுறைக்கு நீங்கள் சொல்லும் வார்த்தைகள்\nநமது இந்தியாவிலேயே எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கிறது. பயன்படுத் துங்கள். நீங்களும் பயன்படுங்கள். அயல் நாட்டு மோகத்தை விட்டு விடுங்கள்.\nஐஐப-யில் படித்தால் மட்டுமே நல்ல முன்னேற்றம் காண முடிய���ம் என்று இல்லாமல் அதற்கு அடுத்தடுத்து இருக்கிற கல்லூரிகளில் படித்தும் சாதிக்கலாம் என நிரூபியுங்கள்.\nபெற்றோர்கள் கான்வென்ட் ஸ்கூலில்தான் குழந்தைகள் ஆரம்பத்தில் படிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தை திணிப்பதை தவிர்க்கலாம். புரியாத மொழியை குழந்தை களுக்கு திணிப்பதால் சிந்தனை ஆற்றல் தடைபட வாய்ப்புண்டு.\nசிறு வயதில் கல்வியின் மூலம் மன அழுத்தத்தை குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்காமல் இயல்பாக, சுதந்திரமாக வளர விடுவது அவர்களின் உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லதாகும். தாய்மொழியில் பேசுவது, படிப்பது என்பது நிறைய கருத்துக் களை உள்வாங்கிட உதவும். அதனால் தாய்மொழிக் கல்வி அத்தியாவசியம் என்பதை உணர்ந்து படித்தல் வேண்டும்.\nவிண்வெளி ஆய்வுப்பணியில் பெண்களின் ஆர்வம்\nஆண்கள் பெண்கள் என்கிற பேதமெல்லாம் இல்லை. இருப்பினும் இன்று 15 சதவீத அளவு பெண்கள் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சொல்லலாம். இவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக்கப்பட வேண்டும். வரும் காலங்களில் அதிகமாகலாம். ஏனென்றால் தற்பொழுது இஸ்ரோவுக்கு தேர்வாகி வருபவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்பு இருக்கும். அங்கு வருகிறபெண்களின் எண்ணிக்கை 30% அளவு இருக்கிறது.\nசந்திரமண் டலத்தியலைக் கண்டு தேரச்\nசிந்தனையில் வடிவமைத்தான் கவிஞன் அந்நாள்;\nசந்திரனுக் கனுப்பிவைத்தான் அறிஞன் இந்நாள்\nசிந்தனையும் செயலுமெனத் தெளிவு பெற்ற\nசிறப்பாலே தமிழர்நாம் தலைநி மிர்ந்தோம்;\nவந்தனையை அவர்கட்கே வழங்கி, யென்றும்\nவாழ்த்துரைப்போம் மயில்சாமி அண்ணா துரைக்கே\nசெப்படிவித் தையைப்போல் கோள்கள் எல்லாம்\nசூரியனைச் சுற்றிவரும் பாதைக் குள்ளே\nஎப்படியோ சந்திரனைச் சுற்றி வந்தும்,\nஇறங்கியங்கே வளங்களெலாம் கண்டும் காட்ட\nஇப்படியோர் விண்கலத்தை வடிவ மைத்த\nஇனியவராம் மயில்சாமி அண்ணா துரை நம்\nஅப்துல்க லாமைப்போல் புகழ்ப ரப்பி\nஅவனியிலே எந்நாளும் நீடு வாழ்க\nஓய்வு பெற்ற முதுகலைத் தமிழாசிரியர்,\nபூ.சா.கோ. சர்வஜன மேல்நிலைப்பள்ளி, பூளைமேடு\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஆனது கடந்த 22.10.2008 ஆம் தேதி காலை 6.20 மணிக்கு சந்திரயான்-1 என்று விண்ணுளவியை (துணைக்கோள்) பி.எஸ்.எல்வி. ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. ஒன்றரை டன் எடையுடைய சந்திரயான்-1 விண்ணுளவியானது இந்தியாவின் முதல் மனிதரற்றநிலவுப் பயணமாகும். நிலவின் பரப்பிலுள்ள பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதி மூலங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவு பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்குவதும் இதன் முக்கிய குறிக்கோள்களாகும்.\nPSLV (Polar Satellite Launch Vehicle) ராக்கெட் 1995 முதல் 2005 வரை 8 முறைவிண்ணில் துணைக்கோள்களை பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றஅனுப்பியது 316 டன் எடை கொண்ட மேம்படுத்தப்பட்ட டநகய ராக்கெட் 1300 ந்ஞ் எடை கொண்ட விண்ணுளவியை முதலில் பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றவைக்கிறது. பூமியின் ஈர்ப்பாற்றல் உயரே செல்லச் செல்ல குறையும். இதன் காரணமாக 1300 கிலோ எடை கொண்ட விண்ணுளவி 590 கிலோ எடையாக குறைந்துவிடும். பிறகு விண்ணுளவி வெவ்வேறு தூரங்களைக் கொண்ட ஆறு நீள்வட்ட பாதைகளில் பயணித்து, 386000 கி.மீ. நீண்ட ஆரமுள்ள வட்ட வீதிக்கு நகர்த்தப்படுகிறது. அதுவே சந்திரனை நெருங்கும் “கடப்புச் சுற்று வீதி” (Transfer orbit) என்று அழைக்கப்படுகிறது.\n8.11.2008 அன்று நிலவுக்கான சுற்றுப்பாதையை சந்திரயான்-1 அடைந்தது. அந்த வீதியின் நீள் ஆரத்தில் செல்லும் போது விண்ணுளவி சந்திரனை நெருங்கியது. அப்போது விண்ணுளவியின் எதிர் உந்து கணைகள் (Spacecrafts Retro-Jet Engines) இயங்கி அதன் வேகத்தைக் குறைக்கும். விண்ணுளவியின் வேகம் தளர்ந்தவுடன் நிலவின் ஈர்ப்பாற்றல் அதை தன் மண்டலத்தைச் சுற்றஇழுத்துக் கொள்கிறது. விண்ணுளவி நிலவை சுற்றி வரும் முதல் கட்ட விதி 1000 கி.மீ. இருக்கும். பிறகு விண்ணுளவியின் எதிர் உந்து கணைகள் வேகத்தை தளர்த்தி முடிவான வட்ட வீதி 100 கி.மீ. உயரத்தில் இருக்குமாறு கட்டுப்படுத்தப்படும். இந்த இயக்கங்கள் சரியான கால நேரத்தில் பூமியின் ஆட்சி அரங்கிலிருந்து (ISRO) தூண்டப்பட்டு நிகழ வேண்டும். விண்ணுளவி இரண்டு வருட காலம் அந்த வட்ட வீதியில் நிலவை சுற்றி வர, உந்து கணைகளில் எரிசக்தித் திரவம் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. சந்திரனின் 100 கி.மீ. (60 மைல்) சுற்றுப்பாதையை அடைந்ததும், சந்திராயன் நிலவை ஆராயும் பணிகளை துவங்கி விடும்.\nஇப்பணித் திட்டத்தின் தலைவராக திரு. மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார்.\nநன்றி : ச. அனிதா\n“இலட்சியத்தை, முக்கியமான இலட்சியத்தை அடைய இரண்டு மாபெரும் சக்திகள் உள்ளன. ஒன்று வலிமை, இன்னொன்று விடாமுயற்சி. மிகச்சிறப்பு வாய்ந்த வலிமையும், ஆற்றலும் நம்மி���் பலரிடம் உள்ளன. ஆனால், மிக்க வலிமை வாய்ந்த விடாமுயற்சி என்னும் அரிய குணம் நம் அனைவரிடமும் மிகச் சிறிதளவே உள்ளது. இந்த எளிய, எந்த சக்தியாலும் எதிர்த்து வெல்ல முடியாத விடாமுயற்சி என்னும் குணத்தை நாம் வளர்த்துக் கொண்டு, தொடர்ந்து அதைப் பயன்படுத்தினால் கரடு முரடான வாழ்க்கைப் பாதையையும் சமாளித்து கடந்து இலட்சியத்தை அடைய முடியும்.\nநமது செயல் நோக்கத்தில் விடாமுயற்சி அதிகரிக்க அதிகரிக்க அது, அமைதியாக செயல்பட்டு, ஆற்றலுடன் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” என்பார் கவிஞர் கதே.\nஇப்படியோர் விண்கலத்தை வடிவ மைத்த\nஇனியவராம் மயில்சாமி அண்ணா துரை நம்\nஅப்துல்க லாமைப்போல் புகழ்ப ரப்பி\nஅவனியிலே எந்நாளும் நீடு வாழ்க\n(வெ. சுப்பிரமணியன்) அவ்வாறே நானும் vazhthukiren\n., இவங்க கஷ்டம் பட்டது நம்ம நாட்டுக்கு தான் சொல்லறப்ப நம்ம எல்லோரும் சந்தோசப்படன்னும், பெருமையடையனும்.,\nவேற( வெளி நாட்டுக்கு ) எங்கும் வேலைக்கு போகாம ” நம்ம நாட” உயர்த்தனும் நினைத்த அவங்க நாட்டுப்பற்றுக்கு ஒரு ஷல்குட் கண்டிப்பா அடிக்கணும். நம்ம லும் இந்த மாதிரி இருக்கனும் ., நம்ம கூட இருக்கிற நண்பர்களையும் இந்த மாதிரியாக உறுதுனைய இருக்கணும்., நாம குழந்தை களையும் இது போல் எண்ணத்துடன் வளர்க்கணும் .,\nஎண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்\nசர்வதேச நிதி நெருக்கடி ஏன்\nவிருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்\nவாழ்ந்து காட்டலாம் வா நண்பா\nஉங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்\nவாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்\nமனித மனங்களை வெல்லும் கலைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/4159-it-is-not-a-venue-to-prove-patriotism.html", "date_download": "2018-06-22T18:52:01Z", "digest": "sha1:V5C3W5ZNUY5O46MAJSWMOZ2AM4FCMJVK", "length": 10607, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ‘தேசபக்தியை நிரூபிக்கும் இடம் திரையரங்கம் அல்ல’", "raw_content": "\nHome -> Unmaionline -> 2017 -> நவம்பர் 01-15 -> ‘தேசபக்தியை நிரூபிக்கும் இடம் திரையரங்கம் அல்ல’\n‘தேசபக்தியை நிரூபிக்கும் இடம் திரையரங்கம் அல்ல’\n“சினிமா தியேட்டர்களில், தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்காவிட்டால் அந்த நபருக்கு தேசப்பற்று குறைவென்று கருதமுடியாது; தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்��ும்’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தீர்ப்பில் கூறியுள்ளது.\n“மக்கள் பொழுதுபோக்கிற்காக சினிமா தியேட்டர்களுக்குச் செல்லுகிறார்கள்; தேசபக்தியை நிரூபிக்கும் இடம் அதுவல்ல.\nதிரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர் டி.சர்ட்டுகள், அரைக்கால் சட்டை அணிந்து வந்தால் அது தேசபக்திக்கு பங்கம் விளைவிக்கும் செயல் எனக் கருதி அவற்றிற்குத் தடை விதிக்க மத்திய அரசு விரும்பலாம்.\nவிளையாட்டு மைதானங்களில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது; பெரும்பாலோருக்கு அதன் பொருள் புரிவதில்லை. இதற்கென மத்திய அரசு தனி விதிமுறைகளை வகுக்க வேண்டும்.’’ இவ்வாறு அந்த அமர்வு மேலும் கூறுகிறது.(23.10.2017)\nநம் நாட்டில் ‘தேசபக்தி’ என்பதைக் காக்க பழைய பிரிட்டிஷ்_வெள்ளைக்காரன் கொண்டு வந்து, தனது ஆட்சிக்கு எதிரானவர்களை அடக்குமுறை மூலம் அழிக்க நினைத்த அதே சட்டத்தை, ‘சுதந்திரம், சுயராஜ்யம்’ வந்து 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் தொடருவது, அதை வைத்தே “தேசவிரோதம்’’ என்று அரசுகள் (153A Sedition போன்ற பிரிவுகள்) தங்கள் மீது _ ஜனநாயகத்தில் எதிர்க்குரல் கிளம்பாமல் தடுக்க குரல்வளையை நெறிக்கப் பயன்படுத்துவது எவ்வகையில், ஒரு இறையாண்மைமிக்க மதச்சார்ப்பற்ற, சோஷலிச, ஜனநாயக குடியரசில் நியாயமானது என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.\nஉதாரணமாக 1938இல் பயன்படுத்தப்பட்ட ‘ரவுலட் சட்டமான’ கிரிமினல் சட்டத்திருத்தம்’ என்பதை, இன்றுவரை _ ஆர்ப்பாட்டங்கள் _ மக்கள் கிளர்ச்சிகளை அடக்க, காவல்துறை _ அரசு பயன்படுத்துவது அசல் கேலிக் கூத்தல்லவா\nஉச்சநீதிமன்றம் கேட்டுள்ளதுபோல ‘தேசபக்தி’ என்பதை நிரூபிக்க வேண்டிய இடங்கள் திரைப்பட அரங்குகளோ, விளையாட்டு மைதானங்களோ அல்ல.\nதேசம், தேசபக்தி, இறையாண்மை என்பதே ‘உலகமயம்’ _ சர்வதேசியம் _ உலகக் குடிமகன் என்ற எண்ணமும் இணையம், மின்\nஅஞ்சல் போன்றவைகளும், கணினி மொழிகளும் வந்துவிட்ட பிறகு _ தேசபக்தி என்பதே ‘குறுகிய மனப்பான்மை’ என்ற வாதத்திற்கு இடம் கொடுப்பதாகாதா\n‘நீட்’ தேர்வு என்ற மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான தேர்வை - Global Examination - உலகத்தின் பன்னாட்டவரும் கலந்துகொள்ளும் தேர்வாக அறிவித்து நடத்தி 1000 வெளிநாட்ட வருக்கு ( (Foreign Nationals) இடம் கொடுத்துள்ளது தேசபக்தியின் அடையாளமா\n“யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என��ற பாடல் வரிகளைக் கூட இது தேசவிரோதம் என்று சிலரால் வாதாட முடியுமே\nஇந்நிலையில், மானுடம், உலகப் பார்வை என்று வரும்போது, இந்த தேசபக்தியை திரையரங்குகளில் கட்டாயப்படுத்தி எழுந்து நிற்கச் செய்வதின் மூலம் புகுத்திவிட முடியுமா\nஎனது தேசத்தில் ஜாதி இல்லை; தீண்டாமை இல்லை; பெண்ணடிமை இல்லை; அனைவருக்கும் அனைத்தும் ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்ற தத்துவமே நடைமுறை. பொது ஒழுக்கச் சிதைவுக்கு இந்த ‘தேசத்தில்’ இடம்தர மாட்டோம் என்று பிரகடனப் படுத்துவதே இத்தனை ஒப்பனை, தேசபக்தியைத் தாண்டிய மனிதநேயம். எனவே, அது வளர அரசுகளும் மக்களும் பாடுபடுவார்களாக\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/may/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-893356.html", "date_download": "2018-06-22T19:10:17Z", "digest": "sha1:TVGBZSC3CSLTCD34F4FKSFUHR5E3CMZV", "length": 7040, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திருநள்ளாறு கோயில் நகர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பாஜக வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதிருநள்ளாறு கோயில் நகர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பாஜக வலியுறுத்தல்\nதிருநள்ளாறு கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.\nகாரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளராக வி. சண்முகசுந்தரம் அண்மையில் பொறுப்பேற்றார்.\nஅவரை புதுவை மாநில பாஜக செயலரும், காரைக்கால் மாவட்ட பொறுப்பாளருமான எம். அருள்முருகன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்தனர். சந்திப்புக்கு பின்னர் எம். அருள்முருகன் கூறியது:\nதிருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றவும், காரைக்காலில் புதை சாக்கடைத் திட்டத்தை கொண்டு வரவும் கண்காணிப்பு பொறியாளரிடம் வலியுறுத்தினோம்.\nமத்திய அரசு காரைக்காலில் உள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்ற நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nநிதியாதாரத்தைப் பெற்று இத்திட்டத்தை விரைவாக காரைக்காலில் செயல்படுத்தவும், காரைக்கால் மாவட்டத்தில் பழுதான சாலைகளை செப்பனிட புதுவை அரசு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியைப் பெற்று திட்டங்களை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-06-22T19:12:43Z", "digest": "sha1:O3OV3F7BLGM5PZN5WNU7FUPCPZTN4KKP", "length": 8739, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தி���் 4 தீர்மானங்கள்\nHome / News / இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின்...\nஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி\nஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், நிதி உதவிகள் வழங்கப்பட்டன. தங்களின் குடும்ப வறுமையை போக்க நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு மீனவக்குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.\nஇலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள நாகை மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினர், அன்றாட செலவினங்களை சமாளிக்கும் வகையில் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் 34 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், 2 லட்சம் ரூபாய் அளவுக்கு நிதியுதவியை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர். நிதியுதவி பெற்றுக்கொண்ட மீனவக் குடும்பத்தினர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.\nமதுரையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட 196 பயனாளிகளுக்கு அமைச்சர் திரு.செல்லூர்.கே.ராஜீ, கடனுதவிகளை வழங்கினார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் மணல்மேல்குடி வட்டாரங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 342 விவசாயிகளுக்கு ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மான்ய கடனுதவிகளை அமைச்சர் திரு. என்.சுப்பிரமணியன் வழங்கினர். தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா வினா விடை புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதில், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அன்வர் ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்�� டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/02/27/naaddu-pattalar/", "date_download": "2018-06-22T18:38:07Z", "digest": "sha1:AWKMF2KZVPFWY53R6Y5YBKNDJUGUWGFR", "length": 54182, "nlines": 402, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நாட்டுப்பற்றாளர்களின் விபரம் « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நாட்டுப்பற்றாளர்களின் விபரம்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உழைத்து சாவினைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களின் விபரம்\nஅழைக்கும் பெயர் முழுப்பெயர் இடம் வீரச்சாவு\nமானவீரன் திருமலைத்தியாகி நடராசன் திருகோணமலை 02.04.1957\nமாமனிதர் ஆ.இராசரத்தினம் யாழ்ப்பாணம் 01.01.1976\nஇரத்தினம் விஸ்வஜோதி (இன்பம்) யாழ்ப்பாணம் 17.07.1979\nஐயாத்துரை இந்திரராஜன் யாழ்ப்பாணம் 21.07.1979\nபரநிருபசிங்கம் இறைகுமாரன் யாழ்ப்பாணம் 27.05.1982\nசிவபாலசிங்கம் உமைகுமாரன் யாழ்ப்பாணம் 27.05.1982\nஅந்திரேஸ்பிள்ளை விமலதாசன் (மனிதநாகமணின் பத்திரிகை ஆசிரியர்) யாழ்ப்பாணம் 24.07.1983\nதனபாலசூரியர் ரஜந்தன் யாழ்ப்பாணம் 16.09.1985\nகந்தையா கந்தசாமி திருகோணமலை 16.09.1985\nசிவா (படகோட்டி) வவுனியா 13.02.1986\nபிக்கப் ரவி யாழ்ப்பாணம் 18.06.1986\nமாணிக்கம் தவசீலசேகரம் (வினோத்) யாழ்ப்பாணம் 17.07.1986\nகனகரத்தினம் சதானந்தன் (குஞ்சு) கிளிநொச்சி 17.08.1986\nநாகமணி (நாட்டுப்பற்றளர்) நாகமணி கைலைநாதன் முல்லைத்தீவு 14.06.1986\nகந்தையா ஏகாம்பரம் திருகோணமலை 28.06.1987\nகாளிதாசன் செல்லக்குமார் (செல்வம்) திருகோணமலை 08.10.1987\nசவரிப்பிள்ளை சுழியாம்பிள்ளை யோகரத்தினம் (யோகம்) மன்னார் 23.09.1987\nவின்சன் (நவநிதி) திருநாவுக்கரசு சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் 10.11.1987\nஆறுமுகம் தாமோதரம்பிள்ளை (பெரியபுலம் மாகவித்தியாலய ஆசிரியர்) யாழ்ப்பாணம் 10.11.1987\nசிவகுருநாதன் கணேசநாதன் (வவா) (நாடகநெறியாளர்) யாழ்ப்பாணம் 10.12.1987\nசண்முகம் ரங்கநாதன் (மாஸ்ரர்) யாழ்ப்பாணம் 16.11.1987\nநாகரட்ணம் சிவசங்கர் யாழ்ப்பாணம் 21.12.1987\nவிஸ்ணுமூர்த்தி (நாட்டுப்பற்றாளர்) சிவலிங்கம் விஸ்ணுமூர்த்தி யாழ்ப்பாணம் 20.12.1988\nமொட்டைநாதன் கனகலிங்கம் புஸ்பநாதன் யாழ்ப்பாணம் 16.01.1988\nஅன்னை பூபதி கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு 19.04.1988\nகணபதிப்பிள்ளை நவரத்தினராசா கிளிநொச்சி 24.04.1988\nஐயம்பிள்ளை கணபதிப்பிள்ளை கிளிநொச்சி 04.08.1988\nத.முகுந்தன் (சிறீகரன்) (மாணவன்) கிளிநொச்சி 28.04.1988\nகந்தையா பாக்கியம் (பாக்கியம் அக்கா) யாழ்ப்பாணம் 06.01.1988\nகதிரிப்பிள்ளை நடராசா யாழ்ப்பாணம் 06.01.1988\nபொன்னுத்துரை கணேசமூர்த்தி யாழ்ப்பாணம் 22.09.1988\nவைத்திலிங்கம் பரமநாதன் (சோதி) யாழ்ப்பாணம் 10.01.1988\nவேலுப்பிள்ளை செல்லக்கண்டு யாழ்ப்பாணம் 10.04.1988\nசெல்லக்கண்டு சோதிலிங்கம் யாழ்ப்பாணம் 04.10.1988\nதிருமதி செல்லக்கண்டு இராசமுத்து யாழ்ப்பாணம் 04.10.1988\nஅருளானந்தம் ரவி (டிஸ்கோரவி) யாழ்ப்பாணம் 13.10.1988\nபொன்னையா சிறீதரன் யாழ்ப்பாணம் 14.10.1988\nசின்னத்துரை சற்குணராசா (குளிர்பான நிலைய உரிமையாளர்) யாழ்ப்பாணம் 18.10.1988\nமாமனிதர் சிவஞானசுந்தரம் (பிரஜைகள் குழுத்தலைவர்) யாழ்ப்பாணம் 21.10.1988\nசெல்லையா கிளேற்றன் (கிற்றார் இசைக்கலைஞர்) யாழ்ப்பாணம் 21.10.1988\nசிவசிதம்பரப்பிள்ளை சிவராசபிள்ளை யாழ்ப்பாணம் 25.10.1988\nஇராஜசங்கரி (தென்மராட்சி பிரஜைகள் குழு தலைவரும் சட்டத்தரணியுமான) யாழ்ப்பாணம் 26.10.1988\nகனகசபை தனபாலசிங்கம் யாழ்ப்பாணம் 11.04.1988\nசரவணமுத்து செல்வராசா (மாமா) (சாவகச்சேரி வர்த்தகர்சங்க செயலாளர்) யாழ்ப்பாணம் 11.05.1988\nகிருஸ்ணபிள்ளை வல்லிபுரம் (சுகந்தன்) யாழ்ப்பாணம் 11.08.1988\nநாகேந்திரம் கிருஸ்ணதாஸ் (உயர்தர வகுப்பு மாணவன்) யாழ்ப்பாணம் 11.12.1988\nசுந்தரம் வைகுந்தநாதன் யாழ்ப்பாணம் 13.11.1988\nநாகச்செல்வன் குணாளன் (மாணவன்) யாழ்ப்பாணம் 19.11.1988\nதம்பிராசா சங்கரன் கிளிநொச்சி 21.11.1988\nமரியநாயகம் யூட்சக்காரியஸ் (சந்திரகுமார்) யாழ்ப்பாணம் 27.11.1988\nதிருமதி மனோகதி பிரபாகரன் யாழ்ப்பாணம் 28.11.1988\nசின்னத்துரை குணரத்தினம் (குணம்) கிளிநொச்சி 11.01.1988\nஅண்ணா சிவதாசன் நிர்மலன் யாழ்ப்பாணம் 12.03.1988\nநாகமுத்து கருணானந்தசிவம் யாழ்ப்பாணம் 12.04.1988\nபொன்னுத்துரை வண்ணக்கிளி (முகுந்தன்) யாழ்ப்பாணம் 12.11.1988\nஅரசலிங்கம் தேவதாசன் யாழ்ப்பாணம் 15.12.1988\nசெல்வி மஞ்சுளாதேவி கனகரத்தினம் யாழ்ப்பாணம் 16.12.1988\nஅருச்சுணன் ஜெயதாசன் (தயா) யாழ்ப்பாணம் 23.12.1988\nதம்பையா இருகுலசிங்கம் யாழ்ப்பாணம் 23.12.1988\nசந்திரகுமார் கதிரவேலு யாழ்ப்பாணம் 24.12.1988\nஇராசதுரை முருகையா யாழ்ப்பாணம் 31.12.1988\nபரமேஸ்வரன் முரளிதரன் யாழ்ப்பாணம் 06.05.1989\nநடராசா கிருபாகரன் (கிருபா) யாழ்ப்பாணம் 06.06.1989\nசுப்பையா நி���்கலஸ் வவுனியா 06.11.1989\nஇராமநாதன் கணேஸ்குமார் (விடுதலைப் புலிகள் மாணவர் இயக்க உறுப்பினர்) 24.06.1989\nசெல்வம் அக்கா (செல்வம் செந்திவேல்) யாழ்ப்பாணம் 28.06.1989\nசுப்பிரமணியம் பரந்தாமன் யாழ்ப்பாணம் 07.03.1989\nசரோஜினிதேவி தாமோதரம்பிள்ளை (சறோ அக்கா) திருகோணமலை 13.07.1989\nசெல்லத்துரை சச்சிதானந்தம் (யாழ். செயலக ஊழியர்) யாழ்ப்பாணம் 15.07.1989\nஆ.மகாலிங்கம் (நில அளவையாளர்) யாழ்ப்பாணம் 17.07.1989\nநாகரத்தினம் விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் 19.07.1989\nதிருநாவுக்கரசு பாலேந்திரா (பாலன்) யாழ்ப்பாணம் 20.07.1989\nகந்தையா வேலாயுதகுமாரர் (தம்பி) யாழ்ப்பாணம் 23.07.1989\nமகாலிங்கம் மகேஸ்வரன் (யாழ். மத்தியகல்லூரி வர்த்தகபிரிவு மாணவனும் வி.பு.மாணவர் இயக்க நீர்வேலி பொறுப்பாளரும்) யாழ்ப்பாணம் 23.07.1989\nரங்கராஜன் கிரிதரன் யாழ்ப்பாணம் 27.07.1989\nகனகரத்தினம் ரவீந்திரன் யாழ்ப்பாணம் 26.07.1989\nஅந்தோனிமுத்து அன்ரனிபெனியஸ் (துரை) யாழ்ப்பாணம் 08.08.1989\nசெல்வி சோபா அடைக்கலமுத்து (மகள்) யாழ்ப்பாணம் 23.08.1989\nஅடைக்கலமுத்து (தந்தை) யாழ்ப்பாணம் 23.08.1989\nநாகநாதன் பாலேந்திரா யாழ்ப்பாணம் 23.09.1989\nசெல்லையா யோசப் முல்லைத்தீவு 26.09.1989\nதர்மலிங்கம் ரவிச்சந்திரன் (ரவி) கிளிநொச்சி 10.06.1989\nகறுப்பையா குமாரராசா (குமார்) கிளிநொச்சி 10.06.1989\nசெல்லத்தம்பி (செல்வம்) யாழ்ப்பாணம் 17.11.1989\nகனகசபை சுதாகரன் (சுதா) கிளிநொச்சி 27.11.1989\nபாஸ்கரன் (ரஞ்சன்) யாழ்ப்பாணம் 25.12.1989\nதம்பு நடேசு (குளிர்பான நிலைய உரிமையாளர்) கிளிநொச்சி 22.12.1989\nவிஜயரட்ணம் தேவகுமார் (அறிவொளி) யாழ்ப்பாணம் 30.12.1989\nக.செல்வராசா (சின்னத்துரை) யாழ்ப்பாணம் 01.12.1990\nகுணரத்தினம் விஜயகுமார் (விஜி) யாழ்ப்பாணம் 01.01.1989\nகணேசலிங்கம் ஜீவகுமார் (ஜீவன்) யாழ்ப்பாணம் 01.03.1989\nசின்னத்தம்பி சாந்தராசா (கண்ணன்) யாழ்ப்பாணம் 30.01.1989\nசுப்பிரமணியம் நித்தியானந்தராசா யாழ்ப்பாணம் 30.01.1989\nதனபாலசிங்கம் சந்தியேந்திரா (யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்) 11.07.1965\nசின்னத்தம்பி ஜெகநாதன் (யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன்) 02.02.1989\nசிவஞானசுந்தரம் சிவரஞ்சன் (ரஞ்சன்) யாழ்ப்பாணம் 02.02.1989\nசின்னத்தம்பி ரவீந்திரன் (ராகவன்) யாழ்ப்பாணம் 02.04.1989\nகந்தசாமி சண்முகசுந்தரம் யாழ்ப்பாணம் 02.05.1989\nசெல்லத்துரை தனபாலசிங்கம் யாழ்ப்பாணம் 02.06.1989\nதெய்வேந்திரபாலன் (மென்டிஸ்) யாழ்ப்பாணம் 02.09.1989\nசுதர்சன் (சுதன்) முல்லைத்தீவு 15.02.1989\nநாகலிங்கம் தேவராசா (சின்னத்தம்பி) யாழ்ப்பாணம் 03.07.1989\nகதிர்காமு கந்தையா யாழ்ப்பாணம் 03.07.1989\nசெல்லையா தவலோகநாதன் (சந்திரன்) யாழ்ப்பாணம் 31.03.1989\nதம்பிராசா கிருபாகரன் (ஜீவா) யாழ்ப்பாணம் 15.04.1989\nகந்தையா செல்லத்துரை யாழ்ப்பாணம் 04.12.1989\nசபாபதிப்பிள்ளை ரவிச்சந்திரன் யாழ்ப்பாணம் 04.12.1989\nசின்னத்துரை பிரபாகரன் (யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவன்) முல்லைத்தீவு 30.04.1989\nசெல்லப்பா பாலேந்திரன் (செல்வந்தன்) வவுனியா 05.01.1989\nகந்தையா கணேசலிங்கம் வவுனியா 05.01.1989\nசிறீவையாபுரி செல்வம் முல்லைத்தீவு 05.01.1989\nகனகசபை சண்முகசோதி (சோதி) யாழ்ப்பாணம் 05.09.1989\nதிருச்செல்வம் அகிலன் (யாழ். பரியோவான் கல்லூரி உயர்தர மாணவன்) யாழ்ப்பாணம் 05.10.1989\nசபாபதி பாலசிங்கம் (பாலு) 25.05.1989\nகுலசேகரம் பத்மநாதன் திருவிளங்கம் 28.05.1989\nசெல்வநாதர் கிறிஸ்தோப்பர் யாழ்ப்பாணம் 28.05.1989\nகதிரிப்பிள்ளை நடராசா யாழ்ப்பாணம் 06.01.1989\nநாகரட்ணம் ஆனந்தராசா (ஆனந்தி) (யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி மாணவன்) யாழ்ப்பாணம் 06.01.1989\nசெல்வராணி உருத்திரசிங்கம் யாழ்ப்பாணம் 06.01.1989\nசிவஞானவதி சிவசுப்பிரமணியம் யாழ்ப்பாணம் 06.01.1989\nஇராசதுரை றொபின்சன்தோமஸ் யாழ்ப்பாணம் 06.03.1989\nமார்க்கண்டு அருமைநாயம் (டங்கா) (பல்கலைக்கழக மாணவன்) திருகோணமலை 14.06.1990\nசெந்தில்வேல் மணிமாறன் (ரவி) யாழ்ப்பாணம் 20.06.1990\nசெல்வரத்தினம் செல்வக்குமார் (ராசன்) யாழ்ப்பாணம் 08.07.1990\nகாசிலிங்கம் சிவபாலன் (மாம்பழம்) யாழ்ப்பாணம் 08.07.1990\nசுப்பிரமணியம் தியாகராஜா யாழ்ப்பாணம் 11.10.1990\nமாமனிதர் பொ.அருணாசலம் வவுனியா 12.01.1990\nபாலசுந்தரம் ரவீந்திரன் மட்டக்களப்பு 04.04.1991\nசிவபாதம் சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் 07.01.1991\nஇரத்தினம் வர்ணகுலசிங்கம் (குயிலன்) யாழ்ப்பாணம் 16.07.1991\nசிவஞானம் சிறீPயானந்தம் (தேவன்) யாழ்ப்பாணம் 30.07.1991\nஇ.உதயகுமார் (ரவி) மட்டக்களப்பு 28.11.1991\nதிருமதி சிவக்கொழுந்து ஞானமுத்து முல்லைத்தீவு 13.12.1991\nசந்திரன் (நாட்டுப்பற்றாளர்) சுந்தரலிங்கம் சந்திரலிங்கம் யாழ்ப்பாணம் 06.09.1991\nராசா (நாட்டுப்பற்றாளர்) நாகராசா புலேந்திரராசா யாழ்ப்பாணம் 16.01.1991\nபொன்னர் பாலசுப்பிரமணியம் (பெரியண்ணன்) வவுனியா 29.02.1992\nக.தீஸ்வரன் (சததியநாதன்) (விடுதலைப்புலிகள் மாணவர் இயக்க உறுப்பினர்) யாழ்ப்பாணம் 03.02.1992\nகணபதிப்பிள்ளை திருத்தணி மட்டக்களப்பு 05.12.1992\nஞானசேகர் npஜயகணேஸ் மட்டக்களப்பு 14.05.1992\nகணபதிப்பிள்ளை (திருகோணமலை முட்டுச்சேனை பாடசாலை அதிபர்) திருகோணமலை 14.05.1992\nமதிவா��ன் (விடுதலைப்புலிகள் மாணவர் இயக்க உறுப்பினர்) 14.05.1992\nகதிர்காமப்போடி கனகரத்தினம் மட்டக்களப்பு 06.03.1992\nகணபதிப்பிள்ளை ஜெயசீலன் மட்டக்களப்பு 26.07.1992\nபுண்ணியம் பாலசிங்கம் திருகோணமலை 08.07.1992\nயோகநாதன் ரூபகுமார் (ரூபன்) மட்டக்களப்பு 08.08.1992\nநாகராசா சூரியபாலன் (ஆதரவாளர்) யாழ்ப்பாணம் 27.10.1992\nசீனித்தம்பி யோகநாதன் (யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை 4ம் ஆண்டு மாணவன்) மட்டக்களப்பு 13.12.1992\nபொன்னுத்துரை முருகமூர்த்தி (இராசா) கிளிநொச்சி 01.04.1993\nசின்னவன் பஞ்சலிங்கம் ஜெகநாதன் (ஆதரவாளர்) யாழ்ப்பாணம் 27.01.1993\nமாகாலிங்கசிவன் (நாட்டுப்பற்றாளர்) ஞானசம்பந்தர் மட்டக்களப்பு 18.10.1993\n(நாட்டுப்பற்றாளர்) வெள்ளைக்குட்டி வேலுப்பிள்ளை அம்பாறை 19.04.1994\nகந்தன் (ஆதரவாளர்) கந்தன் மட்டக்களப்பு 24.01.1994\nசின்னத்தம்பி (ஆதரவாளர்) ரெட்ணசிங்கம் சின்னத்தம்பி மட்டக்களப்பு 30.01.1994\nவசந்தன் (ஆதரவாளர்) கந்தையா வசந்தன் மட்டக்களப்பு 28.02.1994\nரவீந்தீரன் (ஆதரவாளர்) சீனித்தம்பி ரவீந்தீரன் மட்டக்களப்பு 03.07.1994\nபிரபா (ஆதரவாளர்) கோணமலை பிரபா திருகோணமலை 05.08.1994\n;நற்குணம் (ஆதரவாளர்) நவரெட்ணம் நற்குணம் மட்டக்களப்பு 07.10.1994\nசிவலிங்கம் (ஆதரவாளர்) சித்திரவேல் சிவலிங்கம் மட்டக்களப்பு 18.07.1994\nசின்னவன் (ஆதரவாளர்) கிருஸ்ணபிள்ளை கிருபைராஜா மட்டக்களப்பு 09.04.1994\nயோகநாதன் (ஆதரவாளர்) ஏரம்பமூர்த்தி யோகநாதன் மட்டக்களப்பு 10.12.1994\nசதாகரன் (ஆதரவாளர்) சின்னத்துரை சதாகரன் மட்டக்களப்பு 25.11.1994\nசந்திரசேகரம் (நாட்டுப்பற்றாளர்) கணபதிப்பிள்ளை சந்திரசேகரம் மட்டக்களப்பு 19.04.1994\nநாவேந்திரன் (புலிமாமா) செல்லையா தர்மசேனன் யாழ்ப்பாணம் 08.05.1995\nரவீந்திரராசா (நாட்டுப்பற்றாளர்) செல்லத்துரை ரவீந்திரராசா யாழ்ப்பாணம் 15.09.1995\nகணேசன் (ஆதரவாளர்) கணேசன் மட்டக்களப்பு 01.01.1996\nஞானச்செல்வன் (ஆதரவாளர்) ஞானச்செல்வன் வேல்ராஜ் மட்டக்களப்பு 23.02.1995\nஇன்பன் (ஆதரவாளர்) தியாகராசா இன்பராசா (இன்பன்) மட்டக்களப்பு 23.11.1995\nசின்னவன் (ஆதவாளர்) மாணிக்கம் சின்னவன் மட்டக்களப்பு 13.06.1995\nரவீந்திரன் (ஆதரவாளரர்) அந்தோனிப்பிள்ளை ரவீந்திரன் யாழ்ப்பாணம்\nசத்தியானந்தன் (நாட்டுப்பற்றாளர்) சிதம்பரப்பிள்ளை சத்தியானந்தன் மன்னார் 15.03.1996\nயோகேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) சிவபாலசுப்பிரமணியம் யோகேந்திரன் யாழ்ப்பாணம் 21.11.1996\nதியாகதாஸ் (நாட்டுப்பற்றாளர்) வீரசிங்கம் தியாகதாஸ் யா���்ப்பாணம் 21.11.1996\nநிமலேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) பிரான்சிஸ் ஜஸ்மின் நிமலேந்திரன் திருகோணமலை 02.05.1997\nகவிதன் (நாட்டுப்பற்றாளர்) கந்தசாமி சிறிகிருபாகரன் கிளிநொச்சி 02.05.1997\nதனிநாயகம் (நாட்டுப்பற்றாளர்) போனிஸ் தனிநாயகம் கிளிநொச்சி 02.05.1997\nராமு (நாட்டுப்பற்றாளர்) சுப்பிரமணியம் சிறிராம் யாழ்ப்பாணம் 02.05.1997\nபேச்சிமுத்தன் (நாட்டுப்பற்றாளர்) கணபதி பேச்சிமுத்தன் திருகோணமலை 02.08.1997\nதங்கராஜ் (நாட்டுப்பற்றாளர்) சிவராசா தங்கராஜ் மட்டக்களப்பு 04.01.1997\nநெவில்நிலான் (நாட்டுப்பற்றாளர்) சூசைப்பிள்ளை லெனிஸ்லால் நெவில்நிலான் மன்னார் 05.10.1997\nரவி (நாட்டுப்பற்றாளர்) தங்கராசா ரவீந்திரன் மட்டக்களப்பு 18.05.1997\nபிரபாகரன் (நாட்டுப்பற்றாளர்) பொன்னம்பலம் பிரபாகரன் முல்லைத்தீவு 10.06.1997\nவிஜயகுமார் (நாட்டுப்பற்றாளர்) சின்னத்தம்பி விஜயகுமார் திருகோணமலை 23.12.1997\nதோமாஸ் (நாட்டுப்பற்றாளர்) யோகரத்தினம் தோமாஸ் மலேசியா 16.10.1997\n(நாட்டுப்பற்றாளர்) சிங்கராசா ஜெகதீஸ்குமார் யாழ்ப்பாணம் 21.12.1998\nதர்மசீலன் (நாட்டுப்பற்றாளர்) வேலு தர்மசீலன் பம்சிவா கிளிநொச்சி 02.03.1998\nராஜ்குமார் (நாட்டுப்பற்றாளர்) துரைசிங்கம் ராஜ்குமார் (குட்டி) யாழ்ப்பாணம் 02.03.1998\nதயாகரன் (நாட்டுப்பற்றாளர்) பத்மநாதன் தயாகரன் யாழ்ப்பாணம் 02.03.1998\nவையின்குமார் (நாட்டுப்பற்றாளர்) சின்னையா வையின்குமார் கிளிநொச்சி 02.03.1998\nசுந்தரவதனன் (நாட்டுப்பற்றாளர்) அழகேந்திரன் சுந்தரவதனன் திருகோணமலை 21.02.1998\nசூரி (நாட்டுப்பற்றாளர்) சீவரட்ணம் சூரி மட்டக்களப்பு 16.03.1998\nவெள்ளைக்குட்டி (நாட்டுப்பற்றாளர்) நாகமுத்து சேதுராசா மட்டக்களப்பு 12.03.1998\nரவீந்திரன் (நாட்டுப்பற்றாளர்) சுப்பிரமணியம் ரவீந்திரன் மட்டக்களப்பு 24.04.1998\nபாஸ்கரன் (நாட்டுப்பற்றாளர்) மாணிக்கம் பாஸ்கரன் மட்டக்களப்பு 04.08.1998\nதியாகு (நாட்டுப்பற்றாளர்) சண்முகம் தியாகராஜா யாழ்ப்பாணம் 04.11.1998\nதவராசா (நாட்டுப்பற்றாளர்) சுந்தரசேகரம் தவராசா திருகோணமலை 22.06.1998\nதேவதாஸ் (நாட்டுப்பற்றாளர்) இராசமாணிக்கம் தேவதாஸ் மட்டக்களப்பு 18.06.1998\nசுரேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) கிருஸ்ணபிள்ளை சுரேந்திரன் மட்டக்களப்பு 16.06.1998\nசுப்பையா (நாட்டுப்பற்றாளர்) வெள்ளையன் வேலு சுப்பையா முல்லைத்தீவு 06.08.1998\nவினோ (நாட்டுப்பற்றாளர்) மாணிக்கவேல் வினோகரன் மட்டக்களப்பு 06.12.1998\nபாலன் (நாட்டுப்பற்றாளர்) சின்னத்தம���பி பாலன் அம்பாறை 02.09.1999\nராம் (நாட்டுப்பற்றாளர்) ஏகாம்பரம் யோகேஸ்வரன் முல்லைத்தீவு 03.01.1999\nஇராசன் (நாட்டுப்பற்றாளர்) குமரநாயகம் இராசன் அம்பாறை 20.12.1999\nராசன் (நாட்டுப்பற்றாளர்) குமாரநாயகம் ராசன் அம்பாறை 20.12.1999\nசின்னவன் (நாட்டுப்பற்றாளர்) கலாமோகன் சுகந்தன் யாழ்ப்பாணம் 23.05.2000\nரகு (நாட்டுப்பற்றாளர்) தம்பித்துரை ரகுநாதன் கிளிநொச்சி 15.06.2000\nரமேஸ் (நாட்டுபற்றாளர்) வடிவேலு ரமேஸ்குமார் மட்டக்களப்பு 18.06.2000\nகஜேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) குணசேகரம் கஜேந்திரன் முல்லைத்தீவு 07.10.2000\nபிரபாகரன் (நாட்டுப்பற்றாளர்) செல்லத்துரை பிரபாகரன் யாழ்ப்பாணம் 22.07.2000\nகுமார் (நாட்டுப்பற்றாளர்) மத்தியாஸ் குமார் யாழ்ப்பாணம் 22.02.2000\nமதி (நாட்டுபற்றாளர்) வைரவன் வேலும்மயிலும் கிளிநொச்சி 24.09.2000\nசேரமான் (நாட்டுப்பற்றாளர்) முருகையா நவநீதன் யாழ்ப்பாணம் 26.10.2000\nரவீந்திரகுமார் (நாட்டுப்பற்றாளர்) ரங்கநாதன் ரவீந்திரகுமார் முல்லைத்தீவு 28.12.2000\nசிவநாதன் (நாட்டுப்பற்றாளர்) கந்தசாமி சிவநாதன் யாழ்ப்பாணம் 30.07.2001\nபத்மாவதி (நாட்டுப்பற்றாளர்) தில்லைநாயகம் பத்மாவதி யாழ்ப்பாணம் 21.01.2001\nவாசுகி (நாட்டுப்பற்றாளர்) வாசுகி தியாகராசா யாழ்ப்பாணம் 18.01.2001\nறெஜினா (நாட்டுப்பற்றாளர்) பத்மாவதி ஜெகநாதன் யாழ்ப்பாணம் 17.02.2001\nகைலைராசா (நாட்டுப்பற்றாளர்) பெரியகறுப்பன் புஸ்பராஜ் மன்னார் 02.08.2001\nதொப்பி (நாட்டுப்பற்றாளர்) சின்னத்தம்பி நல்லையா கிளிநொச்சி 03.02.2001\nராஜா (நாட்டுப்பற்றாளர்) சின்னையா கந்தையா முல்லைத்தீவு 13.04.2001\nதவமணி (நாட்டுப்பற்றாளர்) செல்வரத்தினம் தவமணி முல்லைத்தீவு 29.04.2001\nகுமார் (நாட்டுப்பற்றாளர்) பெருமாள் விஐயகுமார் கிளிநொச்சி 15.05.2001\nசக்திவேல் (நாட்டுப்பற்றாளர்) ரங்கன் சக்திவேல் முல்லைத்தீவு 26.06.2001\nகனகலிங்கம் (நாட்டுப்பற்றாளர்) கணபதிப்பிள்ளை கனகலிங்கம் கிளிநொச்சி 28.06.2001\nகுயிலன் (நாட்டுப்பற்றாளர்) சிவசுப்பிரமணியம் சதானந்தன் திருகோணமலை 07.08.2001\nமோகனாம்பிகை (நாட்டுப்பற்றாளர்) கணேசன் மோகனாம்பிகை யாழ்ப்பாணம் 10.04.2001\nகந்தசாமி (நாட்டுப்பற்றாளர்) கணபதிப்பிள்ளை கந்தசாமி கிளிநொச்சி 29.10.2001\nராஜ்குமார் (நாட்டுப்பற்றாளர்) பொன்னுத்துரை தர்மகுலசிங்கம் திருகோணமலை 27.11.2001\nமரியதாஸ் (நாட்டுப்பற்றாளர்) ஞானப்பிரகாசம்ம் மரியதாஸ் செல்வக்கோன் யாழ்ப்பாணம் 03.04.2001\nஇராசரத்தினம் (நாட்டுப்பற்றாளர்) வேலுப்பிள்ளை இராசரத்தினம் கிளிநொச்சி 24.04.2001\nபுஸ்பராசா (நாட்டுப்பற்றாளர்) கந்தசாமி புஸ்பராசா கிளிநொச்சி 27.04.2001\nசந்திரசிறி (நாட்டுப்பற்றாளர்) பாலசிங்கம் சந்திரசிறி வவுனியா 28.06.2001\nஆச்சி (நாட்டுப்பற்றாளர்) கந்தையா சின்னப்பிள்ளை யாழ்ப்பாணம் 16.02.2002\nகணபதிப்பிள்ளை (நாட்டுப்பற்றாளர்) பரமானந்தர் கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம் 27.02.2002\nகருணாநிதி (நாட்டுப்பற்றாளர்) மார்க்கண்டு கருணாநிதி யாழ்ப்பாணம் 23.09.2002\nஅமுதீஸ்வரன் (நாட்டுப்பற்றாளர்) இரத்தினராசா அமுதீஸ்வரன் யாழ்ப்பாணம் 06.07.2002\nரவீந்திரன் (நாட்டுப்பற்றாளர்) முருகேசு ரவீந்திரன் முல்லைத்தீவு 08.06.2002\nசெல்வம் (நாட்டுப்பற்றாளர்) அரியக்குட்டி செல்வம் யாழ்ப்பாணம் 03.12.2002\nஞானசம்மந்தன் (நாட்டுப்பற்றாளர்) மகாலிங்கம ஞானசம்மந்தன் மட்டக்களப்பு 10.10.2003\nரவி (நாட்டுப்பற்றாளர்) கதிரமலை ரவி அம்பாறை 09.10.2003\nசதீஸ்குமார் (நாட்டுப்பற்றாளர்) மகேந்திரம் சதீஸ்குமார் அம்பாறை 09.10.2003\nசந்திரநாதன் (நாட்டுப்பற்றாளர்) மனோகரன் சந்திரநாதன் அம்பாறை 09.10.2003\nசெல்வகுமார் (நாட்டுப்பற்றாளர்) அரசரத்தினம் செல்வகுமார் அம்பாறை 09.10.2003\nசிவகுமார் (நாட்டுப்பற்றாளர்) நாகராசா சிவகுமார் அம்பாறை 09.10.2003\nஜெயபிரகாஸ் (நாட்டுப்பற்றாளர்) விஜயராசா ஜெயபிரகாஸ் அம்பாறை 09.10.2003\nகுமாரசிங்கம் (நாட்டுப்பற்றாளர்) நல்லையா குமாரசிங்கம் அம்பாறை 09.10.2003\nஅமலராஜ் (நாட்டுப்பற்றாளர்) அமரசிங்கம் அமலராஜ் மட்டக்களப்பு 16.11.2003\nகுலேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) தவராசா குலேந்திரன் மட்டக்களப்பு 16.11.2003\nமிராஜ் (நாட்டுப்பற்றாளர்) வடிவேல் நிமலநாதன் மட்டக்களப்பு 24.11.2003\nபிரதீபன் (நாட்டுப்பற்றாளர்) நாகன் பிரதீபன் யாழ்ப்பாணம் 20.11.2003\nபாலசுந்தரம் (நாட்டுப்பற்றாளர்) பலகிருஸ்ணன் பாலசுந்தரம் கிளிநொச்சி 22.12.2003\nகணேசமூர்த்தி (நாட்டுப்பற்றாளர்) பொன்னம்பலம் கணேசமூhத்தி கிளிநொச்சி 22.01.2004\nமதி (நாட்டுப்பற்றாளர்) கார்த்திகேசு மதியழகன் யாழ்ப்பாணம் 09.01.2004\nயோகநாதன் (நாட்டுப்பற்றாளர்) செல்லத்துரை யோகநாதன் முல்லைத்தீவு 24.01.2004\n(நாட்டுப்பற்றாளர்) வீரசிங்கம் சுரேஸ்நாதன் யாழ்ப்பாணம் 25.01.2004\nவிமல் (நாட்டுப்பற்றாளர்) கணேசையா விமலேஸ்வரன் யாழ்ப்பாணம் 04.01.2004\nகணேசலிங்கம் (நாட்டுப்பற்றாளர்) கறுவல்தம்பி கணேசலிங்கம் மட்டக்களப்பு 31.03.2004\nநடேசதுரை (நாட்டுப்பற்றாளர்) ஆறுமுகம் நடேசதுரை யாழ்ப்பாணம் 04.02.2004\nஜெயந்திரன் (நாட்டுப்பற்றாளர்) சண்முகம் ஜெயந்திரன் மட்டக்களப்பு 04.11.2004\nநடேசன் ((நாட்டுப்பற்றாளர்) ஐயாத்துரை நடேசன் யாழ்ப்பாணம் 31.05.2004\nபத்மநாதன் (நாட்டுப்பற்றாளர்) சீனியப்பா பத்மநாதன் யாழ்ப்பாணம் 25.06.2004\nஇரத்தினம் (நாட்டுப்பற்றாளர்) செல்லையா இரத்தினம் யாழ்ப்பாணம் 15.08.2004\nதினேஸ் (நாட்டுப்பற்றாளர்) குமாரசூரியம் மகேஸ்வரன் மட்டக்களப்பு 17.10.2004\nபாசியரட்ணம் (நாட்டுப்பற்றாளர்) புவனசிங்கம் பாசியரட்ணம் மட்டக்களப்பு 17.10.2004\nகணேசமூர்த்தி (நாட்டுப்பற்றாளர்) கதிர்காமத்தம்பி கணேசமூர்த்தி மட்டக்களப்பு 19.10.2004\nகாந்தன் (நாட்டுப்பற்றாளர்) சாமித்தம்பி உமாகாந்தன் அம்பாறை 26.11.2004\nசொக்கன் (நாட்டுப்பற்றாளர்) கந்தப்புசெட்டியார் சொக்கலிங்கம் யாழ்ப்பாணம் 12.10.2004\n(நாட்டுப்பற்றாளர்) ஜோர்ஜ் புலோமினம்மா 26.12.2004\nநிக்சன் (நாட்டுப்பற்றாளர்) சின்னராசா (அருளானந்தம்) நிக்சன் (பிரியராஜ்) யாழ்ப்பாணம் 26.12.2004\n(நாட்டுப்பற்றாளர்) வைரவநாதன் லிங்கேஸ்வரன் யாழ்ப்பாணம் 31.05.2004\nமணியம்மை(நாட்டுப்பற்றளர்) சூசைப்பிள்ளை மணியம்மா முல்லைத்தீவு 26.12.2004\nசந்திரநேரு(நாட்டுப்பற்றளர்) அரியநாயகம் சந்திரநேரு அம்பாறை 02.08.2005\nஏரம்புஜயா(நாட்டுப்பற்றளர்) கந்தையா ஏரம்பு யாழ்ப்பாணம் 23.02.2005\nசிவராசா(நாட்டுப்பற்றளர்) கணபதிப்பிள்ளை சிவராசா யாழ்ப்பாணம் 03.06.2005\n(நாட்டுப்பற்றளர்) இளையதம்பி நடராசா யாழ்ப்பாணம் 05.08.2005\nமணியம்மா((நாட்டுப்பற்றளர்) சூசைப்பிள்ளை மணியம்மா முல்லைத்தீவு 26.12.2005\nபிப்ரவரி 27, 2016 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/2016/01/20/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-22T18:47:30Z", "digest": "sha1:XZDF6AWKCYQUZPESRT3PNJ3GVVFUSDXN", "length": 27910, "nlines": 134, "source_domain": "raattai.wordpress.com", "title": "வரலாற்றில் வாழும் வள்ளியம்மை | இராட்டை", "raw_content": "\nஇராட்டை / ஜனவரி 20, 2016\nதென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்தி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன.\nஅவ்வறப் போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் பற்பலர். ஆனாலும், இளம் வீராங்கனை வள்ளியம்மை போன்று அண்ணல் காந்தியின் உள்ளத்தை உருக்கியவர்கள் ஒரு சிலரே.\nஅரசு சட்ட விதிகளின்படி நடைபெற்ற திருமணங்கள் மற்றும் கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் மார்ச் 13, 1913 அன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இந்தியாவிலோ தென்னாப்பிரிக்காவிலோ இந்து, முஸ்லிம், பார்ஸி முறைப்படி நடந்தேறிய திருமணங்கள் ஏதும் சட்டப்படி செல்லாது என்றானது.\nபடம் : தினமணி நாளிதழ்\nமற்ற அநீதிகளுடன் இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து இறுதிக்கட்ட சத்தியாக்கிரகம் முடுக்கிவிடப்பட்டது. அதில் பெண்களும் பங்கேற்க வேண்டுமென காந்திஜி கூறினார்.\nஅதன்படி, அக்டோபர் 1913 இறுதியில் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து நியூகாஸிலுக்கு புறப்பட்ட பெண்கள் பேரணியில், வள்ளியம்மையும் அவரது தாயாரும் சேர்ந்து கொண்டனர். பெண்கள் கைது செய்யப்படாததால் அந்த அணி சட்டவிரோதமாக டிரான்ஸ்வால் மாகாணத்தை நோக்கி சென்றது. அதன் எல்லையில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு டிசம்பர் 22, 1913 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசிறையில் படுமோசமான உணவு, கடுமையான வேலைகள், ஜெயில் துணிமணிகளை துவைத்தல், கட்டாந்தரையில் படுக்கை } அதனால் சிறையில் இருந்தபோதே வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். பின்னர், பாரிஸ்டர் காந்திக்கும் அரசு உள்விவகார மந்திரி ஜெனரல் ஸ்மட்ஸýக்கும் ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்குப் பிறகு, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே (பிப்ரவரி 11, 1914இல்) பெண் சத்தியாக்கிரகிகள் விடுவிக்கப்பட்டனர்.\nவள்ளியம்மையின் தந்தை ஆர். முனிசாமி முதலியாரின் பூர்வீகம் பாண்டிச்சேரி. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக குடியேறிய சிலருள் இவரும் ஒருவர். பாரிஸ்டர் காந்தியின் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்ததால் இவரால் 1913இல் நடந்த இறுதிக்கட்டப் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.\nஇவரது மனைவி ஜானகியம்மை அன்றைய தஞ்சை ஜில்லாவின் (இப்போது நாகை ��ாவட்டம்) தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மகள் வள்ளியம்மை பிறந்தது (1898) வளர்ந்தது எல்லாமே தென்னாப்பிரிக்காவில்தான். அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி. 1913 போராட்டத்தின்போது அவருக்கு வயது பதினாறு.\nசிறை சென்ற அன்றே வள்ளியம்மையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறைச்சாலையில் படுத்த படுக்கையாகவே இருந்தார். பிப்ரவரி 11, 1914 அன்று விடுதலையானபோது அவருக்கு கடும் டைபாய்டு காய்ச்சல். விடுதலையான இடத்திலேயே சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற\nஅண்ணல் காந்தி, தமது ஆங்கிலேய நண்பர் போலக்குடன் அங்கு சென்று பார்த்தார். எலும்பும் தோலுமாக படுத்துக்கிடந்த அப்பெண்ணைக் காண காந்திஜிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கிடையே நடந்த குறுகிய உரையாடலை காந்திஜி தமது சுயசரிதையில் இவ்வாறு பதிந்துள்ளார்:\n“வள்ளியம்மா, நீ ஜெயிலுக்குப் போனதற்காக வருந்துகிறாயா\n இப்போது என்னைக் கைது செய்தாலும் திரும்பவும் ஜெயிலுக்குப் போகத் தயாராக இருக்கிறேன்’ என்றாள் ஈனக்குரலில்.\n“ஆனால் அப்படிப் போனால் உனக்கு மரணமும் நேரிடலாமே\n தாய் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய யாரேனும் தயங்குவார்களா’ என்று பதிலிறுத்தினாள். அதற்குச் சில நாட்களுக்குப் பின் (பிப்ரவரி 22, 1914 அன்று) வள்ளியம்மை இறந்து போய்விட்டார்’ (சுயசரிதம், அத்தியாயம் 40).\nவள்ளியம்மையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாரிஸ்டர் காந்தி தமது “இந்தியன் ஒபீனியன்’ வார இதழில் (25-2-1914) வெளியிட்ட செய்தியில், “அவ்விளம் பெண்ணின் (வள்ளியம்மை) எதிர்பாரா திடீர் மரணம் ஓர் கடுந்துயர் நிகழ்வு. இந்தியாவின் மேதக்க உத்தம புத்திரியின் அகால மறைவு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது. ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் அப்பெண் தனது கடமையைச் செய்தாள். மகளிர்க்குரிய மன உரம், பெருமிதம், சீரிய பண்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழும் அவளது நினைவை இந்திய சமூகத்தினர் அனைவரும் மனதில் பதிக்க வேண்டும். அவளது குடும்பத்தினர்க்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்’. இவ்விரங்கல் செய்தியை அடுத்து வள்ளியம்மையின் வாழ்க்கைக் குறிப்பையும் காந்திஜி அவ்விதழில் வெளியிட்டார்.\nகாந்திஜியின் மூத்த சகோதரர் லக்ஷ்மிதாஸ் காந்தி மார்ச் 9, 1914 அன்று இந்தியாவில் காலமானார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி காந்திஜிக்கு தென்னாப்பிரிக்காவின் பல இடங்களிலிருந்து ஏராளமான அனுதாபத் தந்திகள் வந்து\nஅவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காந்திஜி “இந்தியன் ஒபீனியன்’ (18-3-1914) இதழில் இவ்வாறு எழுதினார்: “மறைந்த என் தமையனார்தான் தந்தையின் ஸ்தானத்திலிருந்து எனக்கு வாழ்வளித்தார். நான் லண்டனில் பாரிஸ்டர் படிப்பதற்கு பண உதவி புரிந்தார். அவர் மறைவு எனக்கு உண்மையிலேயே பேரிழப்பு. அவ்வாறாயினும், வள்ளியம்மையின் அகால மரணம் என் தமையனின் மறைவைக் காட்டிலும் எனக்குப் பேரிடியான செய்தி என்றே தோன்றுகிறது…’\nதில்லையாடி வள்ளியம்மையின் அஞ்சா நெஞ்சத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து தென்னாப்பிரிக்காவில் பல்வேறு பொதுக் கூட்டங்களில் காந்திஜி மனமுருகிப் பேசியுள்ளார். இந்தியாவுக்கு திரும்பவிருந்த காந்திஜிக்கும் கஸ்தூர்பாவுக்கும் ஜோஹன்னஸ்பர்க் நகரில் 1914 ஜூலை அன்று கூட்டப்பட்ட ஓர் மாபெரும் பிரிவுபசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காந்திஜி உணர்ச்சி பொங்க, “இந்நகர், வள்ளியம்மாளை அர்ப்பணித்துப் பெருமை சேர்த்துள்ளது. ஓ, அந்த இளம் பெண் நான் இப்போது பேசும்போது அவளது உருவம் என் கண் முன் நிற்கிறது. சத்தியத்துக்காக உயிர் நீத்தவள் அவள். தன்னம்பிக்கையே அவளது ஆயுதம். எனக்கிருக்கும் கல்வியறிவு அவளுக்கில்லைதான். சத்தியாக்கிரகம் என்பதன் தாத்பரியம்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. சாத்விகப் போராட்டத்தினால் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பதையும் அவள் அறியாள். ஆயினும், தனது நாட்டு மக்களுக்காக அவள் உத்வேகத்துடன் சிறை சென்றாள். பின்னர் தன் உடல் நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வெளியே வந்தாள். சில நாட்களில் இறந்து போனாள்…’ என்று கூறினார் (“இந்தியன் ஒபீனியன்’ கோல்டன் நம்பர், 1914).\nஜோஹன்னஸ்பர்க்கில், ஜூலை 15, 1914 அன்று வள்ளியம்மைக்கும் நாகப்பனுக்கும் ஒரு நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டபோது பேசிய காந்திஜி, “வள்ளியம்மாவின் முகத்தைப் போன்று நாகப்பனின் முகம் எனக்கு அவ்வளவு தெளிவாக ஞாபகம் இல்லை (தென்னாப்பிரிக்க சாத்வீகப் போராட்டத்தில் சிறை சென்றவர்களில் நாகப்பனும் ஒருவர். இளைஞன். கடுங்காவல் சிறைவாசத்தின்போது சரியான உணவும் கம்பளி உடையும் தராமல் ச��றைக்காவலர்கள் அவரைத் திறந்த வெளியில் புல்வெட்டும் வேலை வாங்கியதால், நிமோனியாவால் பீடிக்கப்பட்டு ஜூலை 6, 1902 அன்று மரணமடைந்தார்). அவ்விருவரிடத்தும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் மன உறுதியும், பொறுமையும், நாட்டுப் பற்றும், சாவுக்கும் அஞ்சாத மனத் திண்ணமும் இருந்தன. இவற்றைவிட ஒரு மனிதனுக்கு வேறு என்னதான் வேண்டும்’ என்று புகழஞ்சலி செலுத்தினார்.\nவள்ளியம்மையின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில் “வள்ளியம்மாள் மண்டபம்’ ஒன்றை தென்னாப்பிரிக்க இந்தியர்கள் நிறுவினர்.\nஇது குறித்து தனது “தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’ என்ற நூலில் காந்திஜி எழுதியதாவது: “வள்ளியம்மா அவளுடைய சேவையைக் கொண்டு ஓர் ஆலயத்தையே நிர்மாணித்துக் கொண்டு விட்டாள். அவளது கீர்த்தி மிகு புனித உருவம் அநேகர் உள்ளங்களில் இன்றுகூடப் பதிந்து நிற்கும். இந்தியா வாழும்வரை தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக வரலாற்றில் வள்ளியம்மாளின் பெயரும் நிலைத்து நிற்கும்’.\n அவர் மறைந்து நூறாண்டு கடந்த பின்பும் அது நிலைத்து நிற்கத்தான் செய்கிறது.\nஇன்று (22 February 2014) தில்லையாடி வள்ளியம்மையின் நூறாவது நினைவு நாள்.\nஜனவரி 20, 2016 in இன்று, தினமணி, லா.சு.ரங்கராஜன். குறிச்சொற்கள்:தினமணி, லா.சு.ரங்கராஜன்\n“என் வாழ்வே எனது செய்தி” – மகாத்மா காந்தி\n“பெண்கள் பங்குபெறாத சட்டசபையை பகிஷ்கரிப்பேன்”\n← “பெண்கள் பங்குபெறாத சட்டசபையை பகிஷ்கரிப்பேன்”\n21-ம் நூற்றாண்டில் காந்தி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோ��ுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snravi.blogspot.com/2017/11/blog-post_27.html", "date_download": "2018-06-22T19:14:18Z", "digest": "sha1:OLUT4QZRKMYXWWZRFXCCMSUJYYMUKE42", "length": 22890, "nlines": 186, "source_domain": "snravi.blogspot.com", "title": "EXPERIENCE : தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி", "raw_content": "\nகடந்த மணித்துளிகள் வழியே என்னைத் தேடி.....\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\nபரபரப்பும் அவசரமும் நிறைந்த வாழ்க்கையைச் சுமந்து கொண்டு, தங்கள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் இழந்துவிட்டு எதை நோக்கியோ இலக்கற்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். கரகாட்டம், பறையாட்டம், கும்மி, காவடி, மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து போன்ற வண்ணமயமான கலைகளும், கபடி, சிலம்பம், வளரி (பூமராங்), வாள் சண்டை, வடம் இழுத்தல், ஈட்டி எறிதல், வழுக்கு மரம் ஏறுதல், வில் அம்பு எய்தல் போன்ற தமிழ் பண்பாடு மணக்கும் விளையாட்டுகளும் இன்றுள்ள பிள்ளைகளுக்கு அந்நியமாகிவிட்டன.\nபாடப்புத்தகங்களின் அழுத்தத்தில் தவிக்கும் பிள்ளைகளுக்கு இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவோ, கற்றுக்கொள்ளவோ நேரமில்லை. கற்றுத்தரவும் யாருமில்லை. இந்தப் பேரவலத்தைப் போக்குவதற்காகவே டாக்டர் ப்ரீத்தா நிலா ‘கற்றல் இனிது’ வாழ்வியல் பள்ளியைத் தொடங்கியிருக்கிறார்.\n\"கற்றல் இனிது\" பள்ளி செயல்பாடுகள்:\nதேனி மாவட்டம், வீரபாண்டியில் செயல்படும் இந்தப் பள்ளியில் தமிழர் கலைகள், கதை சொல்லல், பாரம்பரிய வேளாண்மை, சிறுதானிய சமையல் முறை, பாரம்பரிய வைத்திய முறை என நம் மூதாதையர்கள் வாழ்ந்த அத்தனை வாழ்க்கை முறைகளையும் கற்றுத்தருகிறார்கள்.\nகலைகள், விளையாட்டுகள் தவிர, விவசாயத்தின் அவசியம், விவசாயம் குறித்த விழிப்புணர்வு, இயற்கை விவசாய முறைகள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல், உயிர் உரங்கள், மண்புழு உரம் போன்றவைகளைத் தயாரித்தல் போன்றவைகளும், நோய் வராமல் உடல் நலனைப் பாதுகாத்தல், இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தல், மன நலனுக்கான பல்வேறு கதைகளை மாணவர்களுக்குச் சொல்லுதல் போன்றவைகளும் இந்த பள்ளியில் கற்றுத்தரப்படுகின்றன.\n‘கற்றல் இனிது’ பள்ளி இருக்கும் சூழலே ஈர்க்கிறது. தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒரு மைதானம். ஒருபுறம் அழகிய நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் புல்வெளியால் நிரம்பியிருக்கிறது. “அண்மையில் கோடைகாலப் பயிற்சிகள் நிறைவடைந்தன.\n\"இப்போது சனி, ஞாயிறு களில் வகுப்புகள் நடக்கின்றன. தொடக்கத்தில் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி என்று நிர்ணயித்தோம். ஆனால், நிறைய பெரியவர்கள் எங்களுக்கும் பயிற்சி தாருங்கள் என்றார்கள். அதனால் இப்போது அந்த விதிமுறையைத் தளர்த்தியிருக்கிறோம். தேர்ந்த கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பயிற்சிகளை வழங்குகிறார்கள். அவர்களுக்குத் தருவதற்காக மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுந்த சூழல் வாய்க்கும்போது இந்த பள்ளி முற்றிலும் இலவசப் பள்ளியாக இயங்கும்\" என்கிறார் டாக்டர் ப்ரீத்தா.\n“இன்றைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் என்ன திறன் இருக்கிறது அந்தத் திறனை எப்படி மேம்படுத்துவது அந்தத் திறனை எப்படி மேம்படுத்துவது என்பதைப் பார்க்காமல் அதிக மதிப்பெண்களைத் தேடி ஓடும் பந்தயக் குதிரைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம் சேர்ப்பவர் தான் வெற்றியாளர்கள் எனும் தவறான சித்தாந்தம் உருவாகிவிட்டது.\nமதிப்பெண் வேட்டைக்காக, அரசுப் பள்ளிகளிலிருந்து, ஆங்கிலவழிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைத் தள்ளுகிறார்கள். இதனால் புத்தகப்படிப்பு ஒன்றில் மட்டுமே தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தும் மாணவர்கள் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வேறு எந்தத் திறனையும் வளர்த்துக்கொள்ள முடிவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கூட, தங்கள் வாழ்க்கையில் நல்லதொரு வெற்றியைப் பெறமுடிவதில்லை என்பதுதான் இன்றைய நிலை.\nபள்ளியும் கல்லூரியும் திணிப்பது என்ன\nவாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான பல்வேறு திறன்களை பள்ளிக்கும், கல்லூரிக்கும் வெளியில்தான் கற்றுக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அனைவருடனும் இயல்பாகப் பழகும் திறன், சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத் திறன், ஆளுமைத் திறன், தொழில்நுட்பத் திறன், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன் என்று வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ அடிப்படைத் திறன்கள் இருக்கின்றன. இவைகளையெல்லாம், பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ கற்றுக் கொள்ளக்கூடிய சூழல் தற்போது இல்லை.\nமனப்பாடம் செய்து படிக்கும் வழிமுறையை மட்டுமே ஆசிரியர்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி அவதிப்படுன்றனர். எந்த ஒரு தோல்வியையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையோ, எதிர்கொள்ளும் துணிவோ சிறிதுகூட இருப்பதில்லை.\nஉடல், மன நலன்களுக்கு நாம் என்ன செய்கிறோம்\nஇன்றைய மாணவர்களிடத்தில் உடல் நலனுக்கான விளையாட்டுகளோ, மன நலனுக்கான பயிற்சிகளோ இல்லாமல் போய்விட்டது. ஓடியாடி விளையாடுவதை விட்டுவிட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து கம்ப்யூட்டரிலும். மொபைல் போனிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டுகளில் பல வன்முறையான செயல்களை மையமாகக் கொண்டதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மின்னணுச் சாதன விளையாட்ட��களும் மாணவர்களை மன அழுத்தங்களுக்கே உள்ளாக்குகின்றன.\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\n- தேனி மு. சுப்பிரமணி\nமரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்\nகண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்\nபள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS)\nகலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது\nகல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று\nஉயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்\nகடந்த ஏழு(7) நாட்களில்கவனம் பெற்றவை...\n15 எளிய தொழில்கள் குறைந்த முதலீட்டில்:\nதினமலர் நாளிதழில் \"சொல்கிறார்கள்\" பகுதியில் வந்த சிலரது செய்திகளை தொகுத்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருமே குறைந்த முதலீட்டி...\nஇடுப்பு, மூட்டு வலிகளுக்கு எளிய தீர்வு\nநெ ருஞ்சி முள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், பயன்படுத்தாத நிலங்களில் அதிகம் வளர்ந்து கிடக்கும் ஒரு செடி, நிலத்தோடு படர்ந்து வளரும் ...\nநாட்டு மாடு வளர்ப்பில், பால் விற்பனை இல்லாமலேயே நல்ல வருமானம் ஈட்டலாம்\nநாட்டு மாடு வளர்ப்பில், பால் விற்பனை இல்லாமலேயே, வருமானம் ஈட்ட வழிக்கூறும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சம்பத்: சிறு வயது முதலே எனக்கு, நா...\nதெய்வம், குரு இவர்களை விடவும் முதல் படியில் இருப்பவர்கள் பெற்றோர்களே. ஒரு குழந்தையின் வளர்ச்சியில், மாற்றத்தில் பெற்றோரின் பங்கு ...\nமுதலீடு இல்லாமல், உழைப்பு, நேர்மையை பயன்படுத்தி இல்லத்தரசிகள், பணம் சம்பாதிக்க வழிகளை கூறும், சுஹா தொண்டு நிறுவன தலைவியும், சுயதொழில் முன...\nஞாபக சக்தி வலுப்பெறுகிறது \"ஓய்வினால்\" - ஆராய்ச்சி முடிவுகள்.\nநாம் மிக விரும்பி செய்தாலொழிய, சில செயல்கள் (படித்தது, பார்த்தது, கேட்டது, பேசியது, கற்றுக்கொண்டது) செய்த சிறிது நேரத்திற்குப் பி...\nஒரு லட்சம் வருவாய் ஈட்டித்தரப்போகும்... வேப்பந்தோப்பு\nபுதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா: புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச...\nபிறருடைய ATM அட்டையைப் பயன்படுத்தலாமா\nபகிரப்பட வேண்டிய செய்தி, கிரி அவர்களின் தளத்திலிருந்து ...... மற்றவரின் ATM அட்டையைப் பயன்படுத்துகிறீர்களா 2013 ம் ஆண்டு பெங்களுருவ...\nமண் குளியல் என���பது மாற்று மருத்துவம் மற்றும் இயற்கை / சித்த மருத்துவதில் உடல் அசுத்தங்களை நீக்க கடைபிடிக்கப்படும் முறைகளுள் ஒன்று, உலகம் ம...\nசதுரகிரி மலை பயணம்: 3\nதோன்றியது: இருட்டில் நடக்கும் போது நம்மிடம் உள்ள வெளிச்சத்தில் நம் பாதையை தவிர மற்ற இடங்கள் தெரியாது, எவ்வளவு தூரம் நடந்து வந்தோம், எவ்...\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇருவேறு உலகம் – 88\nகுழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள் – 3\nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nகதைகள் செல்லும் பாதை 6\nஇதுதாங்க அமெரிக்கா - பாகம் 2 முகப்பு\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nEnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஎன் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் …\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nதண்டபானியும் நியூ இயர் பார்ட்டியும்.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு\nஅருகுசருகு ( அறிவுரைக்கதைகள் )\nமரபு விளையாட்டுகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டு...\nதமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி\nவலசை வரும் பறவைகள் - சில தகவல்கள்:\nவிரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை''...\nகண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உ...\nதண்ணீர் 1: நீர் மேலாண்மை\n\" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு \" விளக்கம் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87/", "date_download": "2018-06-22T18:55:35Z", "digest": "sha1:P56OSVTV62PNO33D5CXOKOG2PQH7OZT7", "length": 7237, "nlines": 133, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "மூன்றாம் பிறை – கண்ணே | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ண���டி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nமூன்றாம் பிறை – கண்ணே\nபடம் : மூன்றாம் பிறை\nஅந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்\nஆண்டவனை இதை தான் கேட்கிறேன்\nஊமை என்றால் ஒரு வகை அமைதி\nஏழை என்றால் அதிலோரு அமைதி\nநீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில் பேடு\nஏனோ தெய்வம் சதி செய்தது\nபேதை போல விதி செய்தது\nஅந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்\nஆண்டவனை இதை தான் கேட்கிறேன்\nகாதல் கொண்டேன் கனவினை வளர்தேன்\nகண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்\nஉனக்கே உயிரனேன் என்னாலும் எனை நீ மறவாதே\nநீ இல்லாமல் எது நிம்மதி\nநீதான் என்றும் என் சன்னிதி\nஅந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்\nஆண்டவனை இதை தான் கேட்கிறேன்\nமூன்றாம் பிறை – பூங்காற்று\nமோக முள் – சொல்லாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/06/75.html", "date_download": "2018-06-22T19:01:20Z", "digest": "sha1:5QOMHMX3DGXJ2OOUDKIANIVGYTAHK4G5", "length": 25464, "nlines": 275, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 75 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 75 2\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜூன் 27, 2014 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , Alaudeen.S\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\n(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமி��்லாமலும் நினைப்பீராக கவனமற்றவராக ஆகி விடாதீர் ( அல்குர்ஆன் : 7:205 )\n ( அல்குர்ஆன் : 62:10 )\n அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்\n''மக்காவாசிகளான ஏழைகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். ''வசதியானவர்கள் உயர்வான தகுதிகளையும், நிலையான அருட்கொடையையும் பெற்றுக் கொண்டனர். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு வைக்கிறார்கள். (ஆனால்) அவர்களுக்கு செல்வம் அதிகம் உண்டு. (இதனால்) ஹஜ் செய்கின்றனர். உம்ரா செய்கின்றனர். ஜிஹாத் செய்கின்றனர். தர்மம் கொடுக்கின்றனர் (எங்களுக்கு அவ்வாறு முடியவில்லையே)'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''உங்களுக்கு முந்திச் சென்றோரை ஒரு செயல் மூலம் நீங்கள் அடைவீர்கள். உங்களுக்கு பிந்தி விட்டவரை அதன் மூலம் முந்துவீர்கள். மேலும் நீங்கள் செய்வது போல் செய்கின்றவரைத் தவிர வேறு எவரும் உங்களை விடச் சிறந்தவராக ஆக முடியாது. அப்படிப்பட்ட செயலை உங்களுக்கு கூறட்டுமா)'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''உங்களுக்கு முந்திச் சென்றோரை ஒரு செயல் மூலம் நீங்கள் அடைவீர்கள். உங்களுக்கு பிந்தி விட்டவரை அதன் மூலம் முந்துவீர்கள். மேலும் நீங்கள் செய்வது போல் செய்கின்றவரைத் தவிர வேறு எவரும் உங்களை விடச் சிறந்தவராக ஆக முடியாது. அப்படிப்பட்ட செயலை உங்களுக்கு கூறட்டுமா'' என்று கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே'' என்று கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே\n''ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை நீங்கள் தஸ்பீஹ் செய்கிறீர்கள், அல்ஹம்துலில்லாஹ் கூறுகிறீர்கள். அல்லாஹு அக்பர் கூறுகிறீர்களே (அதுதான்)'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nஇதன் அறிவிப்பாளரில் ஒருவரான அபூஸாலிஹ் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், ''அவற்றின் ஃதிக்ரு முறை எப்படி'' என்று கேட்கப்பட்ட போது, ''சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர் என்று ஒவ்வொன்றையும் 33 தடவை கூறுவதாகும்'' என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)\n''பிறகு மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் மக்காவாசிகளான ஏழைகள் வந்தார்கள். ''எங்களின் சகோதரர்களான பணக்காரர்கள் நாங்கள் செய்வது பற்றி கேள்விப்பட்டு, அதுபோலவே செய்கின்றனர்'' என்று கூறினார்கள். ''இது அல்லாஹ்வின் அருட்கொடை தான் விரும்பியோருக்கு அதை அவன் கொடுப்பான்'' என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1418 )\n''ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை சுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ், 33 தடவை அல்லாஹுஅக்பர் என்று ஒருவர் கூறிவிட்டு, 100வது தடவையாக ''லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹுலாஷரீகலஹுலஹுல்முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலாகுல்லி ஷய்இன் கதீர்'' என்று கூறினால், அவரின் குற்றங்கள் கடல் நுரை அளவுக்கு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1419)\nகடமையான தொழுகைக்குப்பின் கூறப்படும் சில சொற்கள் உண்டு. அவற்றை கூறுபவர் நட்டமடைய மாட்டார். அவை 33 தடவை சுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ், 34 தடவை அல்லாஹுஅக்பர் ஆகியவையாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கஹ்பு இப்னு உஜ்ரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1420 )\n''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல், ஜுப்னி, வல்புக்லி, வஅஊது பிக மின் அன் உரத்தஇலா அர்ஃதலில் உமுரி, வஅஊஃது பிக மின் ஃபித்னதித்துன்யா, வஅஊதுபிக மின் ஃபித்னதில் கப்ரி'' என்ற இந்த வார்த்தைகளால் நபி(ஸல்) அவர்கள் தொழுகைகளுக்குப் பின் பாதுகாவல் தேடுவார்கள்.\n கோழைத்தனம், கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். நீண்ட தள்ளாத வயதின் பக்கம் நான் நீடிக்கப்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உலக குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: ஸஹ்து இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1421)\n அல்லாஹ்வின் மீது சத்தியமாக உன்னை நான் நேசிக்கிறேன். முஆதே ''அல்லாஹும்ம அஇன்னீ அலா ஃதிக்ரிக, வசுக்ரிக, வஹுஸ்னி இபாததிக்க'' என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின் நீ கூறுவதை விட்டு விட வேண்டாம் என உனக்கு உபதேசிக்கிறேன்'' என்று என் கையைப் பிடித்துக் கொண்டு நபி(ஸல்) கூறினார்கள்.\n உன்னை நினைவு கூறவும், உனக்கு நன்றி கூறவும், உனக்கு அழகிய முறையில் வணக்கம் புரியவும் எனக்கு உதவி செய்வாயாக (அறிவிப்பவர்: முஆத் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1422)\n''ஒருவர் (இருப்பில்) அத்தஹிய்யாத் ஓதினால் அல்லாஹ்விடம் நான்கை விட்டும் பாத��காப்பு தேடட்டும். அப்போது ''அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மின் அஃதாபி ஜஹன்னம, வமின் அதாபில் கப்ரி, வமின் ஃபித்னதில் மஹ்யா, வல்மமாதி, வமின் ஷர்ரீ ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜாலி'' என்று கூறட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.\n நரக வேதனையை விட்டும், கப்ரு வேதனையை விட்டும், வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்தை விட்டும், மேலும் தஜ்ஜால் குழப்பத்தின் தீமையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1423 )\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nதிக்ரில் கிடைக்கும் மன அமைதியை வேறு எதுவுமே தர முடியாது\nReply வெள்ளி, ஜூன் 27, 2014 4:41:00 பிற்பகல்\n'திக்ர்' என்றாலே... ஜாவியா மட்டும்தான் ஞாபகத்திற்கு வரும் அதுவும் கூட்டாக இருந்து கொண்டு செய்வதுதான் என்றே பழகிப் போன சிறுவயது ஞாபகம்...\nஒவ்வொருவரும் எவ்வாறு திக்ர் செய்ய வேண்டும் அதன் அடிப்படைகளையும் அவசியத்தையும் அசலாக பதிக்கும் இந்த பதிவு ஒரு அருமருந்தே \nReply வெள்ளி, ஜூன் 27, 2014 8:05:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 17 - ஆங்கிலமும் ஆங்கிலே...\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 34\nஅதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் 1435 சிறப்பு ...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 75\n [அனுபவங்களின் விலாசம்] - குறுந...\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 16 [ஏமாற்றும் வித்தைகள்...\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 33\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 74\n [அனுபவங்களின் விலாசம்] - குறுந...\nஅண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் - புத்தகம் ஒரு ...\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 15 - ஏமாற்றும் வித்தைகள...\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்- 32 [அவசியம் கரு...\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு - ...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 73\n [அனுபவங்களின் விலாசம்] - குறுந...\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - நிறைவுப் பகுதி \nநினைக்க, நினைக்க இனிக்கச்செய்யும் - இனியவை நாற்பத...\nகண்கள் இரண்டும் - தொடர் - 40\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 14 - வஸ்வாஸ்-வீண் சந்தே...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 72\n - [காட்சிக் காணொளி தமிழில் எழுத்த...\nகண்கள் இரண்டும் - தொடர் - 39\nஎன் இதயத்தில் இறைத் தூதர் - 13 - வஸ்வாஸும் 'அது'வு...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2008/02/", "date_download": "2018-06-22T18:56:11Z", "digest": "sha1:6YR5WWBYKO756WATPKEM4YAUXLJM2AKJ", "length": 56393, "nlines": 121, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: February 2008", "raw_content": "\nபோஸ்டரை பார் நீயூஸை படி அதிர்ஷ்டம் வரும்\nநீதி மன்ற வழக்குகளில்லா காவி-அன்புக்கொடி கிராமம்\nஉலகமே தர்மக்கொடியின் ஆட்சியில் ஒரு நாள் வரும்\nபிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கிறதா \"மேதை\"\nதுறவிகள்: ஊடக மாயையும் வரலாற்று உண்மைகளும்\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nதிப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை\nதிப்பு சுல்தான் என தற்போது அறியப்படுகிற பதேக் அலி திப்பு (1750-1799) குறித்து பொதுவாக ஒற்றைமுக சித்திரங்களே நிலவுகின்றன. எப்படி பிரிட்டிஷ் ஆவணங்கள் அவரை மதவெறி பிடித்த கொலைகாரனாக சித்தரிக்கின்றனவோ அதைப்போலவே அண்மையில் வெளிவரும் மார்க்ஸிய-இஸ்லாமிய அடிப்படைவாத ஆராய்ச்சி கட்டுரைகள் அவரை முற்போக்குவாதியும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தன்மை கொண்ட ஒரு நல்லரசராக சித்தரிக்கின்றன. இந்த சித்தரிப்புகளுக்கு பின்னால் தெளிவான அரசியல் காரணிகள் உள்ளன. குறிப்பாக இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திப்புவின் புகழைப் பாடுவதன் பின்னால் இருக்கும் இந்த இஸ்லாமிய மேன்மைவாதக் காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதிப்பு வாழ்ந்த காலகட்டம் இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதோர் காலகட்டம். மொகலாய பேரரசு தனது அந்திம காலகட்டத்தில் இருந்தது. இந்தியா முழுவதிலும் இசுலாமிய மேலாதிக்கம் வலுவிழந்து மராட்டிய-சீக்கிய வலு அதிகரித்து வந்தது. தெற்கில் பிரிட்டிஷார் மற்றொரு வலிமையான சக்தியாக உருவாகிவந்தனர். இந்தியாவின் நாளைய ஆட்சியாளர் யார் என்பது குறித்து தெளிவற்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. தக்காணத்தில் ஹைதராபாத் நிஜாம் பாரம்பரியமானதோர் இஸ்லாமிய சக்தியாக திகழ்ந்தாலும் ஆட்சி வலுவற்ற நிலையில் விளங்கினார். இந்நிலையில் மைசூர் குறுநில மன்னரின் அதிகாரிகளில் ஒருவரான ஹைதர் அலி வலிமை வாய்ந்த ஒரு சக்தியாக தன்னை உருவாக்கியிருந்தார். அவரின் மைந்தனான திப்பு இந்தியாவின் பாரம்பரிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வலுவிழந்த நிலையில் தன்னை மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்தும் ஒரு புதிய சக்தியாக உருமாற்ற விரும்பினார். இதற்கு அவருக்கு வலுவிழந்த நிலையிலும் இன்னமும் ஆட்சியாளர்களாக நீடித்து வந்த மொகலாய மன்னர் மற்றும் நிஜாம் தம்மை ஒரு சுல்தானாக அங்கீகரிக்க வேண்டுமென விரும்பினார். பிரிட்டிஷ் ஆதரவாளரான ஹைதராபாத் நிஸாம் திப்புவின் தகப்பனான ஹைதரை வெறும் ஜமீந்தார் என்றே குறிப்பிட்டு வந்தார். 1782 இல் திப்பு வசம் அதிகாரம் வந்தது. பின்னர் திப்பு 1784 இல் அப்போதைய மொகலாய பேரரசின் அதிகாரப்பூர்வ இளவரசர்களில் ஒருவராக தன்னை அங்கீகரிக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார். ஆனால் அது அன்றைய மொகலாய அரசரான மூன்றாம் ஷா ஆலமால் நிராகரிக்கப்பட்டது.[1] இது திப்புவுக்கு பிரச்சனையான விஷயமாகியது. திப்புவை போல சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு ஆசை கொண்ட ஒருவருக்கு அவருடைய இஸ்லாமிய படைவீரர்கள் மத்தியில் தான் ஒரு அங்கீகாரமற்ற கிளர்ச்சியாளன் எனும் பிம்பம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியும். எனவே தன்னை இஸ்லாமிய மதத்தினை பரப்பும் புனிதப்போராளியாகக் காட்டிக் கொள்ளவேண்டிய சூழலும் கட்டாயமும் திப்புவுக்கு ஏற்பட்டிருந்தது.\nபொதுவாக திப்புவின் இஸ்லாமிய மதவெறிச்செயல்களை பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட புனைவு என கூறும் நவீன மார்க்சிய மற்றும் இஸ்லாமியவாதிகள் திப்புவை மிகவும் பாராட்டி எழுதப்பட்ட மிர் ஹ¤சைனி அலிகான் கிர்மானியின் 'நிஷானி ஹைதூரி' மிகுந்த பரவசத்துடன் திப்பு 'விக்கிர ஆராதனையாளர்களை' தரைமட்டமாக்கி அழித்ததை பாராட்டி பேசுவதை மறந்துவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, கூர்க்கில் திப்புவின் வீரசாகசத்தை கிர்மானி பின்வருமாறு வர்ணிக்கிறார்:\n\"வெற்றி கொண்ட சுல்தான் அங்கு அமீர்களையும் அதிகாரிகளையும் அதிக அளவில் அனுப்பி விக்கிரக ஆராதனையாளர்களை தண்டித்து முழு பிரதேசத்தையும் தன் ஆதிக்கத்துக்கு உட்படுத்தினார்.\" கிர்மானி வர்ணிக்கிறார்: \"(திப்புவின் தளபதியான ஹ¤சைன் அலி கான் பக்ஷி) எட்டாயிரம் ஆண்கள், பெண்கள். குழந்தைகள் ஆகியோரை சிறைப்படுத்தி திரும்பினார். இதேவிதமாக மான்ஷியர் லாலே இந்த மனிதர்களின் பெரும் கூட்டமொன்றை கால்நடை கூட்டம் போல கொண்டு வந்தார்.\"[2]\nமேலும் திருவிதாங்கூர் மீதான படையெடுப்பின் போது\n\"சுல்தானின் வீரர்கள் உருவிய வாட்களுடன் மூன்று மைல்களுக்கு அவர்கள் பார்த்த கா·பீர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரத்தை இல்லாமலாக்கினர்\"\nஎன கூறுகிறார் கிர்மானி. (தேசபக்தராக சித்தரிக்கப்படும் திப்பு இந்தியர்களை தாக்கி சிறைப்படுத்த ஐரோப்பிய அதிகாரிகளை பயன்படுத்த தயங்கவில்லை என்பது ஒரு முரண்நகை) கிர்மானி இந்த நிகழ்ச்சியில் எண்பதாயிரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சிறைப்பிடிக்கப்பட்டதாக கூறுகிறார். இது அதீத எண்ணிக்கை என பல வரலாற்றறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.[3] ஆனால் இப்படி ஒரு சுயசரிதையை தன் அரசவை வரலாற்றெழுத்தாளனால் எழுத வேண்டிய அவசியம் திப்புவுக்கு ஏன் ஏற்பட்டது தன்னை விக்கிர ஆராதனையாளர்களை தண்டிக்கும் இஸ்லாமிய அரசனாக காட்ட வேண்டிய சூழல் நிலவியுள்ளது என்பதும் அவ்வாறு காட்ட திப்பு தயங்கவில்லை என்பதுமே உண்மை. இதன் விளைவே கூர்க் முதல் மலபார் வரையிலான தமது படையெடுப்புகளில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது த���ப்பு காட்டிய மதவெறி வெளிப்பாடுகள். ஐரோப்பியருடன் தொடர்பற்ற கேரள சிரிய கிறிஸ்தவர்களும் திப்புவின் படையெடுப்பில் அழிவுகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.[4]\nபிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் அல்லது சாம்ராஜ்யவாதிகள் திப்புவினை மோசமாக சித்தரிக்க எண்ணினார்கள் எனவே அவரது செயல்களைக் குறித்து கொடூரமாக வேண்டுமென்றே குறிப்பிட்டார்கள் என கொள்ள முடியுமா என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மை. திப்பு தனது சக-இஸ்லாமிய தளபதிகளுக்கும் தோழர்களுக்கும் எழுதிய கடிதங்கள் அவரது இஸ்லாமிய மதவெறியையே காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக சையது அப்துல் துலாய்க்கு திப்பு ஜனவரி 18 1790 இல் எழுதிய கடிதத்தைக் குறிப்பிடலாம்:\n\"அல்லா மற்றும் அல்லாவின் தூதரான முகமதுவின் அருளால் கோழிக்கோட்டில் உள்ள அத்தனை ஹிந்துக்களையும் இஸ்லாத்துக்கு கொண்டு வந்தாயிற்று. கொச்சி எல்லையில் மட்டும் இன்னமும் சிலர் இஸ்லாத்தை தழுவாமல் இருக்கிறார்கள் ஆனால் இவர்களையும் நான் வெகு விரைவில் இஸ்லாத்தை தழுவ செய்துவிடுவேன். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவது என்னுடைய ஜிகாத் ஆகும்.\" [5]\nகேரளத்தில் திப்புவின் படையெடுப்பினை விவரிக்கையில் அது செங்கிஸ்கான் மற்றும் தைமூர் ஆகியவர்களின் படையெடுப்பைப் போல பேரழிவை ஏற்படுத்தியதாக கேரள வரலாற்றாசிரியர் பி.எஸ்.சையது முகமது கூறுகிறார்.[6]] டாக்டர்.சி.கே.கரீம் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட 'மலபார் மானுவல்' திப்பு சுல்தான் கேரள படையெடுப்பின் போது தனது அதிகாரிகளுக்கு பிறப்பித்த ஆணையை தெளிவாக்குகிறது,\n\"ஒவ்வொருவரும் இஸ்லாமை ஏற்கும் படி செய்ய வேண்டும். அவர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும் அன்பாகவோ ஆசை காட்டியோ அல்லது பலாத்காரமாகவோ அவர்களை இஸ்லாமை தழுவச் செய்ய வேண்டும்.\"[7]]\nதிப்புவின் தமிழக படையெடுப்பின் போது (1790) பிற மதத்தவருடன் வாழ்ந்த முகமதிய பெண்களை திப்பு கழுவேற்றிக் கொன்றார்.\n\"மறுமை அச்சமும் வெட்கமும் இல்லாமல் தங்களுடைய களங்கமான உடல்களை பிறமதத்தவர்களுக்கு கொடுத்த முகமதிய பெண்கள் சுல்தானின் ஆணைப்படி கழுவேற்றப்பட்டனர்\" என மிர் ஹ¤சைன் கிர்மானி விவரிக்கிறார்.[8]]\nதிப்புவின் பிற மத துவேஷம் - தன்னுடைய படையெடுப்புகளை மதப்போர்களாக முரசறைந்த விதம் மராட்டியருக்கு திப்புவின் மீது அதிருப்தியையும் சந்தேகத்தை��ும் ஏற்படுத்தியது. இதன் விளைவுகளை திப்பு நன்றாகவே உணர்ந்திருந்தார். எனவே 1787 இல் மராட்டியருடன் அவர் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் மராட்டிய பேஷ்வா தன்னை பாதுஷா என அழைக்க திப்பு கேட்டுக்கொண்டதை மராட்டியர்கள் மறுத்துவிட்டனர். இறுதியாக இருவருக்கும் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் திப்பு நவாப் என மராட்டியரால் அங்கீகரிக்கப்பட்டார்.[9] தமது கனவுகளுக்கு திப்பு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆவணப்படுத்தி வந்தார். இக்கனவுகள் மூலம் அவர் தம்மை மதத்தினை காப்பாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிறவி என்று எண்ணிக்கொண்டார்.இது எந்த அளவுக்கு அவர் ஆழ்மனதில் பதிந்துவிட்டது என்றால் தனது கனவுகளில் தம் அரசியல் எதிரிகளை கூட மதரீதியிலான எதிரிகளாக 'கா·பிர்களாக' உணரலானார் .[10] 1792 இல் காரன்வாலிஸ் திப்புவை ஒரு எதிர்பாராத தாக்குதலின் மூலம் தோற்கடித்த போது தன் அரசபதவியை காப்பாற்றிக்கொள்ள திப்பு தன் அரசில் பாதியை ஆங்கிலேயர்களுக்கு அளிக்க ஒப்புக்கொண்டதுடன் தன் மைந்தர்களையும் பிணை கைதிகளாக ஆங்கிலேயரிடம் அனுப்பிவைத்தார்.[11] தன் பதவியைக் காப்பாற்ற திப்புவின் புதல்வர்கள் பிணையாக திப்புவின் சம்மதத்துடன் ஆங்கிலேயரிடம் அனுப்பி வைக்கப்படும் காட்சி திப்பு தன்னை ஒரு அரசன் என ஆங்கிலேயர் அங்கீகரிக்க என்ன சமரசத்தையும் செய்ய தயாராகியிருந்தார். இறுதி மைசூர் போர் கூட திப்பு ஆங்கிலேயரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது சரியான நேரத்தில் ஆங்கிலேயருக்கு தெரிவிக்கப்படாமல் ஆங்கிலேயர் தாக்குதலை தொடங்கிவிட்டதால் என ஒரு கருத்து நிலவுகிறது.[12] ஆனால் ஆங்கிலேயரோ ஹைதராபாத் நிஜாமிடம் நெருக்கமாக இருந்த அளவு திப்புவினை நம்பவில்லை. திப்புவின் நடத்தையும் இதற்கு ஒரு காரணம். திப்பு மிகவும் நட்புறவு கொண்டிருந்த பிரான்ஸ¤காரர்கள் குறித்து ஆங்கிலேயரிடமும் ஆங்கிலேயர் குறித்து ஒட்டோமான் சுல்தானிடமும், மராட்டியர்களைக் குறித்து ஒட்டோமான் சுல்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிய முஸ்லீம் மன்னரிடமும் குறை கூறி கடிதங்கள் எழுதியிருந்தார். திப்பு பிரெஞ்ச்காரர்களிடம் நல்லுறவினை வளர்த்த போதிலும் கூட ஆங்கிலேய அதிகாரியான வெல்லஸ்லியிடம் பிரெஞ்சுக்காரர்களைக் குறித்து \"மோசமான போக்கு கொண்டவர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள், மானுட குலத்தின் எதிரிகள்\"என கூறியிருந்தார்.[13]\nஅவர் ஓட்டோமான் சுல்தானுக்கும் ஆப்கானிஸ்தானிய அரசருக்கும் கா·பீர்களுக்கு எதிராக ஜிகாது செய்யும் ஒரு இஸ்லாமிய அரசன் எனும் அடிப்படையில் உதவிகள் கோரினார். திப்பு இஸ்தான்புல்லுக்கு முதலில் அனுப்பிய தூதுக்குழு 17 நவம்பர் 1785 இல் புறப்பட்டு இஸ்தான்புல்லை 25 செப்டம்பர் 1787 இல் சென்றடடைந்தது. ஜனவரி 1790 மீண்டும் திப்புவிடம் திரும்பி வந்தது. இந்த தூதுக்குழு மூலம் திப்பு தாம் ஓட்டோமான் சுல்தானை உலக முஸ்லீம்களின் காலீப்பாக தாம் கருதி மரியாதை செய்வதாகவும் மைசூரில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைக்கு உதவி செய்யவும் கோரிக்கை வைத்ததுடன் ஈராக்கில் உள்ள ஷியா புனித தலத்துக்கு நீர் கால்வாய் கட்ட தாம் உதவுவதாகவும் கூறியிருந்தார். ஆனால் இஸ்லாமிய வரலாற்றாசிரியர் குரேஷி திப்புவின் முக்கிய நோக்கம் திப்புவை ஒரு சுல்தானாக ஒட்டோமான் அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது என குறிப்பிடுகிறார்.[14] இதில் திப்பு ஓரளவு வெற்றி அடைந்தார். திப்பு ஒட்டோமான் சுல்தானின் மத உணர்வுகளை தூண்டி தமக்கு ஆதரவான இராணுவ உதவிக்கு அவரை பயன்படுத்திட முனைந்தார். இதில் பொய் பிரச்சாரத்தை பயன்படுத்தவும் திப்பு தயங்கவில்லை. உதாரணமாக கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை தாக்கி மதமாற்றுவதாகவும் மசூதிகளை கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆக்குவதாகவும் தம் கடிதத்தில் திப்பு குறிப்பிடுகிறார். பத்தாயிரம் முஸ்லீம் குழந்தைகள் வலுகட்டாயமாக கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும் முஸ்லீம் மசூதிகளும் முஸ்லீம் இடுகாடுகளும் கிறிஸ்தவ சர்ச்களாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.[15] இதனை திப்பு இராஜதந்திரம் என நினைத்தாரா அல்லது இஸ்லாமிய மதப்பற்றினால் உண்மையாகவே ஒட்டோமான் காலீப் மேலாதிக்கத்தினை ஏற்றாரா\nபிரிட்டிஷார் இதற்கிடையில் திப்புவின் இந்த முயற்சிகளை அறிந்துகொண்டனர். 1795 காலகட்டத்தில் பிரெஞ்சு அதிகாரிகளுடனும் திப்பு தம்முடைய இந்த ஒட்டோமான் பேரரசு தொடர்பினைக் குறித்து விவரித்திருந்தார். பிரெஞ்சு-ஒட்டோமான் உறவுகள் பிரெஞ்சு-மைசூர் உறவுகள் மூலம் வலுவான உறவினை ஏற்படுத்துவது இந்த பேச்சுகளின் சாராம்சமாக இருந்தது. ஆனால் 1798 இல் பிரான்ஸ¤ எகிப்தின் மீது படையெடுத்தது ஒட்டோமான��� சுல்தானியத்துக்கு பிரான்ஸ¤டனான உறவினை கடுமையாக பாதித்தது. இதனை பிரிட்டிஷ் இராஜதந்திரிகள் பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டோமான் சுல்தான் பிரான்ஸினை தூற்றி அவர்கள் இஸ்லாமுக்கு விரோதமாக செயல்படுவதைக் குறித்து கடிதம் எழுதி அதனை சென்னையிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரி மூலம் திப்புவுக்கு சேர்ப்பித்தார். இக்கடிதத்தில் பிரான்ஸின் விடுதலைக் கோட்பாடு (liberty) மதநம்பிக்கைகளை பாழ்படுத்தி அழிப்பதாகும் என சுல்தான் குறிப்பிட்டிருந்தார். இதற்கு திப்பு அளித்த பதில் கடிதம் மிகவும் முக்கியமானது. இக்கடிதத்தில் (பிப்ரவரி 10 1799) திப்பு மராட்டியர்கள் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்றும், பிரிட்டிஷார்களுக்கு எதிராக தாம் போராடுவதாகவும், கூறியதுடன் வகாபிகளுக்கு எதிராக மெக்கா மதினா கர்பலா ஆகிய இடங்களில் தாம் புனரமைப்பில் உதவுவதாகவும் கூறினார்.[16] மேலும் தமது கடிதத்தில் பிரான்ஸ¤ ஒட்டோமான் சுல்தானுக்கு எதிரானது இஸ்லாமுக்கு எதிரானது என்றால் அதனுடன் முஸ்லீம்கள் உறவு கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.[17]\nஅண்மை காலமாக பரப்பப்படும் திப்பு ஆதரவு பிரச்சார மாயைகள் எந்த அளவுக்கு உண்மையை திரிக்கின்றன என்பதற்கு இந்த இடத்தில் ஒரு நல்ல உதாரணமாக இர்பான் ஹபீப்பினை குறிப்பிடலாம். \"திப்பு ஒட்டோமான் சுல்தானை தனக்கு சமமானவராக பார்த்தாரே ஒழிய தனக்கு மேலானவராக பார்க்கவில்லை.\" என்றும் ஓட்டோமான் சுல்தானை காலிப் என திப்பு அழைக்கவேயில்லைஎன்றும் ஹபீப் வாதிடுகிறார்.[18]ஆனால் முஸா·பர் ஆலம் & சுப்பிரமணியம் திப்பு-ஒட்டோமான் சுல்தான் கடிதங்களினை விரிவாக ஆராய்ச்சி செய்த தரவுகளின் மூலம் ஹபீப்பின் இந்த வாதத்தின் திரிபுகளை விளக்குகின்றனர்.\n\"1786-88 வரையிலான ஒட்டோமான் சுல்தான் - திப்பு ஆகியோரின் கடிதங்களை படிக்கும் போது தெள்ளத்தெளிவாக அது ஒரு பேரரசுக்கும் சிற்றரசுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் என்பது தெளிவாகிவிடும். மைசூர் தூதர் ஒட்டோமான் சுல்தானுக்கு எழுதும் கடிதத்தில் 'ஈமான் கொண்ட சுல்தான்கள் அனைவருக்கும் அடைக்கலமே' என ஒட்டோமான் சுல்தானை விளிக்கிறார். திப்புவே நேரடியாக எழுதிய கடிதத்தில்' (ஒட்டோமான் சுல்தானின்) சமூகத்தில் தான் விண்ணப்பிப்பதாக' கூறுகிறார். ஓட்டோமான் சுல்தானும் திப்புவின் கோரிக்கையை 'விண்ணப்பம்' என்றே கூறுகிறார். மேலும் திப்புவை குறிக்கும் ஒட்டோமான் சுல்தானின் விளிகள் எவ்வித அரச மரியாதைக்குரிய பதங்களும் இல்லாதவையாகவே அமைகின்றன. பின்னர் தொடரும் கடிதங்களிலும் இந்த சமமற்றத்தன்மையே தொடர்கிறது. திப்பு ஒரு அரசருக்கும் தாழ்வான விளிகளாலேயே அழைக்கப்படுகிறார். ஒட்டோமான் சுல்தான் திப்புவிடம் பிரான்ஸ் இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறும் கடிதத்துக்கு பதிலளிக்கையில் திப்பு தெளிவாக ஒட்டோமான் சுல்தானை காலிப் என்றே அழைக்கிறார்.\"[19]\nஆக, திப்புவுக்கு தேசபக்தி, வீரம் இத்யாதிகளை பூச எந்த அளவு வரலாற்று திரிபுகளை இர்·பான் ஹபீப் போன்ற வரலாற்றாசிரியர்கள் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். திப்புவின் வீரத்தை போலவே அவர் மீது பூசப்படும் மற்றொரு பூச்சு அவருக்கு முற்போக்கு ஜனநாயக சமத்துவ எண்ணங்கள் இருந்ததாக பரப்பப்படும் பிரச்சாரமாகும். உதாரணமாக திப்பு அவர் காலத்திய எந்த குறுநில மன்னனையும் போலவே தன் நாட்டில் வசித்த எந்த பெண்ணையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம் என்பதில் நம்பிக்கை இருந்தது என்பதுடன் அதற்காகவே தன் சாம்ராஜ்ஜியத்தில் வாழ்கிற எந்த வீட்டு படுக்கையறைக்குள்ளும் நுழைந்து விரும்புகிற பெண்ணை தூக்கி வர திப்புவின் வலதுகரமாக விளங்கிய அலி ராஜாகான் உரிமை பெற்றிருந்தான்.[20]\nதிப்புவின் செயல்பாடுகளை முழுமையாக பார்த்தால் அவரது அவசிய தேவையாக விளங்கியவை என்னென்ன என்பது தெளிவாக விளங்கும்.\n1. தன்னை ஒரு இஸ்லாமிய அரசனாக ஒரு அதிகாரபூர்வ இஸ்லாமிய பீடம் (இந்தியாவிற்கு வெளியில் அமைந்ததென்றாலும்) அங்கீகரிக்க வேண்டும்.\n2. இந்தியாவின் இஸ்லாமிய பேரரசின் வழித்தோன்றலாக தான் கருதப்பட வேண்டும்.\n3. தன்னை இஸ்லாமிய அகிலத்தின் ஒரு பகுதியாக - தாழ்ந்த நிலையிலேனும்- இணைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த அபிலாஷைகளுக்கு மேலாக ஒரு தொலைநோக்கு பார்வையை திப்பு உருவாக்கவில்லை. மராட்டியர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டாலும் அவர்களைக் குறித்து ஒரு வெளிநாட்டு மதபீட-அரசனிடம் குற்றம் சாட்டியதாகட்டும், பிரான்ஸ¤டன் ஒப்பந்தமும் நல்லுறவும் வளர்த்துக் கொண்டே மத அடிப்படையில் அவர்களை விரோதிகள் என புறந்தள்ளத் தயங்காததாகட்டும், ஒட்டோமான் காலீபியத்திடம் அங்கீகார��்துக்காக ஏறத்தாழ மண்டியிட்டு அதனிடம் அதீத நம்பிக்கை வைத்ததாகட்டும், தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தனது மைந்தர்களையே பிணைக்கைதிகளாக பிரிட்டிஷாரிடம் பணயம் வைக்க முன்வந்ததாகட்டும், திப்பு தனது அங்கீகாரம் எனும் சிறிய இலாபத்துக்காக தொலைநோக்கில்லாமல் நடந்து கொண்ட ஒரு பெரும் ஆணவக்காரரும் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு வெறிக்காக மதத்தை பயன்படுத்த தயங்காத குறுநில மன்னனுமே அன்றி வேறெப்படியும் திகழவில்லை. இன்னும் சொன்னால் திப்புவின் மதவெறி பிடித்த தாக்குதல்கள் பிரிட்டிஷாருக்கு தங்கள் பிடியை மேலும் வலிமையாக்கிட மிகவும் உதவின. புகழ் பெற்ற காந்திய சிரிய கிறிஸ்தவரும் தேசியவாதியுமான ஜியார்ஜ் ஜோசப்பின் வாழ்க்கையை எழுதும் அவருடைய சந்ததி ஜியார்ஜ் ஜெவர்கீஸ் ஜோசப் திருவிதாங்கூர் பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு கீழே வர திப்புவின் படையெடுப்பே ஒரு முக்கிய காரணமாக விளங்கியது என்கிறார்.[21]\nநாட்டின் எல்லைகளுக்கு அப்பாலான மத அடிப்படைவாத சகோதரத்துவம் எனும் கோட்பாட்டினை வலியுறுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது பதேக் அலி திப்புவின் பரிதாபகரமான வாழ்க்கை. இன்றைக்கும் (பிப்ரவரி 2 2008: http://en.wikipedia.org/wiki/Sultan#Southern_Asia) விக்கிபீடியா விவரிக்கும் இந்தியா சுல்தானிய பரம்பரைகளில் திப்புவுக்கு இடமளிக்கப்படவில்லை என்பது ஒரு கொடுமையான உண்மை. ஒரு வேளை திப்புவின் ஆன்மாவுக்கு (அப்படி ஒன்று இருக்குமானால்) கிடைக்கும் ஒரே ஆறுதல் அதற்கு இன்று கிடைத்திருக்கும் கற்பனையான வீரம் மற்றும் விவேகம் குறித்த பூச்சுக்கள்தாம். பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசு இந்தியாவின் மீது படையெடுத்து ஆக்கிரமித்த இஸ்லாமிய அரசர்களின் பெயர்களை தமது ஏவுகணைகளுக்கு வைப்பது வழக்கம். கஸ்னாவி, கோரி ஆகிய பெயர்களை உதாரணமாக கூறலாம். அத்துடன் தமது ஏவுகணைக்கு திப்புவின் பெயரையும் வைத்துள்ளது.[22] ஆக, திப்பு இஸ்லாமிய ஆதிக்க-மேன்மைவாத மனோபாவ வரைப்படத்தில் ஒரு முக்கியபுள்ளியாக இன்றும் திகழ்வதற்கு இது மற்றுமொரு பிரத்யட்ச உதாரணமாகும். தெற்காசிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒருவிதத்தில் இன்றைய காலிபத்தியமாக உருவெடுத்திருக்கும் சவூதிய வகாபியிசத்தின் முன் தங்கள் அங்கீகாரங்களை தேடுகின்றனர்...உள்ளூர் தர்காக்களை இடிப்பது முதல் 'மார்க்கநெறி நடக்���ாத'தாக தாங்கள் கருதும் பெண்களை வெட்டிக்கொல்வது ஊடாக தற்கொலை-ஜிகாதிகளாக மரணிப்பது வரை இந்த அங்கீகாரம் தேடும் முயற்சிதான். இத்தகைய மனப்பாங்கின் தொடக்கப் புள்ளிகளில் ஒருவராக விளங்கியவரான திப்புவை இவர்கள் ஆதர்சிப்பது வியப்பல்ல. ஆனால் திப்புவின் முடிவு தரும் யதார்த்த பாடம் இந்த கற்பனை பூச்சுக்களால் மறக்கடிப்படுகிறது என்பதுதான் உண்மை.\n(இன்றைய அரசியல் நோக்க திரிப்புகளுக்கு அப்பால் உண்மை வரலாற்றை தேடவேண்டும் என்று எழுதி இக்கட்டுரையை எழுதவும் இது தொடர்பான நூல்களைத் தேடவும் உத்வேகம் அளித்த அன்பு சகோதரர் திரு இப்னு பஷீர் அவர்களுக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.)\n1.இக்திதார் கராமத் சீமா, 'Tipu Sultan's relations with Ottoman emperor', பிஸினஸ் ரெக்கார்டர் (பாகிஸ்தான்), மே 5-12, 2007\n2.மிர் ஹ¤சைனி அலிகான் கிர்மானி, 'நிஷானி ஹைதூரி', அத்தியாயம் ஆறு பக்.70 & அத்தியாயம் 12 பக். 153\n5.கே.எம்.பணிக்கர், பாஷா போஷிணி, ஆகஸ்ட் 1923\n6.பி.எஸ்.சையது முகமது, கேரள முஸ்லீம் சரித்திரம், மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை, சி.நந்தகோபால் மேனன், \"Tipu's own testimony\", இந்தியன் எக்ஸ்பிரஸ் (மும்பை பதிப்பு) மார்ச் 10 1990\n7. முனைவர்.சி.கே.கரீம், மலபார் மானுவல், சைத்திரம் பதிப்பகம் (கேரள பல்கலைகழக துணையுடனான வெளியீடு),பக்.507\n8.கிர்மானி, அத்தியாயம் 13. பக்.162\n9.இக்திதார் கராமத் சீமா, 2007\n13.இக்திதார் கராமத் சீமா, 2007\n17. அஸ்மி ஆஸ்கன் , பக்.13\n19. முஸா·பர் ஆலம், சஞ்சய் சுப்பிரமணியம், 'Indo-Persian Travels in the Age of Discoveries, 1400-1800', காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரம், 2007 பக்.324-5\nஜிகாதி பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதி அதில் மற்றொரு சாதனையாக பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டும் புதிய பாங்கினை ஆரம்பித்துள்ளார்.இந்து விரோத நச்சுப்பாம்பான திமுக ஜிகாதிகளால் கொல்லப்பட்ட தியாகி குமாரபாண்டியனின் சகோதரரான ரவி பாண்டியனை கைது செய்து அவரே குண்டு வைத்ததாக கூறியுள்ளது. ஜிகாதிகளால் அனாதையாக்கப்பட்ட அவரது சகோதரர்களின் குழந்தைகள் உட்பட எட்டுக்குழந்தைகளுக்கு உணவளிக்க வறுமையான சூழலில் கையொடிய உழைக்கும் இந்த அப்பாவி இந்து இளைஞரை கைது செய்து ஜிகாதிகள் கட்டளைக்கு அடிபணிந்துள்ளது இந்த அரசு. எப்படி இந்த அரசின் காவல்துறை கருநாநிதி குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் துறையாக மாறியுள்ளது என்பதனை தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் 05-பிப்-2008 வெளியான இந்த கடிதம் வெளிக்காட்டுகிறது.\nகருநாநிதி மகன் அழகிரிக்கு வக்காலத்து வாங்கும் தமிழக காவல்துறை\nரவுடிகள் தினகரன் அலுவலகத்தை சூறையாடுவதை வேடிக்கை பார்க்கும் திமுக ஆட்சி போலிஸ்\nதிமுக ஆட்சியில் கொலைகார குண்டர்களுக்கு போலிஸ் சல்யூட் அடிக்காத குறை\nவாய் கூசாமல் பொய் சொன்ன கருநாநிதி\nமட்டுமல்ல திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே திருநெல்வேலி பகுதி ஜிகாதி வெறியர்களை சிறையிலிருந்து அவிழ்த்து விட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதனை குறித்து விரிவான ரிப்போர்ட் அளித்தது. அதிலிருந்து:\nமட்டுமல்ல ஜிகாதிகளை கைதுசெய்த காவல்துறையினரை திமுக அரசு கொடுமை செய்துள்ளது. உதாரணமாக கோவையில் குண்டுவெடிப்பை திட்டமிட்ட பயங்கரவாத அமைப்பினரை கைது செய்த காவல்துறையினர் திமுக அரசால் பழிவாங்கப்பட்டனர்.\nஇத்தகைய திமுக-நயவஞ்சக ஜிகாதி ஆதரவு இந்து வெறுப்பு எனும் போக்கின் அடிப்படையிலேயே தென்காசி குண்டு வெடிப்புக்கான பழியை இந்து இளைஞர்கள் மீது போடும் இந்த முயற்சியை காணவேண்டூம். ஏற்கனவே வறுமையில் வாடும் குமார பாண்டியன் குடும்பத்தினர் மீது கொடுமையை ஏவிவிடும் இந்த திமுக கும்பலின் நியாயமும் நீதியுமற்ற ஓட்டுப் பொறுக்கித்தனத்துக்கு எதிராக குரல் கொடுப்போம்.\n ஜிகாதிகளுக்கு துணை போகும் கருணாநிதியே தியாகி குமாரபாண்டியன் சகோதரர் ரவி பாண்டியனன விடுதலை செய் தியாகி குமாரபாண்டியன் சகோதரர் ரவி பாண்டியனன விடுதலை செய் இந்து உணர்வுகளுடன் இந்து இளைஞர்கள் வாழ்க்கையுடன் விளையாடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-06-22T18:45:06Z", "digest": "sha1:TM5AYPQ3BOGFQ6N4N4R6LFMOZZIYQJNL", "length": 8290, "nlines": 57, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: போஸ்டரை பார் நீயூஸை படி அதிர்ஷ்டம் வரும்", "raw_content": "\nநீதி மன்ற வழக்குகளில்லா காவி-அன்புக்கொடி கிராமம்\nஉலகமே தர்மக்கொடியின் ஆட்சியில் ஒரு நாள் வரும்\nபிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கிறதா \"மேதை\"\nதுறவிகள்: ஊடக மாயையும் வரலாற்று உண்மைகளும்\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nநாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்...\nபோஸ்டர��� பார் நீயூஸை படி அதிர்ஷ்டம் வரும்\nகுழந்தை திருமண சட்டம்: முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்\nநாக‌ர்கோவில், ஏப்ர‌ல் 01: குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனி விலக்களிக்க வேண்டும் என, மாநில சிறுபான்மையினர் மனித உரிமைக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அதன் தலைவர் ஏ. மீரான்மைதீன் முதல்வருக்கு அனுப்பிய மனு:\nஅரசால் கொண்டுவரப்படவுள்ள குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி 21 வயது நிறைவடையாத ஆணும், 18 வயது நிறைவடையாத பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது குழந்தைத் திருமணமாக கருதப்படும்.\nஅதற்கென நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட சமூக நல அதிகாரியால் நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கும், அத் திருமணத்தில் கலந்துகொள்வோருக்கும், திருமணம் நடப்பது தெரிந்திருந்தும் அதை தடுத்து நிறுத்தாதவர்களுக்கும் நீதிமன்றம் மூலம் 2 ஆண்டு தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு சிறுபான்மை முஸ்லிம்களின் மதகோட்பாடுகளுக்கும், மத உரிமைகளுக்கும் எதிராக உள்ளது.\nமுஸ்லிம்களின் ஷரியத் சட்டப்படி ஒரு முஸ்லிம் பெண் பூப்பெய்திவிட்டால் அவர் திருமணத்துக்கு தகுதியானவர் என்று சொல்கிறது.\nதிருமணத்துக்காக பெண்ணுக்கு வயது நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் முஸ்லிம்களில் 16, 17 வயதுகளிலேயே பல திருமணங்கள் நடக்கின்றன.\nஅரசால் கொண்டுவரப்பட்டுள்ள இச் சட்டத்தால் முஸ்லிம்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் மதகோட்பாடுகளுக்கும், ஷரியத் சட்டத்தின்கீழ் திருமணங்களை நடத்துவதிலும் தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.\nஎனவே குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலிருந்து முஸ்லிம்களுக்கு தனிவிலக்கு அளிக்க வேண்டும் என்றார் மீரான் மைதீன்.\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 6:34 PM\nஹிந்துக்களின் ஒற்றுமையை எப்போதுமே மற்ற அனைவரும் புரிய வைக்கிறார்கள், ஆனால்ஹிந்துக்கள் அதைப் புரிந்து கொண்டு ஒன்று பட வேண்டும் நன்றிஇந்த செய்தியில் அது பற்றி ஒன்றும் இல்லா விட்டாலும் ஒன்று பட்டு நின்றால் தான் உரிமைகளை அடைய முடியும்\nதங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.\nநமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=458312", "date_download": "2018-06-22T18:39:14Z", "digest": "sha1:X3IYDV4NZHVFMSD2NJPQQFD5LRGTT3ET", "length": 7223, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பாகுபலியால் வாழ்க்கையே மாறிய காலகேயன்!", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nHome » சினிமா செய்திகள்\nபாகுபலியால் வாழ்க்கையே மாறிய காலகேயன்\n‘பாகுபலி’ இன்று அனைவரின் நாவிலும் உச்சரிக்கும் முக்கிய தாரக மந்திரமாக மாறிவிட்டது. பாகுபலி 1,2 என இரு படங்களை கொடுத்து அசத்திவிட்டார் இயக்குநர் ராஜமௌலி. இப் படத்தில் பிரபாஸ், ரானா, சத்யராஜ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பலர் நடித்திருந்தார்கள்.\nபாகுபலியில் பலரையும் பிரமிக்க வைத்த கதாபாத்திரமாக அமைந்த பாத்திரம் காலகேயா எனும் பாத்திரம். பெரும் படை கொண்ட எதிரிகளின் கூட்ட தலைவனாக காலகேயன் விளங்கினார். பாகுபலியில் இக் கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபாகர்.\nதிறமையான நடிகரான இவருக்கு ஆரம்ப காலகட்டங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின் மனம் வெறுத்த இவர் தற்கொலை வரை சென்று எப்படியோ தப்பித்து வந்துள்ளார். பின்னர் தொலைத் தொடர்பு நிலையத்தில் வேலை செய்துவந்தார்.\nஒரு முறை ராஜஸ்தானில் மகதீரா படத்திற்கான படப்பிடிப்பு நடந்த போது இவரது நடிப்பை பார்த்த ராஜமௌலி அவரை கூப்பிட்டு பாகுபலி படத்தில் நடிப்பதற்கு வருமாறு கூறியுள்ளார்.\nஇவ்பாவாறு, பாகுபலியால் வாழ்க்கையே மாறிய பிரபாகருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகாதலனை தந்தைக்கு அறிமுகப்படுத்திய ஸ்ருதிஹாசன்\nவேலைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டர்\n‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nஊட்டி திரைப்பட விழா நாளை ஆரம்பம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/maruthuva-kurippugal-in-tamil/page/4/", "date_download": "2018-06-22T18:56:03Z", "digest": "sha1:ZF6ZJL677XFGDPROGK3E5BR3FZZ6DSXH", "length": 21848, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nகொழுப்பு சத்தை குறைக்கும் வெண்பூசணி,venpoosani benefits in tamil\nவெண்பூசணி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதற்கு சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்ற பெயர்கள் உள்ளன. இது, பொங்கல் காலகட்டத்தில் அதிக அளவில் விளையும். நுண்கிருமிகளை தடுக்க கூடிய தன்மை கொண்ட வெண் பூசணியின் பூ, காய், இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் உள்ளன. வெண்பூசணியை பயன்படுத்தி இதயத்தை பலப்படுத்தும், ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வெண் பூசணியின் தோலை நீக்கி துண்டுகளாக்கி 50 கிராம் Read More ...\nஉடல் எடையை குறைக்கும் சீரகம்,udal edai kuraiya seeragam\nஅன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் Read More ...\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பீட்ரூட்டின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். உணவாக பயன்படும் பீட்ரூட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதில், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, விட்டமின் சி சத்துக்கள் உள்ளன. பீட்ரூட் புத்துணர்வு தரக்கூடியதாக விளங்குகிறது. இதயத்துக்கு பலம் தருகிறது. சர்க்கரை Read More ...\nநரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் மஞ்சள்,Narambu katti gunamaga manjal\nநரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதாக அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தமாரா கண்டுபிடித்துள்ளார். நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள் அருகே அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோயாக மாறுகிறது. இதைக் குணப்படுத்துவது மிகவும் சிரமம் என கருதப்பட்டது. இந்த நிலையில், நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதென ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை Read More ...\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். சாப்பிடக்கூடாத உணவுகள் : உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை, எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், Read More ...\nஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் நன்மைகள்,carrot juice benefits in tamil\nபார்வை மேம்படும் தற்போது கணினி முன்பு வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மொபைலை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதன் மூலமும் பார்வை கோளாறு விரைவில் ஏற்படும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும். இரத்த சர்க்கரை அளவு சீராகும் கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் Read More ...\nநுரையீரலுக்கு முள்ளங்கி,nurai eeral noikku mulangi\nநுரையீரல் உயிர் வாழ ஆதாரமான ஆக்ஸிஜனைத் தந்து, உடலில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் உயிர்த் தொழிற்சாலை நுரையீரல். ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இந்த சுவாசித்தல் பணி நடந்து கொண்டே இருக்கிறது. ‘சில்லியா’(Cilia) தூசு நிறைந்த காற்றைச் சுவாசிக்கும் போது, நம்முடைய நுரையீரலில் உள்ள மெல்லிய முடி போன்ற அமைப்பு, தூசுகளை வடிகட்டி நுரையீரலுக்கு அனுப்புகிறது. ரோமம் போன்ற நுண்ணிழைகளால் ஆன இதற்கு, ‘சில்லியா’(Cilia) Read More ...\nமஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. Read More ...\nவெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,vellai poosani benefits\nபூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும். காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது. காலியில் Read More ...\nபூசணி விதைகளின் எக்கச்சக்க மருத்துவ மகிமை,poosani vidhai payangal\nசத்துகள் இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம். விதைகள் இதயம் காக்கும் இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, Read More ...\nசீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்,seeragam benefits in tamil\nமஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். மோருடன் சீரகம், Read More ...\nகொழுப்பை விரட்டும் கடுகு,Udal Edai Kuraiya kadugu\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் Read More ...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E2%80%98%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%99-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-22T19:20:05Z", "digest": "sha1:42LMBJCTUCPILKCWLKGQAFST2HGKCQMT", "length": 20804, "nlines": 73, "source_domain": "sankathi24.com", "title": "படுகொலைக் கரங்களுடன் இணையப்போகும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - ‘கிழக்கில் இருந்து’ எழுவான் | Sankathi24", "raw_content": "\nபடுகொலைக் கரங்களுடன் இணையப்போகும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்\nஆணவம் ஒரு மனிதனை அழித்துவிடும் என்பதற்கு அமைவாக பெரியோர் வாக்கு என்றும் பொய்க்காது. அதேநிலைதான் இன்று கூட்டமைப்பு அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தேசியத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சியானது சிங்கள பேரினவாத கட்சிகளுடனும், உலக வல்லரசுகளுடனும் கூட்டிணைந்து கொண்டு தமிழ் மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டமை தேர்தலில் தோல்விக்கான முதல் காரணம் எனலாம்.\nகட்சிக்குள் ஏற்பட்டுள்ள வெட்டுக்குத்து, சிங்கள பேரினவாத சக்திகளினதும், வல்லரசுகளினதும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான அழுத்தங்கள், ஒரு சில தனிப்பட்ட நபர்களின் ஏதேச்சதிகரமான முடிவுகள் போன்றவையும் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த காலங்களில் வாக்களித்த மக்களை ஒரு பொருட்டாக கவனத்தில் கொள்ளவில்லை. நூற்றுக்கு 60 தொடக்கம் 70 வீதம் வாக்களிப்பது கிராமப்புற மக்கள். ஆனால், அவர்கள் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதியிடம் வருகைதருவது மிகவும் குறைவு. மக்கள் பிரதிநிதிகள் மூலமாக நன்மையடைவது நகரப்புறத்தில் வாழ்கின்ற அரச உத்தியோகத்தர்கள். ஆனால் இவர்கள் வாக்களிக்கும் விகிதம் மிகக்குறைவாகும்.\nநடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான மா.உதயகுமார் தெரிவித்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒட்டுக்குழுக்கள் ஆயுதமு னையில் மக்களை மிரட���டி வாக்களிக்க வைத்ததுடன், தேர்தல் ஜனநாயக ரீதியாக இடம்பெறவில்லை. எனினும், தேர்தல் களை கண்காணிக்கும் தரப்பினர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஆனால், இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது, சிறீலங்காவின் அதிபரை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் போன்று நடவடிக்கைகள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அதுமாத்திரமல்ல, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயுதக்குழுக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து களமிறக்கப்பட்டார்கள். இம்முறை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு சிங்கள பேரினவாத சக்திகளுடன் இணைந்து தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தமிழ் பிரதேச சபையான ஆலயடிவேம்பு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டபோது, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் அவர்கள், தமக்கு வழங்கும் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறு சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வாக்குசேகரிக்கும் நடவடிக்கையிலும் தமிழரசுக் கட்சி ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. இது அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலவரத்தை பச்சையாகக் காட்டுகிறது.\nஇலங்கை தமிழரசுக் கட்சி சில இடங்களில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலும், சில இடங்களில் அவர்களின் வாக்கு வங்கி சரிவடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இரட்டை அங்கத்துவத் தொகுதியான பட்டிருப்பில் சுமார் 6500 வாக்குகள் குறைவடைந்துள்ளன. தமிழ் மக்கள் சார்ந்த நலன்களில் இக்கட்சி எதிர்காலத்தில் நடவடிக்கையில் ஈடுபடவில்லையயன்றால் கட்சியின் நாமம் கூட இல்லாமல் அழிந்துவிடும். தேர்தல் காலங்களில் இவ்வாறான துரோகத் தனமான செயல்களில் ஈடுபட்டதுமட்டுமின்றி, தேர்தலுக்குப் பின்பும் தமிழ் மக்களுக்கு எதிரான துரோகச் செயலில் இறங்கியுள்ளது.\nஅதாவது, தனித்து ஆட்சி அமைக்க முடியாதவாறு திண்டாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தேர்தலில் ஒரளவு ஆசனங்களைப் பெற்ற தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக கருத்துக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அதாவது, தமிழ் மக்களுக்கு எதிராக வெள்ளை வான் கடத்தல், காட்டிக் கொடுத்தல், தமிழ் பெண்களை அவமானப்படுத்திய மொத்தத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்தையே காட்டிக் கொடுத்த தரப்புக்களான, டக்ளஸ், பிள்ளையான், கருணா, போன்ற தேசத் துரோகிகளுடன் பேரம் பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறான செயற்பாடு இடம்பெறுமாகயிருந்தால், தற்போது இருக்கும் ஆதரவைக் கூட எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்துவிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nஇதற்கு சில சிவில் அமைப்புக்களும் துணைபோகின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. இந்த வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் சிவில் அமைப்பொன்று பகிரங்கமான ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது. அதாவது அவர்கள் கூறுவது, கடந்த கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பில் சகோதர இனத்தவர்களை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைத்ததனால் ஏராளமான இழப்புக்களை சந்திக்க நேரிட்டதாக கூறியதுடன், தற்போது வெற்றியடைந்துள்ள தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அறைகூவலை வெளியிட்டுள்ளனர்.\nஅறிவுரை கூறமுற்படும் இவ்வாறான சிவில் அமைப்புக்கள் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்பாக தமிழ் மக்களின் குறைநிறைகளை ஆராய்ந்து அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மிகவும் முக்கியமான விடயம், மண்மீட்பு போராட்டம், காணாமல் போனவர்களின் போராட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயம் போன்றவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்ற இந்த அறிவுரையை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தரப்பினருக்கு வழங்கவில்லை. இந்நிலையில், இரத்தக்கறை படிந்த படுகொலைக் கரங்களுடன் இணையவேண்டும் என்று வெட்கமில்லாம் பகிரங்கமான கோரிக்கையை விடுக்கின்றார்கள்.\nஏன் இன்று தமிழர்களின் தாயகக் கோட்பாட்டுடன் ஒருமித்து பயணம் செய்யும் கட்சி உள்ளது. ஒரு நாடு, இரு தேசம் என்ற அடிப்படை கொள்கையுடள், யாருக்கும் சோரம் போகாது செயற்படும் கட்சிகளுடன் இணைந்து செயற்படக் கூடாது என்ற கருத்தை இந்த சிவில் அமைப்புக்கள் ஏன் முன்வைக்கவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் உலாவருகிறது. இதற்கு என்ன பதில் கூறப் போகின்றார்கள்\nயாழ். மாவட்ட ரீதியாக 76 ஆசனங்களைப் பெற்ற��� இரண்டாவது நிலையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்மையில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யும் கட்சி அல்ல என்பது அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள், இந்தியா மற்றும் அமெரிக்காவின் கைப்பொம்மையாக செயற்படுவதினால், தாயகக் கோட்பாடு பேசும் கட்சிகளுடன் இணைய ஒருபோதும் இத்தரப்பினர் அனுமதி வழங்கப் போவதில்லை. எனவே, எமது உரிமையை நாம் தான் போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய காலகட்டம் என்பதனால் மக்களின் நலன் சார்ந்த கட்சிகளை மக்கள் சக்தி கொண்டு பலப்படுத்த வேண்டியது கட்டாயத் தேவையாகும்.\nமூன்றெழுத்தில் ஒரு கவிதை ‘அம்மா’ - மூன்றெழுத்தில் ஒரு கடவுள் ‘அப்பா’\nஇன்று சர்வதேச தந்தையர் தினம்...\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 75\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 75\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 11\nகே.பியிற்கு தலைவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்....\nமாமனிதர் துரைராசாவின் கனவு பலித்தது\nயாழ் பல்கலை மாணவர் படுகொலை வழக்கிலிருந்து காவல் துறையினர் தப்பித்தனர்\nமூவரை விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணித்துள்ளது\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு \n....சரி போராடாத எங்கள் கலைத்தாய் ஏன் அன்று சுடுகாடாக்கப்பட்டாள்\nநான்தான்பா ரஜினிகாந்த் என்ற ஹாஷ்ராக் ரெண்ட் முதல் ...போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற சீற்றங்கள் வரை நானாவித செய்திகள் கிட்டும் பின்னணியில் மீண்டும் ஒரு நாள்\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 74\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 74\nஎல்லைக் கிராமங்களில் அடிப்படை வசதிகளின்றி தமிழ் மக்கள் பாதிப்பு\nமட்டு - அம்பாறை மாவட்டத்தின் எல்லை பகுதியில் வயல்காணிகளிலும் மேட்டுநிலக் காணிகளிலும் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்...\nமுள்ளிவாய்க்காலில் படையினர் கையாண்ட புதிய யுக்தி\nதாங்கள் பீனிக்ஸ் பறவைகள் என்பதை தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை சிங்கள தேசத்திற்கு நிரூபித்திருக்கின்றனர்.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_6254.html", "date_download": "2018-06-22T18:43:23Z", "digest": "sha1:5EY2XYJH5N42MR5O3JPFO7CR5BTC4JHH", "length": 4912, "nlines": 48, "source_domain": "tamizhodu.blogspot.com", "title": "\"தமிழோடு\": கனிமொழிக்காகக் காவு கொடுக்கப்பட்ட ஒகேனக்கல்?", "raw_content": "\nஇது நம்ம ஊரு (8)\nகனிமொழிக்காகக் காவு கொடுக்கப்பட்ட ஒகேனக்கல்\nகனிமொழிக்கு மந்திரி பதவியைப் பெறுவதற்காகவே, கலைஞர் அவர்கள், காங்கிரஸ்காரர்கள் முன்னால் தலையாட்டிப் பொம்மையாகவே செயல்பட்டிருக்கிறார் என்பதே இப்போதைய அரசியல் வட்டாரத் தகவல். இந்தக் கருத்தை எடியூரப்பா அவர்களும் ஆமோதித்துள்ளதாகவே ஜூ.வி. யிலும் செய்தி வெளியாகியுள்ளது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், கனிமொழி அவர்களுக்கு மந்திரி சபையில் இடம் கிடைத்தால், வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் அனைத்தையும் நாமே உண்மையாக்கிவிடுவோம் என்று கருதிதான், இப்போதைக்கு அத்திட்டத்தை, கலைஞர் அவர்களின் பாணியிலேயே சொல்லுவதானால், இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; நிறுத்தி வைக்கப்படவில்லை என்பதுதான் இப்போதைய அரசியல் செய்திகள்.\n\" கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வராமலா போகும் \" பொறுத்திருந்து பார்ப்போம் \n//\" கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வராமலா போகும் \" பொறுத்திருந்து பார்ப்போம் //\nஅடப் பாவி;நம்ம கோணவாய் அம்மா கொஞ்சம் குள்ளமா/கருப்பா இருக்கறதாலே கத்திரிக்காய்னு கிண்டல் அடிக்கறீங்களே;இருங்க இருங்க;நம்ம புறநானூற்றுத் தாய் சீக்கிரமே பரங்கிக்காய் மாறி ஆகி தமிழகமே வியக்கும் வண்ணம் முன்னேறுவாங்க.\nஉங்களுக்காக . . .\nஉங்கள் படைப்புகள்/விமர்சனங்கள்/ஆலோசனைகள் எதுவாக இருந்தாலும், இந்த இணையதளத்தில் இடம்பெறவேண்டுமென நீங்கள் விரும்பினால், கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/118094-ram-gopal-varmas-new-film-vivegam-actors-telugu-film-gal-gaddots-wonder-woman-2-woodbits.html", "date_download": "2018-06-22T18:31:02Z", "digest": "sha1:2Y43YHRV4AIC4X4BJULJIEN576VO5QHL", "length": 23241, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராம் கோபால் வர்மாவின் ஸ்பெஷல், பிரசாந்த் - சினேகாவின் புதிய படம், 'வொண்டர் வுமன்' ரிட்டர்ன்... #WoodBits | Ram gopal varma's new film, vivegam actor's telugu film, gal gaddot's -wonder woman 2 WoodBits", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nராம் கோபால் வர்மாவின் ஸ்பெஷல், பிரசாந்த் - சினேகாவின் புதிய படம், 'வொண்டர் வுமன்' ரிட்டர்ன்... #WoodBits\nஅக்‌ஷய் குமார் ஜோடியாகும் ப்ரணிதி சோப்ரா\nஅக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'கேசரி'. 1897-ம் ஆண்டு சீக்கியர்களுக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் நடந்த சரகார்ஹி யுத்தத்தை அடிப்படையாகக்கொண்ட இந்தப் படத்தை அனுராக் சிங் இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ப்ரணிதி சோப்ரா கமிட்டாகி உள்ளார். தொடர்ந்து உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்ட கதைகளில் நடித்துவரும் அக்‌ஷய் குமாரின் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு எக்கசக்கமாக எகிறியுள்ளது.\nராம் கோபால் வர்மா - நாகார்ஜுனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nஇயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் இயக்கிய 'காட், செக்ஸ் அண்ட் ட்ரூத்' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். டோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நாகார்ஜுனா இப்படத்தில் நடிக்கிறார். 1988-ல் நாகர்ஜுனா நடித்து தெலுங்கில் வெளியான 'சிவா' என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் மூலமாக இயக்���ுநராக அறிமுகமானவர் ராம் கோபால் வர்மா. போலீஸ் த்ரில்லர் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.\nகுவெண்டின் டொரண்டினோ படத்தில் டாப் ஸ்டார்ஸ்\n'பல்ப் ஃபிக்‌ஷன்', 'ரிசர்வாயர் டாக்ஸ்', 'ஜாங்கோ அன்செயிண்டு' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர், குவெண்டின் டொரண்டினோ. 54 வயதான இவர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'ஒன்ஸ் அப் ஆன் எ டைம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஹாலிவுட்டின் டாப் ஸ்டார்கள் பிராட் பிட் மற்றும் லியானார்டோ டி காப்ரியோ ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் கதை 1969-களில் ஹாலிவுட்டில் சாதிக்கத் துடிக்கும் லாஸ் ஏஞ்சலஸ் நகர் இளைஞர்கள் ரிக் டால்டன் மற்றும் ஷாரன் டேட் ஆகியோரின் கதை என இயக்குநர் டொரண்டினோ தெரிவித்துள்ளார்.\nபிரமாண்டமாகத் தயாராகும் 'வொண்டர் உமன் 2'\nஹாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளிவந்து உலகெங்கும் பல ரசிகர்களை மகிழ்வித்த படம், 'வொண்டர் உமன்'. கல் கடோத் நடித்த இத்திரைப்படத்தை ஜென்கின்ஸ் இயக்கினார். டி சி காமிக்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் வசூல் ரீதியில் மாபெரும் சாதனை செய்தது. இதைத் தொடர்ந்து, 'வொண்டர் உமன்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் வேலைகள் தற்போது சூடுபிடித்துள்ளன. முதல் பாகத்தை இயக்கிய பேட்டி ஜென்கின்ஸே இப்பாகத்தையும் இயக்குவார் எனவும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்ன செய்கிறார் விவேக் ஓபராய்\nஅஜித்குமார், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் 'விவேகம்'. இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் விவேக் ஓபராய். தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ராம் சரணுக்கு வில்லனாக நடித்து வருகிறார். பிரபல டோலிவுட் இயக்குநர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கி வருகிறார். சினேகா, பிரஷாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.\n\"பணத்தைக் கொடுங்க; இல்லைனா நடிச்சுக்கொடுங்க\" 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்கிறதா\" 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்கிறதா\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\n``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி'' - நெகிழும் தாய்\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\n`ஒரு ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை இழப்பீடு’ - சேலம் கலெக்டர் ரோ\nமாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nராம் கோபால் வர்மாவின் ஸ்பெஷல், பிரசாந்த் - சினேகாவின் புதிய படம், 'வொண்டர் வுமன்' ரிட்டர்ன்... #WoodBits\n\" - ரோகிணி vs \"ஆதாரம் எங்கே\" ராதாரவி டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல்\nஏன் #TheShapeOfWater மிஸ் பண்ணக் கூடாத சினிமா\n\"மீண்டும் ஆஸ்கர் வெல்லுமா டிஸ்னி... எதிர்பார்ப்புகளை உண்மையாக்குமா கோகோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=248334", "date_download": "2018-06-22T18:38:34Z", "digest": "sha1:7OABYWGRPM6FYF2IYIPUWT2QMMHPBVQE", "length": 8245, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சரும பொலிவை தரும் பசும்பால்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nசரும பொலிவை தரும் பசும்பால்\nஇயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சருமத்தினை, அழகாக பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அதிக வெ��ிலில் சென்றால் சருமம் உலர்ந்து விடும். இதனை தவிர்க்கவும் பளபளப்புடன் திகழவும், தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளிக்கலாம்.\nபாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக்குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும். வெந்நீரைவிட சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.\nஇரசாயனக் கலவையும், கொழுப்பு அமிலங்களும் நிறைந்த சோப்பு தேய்த்து குளிப்பதை விட வீட்டிலேயே கிடைக்கும் மஞ்சள்தூளும், சந்தனமும் எடுத்து ஆலிவ் எண்ணெயில் கலந்து உடம்பில் பூசி ஊற வைக்கவும். பின்னர் 15 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.\nபீட்ரூட் அரைத்து சாறு எடுத்து அதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் காய வைக்கவும். பின்னர் தண்ணீரால் கழுவி துடைத்தால் முகம் பொலிவு பெறும். கொதிக்க வைத்த கரட் சாறினை குளிரவைத்து பின்னர் முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.\nமஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும். பச்சைப் பயிறு மா மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவ��ரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=257244", "date_download": "2018-06-22T18:37:58Z", "digest": "sha1:IORSFYLIVH7XPBHL5TTO53IL47Q4X3PQ", "length": 7012, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நாட்டின் கடலுணவு ஏற்றுமதியில் வீழ்ச்சி", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nநாட்டின் கடலுணவு ஏற்றுமதியில் வீழ்ச்சி\n2015ஆம் அண்டில் இலங்கையின் கடலுணவு ஏற்றுமதியின் அளவு 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 15 மில்லியன் டொலர் பெறுமதியான கடலுணவுப் பொருட்கள் மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனினும் 2014ஆம் ஆண்டு குறித்த காலப்பகுதியில் 21.8 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கடலுணவுப் பொருட்கள் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n2014ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கையின் கடலுணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையே நாட்டின் கடலுணவு ஏற்றுமதி வீழ்ச்சிக்கு பிரதாக காரணமாக இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெப்டம்பர் 7 ஆம் திகதி அறிமுகமாகவுள்ள ஐபோன் 7\nமருந்துகளின் விலைகள் 85 சதவீதத்தால் குறைக்கப்படலாம்\nசிறப்பானப் பெறுபேறுகளை ஈட்டுகின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் சிங்கர் ஸ்ரீ லங்கா பி.எல்.சி\nசெலுத்தாத வரிகளை திரும்பச் செலுத்த அப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவு\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவர��� காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=258135", "date_download": "2018-06-22T18:38:09Z", "digest": "sha1:J6RMWBPVPDNJTKJC5HZTWMPTJQXBEXKX", "length": 7249, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தலைமுடி உதிர்வது பிரச்சினையா? தவிர்க்க இதோ சில வழிமுறைகள்", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\n தவிர்க்க இதோ சில வழிமுறைகள்\nதலையில் தினமும் எண்ணெய் வைக்காமல் இருந்தால் முடியின் அடர்த்தி குறையும். எனவே, வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயுடன், சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி தவறாமல் செய்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.\nமுடியை பராமரிக்க உதவும் எண்ணெய்களில் விளக்கெண்ணெய் மிகவும் சிறப்பான ஒன்று. இது எப்படி அடர்த்தியான நிலையில் உள்ளதோ, அதேபோல் இதனைக் கொண்டு முடியைப் பராமரித்தாலும் முடியின் அடர்த்தி அதிகரிக்கும். அதற்கு வாரம் இருமுறை விளக்கெண்ணெயைக் கொண்டு நன்கு முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.\nவெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வாரம் ஒருமுறை தலைக்கு தடவி ஊற வைத்து அலசி வந்தால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, அடர்த்தியும் அதிகரிக்கும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2008/12/01/1530/", "date_download": "2018-06-22T18:43:10Z", "digest": "sha1:JQ2OFSPTYBNJNBY22GWDK4VAYR7WQ5H5", "length": 19182, "nlines": 88, "source_domain": "thannambikkai.org", "title": " நிறுவனர் நினைவுகள் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நிறுவனர் நினைவுகள்\nகலை இலக்கியம் மக்களுக்காகவே என்று கற்பித்த கலா ரசிகர் அய்யா இல.செ.க. அவர்கள் பணியாற்றிய கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், ஆண்டுதோறும் முத்தமிழ் விழா வெகு விமரிசையாக நடைபெறும். இயல்விழா, இசைவிழா, நாடக விழா என்று மூன்று நாட்களுக்கு நடக்கும் இந்த விழாவில், பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், திரைப்பட நடிகர்கள் போன்றோர் கலந்து கொள்வார்கள். கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் பெற்றோர்களையும், உற்றார்களையும் கடிதம் போட்டு வரவழைத்து விடுவார்கள். கோவையில் உள்ள மற்றகல்லூரி நண்பர்களும், பொதுமக்களும் வந்து விடுவார்கள். உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையைப் போல, மூன்று நாட்களுக்கு “ஜே ஜே” என்று நடக்கும் இந்த விழாவை மாணவர் மன்றச் செயலர், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, திட்டமிட்டு, செயல்படுத்துவார். இந்த விழாவின் மிக முக்கியமான ஆலோசகர் நமது இல.செ.க. அய்யா அவர்கள் தான் அந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்வுக்கும், அய்யா பின்புலமாகவும், பக்க பலமாகவும் இருந்து வழிகாட்டுதல் புரிவார்.\n1980-களில் நடந்த விழாவிற்கு, பிரபல எழுத்தாளர்கள் சுஜாதார, ராஜம் கிருஷ்ணன், புஷ்பா தங்கதுரை, சாண்டில்யன், ராஜேஷ்குமார், விமலா ரமணி போன்றோரும், கவிஞர்கள் புவியரசு, அப்துல் ரகுமான், மு. மேத்தா, சிற்பி பாலசுப்பிரமணியம் போன்றோரும், பேச்சாளர்கள் சத்தியசீலன், சாலமன் பாப்பையா, அறிவொளி போன்றோரும், திரையுலகினர் பாரதிராஜா, ஜெமினிகணேசன், வடிவுக்கரசி போன்றோரும் கலந்து சிறப்பித்துள்ளர்.\nவிழாவின் போது, தேனீர் இடைவேளையில், இத்தகைய சிறப்பு விருந்தினர்களோடு, அய்யாவும், பேராசிரியர்களும் அமர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடி மகிழ்வர். அது சமயம் ஒருமுறை, பிரபல கவிஞரும், மற்றொரு எழுத்தாளரும் தங்கள் படைப்புகளைப் பற்றி, அய்யாவிடம் அவரது கருத்தைக் கேட்டார்கள். அதற்கு அய்யா அவர்கள், “நீங்கள் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை. நான் இதைச் சொல்லியாக வேண்டும். உங்களுடைய கதையிலும், கவிதையிலும் புறம் அழகாக இருக்கிறது. ஆனால் அகம் அழுக்காக இருக்கிறது. மக்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவர்வதற்காக மட்டுமே எழுதுகிறீர்கள். அவர்களைக் கட்டிக் காப்பாற்றுவதாக இல்லை. உங்களுடைய எழுத்துக்கள், நிறைய வருமானம் பெறுவதற்கு, உங்களுக்குப் பயன்படலாமே தவிர, இந்தச் சமுதாயத்திற்குப் பயன்படவில்லை. சிந்தனையைத் தூண்டுவதை விட்டு விட்டு, சிந்தனையை மலடாக்கும் கதை, கவிதைகளால் என்ன பயன்” என்று கேட்டு விட்டார். அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. தேனீர் வேளையில், தேனீ கொட்டியது போல் திகைத்துப் போனார்கள். “இனியேனும் பயனுள்ளவற்றைப் படையுங்கள்” என்று அய்யா கூற, அவர்களும் தலையசைத்து விட்டு, விழாமேடைக்கு விரைந்தார்கள்.\nஇந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடக் காரணம் என்னவென்றால், “கலை இலக்கியம்” யாவும் மக்களுக்குப் பயன்படவேண்டும்” என்ற நோக்கமுடையவர் அய்யா அவர்கள். அப்படிப் பட்ட படைப்புகளிலே அவர் மூழ்கிப் போய்விடுவது அடிக்கடி நடக்கும். கவிதை களைப் படித்துவிட்டு, கண்ணீர் பெருக்கெடுக்க, மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வார். ஒருவரில் பழமொழியின் உள்ளர்த்தம் பற்றி, ஒரு மணிநேரம் விளக்கம் தந்து மகிழ்வளிப்பார். பழந்தமிழ் இலக்கியம், புதுக்கவிதை, பழமொழிகள், நாடகங்கள் எல்லாவற்றையும் சுவைத்து மகிழும் கலாரசிகர் அவர்.\n“கிராமத்து ஓவ��யங்கள்” என்ற தனது நாவலை எழுதுகின்ற வேளையில், அவர் அழுது கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். “அய்யா என்னாயிற்று” என்று கேட்டதற்கு, “ஒன்றுமில்லை. எனது கதாநாயகி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று உணர்ச்சிவயப்பட்டார். “சிந்தனை மலடுகள்” என்ற தனது நூலுக்கான கட்டுரைகளை எழுதும் போது ஆவேசத்தோடு இருந்திருக் கிறார். அவரது கட்டுரைத் தலைப்புகளே, “ஓநாய்களால் வளர்க்கப்படுகின்றன ஆடுகள்” என்றும், “அரசு அலுவலகங்களிலே சில கோயில் மாடுகள்” என்றும் கொந்தளிப்போடு கொதிப்பனவான இருக்கும்.\nமனதை உறுதியாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் இக்கவிதை, அய்யா மாணவர்களுக்கு அடிக்கடி சொல்வது.\nகறுப்பு சிவப்பு ரவிக்கை போட்டு\nகட்டம் போட்ட சேலை கட்டி\nமக்களையும் பற்றிக் கவலைப்படாமல் கண்ணுறங்கும் அரசு அலுவலர்களைப் பற்றி, தாய் தனது தாலாட்டுப் பாட்டிலே சொல்வது போன்றகவிதை, அவர் ரசித்து மகிழ்வது.\nஏழுகடல் தாண்டி – உங்கப்பன்\n(ஆதாரம் : அய்யாவின் “புதுக்கவிதை ஒரு பார்வை”)\nசுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் கொண்ட பழமொழிகளில், அய்யா குளித் தெழுந்து, பெரிய ஆய்வையே நடத்தியிருக்கிறார். “வேளாண்மைப் பழமொழிகள்” என்றஅவரது நூலே இதற்கு அத்தாட்சி.\n“பாழில் போட்டலும் பட்டத்தில் போடு”\n“காணி தேடினும் கரிசல் தேடு”\n“எட்டடி வாழை கமுகு, ஈரடி கரும்பு கத்தரி,\n“மேனா மினுக்கியைக் கொண்டவனும் கெட்டான்\nஉழுதவன் கணக்குப் பார்த்தல் உழக்கு மிஞ்சாது”\nஆழ உழுது அரும்பாடு பட்டாலும்\nபோன்ற பழமொழிகளிலே பொதிந் திருக்கின்ற கருத்து, அனுபவம், நம்பிக்கை, தெளிவு, செறிவு, எளிமை போன்றவற்றை அடிக்கடி மாணவர்களுக்கு விரித்துரைப்பார்.\nஇவர் செய்த ஆராய்ச்சியின் மேன்மையை அறிந்து, மதுரையில் 1981-ல் மறைந்த மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடத்திய ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்ட விழா மலரில், இவரது கட்டுரை அவசியம் தேவை என்றே கேட்கப்பட்டு, அம்மலரில் இடம் பெற்றது.\n(ஆதாரம் : ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு – மதுரை 1981 – விழாமலர் – “வேளாண்மையில் பழமொழிகள்” – இல.செ.க.வின். கட்டுரை – பக்கம் 292 முதல் 299 வரை).\nஇங்ஙனம், எப்போதும், தான் எழுது கின்றவை அனைத்தும், மற்றவர்கள் படைக்கின்ற கலை ���லக்கியங்கள் அனைத்தும், சமுதாய மேம்பாட்டிற்காகவே உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அய்யா அவர்கள். உயர்ந்த கலை இலக்கியங்களைப் படித்து, புசித்து, ரசித்து, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்தவர். அவரது அனைத்து நூல்களுமே, “குறிக்கோளை நோக்கி”, “கிராமங்களை நோக்கி”, “இளைய தலைமுறைக்கு” என்றஇலட்சியத் தலைப்புக்களையே தாங்கி நிற்கும். மக்களுக்காக எழுதும் படைப்பாளிகளுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார் அய்யா.\nஅய்யாவின் இனிய நண்பர் டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள், தமிழ்நாட்டின் இளைஞர்களைத் தமது “எண்ணங்களால்” தட்டி எழுப்பியவர். அய்யா தனது “முன்னேற்றத்திற்கு மூன்றேபடிகள்” என்றநூலை, அவருக்கே காணிக்கையாகப் படைத்தார். அந்த நூலில், எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் அய்யாவைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.\n“டாக்டர் இல.செ. கந்தசாமி அவர்கள் சமுதாயத்திற்குப் பயன்படுவனவற்றைமாத்திரமே எழுதுகிறசக்கரவாகப் பட்சி வீழ்ந்து கிடக்கிற மானிடத்திற்கு விழிகளை வழங்குகிற எழுத்துக் களாக, தனது வார்த்தை விரிப்புக்கள் விளங்க வேண்டும் என்பதில் மெத்தக் கவனம் செலுத்தி வருகிறார் இந்த மேன்மையாளர் வீழ்ந்து கிடக்கிற மானிடத்திற்கு விழிகளை வழங்குகிற எழுத்துக் களாக, தனது வார்த்தை விரிப்புக்கள் விளங்க வேண்டும் என்பதில் மெத்தக் கவனம் செலுத்தி வருகிறார் இந்த மேன்மையாளர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்குப் பிறகு, இங்கே பயன்படவே எழுதப்படுகிறதமிழ் எழுத்து பேராசிரியர் இல.செ. கந்தசாமி அவர் களுடையது டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்குப் பிறகு, இங்கே பயன்படவே எழுதப்படுகிறதமிழ் எழுத்து பேராசிரியர் இல.செ. கந்தசாமி அவர் களுடையது சிந்தனை தோய்ந்த அவரது சிகர எழுத்துக்கள் வெல்க சிந்தனை தோய்ந்த அவரது சிகர எழுத்துக்கள் வெல்க வாழ்க\nஎண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்\nசர்வதேச நிதி நெருக்கடி ஏன்\nவிருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்\nவாழ்ந்து காட்டலாம் வா நண்பா\nஉங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்\nவாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்\nமனித மனங்களை வெல்லும் கலைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/06/blog-post.html", "date_download": "2018-06-22T18:56:29Z", "digest": "sha1:MZRQM3CJAN3H3JMSQCZDNGR2PAJVLX5O", "length": 3330, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சென்னையில் மாநில செயற்குழு", "raw_content": "\n03.06.15 அன்று சென்னை, கிண்டி CITU அலுவலகத்தில், மாநிலத் தலைவர் தோழர்.எஸ். செல்லப்பா அவர்களின் தலைமையில் நமது BSNLEU தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.\nநமது சங்க கொடியை அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.பி. அபிமன்யு ஏற்றிவைத்து செயற்குழு கூட்டத்தில் துவக்க உரை நிகழ்த்தினார். அஞ்சலி உரையை தோழர். வெங்கட்ராமன் நிகழ்த்த, வரவேற்ப்புரையை தோழர்.கே.சீனுவாசன் நிகழ்த்திய பின்னர், மாநிலசெயலர் தோழர் எ.பாபுராதா கிருஷ்ணன் அறிக்கைவைத்து அறிமுக உரை நிகழ்த்தினார்.\nநமது மாவட்ட செயலர் தோழர். E . கோபால், உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலர்களும் விவா தத்தில் பங்கேற்றனர்.\nநடந்து முடிந்த ஏப்ரல்-21 &22 போராட்டம், செப்டம்பர்-2 அகில இந்திய வேலைநிறுத்தம், ஜூன்-10 ஒப்பந்த ஊழியர் பெருந்திரள் தார்ணா உட்பட அனைத்து ஆய்படு பொருள்களின் மீது ஆழமான விவாதத்தை நடத்தி எதிர்கால திட்டம் குறித்து முடிவெடுத்தது செயற்குழு.\nகையெழுத்து இயக்கம், போராட்டம் போன்ற பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு செயற்குழு பாராட்டுகளை தெரிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2012/01/blog-post_12.html", "date_download": "2018-06-22T18:54:10Z", "digest": "sha1:LDK3X3EFXVDOZBIRLGRYMUQYHUHYQLX4", "length": 22148, "nlines": 151, "source_domain": "www.sfipuducherry.com", "title": "சாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்துவது எளிதாக இல்லை : சீத்தாராம் யெச்சூரி | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nசாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்துவது எளிதாக இல்லை : சீத்தாராம் யெச்சூரி\nஇது ஒரு ஆபத்தான காலம். நல்லெண் ணங்களின் அடிப்படையில் அமைந்த சில புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து மறு பரிசீலனை தொடங்கிவிட்டது. சில தீர்மானங் களின் அடிப்படைகளைச் சிதைக்கும் வகை யில், வேறு சில தீர்மானங்களும் முன்வைக் கப்படுகின்றன. அவை குறித்தெல்லாம் என்ன சொல்வது பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் புத் தாண்டு செய்தியில் நெருடலான கேள்வி இது தான்.\nஒரு சக்தி வாய்ந்த லோக் பால் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி ��ளிக்கப் பட்டது. துரதிர்ஷ்டவசமாக அதனை மாநிலங் களவையில் நிறைவேற்ற முடியவில்லை. மேலவையில் இதை ஏன் நிறைவேற்ற முடிய வில்லை என பிரதமர் எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை. ஊழல் எதிர்ப்புச் சட்டத் தினை எவ்வாறு நிறைவேற்றப்போகிறார்கள் என்றும் இதுவரை கூறவில்லை. எனினும், வாழ்க்கைப் பாதுகாப்பு (கல்வி, உணவு, சுகாதாரம், வேலை வாய்ப்பு குறித்த பாது காப்பு), பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாது காப்பு என ஐந்து அம்சத் திட்டத்தினை பிரதமர் அறிவித் திருக்கிறார்.\nமுதலில் லோக்பால் சட்டத்தினை எடுத் துக்கொள்வோம். மாநிலங்களவை யில் சில முக்கியமான திருத்தங்களுடன்தான் மசோ தாவினை நிறைவேற்ற முடியும் என்ற நிலைமை முன்கூட்டியே தெரிந்தும் கூட, அங்கு ஒரு நள்ளிரவு நாடகம் நடத்தப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திலும், மக்கள வையிலும் எவ்வித ஆட்சேபணையினையும் எழுப்பாத ஐ.மு. கூட்டணியின் கூட்டாளி திரிணாமுல் காங்கிரஸ் அதற்கு திறம்பட உத வியது.\nஇந்த மசோதா மட்டுமே போதுமான தல்ல எனவும், வெளிப்படைத்தன்மையினை அதி கரிக்கும் வகையிலான ஆட்சியமைப்புச் சீர் திருத்தம் தேவைப்படுவதாகவும் அவர் வலி யுறுத்திக் கூறினார். பொருளாதாரத்தினை தாராளமயப்படுத்தியதன் பின்னணியில், ஊழலில் சில புதிய வடிவங்கள் தோன்றி யுள்ளன என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், அது உருவாக்கியிருக்கும் சலுகை சார் முத லாளித்துவம் (ஊசடிலே உயயீவையடளைஅ) குறித்து வாய் திறக்கவில்லை. ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் சட்டத்திற்கு ஆதரவாகவும் எழுந்த மக்களின் ஆர்ப்பரிப்பில், இரண்டு விஷயங்கள் அமிழ்ந்து போய்விட்டன. நீரா ராடியா ஒலி நாடாக்களில் வெளிவந்த உண் மைகளும், பணம் கொடுத்துப் பெறும் செய்தி (ஞயனை சூநறள) ஆகிய இரண்டுமே அவை. ஊழல் மலிந்த அரசியல்வாதி - அரசு அதி காரி - முதலாளி - கார்ப்பரேட் ஊடகம் என்ற தகாத கூட்டே வளர்ந்து வரும் சலுகை சார் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த வெளிப் பாடு. ஊழலுக்கும் விலைவாசிக்கும் எதி ராக இலட்சக்கணக்கில் தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்தபோது அந்தச் செய்தியினை பார்வை படாத மூலையில் வெளியிட்ட ஊட கங்கள்தான், இன்று அன்னா ஹசாரேயின் இயக்கத்தின் பின்னால், வீராவேசமாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. கீழ்மட்ட ஊழலில் அரசு நிர்வாகத்தின் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ( ஊ & னு) ஊழி யர்களை குறிவைக்கும் இந்த ஊடகங்கள் மெகா ஊழல் களுக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை. அவுட்சோர்சிங் மூலம் வேலைகளை வெளி யாருக்கு தந்துவிட்ட நிலையில், ‘னு’ பிரிவு ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் இல்லா மல் போய்விட்டார்கள் என்பதை சி.பி.ஐ (எம்) உறுப்பினர் ஒருவர் மாநிலங்களவையில் சுட்டிக்காட்ட நேர்ந்தது. இந்தியா உலகில் ஒரு சக்தி வாய்ந்த நாடாக உயரவேண்டும் எனில், நாட்டின் இயற்கை வளங்களில் நடக்கும் மெகா ஊழல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத் தப்படவேண்டும்.\nபிரதமரின் ஐந்து அம்சத் திட்டத்தில் உள் ளார்ந்த முரண்பாடுகள் உள்ளன. அதி கரித்து வரும் இந்தியாவின் நிதிப்பற்றாக் குறையைக் குறைப்பது பொருளாதாரப் பாதுகாப்பிற்கு ஒப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. மானியங் களைக் குறைப்பதன் மூலம்தான் இது சாத் தியம் என பிரதமர் கூறுகிறார். மானியங்களுக் கான செலவு ஆண்டொன்றிற்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என அண்மையில் நாடாளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை யில், பெட்ரோலியத் துறையிலிருந்து மட்டுமே அரசுக்குக் கிடைக்கும் வரி வருமானம் ரூ. 1,30,000கோடியெனஅரசுஒப்புக்கொண்டிருக்கிறது.\nகடந்த மூன்று ஆண்டு பட்ஜெட் ஆவ ணங்களின் படி, அரசு வசூலிக்காமல் விட்ட அதி பயங்கரமான சலுகைத்தொகை ரூ. 14,28,028 கோடி. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், உயர் செல்வந்தர்களுக் கும் அளிக்கப்பட்ட சலுகை ரூ.3,63,875 கோடி. இவ்வாண்டில் எதிர்பார்க்கப்படும் ரூ. 4,65,000 கோடி. வசூலிக்காமல் விடப்பட்ட சலுகைத் தொகையான ரூ.14,28,028 கோடி யுடன் ஒப்பிடும்போது, இந்த நிதிப்பற்றாக் குறை என்ன மிகப் பெரியதா முதலாளி களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை “ஊக்குவிப்பு” என்கிறார்கள். இந்தியாவின் 80 கோடி ஏழை மக்களுக்குக் கொடுக்கப்படும் தொகையினை “சுமை” என்கிறார்கள். இந்த தொகை கூட, ஏழை மக்கள் மூச்சைப் பிடித் துக் கொண்டு வாழ்வதற்குத்தானே தவிர, அவர்களின் வசதியான வாழ்க்கைக்காக அல்ல. இதைத்தான், பொருளாதாரப் பாது காப்பில் சுமையாக உள்ளது எனவும், அதனைக் குறைப்பது அவசியம் எனவும் பிரதமர் கூறுகிறார். மக்களின் வாழ்க்கைப் பாது காப்பினை இதன் மூலம் எப்படி உறுதி செய்ய முடியும் முதலாளி களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை “ஊக்குவிப��பு” என்கிறார்கள். இந்தியாவின் 80 கோடி ஏழை மக்களுக்குக் கொடுக்கப்படும் தொகையினை “சுமை” என்கிறார்கள். இந்த தொகை கூட, ஏழை மக்கள் மூச்சைப் பிடித் துக் கொண்டு வாழ்வதற்குத்தானே தவிர, அவர்களின் வசதியான வாழ்க்கைக்காக அல்ல. இதைத்தான், பொருளாதாரப் பாது காப்பில் சுமையாக உள்ளது எனவும், அதனைக் குறைப்பது அவசியம் எனவும் பிரதமர் கூறுகிறார். மக்களின் வாழ்க்கைப் பாது காப்பினை இதன் மூலம் எப்படி உறுதி செய்ய முடியும் பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி களை கறாராக வசூலித்து, அத்தொகையினை பொது முதலீடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தானே அதனைச் சாதிக்க முடியும்\nஎரிசக்திப் பாதுகாப்பு குறித்துப் பேசும் போது, எண்ணெய் விலையினை சர்வ தேச விலையுடன் இணைக்க வேண்டும் என்கிறார் பிரதமர். இந்நாட்டில் பெட்ரோலியப் பொருட் களின் உண்மையான உற்பத்தி விலை எது வாக இருந்தாலும் சரி, அதைத்தாண்டி சர்வதேச விலையுடன் இணைப்பது என்பது, தொடர்ந்து அதன் விலையேற்றத்திற்கே இட்டுச் செல்லும். கடந்த ஆண்டில் மட்டும் இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் ரூ. 10,998கோடி எனவும், வரவுக்கும் செலவிற்கும் இடையிலான கையிருப்பு உபரி (சுநளநசஎந சுநஎநரேந ளுரசயீடரள) ரூ. 49,470 கோடி எனவும் அதன் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை குறிப்பிடு கிறது. இப்போது மின் கட்டணத்தையும் சர்வ தேச விலை அளவுடன் இணைக்க வேண் டும் என்பது மக்களின் மீதான சுமையினை மேலும் அதிகரிப்பதற்குத்தானே உதவும்\nஅதே போன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவலைகள், எரிசக்தி தேவைகளுடன் முரண்பட வேண்டுமென்பதில்லை. அண் மையில் டர்பன் நகரில் நடந்த வெப்ப-தட்ப மாற்றங்கள் குறித்து நடைபெற்ற உச்சி மாநாட்டில் கார்பன் புகை வெளியேற்றத் தினைக் கட்டுப்படுத்துவோம் என இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், வளர்ச் சியடைந்த நாடுகளிடமிருந்து அத்தகைய வாக்குறுதிகளை பெறாமல் இந்தியா வாக் குறுதி அளித்தது துரதிருஷ்டமே.\nஎரிசக்தி உற்பத்தி கணிசமாக உய ராமல், வறுமை ஒழிப்பு சாத்தியமல்ல என பிரதமர் கூறுகிறார். இன்றைக்கு மக்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மின் இணைப்பு கிடை யாது. மூன்றில் இரண்டு பகுதியினருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. குழந்தைகளில் சரி பாதி சத்துணவின்றி வாடு கின்றனர். மூன்றில் இரண்டு பகுதி க��்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில், பிரதமர் வெளிப்படுத்தி யிருக்கும் கவலைகளுக்கும், அவர் கூறியிருக் கும் கருத்துக்களுக்கும் முரண்பாடுகள் உள் ளன. வாழ்க்கைப் பாதுகாப்பு குறித்த அவரது கருத்துக்கள் உள்ளீடற்றவை. உண்மை யிலேயே மக்களின் வாழ்க்கைப் பாதுகாப் பினை உறுதி செய்ய வேண்டுமென்றால், பொருளாதரச் சீர்திருத்தங்களையும், தாராள வாதக் கொள்கைகளையும் முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும்.\nபிரதமரும், ஐ.மு.கூட்டணியும் விஷயங் களை மெள்ள மெள்ள மறு பரிசீலனை செய் வார்கள் என்ற நம்பிக்கையில் மட்டும் இந்திய மக்கள் மன நிறைவடைய முடியாது. வாழ்க் கைப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டு மெனில், அரசாங்கத்தின் முரண்பட்ட அணுகு முறைகளிலிருந்து அதனை விலகச் செய் வதற்கு, மக்கள் சக்தியினை திரட்டுவதும் நிர்ப் பந்திப்பதும் தேவை. 2011 அனுபவம் அதைத் தான் உணர்த்தியிருக்கிறது.\nதமிழில் : ஜெ. விஜயா நன்றி:‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’(3.1.2012)\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2015/02/", "date_download": "2018-06-22T18:59:29Z", "digest": "sha1:LZO45HN5Q7WM3GQFMR246QNILFMM6LQT", "length": 18117, "nlines": 140, "source_domain": "may17iyakkam.com", "title": "February 2015 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nஈழத்தமிழர்கள் லண்டனில் அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டம்\nநூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் நேற்று லண்டனில் , அமெரிக்க தூதரகத்தின் முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை மீதான நடவெடிக்கையை பரிந்துறை செய்யவேண்டுமென்றும், ஐ.நா மனித உரிமைக்கமிசனின் அறிக்கை ...\nநியூட்ரினோ திட்டம் – நம் குழந்தைகள் மீது நிகழும் வன்முறை : திருமுருகன் காந்தி\nநியூட்ரினோ திட்டம் குறித்து மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் எழுதியுள்ள கட்டுரை. நியூட்ரினோ திட்டம் – நம் குழந்தைகள் மீது நிகழும் வன்முறை புவியின் மேற்பரப்பு உருவான வரலாற்றினைத் தெரிந்து ...\nஅமெரிக்க தூதரக முற்றுகை அழைப்பு\nமார்ச் 14 சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தினை முற்றுகை இடுகிறோம். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தனது பகடைக்காயாக பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை தனக்கு சாதகமானதாக மாற்றியது அமெரிக்கா. அதன் பின்னர் ...\nதமிழீழத்தில் மாணவர் போராட்டம் வெல்லட்டும்\n2009 இனப்படுகொலைக்கு பின் பெரும் திரளான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கோரிக்கைகளை பகடைக்காயாக பயன்படுத்திய மேற்குலகிற்கும், இந்தியத்திற்கும் பதிலடி கொடுக்கும்படியான போராட்டங்கள் உலகெங்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்படட்டும். இந்திய- மேற்குலக ...\nமொழி உரிமைக்கான நிகழ்வுகள் – மதுரை\nநம் மொழி உரிமைக்காக மதுரையில் நடக்கும் இரண்டு நிகழ்வுகள். திரளாக கலந்து கொள்வோம். நம் மொழி உரிமையை மீட்போம் உலகத் தாய் மொழி தினத்தில் (பிப் 21) மதுரையில் நடந்த ...\nஇலங்கை வடக்கு மாகாணசபை தீர்மானம் – சன் தொலைக்காட்சி விவாதம்\nஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும்,1948 முதலான இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும் வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறித்தான விவாதத்தில் மே17 இயக்கத் தோழர் திருமுருகன் பங்கேற்று வாதங்களை ...\nமுருகதாசன் நினைவுநாளில் ஐநா அலுவலகம் முற்றுகை\nஈழப்படுகொலைக்கு துணைபோன ஐநா அலுவலகம் முன்பு நீதி கேட்டு உயிர்விட்ட முருகதாசன் நினைவு நாளான பிப் 12 அன்று தமிழீழத்திற்க்கான பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தி சென்னையில் ஐநா அலுவலகம் முற்றுகை. துண்டறிக்கை ...\nஇலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் – தோழர் திருமுருகன் உரை\nசென்னையில் நடைபெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆற்றிய உரை ...\nகாவல்துறையினரின் வன்முறைக்கு மே பதினேழு இயக்கம் கண்டனம்\nதமிழகத்தில் தொடரும் காவல்துறையினரின் வன்முறை அராஜகப்போக்கை மே17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடித்துத் தள்ளிவிட்டு, இடம் மாற்றம் செய்ய முனைவதற்கு எதிர்ப்பு ...\nமாவீரன் முத்துக்குமார் வீரவணக்கக் கூட்டம் – மதுரை\nபிப்ரவரி 1, 2015 மாலை மதுரையில் மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கக் கூட்டம். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் தலைவர் தோழர் நாகை ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/transport-staff-govt-want-dialog-stalin/", "date_download": "2018-06-22T19:05:34Z", "digest": "sha1:4YCOEAMO7VDFWGVXBKU56I6BQUJRGCQ2", "length": 17866, "nlines": 154, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : ஸ்டாலின்.. .. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி : திமுகவினர் கைது\nகர்நாடக முதல்வர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ராமதாஸ்..\nவேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு..\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்…\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்..\nதூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலநடுக்கம்..\nபோக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : ஸ்டாலின்.. ..\n“அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும் – பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமான தீர்வை காண வேண்டும்”\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nகுறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப் பிடித்தம் 7,000 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையிலும் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.\nஆனால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை “நிதி இல்லை” என்ற காரணத்தைக் காட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிராகரித்ததின் விளைவாக, மாநிலம் முழுவதும் இன்றைக்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்.\nமுன்கூட்டியே தொழிலாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை, போக்குவரத்துத்துறை அமைச்சர் உரியகாலத்தில் அக்கறையுடனும், பரிவுடனும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண எந்தவித முயற்சியும் மேற்கொள்ள முன்வராத காரணத்தால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று, இன்றைக்குப் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\n“உங்கள் கோரிக்கை நியாயமானதுதான்”, என்று போக்குவரத்துத்துறை அமைச்சரே தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கேற்ப அந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தொழிலாளர் களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை எட்டுவதுதான் பொறுப்பான அரசின் கடமையாக இருக்க முடியும். அமைச்சர் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக சுமூகமான தீர்வை காண வேண்டும் என்று பிரதான எதிர்கட்சித் தலைவர் என்றமுறையில் கேட்டுக் கொள்கிறேன்.\nஅதை விடுத்து, ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம் என்று அறிவித்து, அதற்கான முயற்சிகளை எடுப்பது, அதிமுகவின் வீண் ஜம்பத்தையும், ஆணவப்போக்கையும் வெளிப்படுத்தி, கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்குள்ளே விரலைவிட்ட குழந்தையின் கதைபோல ஆகிவிடும், என எச்சரித்திடவும் விரும்புகிறேன்.\nPrevious Postதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 சரிவு.. Next Postபோக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..\nராகுல் காந்திக்கு, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..\nஆழ்வார்ப்பேட்டையில் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..\nதூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆறுதல்..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\nவேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.. https://t.co/dQdnqX7Ok7\nகர்நாடக முதல்வர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ராமதாஸ்.. https://t.co/AcPuSNTaeV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/saif-ali-khan-buys-rs-1-07-crore-jeep-grand-cherokee-suv-car-013731.html", "date_download": "2018-06-22T19:18:06Z", "digest": "sha1:B3PK2JTAKCNWCYQKBBXHDWWEOLZOJMN2", "length": 14291, "nlines": 181, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ1.07 கோடி ஜீப் கிரான்டு செரோகி காரை மகனின் முதல் பிறந்த நாளுக்காக வாங்கிய சைஃப் அலி கான்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ1.07 கோடி ஜீப் கிரான்டு செரோகி காரை மகனின் முதல் பிறந்த நாளுக்காக வாங்கிய சைஃப் அலி கான்..\nரூ1.07 கோடி ஜீப் கிரான்டு செரோகி காரை மகனின் முதல் பிறந்த நாளுக்காக வாங்கிய சைஃப் அலி கான்..\nஜீப் நிறுவனம் இந்தியாவில் ஹிட்டா.. என்று பலரும் கேட்கின்றனர். அதற்கான பதிலை சமீபத்தில் நடிகர் சைஃப் அலிகான் சொல்லியுள்ளார்.\nஅமெரிக்காவின் பிரபலமான ஜீப் வாகன தயாரிப்பு நிறுவனம், 2016ல் இந்தியாவில் கால்பதித்தது.\nமுக்கியமாக அதன் தயாரிப்பான காம்பஸ் எஸ்யூவி, பலருக்கும் விருப்பமான காராக மாறிப்போனது.\nபல இந்திய வாடிக்கையாளர்களை போல நடிகர் சைஃப் அலிகானும் ஜீப் நிறுவனத்தின் ரசிகராக மாறியுள்ளார்.\nஜீப் இந்தியாவில் அறிமுகமான போது, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கிரான்டு செரோகி எஸ்.ஆர்.டி என்ற மாடலை வெளியிட்டது.\nதற்போது இந்த காரை நடிகர் சைஃப் அலி கான் வாங்கியுள்ளார் ரூ. 1.07 கோடி (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை பெற���ற இந்த கார் ஃபிராமன்ஸ் எடிசனாகும்.\nஅதிவேக செயல்திறன் மற்றும் ஆஃப்-ரோட்டில் செலுத்துவதற்கான ஆற்றல்களை ஒருங்கே பெற்றுள்ள இந்த காரை, சைஃப் அலி கானிடம் நேரடியாக ஒப்படைத்தார் ஃபியட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெவின் ஃபைலன்.\nபிஎம்டபுள்யூ மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனங்களுக்கு, ஏஎம்ஜி மற்றும் எம் போன்ற பேட்ஜ் என்பது அந்நிறுவனங்களின் உயரிய தயாரிப்பை குறிக்கிறது.\nஅதேபோல ஜீப் நிறுவனத்தின் உயரிய தயாரிப்புகள் எஸ்.ஆர்.டி என்று குறிப்பிடப்படுகிறது. அதனால் சைஃப் அலிகான் வாங்கியுள்ள கிரான்டு செரோகி எஸ்.ஆர்.டி உயரிய மாடலாகும்.\n6.4 லிட்டர் ஹெச்.இ.எம்.ஐ வி8 பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ள இந்த கார் அதிகப்பட்சமாக 469 பிஎச்பி பவர் மற்றும் 650 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\n8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் திறனை பெற்றுள்ள இந்த கார் துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4 விநாடிகளில் எட்டிவிடும்.\nஅதிக வலு தரும் பிரம்போ பிரேக்குகள் மற்றும் துடிப்பான டேம்பிங் சஸ்பென்ஷன் அம்சங்களை ஜீப் கிரான்டு செரோகி எஸ்.ஆர்.டி கார் பெற்றுள்ளது.\nமிரட்டும் புதிய எஸ்யூவி காரில் சென்று ரசிகர்களை சந்தித்த 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா..\nஇந்த விலையில் இவ்வளவு வசதிகளா.... திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர்\nடிரக் ஓட்டுநரின் அசரடிக்கும் டிரைவிங் திறனால் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்..\n5 பேர் அமரும் வகையிலான இந்த காரின் உள்கட்டமைப்புகளில் நேவிகேஷன், மூன்றுவித தட்பவெட்ப நிலையை பரமாரிக்கும் கிளேமேட்டிக் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை பெற்ற 7-இஞ்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயிமெண்ட் சிஸ்டம் உள்ளது.\nஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏர்பேகுகள் ஆகியவற்றுடன், டயர்களில் அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கும் தொழில்நுட்ப உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.\nமாருதி எஸ்டீம் காரை முதலில் பயன்படுத்தி வந்த சைஃப் அலி கான், பிறகு லெஸ்க்ஸ் 470 எஸ்யூவி, பிஎம்டபுள்யூ 7 சிரீஸ், டொயோட்டா லேண்டு க்ரூஸர் போன்ற ஆடம்பர கார்களை அடுத்தடுத்து வாங்கினார்.\nபிறகு ஃபோர்டு மஸ்டாங் காரை தனது கராஜில் இணைத்துக்கொண்ட சைஃப் அலி கான், இந்தியாவின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்றவாறு காரை வலது பக்க டி��ைவிங் முறைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டார்.\nஇத்தனை கார்களில் சைஃப் அலி கானின் விருப்பத்திற்குரிய கார் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இதற்கிடையில் சமீபத்தில் ஆடி ஆர்8 ஸ்பைடர் காரை சைஃப் அலி கான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட் நடிகை கரீனா கபூரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சைஃப் அலி கான் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தைக்கு தந்தையானார்.\nமகனுக்கு தைமூர் அலி கான் பட்டோடி என்று பெயர் சூட்டிய இந்த நட்சத்திர தம்பதி, விரைவில் தைமூரின் முதல் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். அதற்காகவே ஜீப் கிரான்டு செரோகி எஸ்.ஆர்.டி காரை சைஃப் அலி கான் வாங்கியுள்ளார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nஆட்டோக்கள் எல்லாம் \"ஓரம் போ\", வருகிறது க்யூட் குவார்ட்ரி...\nஇன்ஜினியரிங் மாணவர்களுக்கு திறமையை நிரூபிக்க பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம்\nரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/02/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-06-22T18:42:11Z", "digest": "sha1:HDJGY7JRPOAD63HIVGHF7CVQV2W6CRCH", "length": 16650, "nlines": 166, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "திமுகவும் – காங்கிரசும் …மறக்க முடியுமா ..? விசேஷ 4 நிமிட வீடியோ….! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← திரு.விஜய்காந்த்துக்கு புது ரோல் ( role ) – அறிவித்தார் மைத்துனர் சுதீஷ்…\nஅது என்ன “சீல்” இட்ட கவரில் கொடுப்பது …\nதிமுகவும் – காங்கிரசும் …மறக்க முடியுமா .. விசேஷ 4 நிமிட வீடியோ….\nதிமுகவும் – காங்கிரசும் …மறக்க முடியுமா ..\nவிசேஷ 4 நிமிட வீடியோ….\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← திரு.விஜய்காந்த்துக்கு புது ரோல் ( role ) – அறிவித்தார் மைத்துனர் சுதீஷ்…\nஅது என்ன “சீல்” இட்ட கவரில் கொடுப்பது …\n12 Responses to திமுகவும் – காங்கிரசும் …மறக்க முடியுமா .. விசேஷ 4 நிமிட வீடியோ….\n2:12 முப இல் பிப்ரவரி 19, 2016\n4:18 முப இல் பிப்ரவரி 19, 2016\n4:31 முப இல் பிப்ரவரி 19, 2016\nஎன்பதைத் ��விர வேறு எதுவும் இல்லை.\nபுதிமுக – புதிய திமுக – ஸ்டாலின்தலைமையிலும்\nஒதிமுக – ஒரிஜினல் திமுக – அழகிரி தலைமையிலும்\n2:22 பிப இல் பிப்ரவரி 19, 2016\nஇதில் முக்கியமான விஷயம் “திமுக அறக்கட்டளை” ஆயிற்றே…\nஎனவே, அறக்கட்டளை எங்கே இருக்கிறதோ –\nஅங்கே தான் ஸ்டாலின் இருப்பார்….\nதந்தைக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு\nநல்ல வேளை இது அவுரங்கசீப் காலமாக இல்லை …. \n5:40 முப இல் பிப்ரவரி 19, 2016\nதிமுக எதிர்ப்பு என்ற ஒற்றைத் துருவ நிலையில் தொடர்ந்து விமர்சனம் செயல்படுவதாலும், தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னும் வலுவடைந்து பரப்புரையாக பரிணமிக்க இருப்பதாலும் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிக்க அயர்ச்சியாக இருக்கிறது. ஆகவே சிறிது காலத்திற்கு இங்கு வருவதை தவிர்க்கிறேன். நன்றி.\n2:15 பிப இல் பிப்ரவரி 19, 2016\nஉங்களைப் புரிந்த வரையில் எனக்குத் தெரியும் –\nஉங்களால் இந்த தளத்தை நிச்சயம் தவிர்க்க முடியாது…. 🙂\nதிமுக வின் மீது பலருக்கு வெறுப்பு இருக்கிறது.\n( அதிமுக வை விரும்பாதவர்களுக்கு கூட …)\nஉங்களுக்கே தெரியும் – நாட்டு நடப்பை பிரதிபலிப்பது\nஇந்த தளத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று…..\nஎனவே, சட்டமன்ற தேர்தல் வரை இது தவிர்க்க\nதிரு.விஜய்காந்த் ஒரு முடிவிற்கு வந்து விட்டால் -( \nஇந்த தாக்குதல் கொஞ்சம் பரவலாக இருக்கும்….\n( அவரும் இதை பகிர்ந்து கொள்வார்…\n3:53 முப இல் பிப்ரவரி 20, 2016\nஒற்றைத் துருவத்தை இரு துருவங்களின் வழியாகவும் செயல்படவைக்க தாங்கள்போன்ற நண்பர்கள் உதவுவீர்கள் என்றுதானே விமரிசனங்களுக்கு மறுமொழிப் பெட்டி உள்ளது. தொடர்ந்து வருக. அயர்ச்சியின்றி தொடர்க. U+1F44D\nகொஞ்சம் பெரிய பின்குறிப்பு. 🙂\nஅது எவர்சார்புடையதாக இருந்தாலும். காலம் பொன்போன்றது. இப்போது விட்டுவிட்டீர்களானால் பின் உங்கள் கருத்தை சொல்லமுடியாத காலம் வந்துவிடும். வாருங்கள். உங்கள் கருத்தை முன்வைக்க அன்புடன் வேண்டுகிறேன்.\n5:50 பிப இல் பிப்ரவரி 19, 2016\nதிமுக – வி.காந்த் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது.\n6:15 பிப இல் பிப்ரவரி 19, 2016\n2:19 முப இல் பிப்ரவரி 20, 2016\n3:49 முப இல் பிப்ரவரி 20, 2016\n2:24 முப இல் பிப்ரவரி 20, 2016\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி ���ட்டும் பாஜக அரசு -\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசுவாரஸ்யமான வழக்கொன்… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/05/blog-post_17.html", "date_download": "2018-06-22T18:52:44Z", "digest": "sha1:X7KPGYAYAYCDMWREUDK535PQBD4KUTLZ", "length": 20472, "nlines": 342, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "மேகமே... மேகமே.... ! மீண்டும் வந்தாயோ ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 17, 2015 | ஊரில் மழையாமே , கவிதை , மு.செ.மு.நெய்னா முஹம்மது , MSM\nஅதிரைநிருபரின் எழில் வருகையோ மேகக் கூட்டத்தை கவிஞர்களுக்கு பகிர்ந்திட பரிந்துரை வைத்ததை ஏற்று இதோ மற்றுமொரு மேகமே.. மேகமே..\nமுகில் மூலம் முயல் வரைந்து\nதரை மயிலை ஆட விட்டு\nமண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மேகமே\nவெண் கொக்கை மிதக்க விட்டு\nகுளிர் காற்றில் விசிறி செய்து\nஆளில்லா வானில் தார்ரோடு போட்டு\nசூரிய‌னையும் சாலை ஓர‌மாய் இற‌க்கி\nவ‌ழ‌ங்கி நிற்கும் அந்த வ‌ல்லோனே\nஇயற்கையை ஆட்சி செய்யும் ஏகனே\nபிரியத்திற்குரிய சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மது,\nஇறைவனின் கருணையாம் அழகிய மேகக்கூட்டத்தை வர்ணிக்கும் கவிமழை.\nஅமீரகம்-துபையிலிருந்து பஹ்ருதீன் அஹ்மது அமீன்\nஅஸ்ஸலாமுஅலைக்கும். மண்ணின் மைந்தனின் வான் கவிதை குளிர்ச்சியாய் இருக்கிறது.முகிலை முயலாக முயல்கின்ற கற்பனைவானை கழனியாக்கி அதில் மேயும் முயல் என வர்னித்து புதியதோர் கோனத்தில் வானத்தில் வரைந்த கவிஓவியம்வானை கழனியாக்கி அதில் மேயும் முயல் என வர்னித்து புதியதோர் கோனத்தில் வானத்தில் வரைந்த கவிஓவியம்இது வானவில்லையும் சொல்ல���ல் வளைக்கிறதுஇது வானவில்லையும் சொல்லால் வளைக்கிறதுஅருமை\nமண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மேகமே\nமேகமே,மேகமே என வேகமே எடுக்கும் கவிதை வார்தைக்கு அணி சேர்கிறது.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஆதாயம் தேடி ஆகாயம் வழி செல்லும் நம்மை வாழ்த்தும் விதமாக முத்தமிடும் வான் என நம்மையும் பெரும் கண\"வானாக\" ஆக்கி மகிழ்கிறது உமது கவிதைஆ என வலித்தரும் காயம் என்றாலும் ஆற்றிடும் மருந்தாகிறது\nவெண் கொக்கை மிதக்க விட்டு\nகுளிர் காற்றில் விசிறி செய்து\nஉமக்கு விசிறியாகி என் மனம் ஆகாயத்தில் பறக்கிறது\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஆளில்லா வானில் தார்ரோடு போட்டு\nசூரிய‌னையும் சாலை ஓர‌மாய் இற‌க்கி\nமுந்தானையிடும் வான் மேகம் என வர்னிக்கும் போது ,எனக்குத்தோன்றியது,முந்தானை தலையில் போர்த்தி அத்தானை அந்த முந்தானை செல்லமாய் ஆனை இட்டாள் எந்த ஆனை தகாத இடத்தில் கானவியலும்அப்படி முந்தானையில் முடிச்சி போடும் தந்திரம் பெற்ற பெண்,மதிப்பெண்னாவாள்அப்படி முந்தானையில் முடிச்சி போடும் தந்திரம் பெற்ற பெண்,மதிப்பெண்னாவாள்கவிஞர் காக்கா,மேதை இ.அ காக்கா ஆகியோர் அனுபவத்தை சொல்லலாமே\nவ‌ழ‌ங்கி நிற்கும் அந்த வ‌ல்லோனே\nஅல்லாஹ்வின் மேல் நம்பிக்கை பூண்டு வாழும் வாழ்வில் வெற்றி உண்டு வாழும் வாழ்வில் வெற்றி உண்டுபூண்டு உண்டு வந்தால் வாய்வு தொல்லை நீங்குவதுபோல் ,இறைவன் பால் பக்தி பூண்டு வாழ்ந்தால் வாழ்கை இம்மையிலும், மறுமையிலும் உண்மையில் சிறப்பாகும்.பூண்டு உண்டு வந்தால் வாய்வு தொல்லை நீங்குவதுபோல் ,இறைவன் பால் பக்தி பூண்டு வாழ்ந்தால் வாழ்கை இம்மையிலும், மறுமையிலும் உண்மையில் சிறப்பாகும்.இறைச்சிந்தனையை தூண்டும் ஆக்கமே சிறந்த ஆக்கம்\nமேகங்களையும் மழையையும் சொல்லத் துவங்கி கவிமழையென பொழிந்து முடிகிறது ''மேகமே மேகமே\".\nமண்ணின் மைந்தன் MSM மின் மண் வாசனை இப்போது மழை வாசனையாய் பொழிகின்றது\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nரியல் எஸ்டேட் - சிந்திப்போம் \nஅறிவுலக மேதை அலீ இப்னு அபீதாலிப் (ரலி)\n\"வெரசன வாங்கடா யாவாரம் செய்யலாம்\"\nஅதிரையின் முத்திரை - (Version - 2)\nசெக்கடிக்குளம் நடைப் பயிற்சி தடம் - ஆவணப்படம் \nசாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா...\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா ...\nநிலவின் ஒளியில் சலங்கை ஒலிகள்\nபடிக்கிற வயசுல எதுக்குங்க இதெல்லாம்..\nஇது தான் இஸ்லாம். தமிழக ஊடகங்கள் திருந்தவே திருந்த...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=458512", "date_download": "2018-06-22T18:30:50Z", "digest": "sha1:IX3ZD3CRXKMIRCI374MFEHANRAMLSALD", "length": 4258, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | செய்திக்களம் | 28 April 2017", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nசெய்திக்களம் | 28 April 2017\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெய்திக்களம் 30 OCT 2017\nசெய்திக்களம் 01 NOV 2017\nசெய்திக்களம் 27 OCT 2017\nசெய்திக்களம் 25 OCT 2017\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிர���்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35510", "date_download": "2018-06-22T18:45:00Z", "digest": "sha1:ZUEXU4MTY7JXOLGYVOGFJR3YESW7MA5O", "length": 5793, "nlines": 64, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொல் தமிழன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகீழ வாலை பாறை ஒவியத்தின்\nகீறல் எழுத்துக்களை விரல் சுட்டி.\nசித்தன்ன வாசல் எழில் நடன மங்கை\nசொல்லிச் சொல்லி தேம்பி அழுதாள்.\nதொன்மைச் சிவன் கோயிலின் புறத்தே\nஏகக்கை தீர்த்தங்கரர் சிலை ஒன்று\nபுறக்கணிப்பின் வலியை கண்ணீரால் வெளிப்படுத்தியது.\nநகரம் மீண்ட என் செவிகளில் ஒலித்தது\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்து\nSeries Navigation ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளதுவெறுப்பு\nதொடுவானம் 183. இடி மேல் இடி\nசப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு\n” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது\nபிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.\nNext Topic: ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thamilarjothidam.blogspot.com/2011/05/", "date_download": "2018-06-22T18:35:47Z", "digest": "sha1:H4PUIOPCRFTJZ32FGXYGBSFDOXP5JQAG", "length": 6591, "nlines": 98, "source_domain": "thamilarjothidam.blogspot.com", "title": "சித்த ஜோதிடம்: May 2011", "raw_content": "\n\"உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும்\"\nகோள்களும் அவற்றின் தன்மைகளும் - கேது\nசோதிடவியலில் ஒன்பதாவது கோளான கேதுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.\nகதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை ஆகியனவாகும்.\nஉரிய பால் : அலிக் கிரகம்.\nஉரிய நிறம் : சிவப்பு.\nஉரிய இனம் : சங்கிரம இனம்.\nஉரிய வடிவம் : உயரம்.\nஉரிய அவயம் : கை, தோள்.\nஉரிய உலோகம் : துருக்கல்.\nஉரிய மொழி : அன்னிய மொழிகள்.\nஉரிய ரத்தினம் : வைடூரியம்.\nஉரிய ஆடை : புள்ளிகளுடன் சிவப்பு (பல நிறங்கள்).\nஉரிய மலர் : செவ��வல்லி.\nஉரிய தூபம் : செம்மரம்.\nஉரிய வாகனம் : சிம்மம்.\nஉரிய சமித்து : தர்ப்பை.\nஉரிய சுவை : உறைப்பு.\nஉரிய தான்யம் : கோதுமை.\nஉரிய பஞ்ச பூதம் : ஆகாயம்.\nஉரிய நாடி : பித்த நாடி.\nஉரிய திக்கு : வட மேற்கு.\nஉரிய அதி தேவதை : விநாயகர், சண்டிகேச்வரர்.\nஉரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.\nஉரிய குணம் : தாமசம்.\nஉரிய ஆசன வடிவம் : மூச்சில்.\nஉரிய தேசம் : அந்தர்வேதி.\nநட்புப் பெற்ற கோள்கள் : சனி, சசுக்கிரன்.\nபகைப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.\nசமனான நிலை கொண்ட கோள்கள் : புதன்,குரு.\nஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடம்.\nஉரிய தெசா புத்திக் காலம் : ஏழு ஆண்டுகள்.\nகேதுவின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.\nநட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.\nபகை வீடு : கடகம், சிம்மம்.\nஆட்சி பெற்ற இடம் : மீனம்.\nநீசம் பெற்ற இடம் : சிம்மம்.\nஉச்சம் பெற்ற இடம் : கும்பம்.\nமூலதிரி கோணம் : சிம்மம்.\nஉரிய உப கிரகம் : தூமகேது.\nஉரிய காரகத்துவம் : மதாமஹன்.\nமதாமஹன் அதாவது மாதுர் பாட்டன் வம்சம், கபடத்தொழில், கீழ்குலத்தொழில், விபச்சாரம், பாபத்தொழில், பரதேச ஜீவனம், அக்னிகண்டம் இவைகளுக்கு எல்லாம் கேது தான் காரகன்.\n\"கேதுத் தேவே கீர்த்தித் திருவே\nபாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்\nகேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி\"\n\"அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி\nகார்த்திகை ௴ , 15 ௳\nசூரிய உதயம் - 06.14.\nதுதியை - 12:33 பின்னிரவு\nஅச்சுவினி - 08:08 பி ற்பகல் வரை.\nஇயன்றவரையில்.... இனியவளாய்.... இயல்பானவளாய்... இதயசுத்தியுடன்... குருவருளை நாடி... வாழ்கிறவள்... தொடர்புக்கு :- siththarkal@gmail.com\nகோள்களும் அவற்றின் தன்மைகளும் - கேது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/05/04/21123/", "date_download": "2018-06-22T18:40:10Z", "digest": "sha1:5AKYOCD53JOV22HSQIKOZUQZMJXIJY55", "length": 19562, "nlines": 95, "source_domain": "thannambikkai.org", "title": " இடைவெளியை புஜ்யமாக்குவோம் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » இடைவெளியை புஜ்யமாக்குவோம்\nAuthor: பன்னீர் செல்வம் Jc.S.M\nஉடல் எடுத்து வந்ததே உழைப்பதற்குத் தான்.ஆனால் உழைக்காமலேயே பொருளீட்டும் ஆசை பரவலாகிவிட்டது. பொருளின்றி வாழ முடியாது; பொருள் என்பது வாழ்வின் அர்த்தம் என்று கூறலாம்.\nஉழைப்பு என்பது எங்கே முடிகிறது என்று பார்த்தால் நம் தேவைகளை நிறைவு செய்வதிலே தான் முடிகிறது.\nபசியை நீக்க உணவுக்கான தானியங்களை விளைவிக்கும் விவசாயம்;\nதட்ப, வெப்ப நிலையிலிருந்து உடலைப் பாதுகாக்க உடைகளைத் தயார் செய்யும் நெசவுத் தொழில்;\nபிறஉயிர்களிடமிருந்து பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான வசிப்பிடங்களைக் கட்டும் கட்டுமானத் தொழில்;\nஇவைகளை அமைப்பதற்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்தல், இயக்குதல், பழுது நீக்குதல்\nஎன்ற நான்குடன் அன்று வாழ்ந்தோர் வாழ்க்கை நிறைவடைந்தது.\nஇன்று பொழுதுபோக்கு, ஆடம்பரம், அரசியல் என்றவகையில் ஏராளமான தொழில்கள் உண்டாகிவிட்டன.\nகலைகள் என்றவகையில் டி.வி., சினிமா, சொகுசு என்ற வகையில் வீடு, உடை, ஒப்பனை என இன்று கற்பனைக்கு எட்டாத வகையில் பொருட்களை உற்பத்தி செய்து அனுபவிக்கிறோம். சேவை என ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இன்று முதலீடில்லாத, மிகுந்த லாபம் தரும் தொழிலாகவே மாற்றப்பட்டுவிட்டது.\nவர்ணாசிரமம் என்ற வகையில் முன்பும் மக்களைத் தொழில் அடிப்படையில் பிரித்தனர்.\nஆட்சி அதிகாரத்தில் இருப்போர் சத்திரியர்;\nஅறிவை அறியச் செய்வோர் அந்தனர்;\nவிளைந்த, உற்பத்தி செய்த பொருட்களை விற்போர் வைசியர்;\nமற்றதொழில் புரிந்தோர் அனைவரும் சூத்திரர்.\nஇதில் சூத்திரர் பிரிவினர் மேற்கொண்ட அனைத்துத் தொழில்களுமே அத்தியாவசியமானவை.\nசூத்திரதாரி என்று ஒரு சொல் நாம் அறிவோம். இயக்குபவன் என்று பொருள் சொல்லலாம்.எனவே இவர்களே முதன்மை நிலையில் போற்றப்பட்டனர் அன்று. பாரம்பரிய முறையில் பெற்றோர் செய்த தொழிலை அவரது வாரிசுகளும் செய்தனர். அதை ஒப்புக்கொண்டு நிறைவாக, இன்பமாக வாழ்ந்தனர்.\nபரிணாம வளர்ச்சியில் கல்வி கற்கும் வாய்ப்பு வந்தபின் முன்பிருந்த குலத்தொழில் கலாச்சாரம் முடிவிற்கு வந்தது.\nகல்வி கற்று, அந்தத் தகுதியின் அடிப்படையில் பல பணிகள் பார்க்கும் வாய்ப்பு உருவானது.\nவாழ்வதற்கு பணம் வேண்டும். பணம் பெற உழைக்க வேண்டும். சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம். அல்லது மற்றவர்களிடம் பணிபுரிந்து அதற்கு ஊதியம் பெறலாம்.\nஇந்த உழைப்பு மட்டுமே நம் வாழ்வில் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும். எந்த உழைப்பானாலும், இறுதியான அதன் வெளிப்பாடு, அவற்றை நுகரும் பொதுமக்களையே அடைகிறது என்பதை மறவாமல் செய்ய வேண்டும். இதனால் பெறும் ஊதியம் உபயோகமானதாகி நல்ல மனநிலைக்கு மனிதனை உயர்த்தும்.\n“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க\nசான்றோர் பழிக்கும் வினை” -குறள் 656\nஇந்தக் குறளை நாம் எல்லா நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், கண்ணில் படுமாறு வைத்து, இதன்படி பணிபுரிந்தாலே ஊழல், லஞ்சம் போன்ற சொற்கள் காணாமல் போய்விடும்.\nஅன்னை என்பவள் தான் ஒவ்வொருவருக்கும் நடமாடும் தெய்வம். அந்த தெய்வமே பசியோடு இருந்தாலும், அவள் வயிற்றில் பிறந்த மக்கள், சமுதாயம் பழிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது என 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சொல்லியுள்ளார்.\nஇன்று சிலர் அன்னையையே பராமரிப்பதில்லை, இந்தக்குறள் இருப்பதே தெரியாது என்போரும் உள்ளனர்.\nபழிச் செயல்கள் செய்து, ஊரை அடித்து உலையில் போட்டு, கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், இந்த உலகைவிட்டுச் செல்லும்போது அவர்கள் சம்பாதித்ததில் ஒரு பைசா கூட எடுத்துச் செல்ல முடியாது என்பதை, சம்பாதிக்கும்போது மறந்துவிட்டனர்.\nகோவையில் என் நண்பர் அசோகன் உள்ளார். “நாகர்கோவிலிலிருந்து பல ஆண்டுகளுக்குமுன் கோவைக்கு விற்பனைப்பிரதிநிதியாக வந்தபோது 2 பாய், 2 தலையணை, சில தட்டுமுட்டுச் சாமான்கள் தான் எங்கள் சொத்து”.\n“இன்று 40 குடும்பங்களை வாழவைக்கும் மனநிறைவுடன் வியாபாரம் செய்கிறேன். சம்பளம் போதவில்லை என்ற எண்ணம் உண்டாகாதவாறு தேவைக்கேற்ப தருவதுடன், மருத்துவச் செலவுகள், வருடாந்திர ஊதிய உயர்வு என எல்லாவற்றிலுமே தாராளமாய் இருப்பதால், நாளுக்கு நாள் வியாபாரம் அமோகமாய் வளர்கிறது. நானும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்”.\n“என் நிறுவனப் பணியாளர் குடும்பங்களிலும் அடிப்படை மகிழ்ச்சிக்கு உதவுகிறேன்”\n“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்\nதிண்ணிய ராகப் பெறின்” -குறள் 666\nஇந்தக் குறளுக்கு உதாரணமாய் வாழும் அவர் சொல்வது, “சோம்பல், தாமதம், கலக்கம் நீக்கிதுணிச்சல், நேர்மறைநினைப்பு, நேர்மையுடன் வியாபாரம் செய்வது நம் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கு எளிய வழி”\nபொருளாதார நிலையை மேம்படுத்த உழைப்பில் முழுக்கவனத்துடனும், ஆர்வத்துடனும் ஈடுபட வேண்டும். பலருடன் இணைந்து பணிபுரியும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான எளிய நடைமுறைகள் எவை எனத் தெரிந்து கொண்டால், பணிக்கும் விருப்பமின்மைக்கும் இடையிலான வெளியை பூஜ்யமாக்கிவிடலாம்.\nநாம் செய்யும் பணி நேரடியாக��ோ, மறைமுகமாகவோ பொதுமக்களுக்கான சேவை தான். எனவே விருப்பத்துடன் செயல்படுவதுடன் தேடிவரும் பொதுமக்களிடம் இன்சொல் பேசி, இயன்றவரை உதவி செய்ய வேண்டும்.\nபணிபுரியமிடத்தில் ஆக்கபூர்வமான நட்பு அலைகள் அவசியம் தேவை. உடன் பணிபுரிவோருடன் ஒத்தும், உதவியும் செயல்பட வேண்டும்.\nதவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது, மனமுவந்து நன்றி கூறி, திருத்திக் கொள்வதுடன், உடன் பணிபுரிவோருக்கு வழிகாட்டியாகவும் பணியாற்றவேண்டும்.\nநேரம் உயிர் போன்றது என்பதால் ஒவ்வொரு மணிநேரத்தையும் திட்டமிட்டு பணிபுரிய வேண்டும்.\nஉற்பத்தி நிறுவனங்களை நடத்துவோர், மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை மட்டுமே தயாரிப்பது.\nஇவைதான் இன்று பணிபுரிவோர் கடைபிடிக்க வேண்டிய இடைவெளி ஜூரோவுக்கான செயல்பாடுகள்.\nபொருள் உற்பத்தி மனித உபயோகத்துக்காகத்தான். ஆட்சி, அதிகாரம், காவல், நீதிமன்றம் அனைத்துமே மக்கள் பிணக்கின்றி பாதுகாப்பாக, தைரியமாக, ஆரோக்கியமாக வாழும் சூழலை உறுதிப்படுத்துவதற்குத்தான். இவர்களுக்கு வழங்கும் ஊதியம் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப்பணம் தான்.\nஎனவே, தேசத்தந்தை காந்திஜி கூறியதுபோல் ஒவ்வொருவரும் தம் சகமனிதருக்கே சேவை புரிவதாகவும், அதற்கு ஈடாக, குடும்பத்தை சிரமப்படாமல் பராமரிக்கவே ஊதியம் பெறுவதாகவும் நன்றியுடன் நினைவுகூறவேண்டும்.\nஆறறிவு இருப்பதால் தான் மனிதர்களுக்கிடையே வெறுப்பு, பகை, பொறாமை, உணர்வுகள் உண்டாகின்றன. சாதாரண எறும்பு, காகம் போன்றவை கூடத்தான் இனத்துடன் ஒத்து வாழ்வதைப் பார்த்தும் ஏன் நாம் மாற மறுத்து வாழ்கின்றோம்.\nவாழ்க்கை என்பது முடிவில்லாத பயணம் என்றும், அதில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதது என்றும் ஞானியர் கூறியுள்ளனர்.\nஇதைத் தெரிந்து கொண்டவர்களும், சாதாரண மனிதர்போல், தாம் மாறாமல், மற்றவர்கள் தான் மாறவேண்டுமென அடம்பிடித்து இடைவெளியை அதிகரித்துக் கொள்கின்றனரே\nஉழைப்பு என்பது சோர்வில்லாமல் தொடர்ந்து முயற்சித்துச் செய்வதுதான் என திருவள்ளுவர்,\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர் -குறள் 620\nஎன்ற குறள் மூலம் மனிதனின் செயலுக்கு (மதி) இடையூறாக வரும் தெய்வத்தின் விருப்பத்தையும் (விதி) ஒரு காலத்தில் வெற்றி கொள்வர் என உரைத்துள்ளார்.\nதொழிற்சாலைகளில் தொழிலாளர், உ��ிமையாளர் என்றஇரண்டு பிரிவினர் உள்ளனர். தொழில் துவங்குவதன் முதல் நோக்கம் பணம் சம்பாதிப்பது தான். அதன் தொடர்ச்சியாய் வருவது பலருக்கு பணிவாய்ப்பைத் தருவது.\nபொருள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் தம் உழைப்பால், அந்த நிறுவனத் தலைவருக்கும் லாபம் ஈட்டித்தருகின்றனர். அதற்காக ஊதியம் போனால் மருத்துவச் செலவுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.\nஎல்லா இடங்களிலும் மனதி நேயம் மேலோங்கி இருக்க வேண்டும். ஆனால் இன்று மனிதர் வாழ்க்கை எதிர்பார்ப்பிலேயே ஓடுகின்றது. இந்த ஓட்டத்தை மகிழ்ச்சியாக்கும் வழிகளைப் பார்ப்போமா…\nஇதய வங்கியில் நிரம்புகின்ற அனுபவ இருப்புகள்\nஎந்த படிப்பு யாருக்கு பொருந்தும்\nஎதிர் வரும் காலம் வேளாண்மைப் படிப்புக்கு ஏற்ற காலம்\nமுறையான உழைப்பு நிறைவான வெற்றி வெற்றி உங்கள் கையில் – 17\nகுடும்ப நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை யாருக்கு தருவது\nகுழந்தைகள் கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/2017/07/", "date_download": "2018-06-22T19:00:05Z", "digest": "sha1:K7G4N2AXPM4R27UEJWVLK5YTLNJZZV4J", "length": 6348, "nlines": 132, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "July 2017 – இளந்தமிழகம்", "raw_content": "\nஇளந்தமிழகம் இயக்கத்திற்குள் நடைபெற்று வரும் சிக்கலும், சென்ற வாரம் அலுவலகத்தில் நடந்தவையும்.\nஇளந்தமிழகம் இயக்கத்திற்க்குள் நடைபெற்று வரும் சிக்கல் பற்றியும், அலுவலக�... Read More\nபொதுமக்கள் மீதும், சமூக‌ செயல்பாட்டாளர்கள் மீதும் அடக்குமுறை குண்டர் சட்டங்கள் ஏவப்படுவது தொடர்பாக‌ மனித உரிமை ஆணையத்திற்கு மனு\nபெறுநர்: மத்திய & மாநில மனித உரிமை ஆணையம் அனுப்புநர்: இளந்தமிழகம் இயக்கம் ... Read More\nஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி – அரங்கக் கூட்டம் செய்தியறிக்கை\nஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி புதிய இந்தியா பிறந்து விடுமா என்கிற தலைப்புகள�... Read More\nஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி – கருத்தரங்கம்\nஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே மொழி – கருத்தரங்கம் குஜராத் வளர்ந்துவிட்டதா... Read More\nஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு ‘இளந்தமிழக இயக்கம்’ சார்பாக வீரவணக்கங்கள்.\nதமிழ் தேசிய உணர்வாளரும், ஈழ ஆதரவாளருமான, களப்போராளி “ஓவியர் வீரசந்தானம்&... Read More\nஇளந்தமிழகம் இயக்கம் பொதுக்குழு மற்றும் பொறுப்பாளர்கள் அறிவிப்பு\nஇளந்தமிழகம் இயக்கம் 2008 தமிழகத்தில் நடந்த ஈழப்போராட்டத்தின் போ��ு தன்னெழுச... Read More\nகதிராமங்கலத்தில் போராடும் பொதுமக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அரசு வன்முறையை இளந்தமிழகம் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது \nகதிராமங்கலத்தில் போராடும் பொதுமக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்�... Read More\nமாநில வருவாயை ஒழிக்கும் GST வரிவதிப்பை இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது \nஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு என்று சொல்லி சனநாயக விரோதமாக, வேற்றும�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-22T19:09:03Z", "digest": "sha1:TA2VPZSC2KDBPGQUV7FFF4H2DCLEJBRE", "length": 16845, "nlines": 171, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் திமுக Archives | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி…\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி : திமுகவினர் கைது\nகர்நாடக முதல்வர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ராமதாஸ்..\nவேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு..\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்…\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்..\nதூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலநடுக்கம்..\nTag: சிவப்பு நிறச் சட்டை, திமுக, மக்கள் விரோத அரசு, மு.க.ஸ்டாலின்\nமாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத அரசு: சிவப்புச் சட்டையுடன் வந்து சீறிய ஸ்டாலின்\nமத்தியிலும், மாநிலத்திலும் தொழிலாளர்களுக்கு விரோதமான ஆட்சியே நடைபெற்று வருவதாகவும், இரு ஆட்சிகளையும் அகற்ற இந்நாளில் உறுதி ஏற்பதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்...\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..\nதமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத...\nதமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்..\nதமிழகம் முழுவதும் திமுக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி...\nவன்கொடுமைக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம்..\nசென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை 10 மணிக்கு, SC/ST மக்களுக்கு எதிரான வன்கொடுமை சட்ட நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து, திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....\nகாவிரி விவகாரம் : சென்னையில் பல இடங்களில் திமுகவினர் 3-வது நாளாக சாலைமறியல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா...\nதமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி : திமுக அறிவிப்பு..\nகாவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற உத்தரவு படி அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல்-15 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி...\nதிமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்....\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆய்வுக்கூட்டம் தொடங்கியது..\nதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் மாவட்ட வாரியான ஆய்வுக்கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம்...\n: வைரலாகும் ஸ்டாலின் பேச்சு…\nஉன்னைப் போன்றவர்களையும் மேடையில் பேசவைத்த திராவிட மண் இது என்று, அரசியல் எதிரிகளை திமுக செயல் தலைவர் ஒருமையில் சாடியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவையும், அதன்...\nதமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று சட்டப்பேரவையில் தமிழக எம்எல்ஏக்களின் மாத ஊதியத்தை...\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஸ்டாலின் கேள்வி… https://t.co/cCGMlDx6OM\nஎடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்.. https://t.co/3U1lsCPbYk\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் ஜூலை 2ம் தேதி பட்ஜெட் தாக்கல்… https://t.co/hy4omTTLB8\nவேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.. https://t.co/dQdnqX7Ok7\nகர்நாடக முதல்வர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ராமதாஸ்.. https://t.co/AcPuSNTaeV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=8f48d6bffc2c42142e2ea563edbbb6fb", "date_download": "2018-06-22T19:22:25Z", "digest": "sha1:TGFU4KHHVCAY3KH3QJH3BSXNYIBLZF4G", "length": 34820, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமா��� அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மே���ர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள��� : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன�� >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-22T18:30:27Z", "digest": "sha1:6WEFG4OU7MHQVRAGHJZVWVZXT6AWVJFI", "length": 8553, "nlines": 132, "source_domain": "sammatham.com", "title": "அழிவில்லாத ஒளிதேகம் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஅழிவில்லாத ஒளிதேகம் அடைவது எப்படி\nதநதையின் சரீரத்தில் உறையும் உயிரும், தாயின் சரீரத்தில் உறையும் உயிரும், பூமிக்கு ஒரு புதிய உயிரை கொண்டு வர சங்கல்பம் கொள்ளும்போது, இரு உயிர்களும் உணர்ச்சியாக விரிந்து, உஷ்ணமாக பரவி, சரீரம் உருகி, பின் தந்தையிடம் சுக்கிலமாகவும், தாயிடம் சுரோணிதமாகவும் வெளிப்படுகிறது.\nவேல் வடிவம் கொண்ட உயிரணு தந்தையிடம் இருந்து புறப்பட்டு கோடானுகோடி அணுக்கள் நிறைந்த பந்தயத்தில் ஓர் உயிரணு ���ட்டும் வெற்றி அடைகிறது, அதுவே நீ.\nதன் கூரான வேல் முனையால் அண்டம் எனும் தாயின் கருமுட்டையினை பிளந்து கொண்டு, சுக்கில சுரோணாதிகளை கொண்டு கருவாக வளர்கிறது.\nஆதியாக வந்த வேல் ரூபமான உயிரணுவே(ஞான உடல்) ஞான காரகன் எனும் கேது, அந்த ஐந்து இந்திரியங்களை கொண்ட உயிரணுவின் தத்துவமே ஐந்தலை நாகம், ஐந்தலை கொண்ட பிரம்மா.(அர்த்தமுள்ள இந்து மதம்).\nகேதுவான/ ஞானமான உயிரணு ராகு எனும் உலக உடலை உருவாக்கி 285 நாட்களில் முழு சிசுவாக ஜனிக்கிறது.\nராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் அவை நம்முள் தான் உள்ளது. நம் சரீரமே நிழல் தான். கருவில் நிழலான ஒரு சரீரம் உருவாவதற்கு முன் உயிரின் கருத்தில் ஒரு நிஜமான சரீரம் உண்டாகிறது.\nநிஜமான உயிர்சரீரம் அசையும்போது நிழலான ஊன் சரீரம் அசைகிறது. அவனன்றி ஏதும் அசையாது. அந்த உயிர் சரீரம் மட்டுமே கடவுள். அவரவர் சரீரமே கோயில், அவரவர் உயிரே கடவுள்.\nநம் உருவத்திலே நம்மோடு பொய் சரீரம் கடந்து உள்ளாய் ஒளி சரீரமாக ஒளிந்திருக்கும் கடவுளான உயிர் தன் கவனத்தில் இருந்து இந்த பொய் சரீரத்தை விடுத்தலே மரணம்.\nநம்முள் கடந்து உள் கடவுளாய் உயிர் ஒன்றே உறை வதறியாது புறத்தில் தேடினால் இறுதி வரை கடவுளை காண இயலாது.காலன் மட்டுமே எதிர்படுவான்.\nஊன் சரீரம் மறந்து உயிர் சரீரம் கவனத்தில் கொண்டு அழியா நிலை அடைதலே சம்மதம் உயிர்கலை.\nஅபான வாயு முத்திரை →\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nவிநாயகனுக்கு மட்டும்தான் ஞான பழமா\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/solvathellam-unmai-season/105388", "date_download": "2018-06-22T18:41:01Z", "digest": "sha1:6PRX2J7BNT42FLNSQRKNC3OUFN4W46HH", "length": 4753, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Solvathellam Unmai - 03-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சில மிட்நைட் மசாலா பார்த்தீர்களா\nமுல்லைத்தீவில் ரி.ஐ.டி யிடம் சிக்கிய கிளைமோர் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்\nபிரபலமாகும் ஆசையில் ஈழத்தமிழர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் வீடியோவை வெளியிட்டேன்: நடிகை வாக்குமூலம்\nமுகத்தை ம���டிக்கொண்டு ரகசியமாக ஏர்போர்ட் வந்த நடிகையின் காதலர் - புகைப்படங்கள்\nஇரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை\nநிறைமாத கர்ப்பிணியை கொன்றது ஏன்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த குழந்தையின் கதறல்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கிடைத்த பெரும் தண்டனை\nஎனக்கு எல்லாமே விஜய் தான்\nகாதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி.....எப்படி தெரியுமா\nஉச்சக்கட்ட கேவலத்தை தொடும் பிக்பாஸ்-2, இன்றைய நாளில் நடந்த கொடுமையை பாருங்கள்\nமீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்\nஅவருடன் மட்டும் நான் இருக்கவே மாட்டேன் பிக்பாஸ் மும்தாஜை விரக்திக்குள்ளாக்கிய சக போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டில் ஓவியாவும் இவர் தான்...காயத்ரியும் இவர் தான்\nஇந்த ஆசிரியருக்கு நிகழ்ந்தது தான் என்ன.. சுற்றி நின்று கதறும் மாணவர்கள்\nநாலு படம் ஒடினாலே முதலமைச்சரா: விஜய் பற்றி நக்கலாக பேசிய பிரபலம்\nபிறந்து எட்டு மாதத்தில் இந்த கட்டு கட்டுறியே பாப்பா... பாவம் ரொம்ப கண்ணு வச்சிடாதீங்க\nஇறந்த காதலனை திருமணம் செய்ய பதிவாளரை அழைத்த காதலி கண்கலங்க வைக்கும் கண்ணீர் காட்சி....\nஇப்போது எங்கே போனது கொள்கை - முருகதாஸை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/non-vegetarians-cbse/", "date_download": "2018-06-22T18:50:59Z", "digest": "sha1:DREEXBDTPBYRBZU27I6XD6CCG6P7WVHD", "length": 20350, "nlines": 136, "source_domain": "www.envazhi.com", "title": "அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை! | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர���\nHome General அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை\nஅசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை\nஅசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சாதி வெறியர்கள் கையில் சிக்கியுள்ள சிபிஎஸ்ஸி கிளப்பும் சர்ச்சை\nடெல்லி: மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று 6 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்ஸியின் இந்த மாத ‘சர்ச்சை கோட்டா’ இது\nஅசைவ உணவே பிரதானமாக உள்ள ஒரு நாட்டில், எந்த ஒரு முன்யோசனையுமின்றி, சிலரின் தீவிர சைவப் பற்று (அது சாதிப் பற்றாகவும் இருக்கலாம்) இப்படி பொய்களை படமாக்கச் செய்திருக்கிறது.\n9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப் புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருப்பது நினைவிருக்கலாம். அதற்கு முன்பு அண்ணல் அம்பேத்கரை வம்புக்கிழுத்திருந்தனர்.\nஇப்போது அசைவம் சாப்பிடும் ஒட்டுமொத்த பேரையும் திட்டமிட்டு அவமதித்துள்ளனர்.\n6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்தி வே’ என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறி விடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது (நடைமுறையில் தீவிர சைவப் பிரியர்களே இத்தனை குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது, இப்படி ஒரு பாடத்தை புனைந்ததிலிருந்தே தெரிகிறது\nமாணவப் பருவத்தில் இதுபோன்று கூறப்படும் தகவல்களால் அசைவ உணவு உண்பவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை நீக்கவேண்டும் என்று அசைவ உணவுப் பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇது குறித்து கருத்து கூறியுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ இது எதிர்பாராத நிகழ்வு என்றும், குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி கூறும் போதோ, அவர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றி கூறும் போதோ கவனமாக குறிப்பிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.\nஏற்கெனவே தனியார் பள்ளிகளில், மாணவ மாணவிகள் அசைவம் கொண்டு செல்ல அறிவிக்கப்படாத தடை உள்ளது. பிராமணர்கள் நடத்தும் பெரும்பாலான பள்ளிகளில் அசைவம் உண்பது குற்றம் அல்லது அவமானம் என்பது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஇதனால் பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகள் அன்றைய உணவு அசைவமாக இருந்தால் சாப்பிட மறுத்து அடம்பிடித்து வருகின்றன. இப்போது இந்தப் பிரச்சாரத்தை பாடப்புத்தக வடிவில் அரங்கேற்றியுள்ளனர்.\nநாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதி வெறியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை பட்டவர்த்தனமாக உணர்த்தும் செய்திகள் இவை\nTAGCBSE text book non vegetarians அசைவம் சிபிஎஸ்இ பாட புத்தககம்\nPrevious Postமுதல் டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்று பழிதீர்த்தது இந்தியா Next Post'பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா Next Post'பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா\n7 thoughts on “அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை\nஆராய்ச்சி மூலமாக இது தெரிய வந்தால் ஒப்புக்கொள்ளலாம். பசுவுக்கும் புலிக்கும் வெவேறு குணங்கள் வுண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். பசுதோல் போர்த்திய புலிகளைத்தான் நம்ப முடிவதில்லை .\n“நடைமுறையில் தீவிர சைவப் பிரியர்களே இத்தனை குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது, இப்படி ஒரு பாடத்தை புனைந்ததிலிருந்தே தெரிகிறது”\nநுணலும் தன் வாயால் கெடும் ன்னு சொன்னது யாரப்பா. இதோ உதாரணம் தீவிர சைவப்பிரியர்கள்.\n6ம் வகுப்பு படிக்கும் இளம் மொட்டுகளுக்கு இந்த தீய விஷயங்களைப் பற்றி சொல்லித்தான் தீர வேண்டுமா சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு இவ்வளவு கொடூரமான விஷயங்களை கோடிட்டு காட்டுவதிலிருந்து, தீவிர சைவப் பிரியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று,தங்களை தாங்களே வெளிப்படுத்தி விட்டார்கள்.\nஅந்த தகவல் தவறானது.அதில் மாற்றமில்லை.ஆனால் கொடுமை என்ன வென்றால் இப்போது கூறுகிறார்களே என்னமோ ஊடக வெறி ,தீவிர சாதி வெறி என்று இதோ சற்று வாரங்கள் முன்பு நடந்த தர்மபுர சாதி கலவரத��தை எதிர்த்து ஒரு வார்த்தை இவர்கள் வெளியிட்டர்களா.இல்லை .கேட்டால் தாங்கள் சாதியை எதிர்கிரார்கலாம் .ஒரு சாதாரண மனித நேய நோக்கோடு கூட தருமபுரி சாதி கலவரத்தை தவறு என்று சொல்ல முடியவில்லை.ஒரு தவறை தவறு என்று சொல்ல துணிவில்லை.எங்கே தமிழினம் செல்கிறதோ.\nபுத்தகத்தின் அட்டையில் எழுதியவர் பெயர் David S. Poddar\nஎனப் போட்டிருக்கிறது. ஒரு வேளை இந்தப் புத்தகத்தை\nஎழுதியவர் “அய்யர்”, அல்லது, “அய்யங்கார்” ஆக இருந்தால்\nஇங்கு வரும் பதிவுகள், கட்டுரைகள் எப்படி இருந்திருக்கும்\n-== மிஸ்டர் பாவலன் ==-\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/najib-razak/", "date_download": "2018-06-22T18:38:16Z", "digest": "sha1:RWRBYIUHFUFD2R2F5UWCKPFKZWI2I5QW", "length": 9658, "nlines": 105, "source_domain": "www.envazhi.com", "title": "najib razak | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nமலேசிய பிரதமருக்கும் ரஜினி ‘தலைவா’தான்\n கோலாலம்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான...\nதலைவர் ரஜினிகாந்த்தைச் சந்தித்தார் மலேசிய பிரதமர்\nகோலாலம்பூர்: நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா...\nசூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி… மலேசிய பிரதமரின் மகிழ்ச்சி\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில்...\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் சந்திப்பு\n சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை,...\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்த��ன் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-22T19:09:58Z", "digest": "sha1:RZBZVX2SDINYXKZSBFWRVISIJWH3QHBZ", "length": 8756, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "திமுக, காங்கி���ஸ் அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவும்:கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கருத்து - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / திமுக, காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத்...\nதிமுக, காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவும்:கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கருத்து\nதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. இந்தக் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறாது, தோல்வியைத் தழுவும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மு.க.அழகிரி அளித்துள்ள பேட்டியில்,\nகாங்கிரஸுடன் இனி கூட்டணி அமைக்க மாட்டோம் என்றுதான் அந்தக் கூட்டணியிலிருந்து திமுக விலகியது. பிறகு, கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று காங்கிரஸிடம் வாக்கு கேட்டுச் சென்றனர். மாநிலங்களவை உறுப்பினராகவும் கனிமொழி உள்ளார். காங்கிரஸ் கட்சியை எந்தக் கூட்டணியிலும் சேர்க்க மாட்டார்கள். அதனால் எந்தக் கொள்கையும் இல்லாமல் திமுக கூட்டணிக்கு அவர்கள் திரும்பி வந்துள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஊழலில் மன்மோகன் சிங்குக்கும் பங்கு உண்டு என்று ஆ.ராசா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 10 நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மன்மோகன் சிங்குக்கும் ஊழலில் பங்கு உண்டு என்று ஆ.ராசா கூறியுள்ளார். இதையெல்லாம் மீறி, தற்போது மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டால், காங்கிரஸுக்கு என்ன கொள்கை இருக்கிறது உண்மையில் இரண்டு கட்சிகளுக்குமே கொள்கை இல்லாமல் போய்விட்டது. கூட்டணியிலிருந்து வெளியேறியபோது, நன்றி கெட்டவர்க��் என்று சொல்லிக் கொண்டார்கள். இப்போது நன்றி உள்ளவர்கள் ஆகிவிட்டார்களா என்ன\nவரும் தேர்தலில் என்னுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இப்போதே சொல்ல முடியாது. என்னுடைய ஆதரவாளர்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு எடுப்பேன். மு.க.ஸ்டாலின் நடத்தி முடித்துள்ள நமக்கு நாமே பயணம் காமெடி பயணம். ஆட்களைக் கூப்பிட்டு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்று சொல்லி அரங்கேற்றப்படும் நாடகம். இதனால் பயன் எதுவும் ஏற்படப்போவது இல்லை என்று கூறியுள்ளார் அழகிரி.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-soundarya-rajiikanth-16-03-1841325.htm", "date_download": "2018-06-22T18:55:09Z", "digest": "sha1:6SYABU4EUNNPVVRL2VHTA5VURGGG2ICP", "length": 8527, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.! - RajinikanthSoundarya Rajiikanth - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான செல்வி ஜெயலலிதா அவர்களின் இறப்பிற்கு பின்னர் தமிழக அரசியலில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசத்தில் குடும்பத்தினரின் ஆதிக்கம் இருக்காது என கூறி தான் அரசியலில் இறங்கி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரையும் அப்படிதான் இருந்து வருகின்றன.\nஆனால் நேற்று திடீரென பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வளையதள பக்கங்களில் ரஜினியுடன் சேர்ந்து அவரது மகள் சவுந்தர்யாவும் அரசியலில் இறங்க உள்ளதாக ஒரு சில பதிவுகள் வெளியாகி இருந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக ரஜினி குடும்பத்தாரின் தரப்பிலும் இந்த டிவீட்கள் ரி-ட்வீட் செய்யப்பட்டு இருந்தன.\nஅதுமட்டுமில்லாமல் தனுஷ் ரசிகர்கள் சிலர் அரசியல் வாரிசே வருக வருக என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதனை சில ரசிகர்கள் ஷேர் செய்ய அந்த போஸ்டரும் வைரலானது. இதனை பார்த்த ரஜினியின் நேர்மையை விரும்பும் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமேலும் இந்த தகவல்களுக்கு ரஜினிகாந்த் தரப்பிலோ அல்லது சவுந்தர்யா மற்றும் தனுஷ் தரப்பிலோ எந்தவித மறுப்பும் வராதது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n▪ ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்\n▪ தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ\n▪ ரஜினி மகள் சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு காரணம் இது தானா \n▪ தனுஷின் மகன் கேட்ட ஒரு கேள்வியால் உருவான விஐபி 2\n▪ சௌந்தர்யா விவாகரத்து முடிவு – ரஜினியின் கருத்து என்ன\n▪ சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிய காரணம் இதுவா\n▪ ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்தார்\n▪ ரஜினி அட்வைஸ் சவுந்தர்யா விலகல்\n▪ ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு\n▪ ரஜினியின் ராணாவில் வடிவேலு மற்றும் விவேக் - கே.எஸ். ரவிக்குமார் தகவல்\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/115926-actress-anju-aravind-talks-about-her-acting-career.html", "date_download": "2018-06-22T18:38:47Z", "digest": "sha1:AVTRBULMM5QYLIUE7S6F5AWSXZ2TKZXG", "length": 27279, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ப்ச்... அஜித்துக்கு ஸ்வெட்டர் கொடுக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்!\" - அஞ்சு அரவிந்த் | actress anju aravind talks about her acting career", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\n\"ப்ச்... அஜித்துக்கு ஸ்வெட்டர் கொடுக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்\" - அஞ்சு அரவிந்த்\n\"தமிழ் சினிமாவில் நடிச்சு 15 வருஷத்துக்கும் மேலாச்சு. மீண்டும் ஒரு நல்ல கம்பேக் கொடுக்க வெயிட்டிங்'' - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை அஞ்சு அரவிந்த்.'பூவே உனக்காக' திரைப்படத்தில் நந்தினி ரோலில் நடித்தவர். தற்போது, ஜீ தமிழ் 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நடித்துவருகிறார்.\n\"எதனால் 15 வருட இடைவெளி ஏற்பட்டுச்சு\n\"கல்யாணமானதுக்குப் பிறகு ஹீரோயின்களுக்கு வாய்ப்பு குறைஞ்சுடும். அக்கா, அண்ணி கேரக்டர்கள்தான் வரும். நான் கல்யாணமாகி கேரளாவில் செட்டில்டு ஆனேன். இனி நடிக்க மாட்டேன்னு பலரும் அவங்களா நினைச்சுட்டாங்க. அது உண்மையில்லை. இப்போவரை எனக்குப் பிடிச்ச தமிழ் வாய்ப்புகள் வரலை. 'பூவே உனக்காக', 'வானத்தைப் போல' மாதிரி ரசிகர்கள் மனசுல இடம்பிடிக்கும் ரோல்களுக்காக வெயிட்டிங்.\"\n\"முதல் சினிமா வாய்ப்பு எப்படி வந்தது\n\"என் பூர்வீகம் கேரளா. ஒரு மலையாளப் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்துக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. அங்கே இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ���ன்னைப் பார்த்திருக்காங்க. அடுத்த சில நாள்களில் ஆக்டிங் வாய்ப்பு வர ஆரம்பிச்சுது. 'அக்‌ஷரம்' மலையாளப் படத்தின் மூலமா என் ஆக்டிங் கரியரைத் தொடங்கினேன். அப்போ காலேஜில் சேர்ந்த புதுசு. படிச்சுக்கிட்டே மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சேன்.\"\n\" 'பூவே உனக்காக' படத்தில் நடித்த அனுபவம்...\"\n\"ஒரு மலையாளப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்துச்சு. அப்போ டைரக்டர் விக்ரமன் சாரின் புதுப்பட ஹீரோயின் தேடலுக்காக என்னையும் போட்டோஸ் எடுத்தாங்க. 'பூவே உனக்காக' நந்தினி கேரக்டருக்குத் தேர்வானேன். எனக்குத் தமிழும் தெரியும். அதனால், டயலாக் பேசறதில் சிரமமில்லை. விக்ரமன் சார் படத்தில் ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டுக்கும் நிறைவான ரோல் இருக்கும். ஆர்டிஸ்ட் ஃபீலிங் இல்லாம, பக்கா ஃபேமிலி பாண்டிங் உணர்வு கிடைக்கும். அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சதும், இன்னும் கொஞ்ச நாள் ஷூட்டிங் இருந்திருக்கலாமே என்கிற ஃபீலிங் வந்துச்சு. படத்தில் நானும் சங்கீதாவும் ஹீரோயின்ஸ். என் முதல் தமிழ்ப் படமே பேசும்படியா வெயிட்டான ரோலா அமைஞ்சது.\"\n\"அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வந்திருக்குமே...\"\n 'பூவே உனக்காக' படத்தில் நடிச்சு முடிச்சபோது, என் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு ஊருக்குப் போயிட்டேன். ஃபேமிலி விஷயங்கள், அல்ரெடி கமிட்டான பல மலையாளப் படங்கள் என இருந்துட்டேன். அப்போ நிறைய தமிழ் வாய்ப்புகள் வந்தன. செலக்டிவாதான் வொர்க் பண்ணினேன். 'காதல் கோட்டை' படத்தின் கமலி கேரக்டர் வாய்ப்பு முதல்ல எனக்குத்தான் வந்துச்சு. கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியலை. அஜித்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு. அப்புறம், 'அருணாச்சலம்' படத்தில் ரஜினிகாந்த் சாரின் தங்கச்சியா நடிச்சேன். 'ஒன்ஸ் மோர்', 'ஆசைதம்பி', 'வானத்தைபோல', 'வாஞ்சிநாதன்' உள்ளிட்ட 12 தமிழ்ப் படங்களில் நடிச்சேன். அதில், 10 படங்கள் சூப்பர் ஹிட்.''\n\"இடைப்பட்ட காலங்களில் நடிகர் விஜய்யை சந்திச்சிருக்கீங்களா\n\" 'பூவே உனக்காக', 'ஒன்ஸ் மோர்' படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடிச்சேன். இப்போ அவர் மாஸ் ஹீரோ. பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு பேட்டியில், என்னைப் பற்றிக் குறிப்பிட்டது சந்தோஷமா இருந்துச்சு. விஜய்யை மீட் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை. இன்னும் அதற்கான சூழலும் வாய்ப்ப���ம் அமையலை. அந்த நாளுக்காக வெயிட்டிங். ஒருமுறை அவரின் அப்பா சந்திரசேகர் சாரை மீட் பண்ணி நிறைய பேசினேன்.\"\n\"கல்யாணமான தொடக்கத்தில், தமிழில் தேவர் ஃபிலிம்ஸின் ஒரு சீரியலிலும், அடுத்து ராஜ் டிவி சீரியலிலும் நடிச்சேன். ரெண்டுமே ஹிட். இப்போ, ஜீ தமிழ் 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நடிக்கிறேன். நிறைய மலையாள சீரியல்களில் இப்போவரை நடிச்சுட்டிருக்கேன்.\"\n\"மலையாளத்தில் தொடர்ந்து நல்ல ரோல்களில் நடிச்சுகிட்டிருக்கீங்கபோல...\"\n\"ஆமாம். நான் சினிமாவுக்கு வந்து 20 வருஷத்துக்கு மேலாயிடுச்சு. மலையாளத்தில் தொடர்ந்து நல்ல நல்ல ரோல்கள் வருது. மம்முட்டி, மோகன்லால் என மெயின் ஹீரோக்களுடன் நடிச்சுட்டேன். ஐம்பது படங்களுக்கும் மேலே நடிச்சாச்சு. சினிமாவில் எனக்குன்னு யாரும் சப்போர்ட் கிடையாது. என்னைத் தேடி வரும் நல்ல கதைகளில் மட்டும் நடிக்கிறேன். ஆரம்பத்திலிருந்து மேனேஜர் இல்லாமல் நானேதான் எனக்கான சினிமாக்களைத் தேர்வுசெய்கிறேன்.''\n\"ஆக்டிங் தவிர உங்க மற்ற செயல்பாடுகள் பற்றி...\"\n\"நான் கிளாஸிகல் டான்ஸர். பரதநாட்டியத்தில் எம்.ஏ., முடிச்சிருக்கேன். பெங்களூரில் 'அஞ்சு அர்விந்த் டான்ஸ் அகாடமி' என ஸ்கூல் வெச்சிருக்கேன். நிறைய குழந்தைகளும் யங்ஸ்டர்ஸூம் டான்ஸ் கத்துக்கிறாங்க. ஒரு புரொடக்‌ஷன் கம்பெனி ஆரம்பிச்சு, ரெண்டு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கோம். அதுக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சிருக்கு. திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் கவனம் செலுத்தறேன். என் பொண்ணு பெயர், அன்வி. நான்காம் வகுப்பு படிக்கிறாள். ஒரு அம்மாவுக்கான பொறுப்பையும் நிறைவா செஞ்சுட்டிருக்கேன்.''\n\"நானும் தமிழ்ப் பெண் என்கிற ஒரு சிறப்பு போதுமே\" - தொகுப்பாளர் மமதி சாரி\n``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி'' - நெகிழும் தாய்\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\n`ஒரு ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை இழப்பீடு’ - சேலம் கலெக்டர் ரோ\nமாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்��ி ஏன்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n\"ப்ச்... அஜித்துக்கு ஸ்வெட்டர் கொடுக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்\" - அஞ்சு அரவிந்த்\n''அந்த ரெண்டு ஹீரோயின்தான் உதயநிதிக்கு பொருத்தம்\" - கிருத்திகா உதயநிதி\n''சீன சாதனையை முறியடிக்கத்தான் நாட்டு விதைகளை வெச்சு விவசாயம்\" - நடிகர் ஆரி\n'' - 'சுமங்கலி' திவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2017/02/", "date_download": "2018-06-22T19:00:51Z", "digest": "sha1:3TX7AO4NOJBHK4LSYDZTWWXQ5GI5C7II", "length": 15521, "nlines": 138, "source_domain": "may17iyakkam.com", "title": "February 2017 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்\nஹைட்ரோகார்பன் என்ற பெயரில் மீத்தேன் திட்டத்தினை நெடுவாசல் பகுதியிலும், காரைக்கால் பகுதியிலும் செயல்படுத்த முயல்வதைக் கண்டித்தும், தமிழகம் பாலைவனமாகாமல் தடுக்க ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் ...\nஇயற்கைக்கு இணையாக எதையும் ஒப்பிடமுடியாது\nமனிதனால் எந்த ஒன்றையும் இயற்கையான படைப்பிற்கு முன் அதற்கு மாற்றாக படைக்கவே முடியாது. எந்த அதிகாரரமும், அரசாங்க ஆணைகளும் கட்டுப்படுத்த முடியாத அதிசயம் இயற்கை. புதுக்கோட்டையில் ,நெடுவாசலில் வறண்ட பூமியாக ...\nசிலி நாட்��ில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nஇந்த புகைப்படம் உலகெங்கும் இணையத்தில் மிக பரவலாக மக்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம். இந்த புகழ்பெற்ற புகைப்படத்தை எடுத்தவர் Carlos Vera Mancilla என்பவர். சிலி நாட்டில் சாண்டியாகோ நகரத்தில் ...\nபாலைவனமாகும் காவிரி டெல்டா ஆவணப்படம்\nஹைட்ரோகார்பன்(மீத்தேன்) திட்டத்தினால் என்ன நடக்கும் யாருக்காக இந்த திட்டம் முழுமையான புரிதலை ஏற்படுத்தும் அறிவியல் பூர்வமாக விளக்கும் ஆவணப்படம். அவசியம் பார்த்துப் பகிருங்கள்.. மே பதினேழு இயக்கத்தினால் வெளியிடப்பட்டு தமிழகம் ...\nஹைட்ரோ கார்பன் புதுக்கோட்டையில் எடுக்கும் திட்டம்\nகடந்த வருடம் 2016 ஏபரல் மாதத்தில் மே17 இயக்கம் காவேரி டெல்டா உட்பட 17 இடங்களில் ஷேல் கேஸ் எடுப்பதாக அரசு அறிவித்ததை அம்பலப்படுத்தியது. இந்த தகவலை பின் தொடர்ந்து ...\nஆய்வுக் கட்டுரைகள் ஈழ விடுதலை கட்டுரைகள் போராட்டங்கள்\nஎன்னவாகும் நடப்பு ஐநா கூட்டத்தொடர்\n2012லிருந்து வருடந்தோறும் எது நடக்கிறதோ இல்லையோ ஈழத்தில் நடந்த இனப்படுகொலை சம்பந்தமான ஐநா கூட்டம் தவறாமல் ஜெனிவாவில் நடக்கும். அதுபோல தான் இந்தமுறையும் 34வது கூட்டத்தொடர் வரும் 27ஆம் தேதி ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்ய���்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-22T19:16:47Z", "digest": "sha1:X6BF5ZEL77JPMHZ245WUJSOZYU2NN6Q6", "length": 6419, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலினோர் காட்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜார்ஜ் இலியட், டாப்னி டு மரியர், அல்பேர்ட் காம்யு\nஇலினோர் காட்டன் (Eleanor Catton) (பிறப்பு: 24 செப்டம்பர் 1985) என்பவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த புதின எ���ுத்தாளர் ஆவார். இவரின் தி லுமினரிஸ் என்ற புதினம் 2013ம் ஆண்டுக்கான மான் புக்கர் பரிசைப் பெற்றது[1].\nதி ரிகர்சல், என்ற முதல் புதினம் விக்டோரியா பல்கலைக்கழக அச்சகம் வெல்லிங்டன், 2008ல் வெளியானது.\nதி லுமினர்ஸ், கிரந்த புக்ஸ் 2013ல் வெளியானது\nஇவரின் சிறுகதைகள் பல நூலாக வெளிவந்துள்ளன.\n↑ 2013 மான் புக்கர் பரிசை இலினோர் காட்டன் வென்றார்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=170", "date_download": "2018-06-22T18:56:25Z", "digest": "sha1:RBRZDPVTAC6ZKRVR6BFRLSEEPUWWZDBQ", "length": 17631, "nlines": 117, "source_domain": "blog.balabharathi.net", "title": "மனிதர்கள் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nஆட்டிசம்: “தெய்வக் குழந்தையை வளர்ப்பது உலகின் உன்னதம்\n– மனநலம் குறைந்த மகளை ஆசிரியையாக்கிய சாதனையாளர் சாதனை “அப்பா… நாளைக்கு ஸ்கூல்ல பிங்க் கலர் ஆக்டிவிட்டி. எனக்கு டிரெஸ், வளையல், பொட்டு எல்லாம் பிங்க் கலர்ல எடுத்து வைப்பா’’ என்று தன் தந்தை சதாசிவத்திடம் கேட்கும் நந்தினி, மாணவி அல்ல… பள்ளியில் ஆசிரியை. மனநலம் குறைந்த அவரை ஆசிரியராக்கியது, அந்தத் தந்தையின் அடர்த்தியான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், வாழ்த்து\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆசிரியர், ஆட்டிச நிலையாளர், ஆட்டிசம், ஆட்டிஸம், கடலூர், குழந்தை வளர்ப்பு, சதாசிவம், நந்தினி, educational therapies\t| 9 Comments\nஆட்டிசம் என்னும் பளிங்கு அறை\nஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அதில் ஒரு காட்சி.. மணிமேகலையை அடையும் எண்ணத்துடன் சோழ இளவரசன் துரத்தி வருகிறான். அவனிடமிருந்து தப்ப பூஞ்சோலையில் இருந்த ஒரு பளிங்கு மண்டபத்தில் ஒளிந்துகொள்கிறாள் மணிமேகலை. அந்தப் பளிங்கு அறை தனக்குள்ளே இருப்பவர்களை மறைத்து, அவர்களை வெவ்வேறுவிதமான ஓவியங்களாக வெளியே காட்டுமாம். அந்த ஓவியங்களைப் பார்த்து மனம் மாறி இளவரசன் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிசம் விழிப்புணர்வு நாள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, குழந்தை வளர்ப்பு, சமூகம், தமிழ் இந்து, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், developmental therapies, sensory problems, speech therapy\t| Leave a comment\nஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், விளம்பரம்\t| Tagged ஆட்டிச நிலையாளர், ஆட்டிச பெற்றோர் சந்திப்பு, ஒன்றுகூடல், குழந்தை வளர்ப்பு and tagged Autisam, சந்திப்பு, தகவல்கள் and tagged Autisam, Gathering, My Experience with Autism\t| Leave a comment\n21. ஆட்டிசம்- சில புரிதல்கள் – ஓர் ஆவணப்படம் (திரைக்கு அப்பால்)\nஆட்டிசம் பற்றி என் அனுபவப் பயணத்தினைக்கொண்டு, ஒரு விழிப்புணர்வு ஆவணப்படம் எடுக்கலாம் என அதற்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அண்ணன் கார்மல் மூலம் விபரம் அறிந்த திரு. கைலாசம் சார் அழைத்தார். (அப்போது சானலின் ஹெட்-ஆக இருந்தார்) தனியா பண்ணப்போறியா.. ஆமாசார் பேசாம சானலுக்கு பண்ணிடேன். நிறைய பேருக்கு போய்ச்சேரும். நான் மவுனமாக நின்றிருந்தேன். இதன் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், குழந்தை வளர்ப்பு, சினிமாப் பார்வை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, திரைப் பார்வை, மதியிறுக்கம், மனிதர்கள், மீடியா உலகம், விளம்பரம், வீடியோ\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், திரைக்கு அப்பால், தொலைக்காட்சி, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், புதுயுகம், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், ஹரிதாஸ் திரைப்படம், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 1 Comment\n20. ஆட்டிசம் – நம்பிக்கை தரும் மனிதர்கள்- 5\nஇது பிரவீன் கதை பிரவீனுக்கு ஏதோ பிரச்சனை என்று கண��டுகொண்டபோது பதினோரு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. டெவலப்மெண்ட் டிலே, முளைவளர்ச்சிக்குறைபாடு அல்லது காது கேட்பதில்லை என்பதாக மருத்துவர்கள் ஆளுக்கொரு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக சேவகரான அந்த தகப்பனும், ஆசிரியையான அந்த தாயும் தங்கள் பணிகள் போக மற்ற நேரத்தில் விடாமல் ஊர் ஊறாகச்சுற்றி ஒவ்வொரு மருத்துவரிடமும் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், நம்பிக்கை தரும் மனிதர்கள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 4 Comments\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musiclounge.in/pambara-kannaale-kaadhal-song-lyrics-manamagan-thevai-song-lyrics/", "date_download": "2018-06-22T18:39:06Z", "digest": "sha1:G5UB5K33EWXQN2CZ5GGYMVYPSF5MZVZV", "length": 8781, "nlines": 289, "source_domain": "musiclounge.in", "title": "Pambara Kannaale Kaadhal Song Lyrics | Manamagan Thevai Song Lyrics", "raw_content": "\nவந்து ம���தை தவிக்க விட்டாளே\nவந்து மனதை தவிக்க விட்டாளே\nவந்து மனதை தவிக்க விட்டாளே\nகட்டாணி முத்தழகி, காணாத கட்டழகி\nதொட்டாலும் கை மணக்கும் சிங்காரி\nகட்டாணி முத்தழகி, காணாத கட்டழகி\nதொட்டாலும் கை மணக்கும் சிங்காரி\nதொட்டாலும் கை மணக்கும் சிங்காரி\nகட்டுப்படி ஆகலே, காதல் தரும் வேதனை\nகட்டுப்படி ஆகலே, காதல் தரும் வேதனை\nவந்து மனதை தவிக்க விட்டாளே\nவந்து மனதை தவிக்க விட்டாளே\nகண்டவுடன் காதலே, கொண்டாளின் மீதிலே\nபெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது\nகண்டவுடன் காதலே, கொண்டாளின் மீதிலே\nபெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது\nஎன் பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது\nதிண்டாடி தவிக்கிறேன், தினம் தினமும் குடிக்கிறேன்\nதிண்டாடி தவிக்கிறேன், தினம் தினமும் குடிக்கிறேன்\nவந்து மனதை தவிக்க விட்டாளே\nவந்து மனதை தவிக்க விட்டாளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35512", "date_download": "2018-06-22T18:43:45Z", "digest": "sha1:E2UMOTRBD46Y2KXQ7KJFQBLIMBOL7NRU", "length": 5435, "nlines": 50, "source_domain": "puthu.thinnai.com", "title": "” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது\nநான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய். சிதம்பரம் ICICI வங்கிக் கணக்கு 615101150864 இல் தொகையைச் செலுத்திவிட்டு என்னைத் தொடர்பு கொண்டால் நூல் அனுப்பி வைப்பேன்.\nநன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.\nSeries Navigation மலர்களைப் புரியாத மனிதர்கள்தொல் தமிழன்\nதொடுவானம் 183. இடி மேல் இடி\nசப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு\n” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது\nபிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.\nNext Topic: மலர்களைப் புரியாத மனிதர்கள்\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=5184", "date_download": "2018-06-22T19:12:23Z", "digest": "sha1:W5KYV3MJWI66QMLGUGXNVTFILYU3MQMU", "length": 16978, "nlines": 123, "source_domain": "sathiyavasanam.in", "title": "விசுவாசித்தவளே பாக்கியவதி! |", "raw_content": "\nஅநேக கல்விமான்கள், ஞானிகள், ராஜாக்களின் பிறப்பின் வரலாற்றைச் சரித்திரமாக நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இயேசுகிறிஸ்துவினுடைய பிறப்பின் வரலாறோ மற்றெல்லா சரித்திர சம்பவங்களையும்விட வித்தியாசமும், அற்புதமுமானதொன்றாகும். ஆகவேதான் கடந்த 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் அவரின் பிறப்பை ஞாபகார்த்தமாக, வருடா வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அவரவர் தங்கள் திராணிக்கத்தக்கதாக ஆசரித்து வருகின்றனர்.\nஇயேசுகிறிஸ்துவின் பிறப்பின் சரித்திரத்தில் அற்புதமான அம்சம் யாதெனில், அவர் ஓர் கன்னிகையின் வயிற்றில் உற்பத்தியாகி பிறந்ததேயாகும். இதைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசி பின்வருமாறு கூறியுள்ளார்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (ஏசா.7:14). இத்தீர்க்கதரிசனம் 2000 ஆண்டுகளுக்கு முன் நிறைவேறியது.\nநம் ஆதித்தாயான ஏவாளின் கீழ்ப்படியாமையே, மனுக்குலத்தின் மீதான சாபத்திற்கு காரணமாய் அமைந்தது. ஏவாள் தேவ கட்டளையை மீறி பாவம் செய்தாள். “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோம.6:23). இந்த மரணத்தை ஒழித்து நித்திய ஜீவனை மனுக் குலத்திற்குக் கொடுப்பதற்காக தேவ குமாரன் ஒரு கன்னிகையின் வயிற்றில் உருவாகுவதற்கு மரியாள் தேவவார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன்னை ஒப்புக்கொடுத்தாள்.\nஒருநாள் மரியாள் இருந்த வீட்டிற்குள் தேவதூதன் பிரவேசித்து: “கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” (லூக்.1:28-33) என்று கூறியபோது, “இது எப்படி யாகும் புருஷனை அறியேனே” என்றாள் (வச.34) மரியாள்.\n“தேவதூதன் அவளுக்குப் பி���தியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.. .. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். உடனே மரியாள்: “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்” (லூக்.2:35-37).\nபுதிய ஏற்பாட்டு பெண்ணான மரியாளுடன் பழைய ஏற்பாட்டு பெண்ணான சாராளை ஒப்பிட்டுப் பார்ப்போமாயின் அநேக வித்தியாசங்களை நம்மால் கவனிக்க முடியும். சாராள் கணவனை அறிந்தவள். ஆனால் மரியாளோ கணவனை அறியாதவள். தேவ வார்த்தையைக் கேட்டபோது சாராள் நகைத்தாள். ஆனால் மரியாளோ விசுவாசித்தாள். “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ” என கர்த்தர் அவளிடத்தில் கேட்குமளவிற்கு சாராள் சந்தேகமும் அவிசுவாசமும் உடையவளாய் இருந்தாள். முதலிலேயே தன் அடிமைப் பெண்ணான ஆகாரைத் தன் கணவனாகிய ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்து, அவனது விசுவாசத்துக்கும் இடறலாக இருந்தாள். ஆனால் மரியாளோ தேவனுடைய வார்த்தையை முற்றிலுமாய் நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து, ஏவாளின் கீழ்ப் படியாமையினால் வந்த சாபத்தைப் போக்கும் தேவ குமாரனைப் பெற்றெடுத்தாள்.\nகன்னிகையாகிய மரியாள் யோசேப்புக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கும்போதே கர்ப்பவதியானாள். கணவன் சந்தேகப்படுவான், உற்றார், உறவினர் நிந்திப்பார்கள், பரிகாசத்தையும், அவமானத்தையும் சந்திக்க நேரிடும் என்பதைப் பற்றியெல்லாம் பொருட் படுத்தாது தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, தன்னை முற்றிலுமாய் ஒப்புக் கொடுத்தாள். “உமது வார்த்தையின்படி ஆகக் கடவது” என்றாள். மரியாள் இவ்விதமாக தன்னை ஒப்புக்கொடுத்து தேவனின் வார்த்தையை விசுவாசித்தபடியினாலேயே “விசுவாசித்தவளே பாக்கியவதி” என்றும், “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று ஒரு முறை தேவதூதனாலும், மறுமுறை எலிசபெத்தினாலும் வாழ்த்துதல் பெறும் சிலாக்கியத்தைப் பெற்றாள்.\nகர்த்தருடைய வார்த்தை செவியில் தொனிக்கும்போது சாராளைப்போல நகைத்து, இருதயத்திலே சந்தேகிக்காது, மரியாளைப் போன்று “உம் வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று முற்றிலுமான கீழ்ப்படிதலுடனும், விசுவாசத்துடனும் நம்மைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலகனாகப் பிறந்த இயேசுகிறிஸ்துவை, இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் விசுவாசித்து ஏற்றுக்கொள்வோம். அவரே நம்முடைய பாவங்களை கல்வாரியில் சுமந்து தீர்த்து நமக்காக இரத்தம் சிந்தி நம்மை மீட்டுள்ளார்.\nகிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் பற்பல ஆயத்தங்களைச் செய்வது வழக்கம். வீட்டை அலங்கரிப்பதும், பல்சுவை உணவுகளைத் தயாரிப்பதும், புதிய ஆடைகளை அணிவதும், சிலர் குடித்து வெறித்து பண்டிகையை ரசிப்பதும் வழக்கம். ஆனால் நாம் இவ்விதமான உலகப்பிரகாரமாக அல்ல, ஆவிக்குரிய பிரகாரமாக கொண்டாட வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.\nஇயேசுவின் பிறப்பின் அர்த்தத்தை உண்மையாக உணர்ந்து பண்டிகையை ஆசரிப்பதே மேன்மை. அப்போது மட்டுமே நாம் பண்டிகையின் உண்மையான இன்பத்தை அனுபவித்து மகிழக்கூடியதாக இருக்கும்.\nஅதுமட்டுமல்ல, நமது கொண்டாட்டம் புறமதஸ்தருக்கு சாட்சியாகவும் அமையும். இவ்விதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தேவன்தாமே உங்களுக்கு அருள்புரிவாராக\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2018-06-22T19:01:20Z", "digest": "sha1:TH6QELID25P5BMCLC7FKJTAVP3OSMKLD", "length": 16430, "nlines": 253, "source_domain": "www.tamilkilavi.com", "title": "பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் ஒரு துயர சம்பவம் | Tamil Kilavi", "raw_content": "\nபிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் ஒரு துயர சம்பவம்\nசென்னை: விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளாராம்.\nவிஜய்யின் 44வது பிறந்தநாள் வரும் 22ம் தேதி வருகிறது. அவரின் பிறந்தநாளை கொண்டாட 100 நாட்களுக்கு முன்பே அவரின் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.\nட்விட்டரில் ஹேஷ்டேக் எல்லாம் உருவாக்கி அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.\nரசிகர்கள் தான் பிறந்தநாள் கொண்டாட்ட மூடில் உள்ளனர், விஜய் இல்லை. ஆம், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம் விஜய். அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் போரா��ிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலியானவர்களின் குடும்பங்கள் கதறிக் கொண்டிருக்கும்போது தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லையாம் விஜய்.\nதுப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.\nவிஜய் தற்போது ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்யின் தந்தை நடித்துள்ள டிராபிக் ராமசாமி படம் அவரின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸாகிறது. தனக்கு மிகவும் பிடித்த விஜய்யின் பிறந்தநாள் அன்று தான் இயக்கியுள்ள டிராபிக் ராமசாமி படம் வெளியாவதில் இயக்குனர் விக்கி பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் மாரடைப்பால் மரணம்\nசட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் 2 ஷீட்டிங்கில் ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nபிக்பாஸ் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால் கமல் கலந்து கொண்ட படப்பிடிப்பில் பரபரப்பு...\nஅஞ்சலி நடிக்கும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்யா\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை)...\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nநுவரெலியாவில் கேல்வெஸ் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால் தாம் பெரும்...\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொத���மக்கள் ஆர்ப்பாட்டம்\nவெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் அநீதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து மாத்தறையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை,...\nகொள்ளையர்கள் காவல்துறையினர் துப்பாக்கி மோதல்\nமாத்தறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் அறிவிதுள்ளனர். மாத்தறை...\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nஇராணுவத்தை குறைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உருப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்திருந்த குற்றச்சாட்டினை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்....\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/78756-a-cinema-based-article-on-national-voters-day.html", "date_download": "2018-06-22T18:28:09Z", "digest": "sha1:SC5B3AIBBRGXAIJODMHCB4ZMSPGWT3CI", "length": 20361, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "'இந்த சின்னத்துல ஒரு குத்து, அந்த சின்னத்துல ஒரு குத்து' - இது வாக்காளர் தின ஸ்பெஷல் | A cinema based article on National Voters' day", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீ��்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\n'இந்த சின்னத்துல ஒரு குத்து, அந்த சின்னத்துல ஒரு குத்து' - இது வாக்காளர் தின ஸ்பெஷல்\nஇன்னைக்கு தேசிய வாக்காளர் தினம். நம்ம தமிழ் சினிமாவுல அரசியல்வாதிகளைக் கதறவிட்ட வாக்காளர்களின் காட்சிகளையும் வாக்காளர்களை வெச்சு செஞ்ச சில அரசியல்வாதிகளின் காட்சிகளையும் லைட்டா ஒரு பார்வை பாத்துட்டு வரலாமா மக்களே..\nஇது 'அன்பு' படத்துல வந்த காட்சி. படத்தைப் பல பேர் மறந்திருந்தாக்கூட இந்த அல்டிமேட் காமெடியை யாரும் மறந்திருக்கவே முடியாது. உங்கிட்ட வாங்கின காசுக்கு உன் சின்னத்துல ஒரு குத்து அவன்கிட்ட வாங்கின காசுக்கு அவன் சின்னத்திலே ஒரு குத்துனு குத்திய வாக்காளரையெல்லாம் நீங்க இங்கே பார்க்கலாம்.\nஇது 'சிவகாசி' படத்துல வந்த சில்மிஷமான ஓட்டுக்கேட்பு வைபவம். மன்னிப்பு கேட்டாதான் ஓட்டுப்போடுவேன்னு அசின் சொல்ல. வீட்டுக்குள்ள போயி மன்னிப்பு கேட்பார் விஜய். எப்படிக் கேட்டாருன்னு யாருக்கும் தெரியாது. ஏன்னா கதவைச் சாத்திக்கிட்டு மன்னிப்பு கேட்டார்.\nஇந்தியில் வேட்பாளர் பேசி அதைத் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணிக் கேட்டிருப்பீங்க இங்கிலீஷ் டூ தமிழ்லகூட ட்ரான்ஸ்லேட் பண்ணிப் பார்த்திருப்பீங்க. ஆனா இந்திய அளவிலேயே தமிழ் டு தமிழ் ட்ரான்ஸ்லேட் பண்ணி முதன்முறையா பார்த்தது இந்த சீன்லதான். அவ்வ்வ்வ்.\nஅரசியலில் சில பேரோட பேச்சுல மக்கள் மயங்கிப் பார்த்திருப்போம். ஆனா இங்கே ஏரியா கவுன்சிலரான ஸ்நேக்பாபு தொகுதி மக்கள்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதே மக்கள் தொப்புத் தொப்புனு குப்புற விழுவாங்க. பின்னே கொசு மருந்துல மயக்கமருந்தைக் கலக்குற ஆளைலாம் கூட வெச்சிருந்தா...\nஅரசியல்வாதிகள் என்ன சொன்னாலும் அதை மக்கள் நம்புவாங்கனு நினைச்சு மேடையில பேசிட்டு இருப்பாங்க. ஆனால் இப்போலாம் அவங்க மைண்ட் வாய்ஸ்ல என்ன நினைச்சுக்கிட்டு பேசுறாங்கங்கிறது வரைக்கும் மக்கள் தெரிஞ்சு வெச்சுக்கிட்டுதான் இருப்பாங்கங்கிறதுக்கு இந்த சீன்தான் உதாரணம்.\n'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்’ - சொன்னவர் இவர்தான்\n``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி'' - நெகிழும் தாய்\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n'ஜக்கையனும் தோப்ப��வும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n`ஒரு ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை இழப்பீடு’ - சேலம் கலெக்டர் ரோ\n`தலைமைச் செயலகத்தையே சேலத்துக்குக் கொண்டு வந்துடுங்க’ - கலெக்டரை அதிரவைத\nமாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n'இந்த சின்னத்துல ஒரு குத்து, அந்த சின்னத்துல ஒரு குத்து' - இது வாக்காளர் தின ஸ்பெஷல்\nஇதை எல்லாம் எப்ப மாத்துவீங்க கெளதம் மேனன் தோழர்\n''பேசுறதுக்கெல்லாம் காசு கொடுக்குறாங்க ஜாலியா இருக்கு..'' - 'அதிர்ஷ்டலட்சுமி' தொகுப்பாளர் கமல்\nஉண்மையிலே விஜய்க்கு அந்தக் கெட்ட பழக்கம் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/triumph-tiger-800-xc-xr-unveiled-at-eicma-013675.html", "date_download": "2018-06-22T19:11:49Z", "digest": "sha1:3OY7COUHCKWZAKVWFEH6TP534ATPJSBU", "length": 11433, "nlines": 171, "source_domain": "tamil.drivespark.com", "title": "2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\n2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்\n2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்\nஇத்தாலியின் மிலன் நகரில் துவங்கி இருக்கும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ட்ரையம்ஃப் நிறுவனத்தின் புதிய டைகர் 800 எக்ஸ்சி, எக்ஸ்ஆர் அட்வென்ச்சர் ரக பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.\nஆஃப்ரோடு பிரியர்களுக்கு ஏற்ற சிறப��பம்சங்கள் கொண்ட இந்த பைக்குகளில் 200விதமான புதிய மாற்றங்களை செய்துள்ளதாக ட்ரையம்ஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.\nஆஃப்ரோடுகளை சமாளிக்க ஏதுவாக, எக்ஸ்சி 800 மாடலில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரங்களும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரங்களுடன் டபிள்யூபி சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்ஆர் மாடலில் முன்புறத்தில் 19 அங்குல சக்கரங்களும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரங்களும் இருக்கின்றன. இந்த மாடலில் ஷோவா சஸ்பென்ஷன் உள்ளது.\nஎக்ஸ்சிஎக்ஸ், எக்ஸ்சிஏ மாடல்கள் முழுமையான ஆஃப்ரோடு வேரியண்ட்டுகளாகவும், எக்ஸ்ஆர், எக்ஸ்ஆர்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஆர்டி மாடல்கள் சாதாரண சாலைகளில் பயன்படுத்தும் விதத்தில் சிறப்பம்சங்களை பெற்றுள்ளன. இதில், எக்ஸ்ஆர்எக்ஸ் மாடலில் இருக்கை உயரம் 50மிமீ வரை தாழ்வாக இருக்கிறது.\nஇந்த புதிய பைக்கில் புதிய தலைமுறை அம்சங்கள் கொண்ட மூன்று சிலிண்டர் எஞ்சின் இடம்பெற்று இருக்கும். ஆனால், அதிகபட்ச பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் திறனில் மாற்றம் இருக்காது என்று கருதப்படுகிறது.\nபுதிய ட்ரையம்ஃப் டைகர் 800 வரிசை மாடல்கள் தோற்றத்தில் புதுப்பொலிவுடன், புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த பைக்குகளில் 5 ஸ்டேஜ் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட விண்ட்ஸ்கிரீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், கன்ட்ரோல் பேட் மற்றும் ஜாய் ஸ்டிக் அமைப்புடன் கூடிய கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளன.\nதற்போதைய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்குகளைவிட எடையும் வெகுவாக குறையும். இதனால், ஆஃப்ரோடுகளில் மிக எளிதாக இந்த பைக்கை கையாளும் வாய்ப்பு ஓட்டுபவருக்கு கிடைக்கும்.\nபுஷ் பட்டன் வசதியுடன் எளிதாக இயக்கக்கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பிரெம்போ பிரேக்குகள், ஆஃப்ரோடு ரைடிங் மோடு உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள். குளிர் நேரத்தில் வெதுவெதுப்பை தரும் இருக்கை வசதி உள்ளிட்ட பல சிறப்பு ஆக்சஸெரீகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nஇஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சி செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nவடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா\nரூ 16 லட்சத்திற்கு டுகாட்டி மல்டிஸ்டிரடா 1260 பைக் அறிமுகம்\nகார், பைக் இருந்தா���் இனி இதுக்கும் நீங்க வரி கட்டணும்.. காச கரி ஆக்காம நடந்து போவதே மேல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/category/blog/page/144/", "date_download": "2018-06-22T19:00:56Z", "digest": "sha1:4Y2AZ6L4TGLSLL6U5MRPVHUX52NBRQPW", "length": 49394, "nlines": 354, "source_domain": "marabinmaindan.com", "title": "Blog | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai - Page 144", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nமுந்தைய பதிவுகள் : Blog\nகப்பல் வருகிற திசையைப் பார்த்துக்\nகண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம்.\nவெளிச்சக் கூக்குரல் வீசி வீசித்\nதிரை கடல் முழுவதும் தேடிப் பார்க்கும்.\nதாயின் தவிப்பு அதிலே தெறிக்கும்.\nநிதான கதியில் நகர்ந்து வருகிற\nகப்பலைப் பார்த்தால் குதியாய் குதிக்கும்.\n இதோ பார்” என்கிற தவிப்பு\nநிலத்தில் ஊன்றி நிற்கிற போதும்\nநிலை கொள்ளாமல் நடுங்கிச் சிலிர்க்கும்.\nகண்டு கொள்ளாமல் கப்பல் நகரும்.\nதனது சுமைகளைத் தரையில் இறக்கத்\nதுறைமுகம் இருக்கும் திசையில் விரையும்.\nபாதையில் வெளிச்சம் போட்டுக் கிடந்த\nவிளக்கில் அடடா வருத்தம் வழியும்.\nகலங்கரை விளக்கம் காத்துக் கிடக்கும்.\nகலங்கரை விளக்கைப் பார்க்க நேர்ந்தால்\nமலையின் மீது தழும்புகள் போல.\nஇராணுவ வீரனின் கண்ணீர் போல.\nமெல்லிய கீற்றாய் பறவையின் பாடல்\nமெளனப் பூக்கள் மலர்கிற உச்சியில்\nகனல்கிற அமைதி கடவுளைப் போல.\nஇத்தனை அழகிலும் இழையுதென் இதயம்\nநெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை\nவேற்று முகமின்றி… எதிர்ப்படும் எவரையும்\nஉருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய்\nபயணம் மேற்கொள்ளும் பிள்ளையின் தாகமாய்…\nகரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில்\nநடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய்\nஅடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய்,\nஅலைகள் தினமும் அறைந்து போனதில்\nகரைந்து கிடக்கிற கடற்கரை மணலாய்\nநடந்து கொண்டிருக்கும் நாடகக் காட்சியில்\nதிரைகள் விலகிய தரிசனத் தெளிவில்\nதெறித்துக் கிளம்பிய ஞானப் பரல்களாய்\nபிரஞ்ச ரகசியம் தேடிக் கிளம்பிய\nபாதையில் ஒலிக்கும் புதிய குரல்களாய்…\nமற்ற குயில்கலிள் மயங்கித் துயில்கையில்\nஒற்றைக் குயிலின் கீதக் கதறலாய்\nசூரியக் கதி���்கள் சுட்டதில் கரைந்து\nபுல்லின் வேர்வரை போகிற பனியாய்\nமழையின் தீண்டலில் மணக்கிற பூமியாய்\nதன்னை பிழிகிற பன்னீர் மலர்களாய்\nஉன்… தோள்பை நிறையத் தங்கக்காசுகள்.\nவிரல்களை இழுத்து வலியப் பிரித்து\nஎல்லார் கையிலும் திணித்துப் போகிறாய்.\nகொடுப்பது உனக்குக் கடமை போலவும்\nவாங்கிக் கொளபவர் வள்ளல்கள் போலவும்\nபணிவும் பரிவும் பொங்கப் பொங்கத்\nபொன்மழை பொழியும் மேகமாய் நகர்கிறாய்.\nகைகள் வழியக் காசு கொடுக்கையில்\nஒன்றோ இரண்டோ தவறி விழுந்தால்\nபதறி எடுத்துக் தூசு துடைத்து\nவணங்கிக் கொடுத்து வருந்தி நிற்கிறாய்.\nபோகும் அவர்கள் பின்னால் ஓடி\nமீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாய்.\nதன்னையே கொடுத்து வருந்தி நிற்கிறாய்.\nபோகும் அவர்கள் பின்னால் ஓடி\nமீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறாய்.\nதன்னையே கொடுக்கத் தவிக்கும் கொடையுளம்\nவெளிப்படும் விதமாய் வழங்கிச் செல்கிறாய்.\nவிரிந்து நீண்டு தவிக்குமென் விரல்களில் – ஒரு\nசெப்புக் காசாவது போட்டிருக்கலாம் நீ\nசிரிக்காதவர்கள், அல்லது சிரிப்பார்கள் என்று நாம் நினைக்காதவர்கள் சிரித்தால் வியப்பாகத்தான் இருக்கும். 90ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பேரறிஞர் ம.ரா.போ.குருசாமி அவர்களிடம் திருவள்ளுவரின் நகைச்சுவை பற்றிக் கேட்டபோது, ‘இருக்கு ஆனா போலீஸ்காரர் சிரிச்ச மாதிரி இருக்கு ஆனா போலீஸ்காரர் சிரிச்ச மாதிரி இருக்கு\nநகைச்சுவை என்பது சூழல்களால் தீர்மானிக்கப்படும் விஷயம்தான்.பல தலைமையாசிரியர்கள் சிரிப்பதில்லை என்பது, பொதுவான நம்பிக்கை. மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களையும் நிர்வாகம் செய்ய வேண்டியிருப்பதால் கூட இருக்கலாம். ஆனால் தலைமைப்பீடங்களில் இருப்பவர்கள் பலரும் நகைச்சுவையாகப் பேச முயல்வார்கள். அதில் துளிக்கூட நகைச்சுவை அம்சமே இருப்பதில்லை.ஆனால் உடனிருப்போர் சிரித்து உருளுவார்கள். அதற்கும் சேர்த்துத்தான் சம்பளம், சலுகை எல்லாம்.\nஎனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவர் என்னிடம் சில நகைச்சுவைத் துணுக்குகளைச் சொன்னார். நான் அரைப்புன்னகை செய்ததில் என்ன புரிந்து கொண்டாரோ, “அதாவதுங்க..நாங்கல்லாம் பிசினஸ்லே இருக்கோமுங்க எப்பவும் வேலையிருக்கும், அதனாலெ சிரிக்கறதெல்லாம் முடியாது. அதெல்லாம் உங்களைப் போல உள்ளவங்களுக்குத்தான்” என்றார். ���தன்மூலம் என்னை எந்தப் பட்டியலில் வைத்திருந்தார் என்று புரிந்தது.\nதமிழ்த் திரையுலகில் நடிப்பால் சரிதம்படைத்தபிரபல நடிகை ஒருவர், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரைக் காண வரும் பிரமுகர் பற்றி, “எங்க டைரக்டர் தும்மினா கூட அவரு சிரிப்பாரு’ என்றாராம். அந்த இயக்குநர் தும்மினால் இந்த நடிகைக்கு மனசெல்லாம் வலிக்கும்.அந்தநேரம் பார்த்து சிரித்தால்\nமுன்னாள் பிரதமர் நரசிம்மராவுடன் அயல்நாடு சென்று திரும்பிய அனுபவங்களை சுஜாதா ஒருமுறை எழுதினார்.”அயல்நாட்டு இந்தியர்களில் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவராக பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிரதமர் பாரபட்சமின்றி எந்தப் படத்திற்கும் சிரிக்காமல் இருந்தார்”என்று குறிப்பிட்டிருப்பார்.\nசிரிப்பை , சிரிப்பதற்காகத்தானே பயன்படுத்துவார்கள். சிவபெருமான் எரிப்பதற்காகப் பயன்படுத்தினார். அவருக்கு “நகை ஏவிய ஈசர்” என்ற பட்டத்தை அருணகிரிநாதர் வழங்குகிறார். ஏவுதல் என்பது ஆயுதங்கள் ஏவுவதையும் படைக்கலங்கள் ஏவுவதையும் பெரும்பாலும் குறிக்கும். ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுக்களில்,திருக்கடையூருக்கு, “படை ஏவிய திருக்கடையூர்’என்ற பெயர் காணப்படுகிறது.\nசிரிப்பு அவருக்குப் படைக்கலம் ஆகிறது.எதிரிகளுக்குப் படைக்கலம் ஆகிற அதே சிரிப்பு, அடியவர்களுக்கோ அடைக்கலம் ஆகிறது. தில்லைக்குள் வருகிறார் திருநாவுக்கரசர். அலைந்து திரிந்து ஆலயம் சேர்கிறார். தூரத்திலிருந்து பதிகம் பாடியபடி அம்பலத்தை நெருங்குகிறார் திருநாவுக்கரசர். யார் அங்கே வருவது என்று புருவத்தைக் குனித்துப் பார்க்கிறார் சிவபெருமான். திருநாவுக்கரசர் தானா என்று குனித்துப் பார்க்கிறார். நம்முடைய காலமென்றால் வருகை அட்டையை உள்ளே தந்து அனுப்பலாம். திருநாவுக்கரசருக்கு வருகை அட்டையே அவரது வளமான தமிழ்தான். “குனித்த புருவமும்” என்று குரல் கொடுக்கிறார். “ஆஹா திருநாவுக்கரசர் வந்துவிட்டார்” என்று சிவபெருமானுக்கு ஆனந்தச்சிரிப்பு குமிழியிட்டு வருகிறது.\nகுனித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்\nஎன்று பாடுகிறார். அம்பலத்தை நெருங்க நெருங்க, அம்பலவாணனின்\nஅழகொளிர் மேனி நன்றாகத் தெரிகிறது.வெய்யிலில் வந்தவர்கள்\nநிழலுக்குள் நுழைகிற போது முதலில் கண்களுக்குத் தெரிவது எது\nபனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்\nமுதலில் நன்குதெரிகின்றன.இப்போது அம்பலத்திற்கு அருகேயே\nஇனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணக்கிடைக்கிறது திருநாவுக்கரசருக்கு. இறைவன் மீதான அன்பு பெருக,வீடுபேறு கூட வேண்டாம்.இதே தமிழ்நாட்டில் பிறந்து இந்தத் திருவுருவை தரிசிக்கக் கிடைத்தால் போதும் என்கிறார் திருநாவுக்கரசர். அடியவர்களின் அன்புக்கு இலக்கணம் சொல்கிற சேக்கிழார்,\nவீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்கிறார்.அந்த இலக்கணத்தின்\nகுனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்\nஇனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே\nஇந்தப்பாடல் தளபதி படத்தில் இடம்பெற்றபோது “வாலி பின்னீட்டாரு”\nஎன்று சிலர் பேசிக் கொண்டதாகக் கேள்வி .\nவெளிப்படும் சிரிப்பை ஒழுங்குபடுத்தி குமிழ்சிரிப்பாக சிரித்த சிவபெருமான், விழுந்து விழுந்து சிரித்ததையும் விவரித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.\nசிவபெருமானுக்கு இடப்பாகத்தில் உமையம்மை வீற்றிருக்கிறாள். ஏதோ\nபேசியபடி எதேச்சையாகத் திரும்பியவள் சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு அந்த நேரம் பார்த்து அசைய, சற்றே திடுக்கிட்டாள்.\nஉமையம்மை திரும்பித் திடுக்கிட்ட வேகம் பார்த்து மயில்தான் தன்னைக் கொத்த வருகிறதோ என்று அஞ்சி பாம்பும் பயந்து சற்றே விலகியதாம்.\nகிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுற\nகிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுற\nஇதற்கிடையில்,மயில் சற்று வேகமாக விலகியது கண்டு சிவபெருமான்\nதலையில் இருக்கும் நிலவும் பதறிவிட்டதாம்.\nதன்னை பாம்பு விழுங்க வருவதாய் எண்ணிக் கலங்கிவிட்டது.விண்வெளியில்\nஇருந்தாலும் ஓடித் தப்பித்துக் கொள்ளலாம்.சிவபெருமானிடம் அடைக்கலம்\nபுகுந்து கால்களில் விழுந்தோம்.தூக்கித் தலையில் வைத்துக் கொண்டார்.\nகழுத்திலேயே பாம்பு கிடப்பதை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற\nகிடந்த நீர்சடைமிசை பிறையும் ஏங்கவே\nதன்னுடனேயே இருந்தும்கூட இவர்களெல்லாம் எப்படி பயந்து தவிக்கிறார்கள் என்பதைப் பார்த்த சிவபெருமானுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.இந்த மனிதர்கள் போலத்தானே இவர்களும் எல்லாவற்றுக்கும் அஞ்ச��கிறார்கள் என்று நினைக்க நினைக்க சிவபெருமான் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.திருவதிகை என்ற தலத்தில் கெடில நதிக்கரையில் சிவபெருமான் இப்படிச் சிரிக்கிற சத்தம் கேட்டு ஓடிவந்து பார்க்கிறார் திருநாவுக்கரசர். சிவபெருமான் விழுந்து விழுந்து சிரித்தார் என்பதையே தன் பாடலில் பதிவும் செய்கிறார்.\nகிடந்து தான் நகுதலை கெடில வாணரே.\nநகுதல் என்ற சொல் கேலிச்சிரிப்பையே குறிக்கும்.இதற்கு சான்றுகள் உண்டு.\nஅத்தனை காலம் பிரிந்திருந்த கண்ணகியிடம் திரும்பும் கோவலன், அவளைப்\nபிரிந்த வருத்தம் பற்றியே பேசவில்லை .மலைபோன்ற செல்வத்தைத் தொலைத்தது எனக்கு வெட்கம் தருகிறது என்கிறான்.\n“குலம்படு வான்பொருள் குன்றம் தொலைத்த\nஇலம்பாடு நாணுட் தரும் எனக்கு” என்று சொல்கிறான்.\nகண்ணகி கேலியாகச்சிரித்துவிட்டு,”என் கால் சிலம்புகள் உள்ளன.கொண்டு\n“நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி\nசிலம்புள கொண்மின்” என்கிறாள்.சிலம்பு என்ற சொல்லுக்கு மலை என்றும்பொருள் உண்டு.நீதொலைத்த மலைபோன்ற செல்வம்,என் தந்தை போட்டகால்சிலம்புகளுக்குக் காணாது என்று சொல்கிறாள் போலும்.\nதன்னுடனேயே இருக்கும் உமையும்,அரவும், நிலவும் அஞ்சுதல் கண்டு\nசிவபெருமானுக்கும் கேலிச்ச்சிரிப்புதான் வருகிறது.இது குமிழ் சிரிப்பாக\nஇல்லை.பொங்கிப் பொங்கி வருகிறது.பொத்துக் கொண்டு வருகிறது.\nகிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுற\nகிடந்த பாம்பு அவளையோர் மயிலென்று ஐயுற\nகிடந்த நீர்ச்சடைமிசை பிறையும் ஏங்கவே\nகிடந்து தான் நகுதலை கெடில வாணரே\nஊர்கொடுத்த வரிகளை உதடுகளில் தாங்கியே\nஉரங்கொடுத்த உணர்வினை வரங்கொடுத்த பலரையும்\nபேர்கொடுக்கும் பண்புகள் பிறர்தந்த பரிசோநீ\nபழக்கத்தில் வந்தவர் நெருக்கத்தில் இணைந்திடும்\nநார்தொடுக்கும் பூக்களாய் நான்கற்ற தமிழினை\nநாவிலும் தாளிலும் நடமாடும் தமிழன்றி\nயார்கொடுத்த புண்ணியம் என்பதை அறிகிலேன்\nயாதிலும் நிறைகின்ற மாதவச் செல்வியே\nதீண்டாத வீணையில் தீராத ஸ்வரங்களாய்\nதகிக்கின்ற கோடையில் தவிக்கின்ற வேளையில்\nகூண்டாக மாறிடும் கூடுகள் என்பதைக்\nகூடாத நலங்களும் கூடிடும் விதமாய் நீ\nஆண்டாக ஆண்டாக அடிநெஞ்சில் கனிகின்ற\nஅன்னையுன் திருமுகம் எண்ணிடும் பொழுதினில்\nதூண்டாத விளக்கிலே தூங்காத ஜோதியாய்\nதுளியின்னல் வந்தாலும் ஒள���மின்னலாய் வந்து\nஆலத்தை உண்டவன் அம்மையுன் கைபட்டு\nஆகமம் வேதங்கள் அறிந்த மார்க்கண்டனோ\nகாலத்தைக் கைகளில் கயிறெனக் கொண்டவன்\nஞாலத்தை உணர்ந்திடும் ஞானியர் உன்னிடம்\nமூலத்தின் மூலமே மோனத்தின் சாரமே\nமூளும்வினை சூழாமல் ஆளுமருள் தேவியே\nபேர்வாங்கச் செய்பவை பழிவாங்கி வந்திங்கு\nபயத்தோடு செய்பவை புகழ்வாங்கி வந்திங்கு\nதார்வாங்கும் வாழையாய் தலைதாழ்ந்து நிற்பதைத்\nதாளாத அகந்தையில் தலைதூக்கிச் சொல்வதை\nநீர்வாங்கும் வேரென்று நான்வாங்கும் பெயருக்கு\nநாலுபேர் சொல்வதை நினைப்பிலே கொள்ளாமல்\nகார்வாங்கும் வானமாய் கனக்கின்ற கருணையே\nகடவூரின் மையமாய் களிபொங்க நிற்கின்ற\nகோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.50,000 ரொக்கப் பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருதுகள் கடந்த ஆண்டு, திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கும், பாடகர் அமரர் டி,ஆர்.மகாலிங்கம் அவர்களின் புதல்வியும் பாடகியுமான திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n2010 ம் ஆண்டுக்கான விருதுகள் கவிஞர் கல்யாண்ஜி அவர்களுக்கும், அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் புதல்வர் டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இது அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பவள விழா ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது. கவியரசு கண்ணதாசனின் தீவிர ரசிகரன திரு.கிருஷ்ணகுமார் இந்த விருதினை நிறுவி ஆண்டுதோறும் வழங்கி வருகிறார்.\n(கல்யாண்ஜி) (டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம்)\nகோவை பாரதீய வித்யா பவன் கலையரங்கில் 2010 ஜூலை 11 அன்று நிகழும் இந்த விழாவில் கோவை பண்ணாரி அம்மன் குழு நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையேற்று இந்த விருதுகளை வழங்குகிறார். முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பாராட்டிப் பேசுகிறார்.\nமுன்னதாக காலை 10 மணிக்கு மரபின்மைந்தன் முத்தையா எழுதிய “கண்ணதாசன் ஒரு காலப் பெட்டகம் என்ற நூல் வெளியிடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.ம.கிருஷ்ணன் நூலை வெளியிட, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமதி சரஸ்வதி கண்ணையன் முதல்படி பெறுகிறார்.இசைக்கவி ரமணன் கண்ணதாசன் குறித்து கவிதை வாசிக்கிறார்.\nதொடர்ந்து முனைவர்.கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமண்டபம்\nநடைபெறுகிறது. கவியரசு கண்ணதாசனின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம் சந்தோஷ கானங்களாவாழ்வியல் ஞானங்களா என்ற இந்த பட்டிமண்டபத்தில், ஆத்தூர் சுந்தரம், புலவர் இராம குப்புலிங்கம், செல்வி கனகலட்சுமி, கவிஞர் மீ.உமாமகேஸ்வரி, திருமதி மகேஸ்வரி சற்குரு, திரு.\nகவிஞர்கள் திருநாள் விருது -2010\nகவிஞர் வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித் தமிழர் பேரவை நடத்தும் கவிஞர்கள் திருநாள் ஜூலை 13 காலை 10.00 மணியளவில் சென்னை டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில்\n2010 ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது, முதுபெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் பரிந்துரையால் கந்தன் கருணை திரைப்படத்தில் வாய்ப்புப் பெற்று,”திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலையில் எதிரொலிக்கும்” என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் திரு. பூவை செங்குடுவன். “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை”,”ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே”, உள்ளிட்ட அவரின் பல பாடல்கள் புகழ்பெற்றவை. திருக்குறளில் உள்ள ஈடுபாடு காரணமாய், 133 பாடல்களில் குறள் தரும் பொருள் என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.\nகவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு பாராட்டுப் பட்டயமும் ரூ.20,000 பணமுடிப்பும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் வழங்கப்படுகிறது. திரைக்கலைஞர்கள் திரு.ராஜேஷ், திரு.விவேக், கவிஞர். மரபின்மைந்தன் முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.\nஅந்தியிருளால் கருகும் உலகு கண்டேன்\nஅவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன்\nஎன்றார் பாவேந்தர். படரும் இருளில் உலகு கருகுகிறது என்ற கற்பனை பற்றி இரவுலாவிகள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை. கையில் ஒரு பழைய தாளை வைத்துக் கொண்டு, எரியும் மெழுகுவர்த்தியில் உரசினால்பரபர\nவென்று தீ பரவும்போதே தாள்கள் கரியாகி உதிரும். பெற்றோரோ மற்றோரோ எரித்த காதல் கடிதங்களை தண்ணீரில் கரைத்து விழுங்கி சரித்திரம் படைத்த\nகாதலர்களை மரோசரித்ராவில் பார்த்திருக்கிறோம். காகிதம் கருகுகிற வேகத்தில் எங்கும் இருள் படர்ந்த பிறகுவெற்றிக் களிப்பில் இருள் சிரிப்பது போல் தோன்றுகிறது பாவேந்தருக்கு.\nபெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்\nஎன்று பாடுகிறார். முழுநிலவு, வானத்தின் பெருஞ்சிரிப்பு என்று கொண்டால், பிறைநிலவு என்னவாக இருக்கும் இதை நளவெண்பாஎழுதிய புகழேந்திப் புலவரிடம்தான் கேட்க வேண்டும்.காதலுற்ற இளம்பெண்ணின் உயிரைக் குடிக்கும் உத்வேகம் அந்திப் பொழுதுக்கிருக்கிறது. அந்த அந்தியின் முறுவல் போல் பிறைநிலவு வானத்தில் தோன்றியது என்கிறார் புகழேந்திப் புலவர்.அதனாலேயே தமயந்தியின் முலைகள்மேல் அந்த முறுவல் அனலை அள்ளிக் கொட்டுகிறதாம்.எரிக்கும் சிரிப்பு அந்திக்கு.\nபைந்தொடியாள் ஆவி பருகுவான் நிற்கின்ற\nமையார்வேற் கண்ணாள் வனமுலைமேல் ஆரழலைப்\nஇது புகழேந்திப் புலவரின் கற்பனை.\nகாதலுற்ற பெண்கள் நிலவு சுடுகிறது என்று சொல்வது காலங்காலமாய் நிகழ்வதுதான். தலைவி, நிலவு சுடுகிறது என்று சொன்ன மாத்திரத்தில் அவளை மஞ்சத்தில் சேர்த்து சந்தனத்தைப் பூச தோழிகள் தயாராக இருப்பார்கள்.\nஆனால் தமயந்திக்கு வாய்த்த தோழிகள் கொஞ்சம் கருத்துச் சுதந்திரம் கொண்டவர்கள். விண்மீன்கள் சூழ்ந்திருக்கும் நிலவை அவர்கள் பார்த்து அதன் அழகை அனுபவிக்கிறார்கள். தமயந்திக்குக் கோபம் வருகிறது. “பெண்களே நிலவின் சூடுதாங்காமல் வானம் கொப்பளித்திருக்கிறது. அதைப்போய் விபரமில்லாமல்\nமீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ\nநட்சத்திரத்தை ஆகாயக் கொப்புளங்கள் என்று சொல்லும் உத்தி வேண்டுமானால் புதிதாக் இருக்கலாம். ஆனால் அதையே சமூகக் கருத்துக்குப் பயன்படுத்துவதன் மூலம் புரட்சிக்கவிஞராகிறார் பாவேந்தர்.\nமண்மீதில் உழைப்பாரெல்லாம் வறியராம்-உரிமை கேட்டால்\nபுண்மீதில் அம்பைப் பாய்ச்சும் புலையர் செல்வராம்-இதைத்தன்\nகண்மீதில பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின்\nவிண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.\nபொதுவுடைமைக்கு நேரும் பங்கத்தைப் பகலில் பார்த்த வானம் கோபத்தில் கொப்பளித்து நிற்கிறது அந்திவானம் என்கிறார் அவர். அதனால்தான் நிலவுக்கு எத்தனையோ உவமைகளையும் உருவகங்களையும் சொல்கிற பாவேந்தர்\nநித்திய தரித்திரராய் உழைத்து ழைத்து\nதினைத் துணையும் பயனின்ன்றிப் பசித்த மக்கள்\nகனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்\nஎன்கிறார். பசித்தவன் கண்களுக்கு வெண்ணிலவு, பானைச்சோறாக,பொரித்த அப்பளமாக,தோசையாக , அப்பமாகத் தெரிவதும் இயல்புதானே..\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\nஅபிராமி அந்தாதி – 5\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/05/blog-post_3285.html", "date_download": "2018-06-22T19:21:08Z", "digest": "sha1:R3LXXPJZ55YILTDODVWGMRZ4O3W2TUTV", "length": 12647, "nlines": 126, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: ரோஜாவின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஇந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும்முக்கிய பங்கு வகிக்கிறது.\n35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.\nஅரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது.\nஇத்தகைய ரோஜா மலர்கள் மருத்துவ பயன் உடையவை. ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும்.\nரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.\nசெயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை. பினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் அடங்கியுள்ளன.\nரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.\nகளிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும்.\nபிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும்.\nசர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.\nஇரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம். இதனால் ரத்த விருத்தி உண்டாகும்.\nரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.\nLabels: தகவல்கள், ரோஜா மலர்கள்\nathilum ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.\n2 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nகுழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்\nஉலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்\nகல்வி வழிகாட்டல் கேள்வி பதில் - CMN சலீம்\nதேர்தல் முடிவுகளும்.. தேறாத கட்சிகளும்...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மையும் தீமையும்\nஇங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில...\nஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nதொழுகை - கடமையும் சிறப்பும்\nதிப்புவை பின்பற்றுவோம் புதிய இந்தியாவை உருவாக்குவோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyapaaamaran.blogspot.com/2012/12/blog-post_21.html", "date_download": "2018-06-22T18:45:02Z", "digest": "sha1:SYQ3X2B6WO6M6P2ZVS562CUFQBK7PLCC", "length": 10491, "nlines": 102, "source_domain": "puthiyapaaamaran.blogspot.com", "title": "சுபம் போடாம எந்த படமும் முடிஞ்சதில்ல வாத்தியாரே!! | புதிய பாமரன்", "raw_content": "\nசமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்\nஅறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்\nசுபம் போடாம எந்த படமும் முடிஞ்சதில்ல வாத்தியாரே\nகுந்தர்துக்கு கூட குட்ச இல்லன்னு சொல்லிக்கினியாமே\nஎச்ச கைல கூட காகா ஓட்டாத ஆளுன்னு பேரு வாங்கின மன்சனாச்சேய்யா நீயி\nதமியகத்து சினிமா கொட்டாவையே தூக்கிப் புடிக்கிற உனுக்கு, குந்தர்த்துக்கு குட்ச இல்லன்னும்போது காஞ்சிபோன என் கம்னாட்டி வயிறுகூட கும்ட்டி அடுப்பா எரியுது.\nஇன்னா வாத்தியார நீ, பட்துக்கு பத்து செங்கல்லுன்னு கூலி கேட்டிருந்தாக்கூட இன்னேத்திக்கி பட்ணத்துல ஜம்முன்னு பத்தடுக்கு மாடி கட்டிக்கினு கீலாம்.\nதெனம் தெனம் தின்சு தின்சா கிராப்பு வெட்டிக்கினு போஸ் குடுக்கிறயே, அந்தக் கிராப்பு எல்லாம் மைலாப்பூர் கொள்தங்கரையில குந்திக்கினு வெட்னதா\nநகம் வெட்டிக்கிறதுக்கும், இஸ்பாவுல குளிக்கிறதுக்கும், வெளி நாடு ஊர் சுத்தறதுக்கும் துட்டுக்கு இன்னா பண்ணுவ\nஇஸ்டார் ஓட்டல்ல மூணு வேளையும் மூக்குப் பிடிக்கத் திங்கறதுக்கு காசு\nஅப்புறம் தண்ணி கிண்ணின்னு செலவு ஏறிக்கிட்டே போவுமே வாத்யாரே\nஎன்னமோ போங்க. நான் இத்தினி நாளா, ராஜ் கமல் பிச்சர்ஸ் உங்களோடதுதான்னு நெனைச்சிக்கினு இருந்தேன். கடேசில அது, ஐசவுஸ் மார்க்கெட்டுல கருவாடு விக்கிற முனிமா ஆயாவுதுன்னு தெரியாமப் போச்சி. பாவம் வாத்தியார நீங்க.\nஎனக்கு கண்ணுல தண்ணி பொலபொலன்னு மூணு நாளா ஊத்திக்கினே கீது. ஜல்ப்பு இல்ல வாத்தியார; பீலிங்ஸ்.\nதோ வந்துட்சி விஸ்வரூபம். வாத்தியாருக்கு வூடு இல்லைன்னு நென்ச்சி நென்ச்சி அந்தப் படத்த பத்துவாட்டி பாத்துறமாட்டேன் இதே கணக்குல நம்ம ரசிகருங்க படம் பார்த்துட்டாங்கன்னா, எல்லைசி ���ில்டிங்கே உனுக்குத்தான் சொந்தம் வாத்தியாரே.\nதன்னோட படம் ஓடனும்கிறதுக்காக நம்ம 'எதிரி' ரஜினி பேசுவாரே... 'நான் அரசியலுக்கு வருவேன்; ஆனா வரமாட்டேன்' அப்படீன்னு. அந்தமாதிரியெல்லாம் நீங்க படம் ஓடணும்னு டகால்டி வுட்றீங்களோன்னு சந்தேகமா இருக்கு.\nசெந்தில் ஒரு படத்துல சொல்லுவாரு; பூவை பூன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம் அப்படீன்னு. அந்த மாதிரி கோக்குமாக்கு ஸ்டேட்மெண்ட்டு எதுவும் அவுசரப்பட்டு குடுத்துட்டீங்களோன்னு ஒரு டவுட்டு.\nபத்தாயிரம் கோடி பண்டு ஒதுக்கினாலும் மில்டிரிக்காரங்கிட்ட பத்து பைசா இல்லாதது மாதிரி, இஸ்கூல் பசங்களை உட்டு தெரு முனைல கொடி நாள் அப்படீன்னு உண்டி குலுக்கச் சொல்லுவான். அந்த மாதிரி கதை கிதை வுடறீங்களோன்னு ஒரு டவுட்டு.\nதமிழ் நாட்டையே பாதி துண்ட்டு ஏப்பம் வுட்டுட்ட எம் எல் ஏ அண்ணன், எலக்சனுக்கு முன்னால தேர்தல் கமிஷன் கிட்ட கணக்கு சொல்லி ஒரு லிஸ்ட்டு குடுப்பாரு... அறுவத்தெட்டுல வாங்கின அம்பாசிடர் ஒண்ணு. அண்டா அடகு வச்ச ரசீது ரெண்டு. அந்துபோன செருப்பு மூணு அப்படீன்னு. அந்தமாரி போங்கு கணக்கு எதுனா எட்து அவுத்து வூட்றீங்களோன்னு டவுட்டு.\nஎப்பிடியோ போங்க வாத்தியார். நீங்க கிளிசரின் போட்டு அயுவுறீங்க. நாங்க உண்மையாலுமே தேம்பித் தேம்பி அயுவுறோம். அயவச்சிட்டீங்க\nஉங்க படம் ஓடணும்கிறதுக்கு நீங்க சாதிப் பெயர் வைச்ச தேவர் மகன்களோ, சண்டியருங்களோ, விருமாண்டிங்களோ உங்களுக்கு சோறு போடமாட்டாங்க வாத்தியாரே. ஓல்சேல்ல மொத்தமா ஏமாந்த நாங்கதான் போடணும்.\nஉங்க பாட்டு மெட்டுலயே பாடிக் காட்டவா\n\"எங்களை விட இந்த ஒலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லே; எவருமில்லே...\nவுட்டுத் தள்ளுங்க. நிம்மிதியா போயி அடையார் கேட்டு ஓட்டல்ல ரூம்போட்டு குந்துங்க. மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம்.\nசுபம் போடாம எந்த படமும் முடிஞ்சதில்ல வாத்தியாரே\nவாத்தியாரயே பேந்த பேந்த முழிக்கவச்சுட்டீங்க.\nஉயிருக்கு உலை வைக்கும் அணு உலை எதிர்ப்போம்...\nஅறிவியல் - தத்துவம் - பொருளாதாரம் - அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/10/blog-post_7.html", "date_download": "2018-06-22T18:35:18Z", "digest": "sha1:SFXUQAVY32444HX5AISCU5F36MGGHTNF", "length": 14595, "nlines": 195, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வாட்ஸ்ஆப்பில் புது மோசடி உஷார்", "raw_content": "\nஇது என் இறைவ��ின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவாட்ஸ்ஆப்பில் புது மோசடி உஷார்\nவாட்ஸ்ஆப்பில் புது மோசடி உஷார்\nஇமெயில் மூலம், மொபைல் எஸ்எம்எஸ் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளை தொடர்ந்து இப்போது இந்த புதுவித மோசடி தலைதூக்கி உள்ளது. எப்படி நடக்கிறது இந்த மோசடி வாட்ஸ்ஆப்பை வழக்கம் போல நீங்கள் பார்ப்பீர்கள். அதில் பலர் மூலம் வந்த தகவல்களையும், வீடியோ, படங்களையும் அனுப்புவதில் அதிக ஆர்வம் எல்லாருக்கும் உண்டு. அதிலும், நல்ல விஷயங்கள், மருத்துவ, ஷாப்பிங் டிப்ஸ்கள் என்றால் பெண்களுக்குள் கண்டிப்பாக பரிமாறப்படுவதுண்டு.\nஉங்கள் நண்பர் ஒரு தகவலை உங்களுக்கு அனுப்பியிருப்பார். அதில், 'நீங்கள் இன்னும் பத்து பேருக்கு பார்வேர்டு செய்தால், பிரபல பிராண்டு குளிர்பானம் வாங்கும்போது 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்; குறிப்பிட்ட சினிமா படத்துக்கு 30 சதவீதம் கழிவு கிடைக்கும் என்றெல்லாம் கூட அதில் தகவல் வரும்.\nஇதை பார்த்தபின் அதில் ஈர்க்காமல் இருப்பவர் யாராவது இருப்பார்களா உடனே, அதை பத்து பேருக்கு பார்வேர்டு செய்யத்தானே கை போகும்.\nஅப்படி மட்டும் செய்து விட்டால், நீங்கள் அடுத்த சில மணி நேரத்தில் மொபைல் மூலம் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழக்கப்போவது நிச்சயம்.\nநீங்கள் பார்வேர்டு ெசய்தால், அது உங்கள் நண்பர்களுக்கு போவதுடன், சலுகைகளை பெற ஒரு அடையாளம் தெரியாத வெப்சைட்க்கு 'லிங்க்' கிடைக்கும். அதை கிளிக் செய்தால் அவ்வளவுதான். உங்கள் மொபைலில் உள்ள அத்தனை 'ஆப்ஸ்'களையும் 'லபக்'கி, அவற்றில் உள்ள தகவல்களை, பாஸ்வேர்டு, கணக்கு தகவல்களை கறந்து விடும் அந்த வெப்சைட்.\nஅப்புறம் என்ன, உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவது சுலபம் தானே. நெட்பேங்கிங் வசதி மூலமோ, ஏடிஎம் மூலமோ பணத்தை கறந்து விடலாம்.\nஉங்கள் மொபைலில் சேமித்து வைத்துள்ள பாஸ்வேர்டுகளும் கிடைத்தால் அதனால் இன்னும் பல விபரீதங்கள் ஏற்படுவது உறுதி.வாட்ஸ்ஆப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை நூறு கோடியை தாண்டி விட்டது. அதிலும், தமிழ் உட்பட பல மொழிகளில் பதிவு செய்ய முடிவதால் பல அப்பாவி இளைஞர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்குவது எளிதாக நடக்கிறது என்று இன்டர்நெட் பாதுகாப்பு தொடர்பாக சாப்ட்வேர் உருவாக்கும் காஸ்பெர்ஸ்கி என்ற பன்னாட்டு நிறுவன நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nமல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்\nநமது கண்களை கோடையிலிருந்து எப்படி காப்பது\nகரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ப...\nஉங்கள் கழுத்தின் சுற்றளவை வைத்து இதயம் நலனை பற்றி ...\nமுதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்...\nகுழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய்ய வேண்டிய...\nகுழந்தைக்கு \"ஸ்கர்வி’ பெற்றோரே கவனம்\nவாட்ஸ்ஆப்பில் புது மோசடி உஷார்\nஸ்மார்ட்போன் தொலைந்தவுடன் செய்ய வேண்டியவை.\nபுதிதாக வாங்கிய ஆண்ட்ராய்டு போனில் செய்ய கூடாதவை\nஅதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/12/blog-post_5.html", "date_download": "2018-06-22T18:26:57Z", "digest": "sha1:ISTJQ5W3V2JO4GNDXYGGPNU3LNYOUEM4", "length": 14784, "nlines": 194, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மைக்ரோவேவ் சமையல் பாதுகாப்பானதா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇன்றைய பரபர வாழ்க்கைச் சூழலில் பொறுமையாகச் சமைப்பதற்குக்கூட பலருக்கு நேரம் இல்லை. அதனாலேயே, கிச்சனை பிரெட் டோஸ்டர், டீப் ஃப்ரையர், ஃபுட் ஸ்டீமர், மைக்ரோவேவ்அவன் என விதவிதமான சமையல் கருவிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. `எப்போ பார்த்தாலும் கிச்சன்லயே இருக்கவேண்டியதா இருக்கே' என்று சலித்துக்கொண்டவர்களுக்கு, இந்தக் கருவிகள் பெரும் உதவியாக அமைந்துவிட்டன. நேரமின்மையைப் பார்க்கும் நாம், இவை ஆரோக்கியமானவைதானா என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.\nஅடுப்பு, கேஸ் என வழக்கமாக நாம் சமைக்கும் முறைகளில், முதலில் பாத்திரம் சூடாகி, அந்த வெப்பமானது 'வெப்பக் கடத்தல்' முறையில் உணவுப் பொருட்களுக்குச் செல்கிறது. ஆனால், மைக்ரோவேவ் அவனில் நடக்கக்கூடிய செயல்முறையானது முற்றிலும் மாறானது. இதில், மின்சாரத்தின் மூலம் சக்தி வாய்ந்த மைக்ரோ அலைகள் உருவாகின்றன. இந்த நுண் அலைகள் மைக்ரோவேவ்அவனில் வைக்கப்பட்ட பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருட்களின் நீர் மூலக்கூறுகளை அசைத்து, அவற்றில் அதிர்வை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில், மூலக்கூறுகளில் உராய்வு ஏற்பட்டு, வெப்பம் உண்டாகிறது. இந்த வெப்பம், உணவின் அனைத்துப் பாகங்களிலும் ஒரே நேரத்தில் சென்றடையும் என்பதால், உணவுப் பொருள் விரைவில் வெப்பமடைந்து சமைக்கப்படுகிறது.\nஇந்த முறையில் சமைக்கும்போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. திரும்பத் திரும்ப உணவைச் சூடாக்குவதன் மூலம், அதில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் அழிந்து, உணவுப் பொருள் நஞ்சாகிறது.\nமைக்ரோவேவ்அவனில் சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதால், பல உடல் நலக்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து மைக்ரோவேவ்அவனில் சமைத்த உணவை உட்கொள்பவர்களுக்கு ரத்த அழுத்தப் பாதிப்பு, இதயத் துடிப்பு குறைதல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஹெச்.டி.எல் கொழுப்பு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், ரத்த வெள்ளை அணுக்களில் இருக்கக்கூடிய லிம்போஸைட் குறைந்து, நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.\nமைக்ரோவேவ்அவனில் சமைக்கப்பட்ட உணவைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது, மூளை செல்கள் சிதையவும் இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்புக் குறைந்து, குழந்தைப்பேறு தாமதமாகவும் வாய்ப்புகள் உள்ளன.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nபெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்\nவெள்ளிக் கிழமை சிறந்த நாள்\nமாமியார் மெச்சும் மருமகளாக, மருமகள் போற்றும் மாமிய...\nமலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்\nஆபீஸ் ஸ்ட்ரெஸ் தவிர்க்கும் வழிகள்\nகுட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்\nபெயர் மாற்றம் செய்ய வேண்டுமா\nஎலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி....\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்\nநபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\n1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும் , உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் , அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி...\n‘‘ அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-22T19:00:02Z", "digest": "sha1:GHKRPQYUCCCCLRJ6QVO6SI3CNFAWZ3Y2", "length": 6341, "nlines": 134, "source_domain": "www.sfipuducherry.com", "title": "புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சருக்கு இரண்டு ஆண்டு சிறை - ஆள்மாறாட்ட வழக்கு | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nபுதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சருக்கு இரண்டு ஆண்டு சிறை - ஆள்மாறாட்ட வழக்கு\nSFI . கல்யாணசுந்தரம் . தீர்ப்பு . புதுச்சேரி . போராட்டம் . வழக்கு\nபத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்த வழக்கில் புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு 2 ஆண்டுகள் சிறையும் அவருக்கு உறுதுணையாக போலி ஆவணம் தயார் செய்ய உதவியாக இருந்த ஆதவன் மற்றும் ரஜினி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திண்டிவனம் நீதிமன்றம் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பல்வேறு மிரட்டல்களுக்கு இடையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆள்மாறாட்ட புகாரை முதல் ம���தலில் இந்திய மாணவர் சங்கத்தின் இணையதளத்தில் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/kural/index.php?lan=&cat=128", "date_download": "2018-06-22T19:01:24Z", "digest": "sha1:IADPHO4IEY4GVJXETLFDFBVBUMVFRD2H", "length": 7756, "nlines": 106, "source_domain": "www.tamilcanadian.com", "title": "Thirukkural", "raw_content": "\nHome :: திருக்குறள் :: காமத்துப்பால் :: கற்பியல் :: குறிப்பறிவுறுத்தல்\n1271 - கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்\nவெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.\n1272 - கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்\nகண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.\n1273 - மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை\nமணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.\n1274 - முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை\nமலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.\n1275 - செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்\nவண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.\n1276 - பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி\nஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.\n1277 - தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்\nகுளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்\n1278 - நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்\nநேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து ச���ன்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.\n1279 - தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி\nபிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.\n1280 - பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்\nகாதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/", "date_download": "2018-06-22T19:00:24Z", "digest": "sha1:KFZUH57JN4Z2HLCSKA5JQB6FU2LTN3O3", "length": 3917, "nlines": 87, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Heroes News | Kollywood Actor News | Tamil Actor Gossips - FilmiBeat Tamil", "raw_content": "\nஅருள்நிதியின் அடுத்தப் படத்தை தயாரிக்கிறது எஸ்பி சினிமாஸ்\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nநடிகர் என்பதில் பெருமையில்லை... கல்விக்கு உதவுவதையே உயர்வாக எண்ணுகிறேன்: சூர்யா\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nஎனக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போயிடுச்சே: சிவகார்த்திகேயன் கவலை\nபிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் ஒரு துயர சம்பவம்\n‘நிக்கல் நிக்கல்’... சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/10494-kurankani-students-caught-in-forest-fire-in-tamil-nadu-sitharaman", "date_download": "2018-06-22T18:32:52Z", "digest": "sha1:UKJBGKWNKBPSHE5NWYS7Z4QK4PH3DLCM", "length": 14828, "nlines": 156, "source_domain": "4tamilmedia.com", "title": "குரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nகுரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nPrevious Article மகாராஷ்டிரா விவசாயிகளின் மும்பை நோக்கிய பேரணி வெற்றி \nNext Article தேனி காட்டுத் தீயில் சிக்கிய 40 கல்லூரி மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்\nகுரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 4 பேர் பெண்கள், 4 பேர்ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும்.\nதேனி, குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உள்ளவர��களை மீட்கும் பணியில் 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சிக்கி உள்ளவர்கள் மீட்க தரைவழியாக 16 கமாண்டோ வீரர்கள் சென்றுள்ளனர்.\nமுன்னதாக, தேனி காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக கோவை சூலூரில் இருந்து கமாண்டோக்களை அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.\nமீட்புப்பணி தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், மலையில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஏற்கனவே இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினார்.\nகுரங்கணி காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட 36 நபர்களும் மீட்கப்படுவார்கள் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேற்று உறுதி அளித்து இருந்தார்.\nமலைஏறும்(trekking) பயிற்சிக்காக காட்டுக்குள் வந்தவர்கள் காட்டுத்தீயில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n''இரவு நேரம் என்பதாலும், மலை சரிவு பகுதியாக இருப்பதாலும், மீட்கப்படுவதில் சிரமம் உள்ளது. ஆனால் மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று முதல் உதவி அளித்துவருகின்றனர். மூன்று குழந்தைகள், எட்டு ஆண்கள், 25 பெண்களும் இரண்டு நாட்கள் மலைஏறுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திரும்பும்போதுதான் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இந்த தீ இயற்கையாக ஏற்பட்டது அல்ல'' என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nஇதற்கிடையில் பாதிக்கப்படுள்ளவர்களை நேரில் வந்து சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.\nகுரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இருந்து தப்பித்துவந்துள்ள சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி,'' சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த நாங்கள் மலை ஏற்றம் சென்றோம். ஒரு சிலர் மாட்டிக்கொண்டனர். எனக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. நாங்கள் பாறைக்குள் குதித்து தப்பித்துவிட்டோம். தப்பிக்கமுடியாத காரணத்தால் சிலர் மாட்டிக்கொண்டனர்,'' என ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nமீட்புப் பணியில் போடி பகுதியில் உள்ள பொதுமக்களும் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர�� விஜயபாஸ்கர் 12 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ''மலைப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வண்டியை செலுத்த முடியாதால், மருத்துவக்குழுவினர் நடந்துசென்று பாதிக்கப்பட்டவர்களை கொண்டுவந்தனர். தற்போது எட்டு நபர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. குரங்கணி மலை மீது மருத்துவக் குழுவினர் தயாராக உள்ளனர். இரவு நேரம் என்பதால், அங்குள்ளவர்களுக்கு உடனடி முதல்உதவி கொடுக்கப்பட்டு, பின்னர் கீழே கொண்டுவரப்படுகின்றனர்,'' என தெரிவித்தார்.\nஇதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை விரைந்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.\nமீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் தயாரக உள்ளன. திருச்சியிலிருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். போதுமான மருந்துகள் உள்ளன என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nமேலும் அவர், \"ஆறு மருத்துவ குழுக்கள் நேரடியாக சிகிச்சை அளிக்க மலை பகுதிகளுக்கு சென்றுள்ளனர்\" என்றார்.\nமூன்று பேர் 90 சதவீத காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார். மேலும் அவர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.முதல் கட்டமாக மீட்கப்பட்ட 8 பேர் நலமாக உள்ளனர் என்கிறார்.\nதேனி குரங்கணி காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்டரில் தெரிவித்து இருந்தார்.\nமீட்புப்பணியில் கிராமமக்கள் இறங்கி உள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட மக்கள் தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nசெய்தி மூலம் பிபிசி தமிழ் செய்திகள்\nPrevious Article மகாராஷ்டிரா விவசாயிகளின் மும்பை நோக்கிய பேரணி வெற்றி \nNext Article தேனி காட்டுத் தீயில் சிக்கிய 40 கல்லூரி மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.tallysolutions.com/ta/composition-levy-impact-smes/", "date_download": "2018-06-22T18:38:04Z", "digest": "sha1:Q2CNIELFEY24TI6LLRS6JFNBLKLEP72C", "length": 22439, "nlines": 148, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Composition Scheme - Impact on SMEs | Tally for GST", "raw_content": "\nHome > GST Sectorial Impact > கூட்டுத் (காம்போசிஷன்) திட்டம் – எஸ்எம்ஈக்கள் மீதான தாக்கம்\nகூட்டுத் (காம்போசிஷன்) திட்டம் – எஸ்எம்ஈக்கள் மீதான தாக்கம்\nஇந்திய பொருளாதாரத்தின் இதயம் அதன் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக பிரிவு ஆகும். இன்றைய தினம் இந்தியாவில் சுமார் 50 மில்லியன் எஸ்எம்ஈக்கள் உள்ளன. தொழில்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 37% மற்றும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 46% ஆகும். 10 சதவீதத்திற்கும் மேலான நிலையான வளர்ச்சி விகிதம், எஸ்எம்ஈ இந்தியா 120 மில்லியன் மக்களை உற்சாகப்படுத்துகிறது மற்றும் ஆண்டுகளில் முன்னணி வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையில் வெளிப்பட்டுள்ளது. ஜிஎஸ்டின் வடிவத்தில் மாபெரும் வரிவிதிப்பு வரிவிதிப்பு முறை மாற்றத்தின் விளிம்பில் இருக்கும்போது – எஸ்எம்ஈகளின் வாழ்க்கையில் அதன் தாக்கம் ஒட்டுமொத்தமாக தேசியமயமாவதற்கு மிகவும் முக்கியமானது என்று அது இல்லாமல் போகும்.\n2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் திகதி 16 ஆம் திகதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் – தற்போதைய திட்டமான 50 இலட்சத்தில் இருந்து ரூ. இந்த சமீபத்திய வளர்ச்சியின் வெளிப்பாடாக, பல எஸ்எம்ஈகளின் கூட்டை (காம்போசிஷன்) ஏற்படுத்தும் தாக்கத்தை மறுபரிசீலனை செய்யலாம் – தற்போதைய வரிவிதிப்பு முறையில் அமைந்திருக்கும் மற்றும் ஜி.டி.டிக்கு அப்பால் தொடரும்; குறிப்பாக, அந்த பதிவு, பதிவு செய்து பார்க்கும், ஆனால் இப்போது திடீரென்று கூட்டு (காம்போசிஷன்) திட்டத்தை எடுக்க விருப்பம் உள்ளது – அதிகபட்சம் ரூ 25 லட்சம் அதிகரிப்பு நன்றி.\nதற்போதைய வரிவிதிப்பு முறையில், பெரும்பாலான மாநிலங்களில் கூட்டு (காம்போசிஷன்)த் திட்டத்திற்கான வெளியேறு நுழைவு 50 லட்சம் ஆகும். GST\nவிற்பனையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள், ஒப்பிடும் போது, ஒப்பீட்டளவில் குறைந்த வரி விகிதத்தை செலுத்துவதற்கான முக்கிய நன்மையை ஒரு கூட்டு டீலர் அனுபவிப்பார். ஒரு உற்பத்தியாளருக்கு 2%, ஒரு டீலர்க்கு 1% மற்றும் சிறிய உணவகங்கள் 5% – உணவு உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.\nபதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுடன் ஒப்பிடுகையில், ஒரு கூட்டு (காம்போசிஷன்) டீலர் 3 மாதாந்திர வருமானத்தை இழக்கப்படுவார் – மாறாக அவர் 1 காலாண்டு வருவாய், ஒவ்வொரு 3 மாதங்கள் மற்றும் 1 வருடாந்திர வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும். இது நிச்சயமாக ஒரு கூட்டு (காம்போசிஷன்)யான விற்பனையாளருக்கு நிறைய நேரம் சேமிக்கும், சந்தையில் அவரைத் தக்க வைக்க முக்கியமாக இருக்கும் முக்கிய வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.\nசரக்குகள் & சேவைகளின் தன்மை மீதான கட்டுப்பாடுகள்\nஅரசு மற்றும் ஜி.டி.ஸ்டு கவுன்சில் குறிப்பிடப்பட்ட சில அறிவிக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தியில் ஒரு கூட்டு (காம்போசிஷன்) டீலர் ஈடுபட முடியாது. அதேபோல் அதிக தெளிவுடன் காத்திருக்கையில், சேவைகளின் மீதான கட்டுப்பாடு மிகவும் தெளிவாக இருக்கிறது – மனித நுகர்வுக்கான உணவு மற்றும் பானங்கள் வழங்குவதைத் தவிர வேறு எந்த சேவைக்கும் ஒரு கூட்டு வரி செலுத்துவோர் ஈடுபட முடியாது – வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு சிறிய உணவகம் அதிகபட்சம், ஒரு கூட்டு (காம்போசிஷன்) டீலர் அமைக்க முடியும் என்று நினைக்கலாம். மேலும், ஒரு கூட்டு வரி செலுத்துவோர் ஜிஎஸ்டியின் சுற்றுப்புறத்திற்கு வெளியே பொருட்களை வழங்க முடியாது.\nவர்த்தக முறை மீதான கட்டுப்பாடுகள்\nஜிஎஸ்டி சட்டத்தின்படி, ஒரு கூட்டு (காம்போசிஷன்) டீலர், மின்-வர்த்தக தளங்களில் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது, மேலும் பொருட்களின் அல்லது சேவைகளின் வெளிப்புறச் சரக்குகளை விநியோகிக்க முடியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆன்லைன் வழிக்குச் செல்வதன் மூலம் தங்கள் எல்லைகளை மீறிச் செல்ல விரும்பும் எஸ்எம்ஈக்கள், மற்ற மாநிலங்களில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய விரும்புவோர், கோரிக்கைத் திட்டத்தை அனுபவிக்க விருப்பம் இல்லை.\nபிரத்தியேக’ கூட்டுத் திட்டம் எதுவுமில்லை\nநடப்பு பதிவு முறையில், பல வணிக பதிவுகளில் பல வணிக செங்குத்துத் தொகுப்புகள் மற்றும் நிறுவனங்களின் நடைமுறை நடைமுறை உள்ளது – தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகங்களுக்கு வசூலிக்கப்படும் கூட்டு (காம்போசிஷன்)த் திட்டத்தின் சாத்தியத்தை இது அனுமதித்தது. ஆனால் ஜிஎஸ்டி கீழ், பதிவு பேன் (PAN) அடிப்படையிலானது. மிக முக்கியமாக, அனைத்து வணிக செங்குத்துகளுடனும் – மாநில ���ல்லது மாநிலத்திற்குள் – அதே பேன் (PAN) உடன் பதிவு செய்வதற்கு அமைப்புத் திட்டம் பொருந்தும். இதனால், எஸ்எம்ஈ பல்வேறு வணிக செங்குத்துத் தொகுப்பைக் கொண்டிருக்கலாம், அது பல மாநிலங்களில் பரவுகிறது – ஆனால் திட்டவட்டமான திட்டங்களுக்கு குறிப்பிட்ட செங்குத்து மற்றும் / அல்லது கிளைகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. இது எதை அர்த்தப்படுத்துகிறது – பல மாநிலங்களில் செயல்படும் ஒற்றை பேன் (PAN) உடன் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் நாட்டிலுள்ள அனைத்து வணிகங்களுக்கும் “கூட்டு (காம்போசிஷன்) திட்டத்தை” தேர்வு செய்ய வேண்டும், அல்லது வழக்கமான டீலரைத் தேர்வு செய்ய வேண்டும்.\nவரி சேகரிப்பு இல்லை, ஐடீசி இல்லை\nஒரு கூட்டு (காம்போசிஷன்) டீலர் நல்லது அல்லது சேவைகளின் வெளிப்புறமான பொருட்களைப் பற்றி வரி வசூலிக்க வேண்டியதில்லை. ஆனால், மிக முக்கியமாக, பொருந்தக்கூடிய வரி செலுத்துவோர் வரி செலுத்துபவர் தன் எல்லா உள்நோக்கிய பொருட்கள் மற்றும் / அல்லது சேவைகளை வழங்குவதற்கு உள்ளீட்டு வரிப் பலன் பெற தகுதியுடையவர் அல்ல. இதன் விளைவாக, வரி செலுத்துகின்ற தொகை கூட்டு (காம்போசிஷன்) டீலர்க்குச் சேர்க்கப்படும், இறுதியில் வாடிக்கையாளர்களுக்கான செலவை அதிகரிக்கும். இது வழக்கமான விற்பனையாளர்களிடம் ஒப்பிடுகையில், தனது போட்டித்தன்மையில் ஒரு தொகையை எடுத்துக்கொள்ளும் கட்டாயமாகும்\nநடப்பு அமைப்பு திட்டத்தில், ஒரு கூட்டு டீலர் விற்பனையின் மொத்த வருவாய் மட்டும் அறிவிக்க வேண்டும்; அவர் விலைப்பட்டியல் வாரியாக விவரங்களை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஜிஎஸ்டி இல், கூட்டு வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி வருமானங்களை உள்நாட்டில் விநியோகங்களின் மொத்த வருவாயுடன் சேர்த்து, உள்நாட்டிலுள்ள பொருட்களின் விவரங்களை (அதன் விநியோகிப்பாளரால் சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை ஜிஎஸ்டிஆர்-1 அடிப்படையாகக் கொண்டது. இதனால், இது தனது கணக்கியல் மற்றும் பரிவர்த்தனை பதிவேடுகளை ஒழுங்காக பராமரிப்பதற்காக ஒரு சிறிய இடைவெளியைக் கொண்டிருக்கும் திட்டத்தின் கீழ் தேவைப்படும்.\nமேலும் வாசிக்க: நீங்கள் ஜிஎஸ்டி கீழ் பராமரிக்க வேண்டும் கணக்குகள் மற்றும் பிற பதிவுகள் என்ன\nஅது முகத்தில், குறைந்தபட்சம் அதிகமான வர்த்தக நன்மைகளை நீண்ட காலத்திற்கு மாற்றுவத���ல், அதிகமான இணக்கத்தை அர்த்தப்படுத்துவதாக இருந்தாலும், இது காம்போசிஷனுக்காக ஒரு எஸ்எம்ஈக்குத் தேர்ந்தெடுக்கும் ஒரு நல்ல யோசனையாக இருக்காது. இருப்பினும், ஒரு எஸ்எம்ஈ B2C வியாபாரத்தில் முழுமையாக இருந்தால், அமைப்பு விகிதம் குறைவாகவும், நிகர ஓரங்கள் அதிகமாகவும் இருக்கும், அமைப்பு ஒரு சாத்தியமான விருப்பமாக மாறும்.\nவர்த்தகர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=a76b24b619b288aba037268610d2fd07", "date_download": "2018-06-22T19:19:01Z", "digest": "sha1:TEFHAF2BWSODL3MD2VD3QHM6R3XS5DGS", "length": 41044, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்��ள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொர���ள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்���ும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) ���ிளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35514", "date_download": "2018-06-22T18:44:41Z", "digest": "sha1:HEGAVWW5KTKLH22ROMRUW4KDH7OSLGTU", "length": 6205, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "மலர்களைப் புரியாத மனிதர்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து\nதனது வேர்கள் புதைந்து நிற்பது,\nஅழுக்கான சேற்றில்தான் என்ற போதும்,\nஏனோ, இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து\nSeries Navigation “மாணம்பி…”” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது\nதொடுவானம் 183. இடி மேல் இடி\nசப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு\n” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது\nபிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.\nPrevious Topic: ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://rpsarathy.writerpara.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-06-22T18:37:27Z", "digest": "sha1:YI2L4LDQTUPRWO3JV4TS2XCBI3XGTS2R", "length": 13082, "nlines": 26, "source_domain": "rpsarathy.writerpara.com", "title": "அப்பா | ஆர்.பி. சாரதி", "raw_content": "\nO இந்திய வரலாறு மொழிபெயர்ப்பு குறித்து ஜெயமோகன்\nO பாபர்நாமா - ஆர்வி\nஎன் தந்தை பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்வைத் தொடங்கி, தலைமை ஆசிரியராக முப்பது வருடங்களுக்குமேல் பணியாற்றி, கல்வித்துறை இயக்குநரகத்தில் துணை இயக்குநராகி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற மாதத்தில் அவர் பெற்ற சம்பளம் ரூபாய் ஏழாயிரத்தி ஐந்நூறு என்று நினைவு. ஐயாயிரத்துக்குள் குடும்பச் செலவுகளை முடித்து, மிச்சத்தை சேமித்து, ஓய்வுக்குச் சரியாகச் சில மாதங்கள�� முன்பு அரை கிரவுண்டு நிலத்தில் ஒரு சிறு வீடு கட்டி எங்களைக் கொண்டுவந்து போட்டு, இனி உங்கள் பாடு என்று உட்கார்ந்தவர்.\nகாலை தூங்கி எழுகிற நேரம் முதல், நடைப்பயிற்சி, உணவு உட்கொள்ளும் நேரம், அளவு தொடங்கி, போஸ்ட் கார்டில் திணிக்கக்கூடிய சொற்களின் அளவு வரை அனைத்திலும் திகட்டக்கூடிய அளவுக்கு ஒழுங்கு கடைபிடிப்பவர். பல் துலக்கும்போது இடதுபுறம் எத்தனை முறை பிரஷ் செய்வது, வலது புறம் எத்தனை முறை பிரஷ் செய்வது, மேல் பக்கம் எத்தனை முறை, கீழ்ப்பக்கம் எத்த்னை என்பதற்குக் கூடக் கணக்கு வைத்திருப்பார். வயது அவரை மாத்திரைகளில் ஜீவித்திருக்க வைத்துள்ளது. அதனாலென்ன பல்லாங்குழிப் பலகை போல் தனது மாத்திரைகளுக்காகவே பிரத்தியேகமாகத் தனித்தனி அறைகள் கொண்ட ஒரு டப்பா வைத்திருக்கிறார். காலை உண்ணவேண்டியவை. மதிய உணவுக்குப் பிறகானவை. இரவு உணவுக்கு முன்னர் – பின்னர். திங்கள் தனி. செவ்வாய் தனி. புதன் தனி. வியாழன் தனி. வெள்ளி தனி. சனி தனி. பிரதி ஞாயிறு விடுமுறைகள் மாத்திரைகளுக்கில்லை.\nஅப்பா எழுதுவார். இன்னதுதான் என்றில்லை. சிறுகதை, நாவல், மரபுக்கவிதை, ஆன்மிகக் கட்டுரை, சிறுவர் பாடல், அறிவியல் கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்புகள் என்று விட்டுவைக்காத துறை ஏதுமில்லை. சிறுவர் பாடல்களில் ஆத்மார்த்த ஈடுபாடு உண்டு. ஆங்காங்கே கொஞ்சம் சந்தம் இடிக்கும். அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார். கோடு போட்ட தாளில் போதிய இடைவெளி விட்டு பளிச்சென்று பிழையில்லாமல் எழுதி, நாற்பத்தைந்து டிகிரிக்குச் சரியாக ஸ்டேப்ளரை வைத்து ஓரத்தில் பின் அடித்து, ஸ்கேல் வைத்து மூன்றாக மடித்து, கவரில் போட்டு, பிசிறின்றிப் பசை தடவி, அட்ரஸ் எழுதி, தானே கொண்டு போய்த் தபால் பெட்டியில் போட்டுவிட்டு வருவார்.\nபடைப்பு பிரசுரமாகிவிட்டால் ஒன்றுக்கு இரண்டு பிரதிகளாக வாங்கி, குறித்த பக்கத்தைச் சீராகப் பிரித்தெடுத்து தனியொரு நோட்டுப்புத்தகத்தில் ஒட்டி வைப்பது, புத்தகம் ஏதும் பிரசுரமானால் அதற்குக் கண்ணாடித் தாள் அட்டை போட்டு கண்ணில் படும்படி வரிசையாக வைப்பது, தப்பித்தவறி வாசகர் யாராவது வாழ்த்துக் கடிதம் எழுதிவிட்டால் அதை ஹஜ்ரத்பால் மசூதியில் பாதுகாக்கப்படும் முஹம்மத் நபியின் ரோமத்தைப் போல் பத்திரப்படுத்துவது என்று அவரது ஒழுங்கு சார்ந்த ஈடுபாடுகள் எல்லையற்றவை.\nவீட்டிலும் குடும்பத்திலும் ஊரிலும் உலகிலும் எப்போது என்ன சம்பவம் முக்கியமாக நடைபெற்றாலும் தவறாமல் தனது டயரியில் குறித்து வைப்பார். தீபாவளி டிவி நிகழ்ச்சிகள் முதல் திபெத் கலவரங்கள் வரை. பேனா நிப் உடைந்தது முதல் பேனசிர் புட்டோ மறைந்தது வரை. 1956லிருந்து அவர் எழுதிய டயரிகள் இன்னும் உள்ளன வீட்டுப் பரணில். ‘DIL1 உடன் [என்றால் Daughter in Law 1 என்று பொருள்] மனஸ்தாபம். மனைவி கோபித்துக்கொண்டு கத்தியதில் BP ஏறிவிட்டது. டாக்டர் வீடு சென்று வந்தாள். தன்னைச் சாப்பிட்டாயா என்று கேட்காத வருத்தம். விட்டுக்கொடுத்தால் வம்பில்லை’ என்று செய்தியை நேரடியாகவும் தனது கருத்தை உள்ளுரைப் பொருளாகவும் சில வரிகளில் எழுதி வைப்பார். யார் விட்டுக்கொடுத்துப் போகவேண்டுமென்பது இன்னொரு விவாதப் பொருளாகுமென்பதையும் அவர் அறிவார்.\nஅப்பாவின் டயரி என்பது எங்கள் வீட்டைப் பொறுத்தவரை கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா போன்றது. யாரும் எப்போதும் எடுத்துப் படிக்கலாம். வீட்டில் ஒவ்வொருவரின் நடவடிக்கை பற்றியும் அவரது பதிவுகள் எங்களுக்கு எப்போதும் முக்கியமானவை. சமயத்தில் அவரது டயரிக்குறிப்புகளின் அருகிலேயே எங்கள் எதிர்க்கருத்துகளையும் [பின்னூட்டம் என்பது இணைய மரபுச் சொல்] எழுதிவைப்போம். இதனாலெல்லாம், அவர் தனக்கு மட்டும் புரியவேண்டிய ரகசிய அல்லது முக்கிய விஷயங்களை ஆங்கில லிபியில் ஹிந்தி மொழியிலோ, ஹிந்தி லிபியில் தமிழிலோ, அனைத்தையும் கலந்தோ எழுதுவது வழக்கம். அந்தக் குறிப்பிட்ட வரிகள் மட்டும் படிக்க முடியாமல் கோழிக்கிறுக்கலாக இருக்கும். அவகாசமும் ஆர்வமும் இருந்தால் அதை எடுத்து வைத்துக்கொண்டு ஸ்டிரக்சுரலிச அடிப்படையில் கட்டுடைப்பு செய்வதும் எங்களுக்குப் பிடித்தமான காரியமே.\nசுவாரசியமான அந்தரங்க விஷயங்கள் ஏதுமில்லாமல் வெறும் செய்திகளுக்காகவே ஒரு மனிதர் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாக ஒருநாள் விடாமல் டயரி எழுதி வர முடியுமா என்றால் முடியும். ஆரம்பித்துவிட்ட ஒரு பழக்கம். இடையில் நிறுத்துவது ஒழுக்கமாகாது என்பது அவரது சித்தாந்தம்.\nஎன்னைக் கல்லூரியில் சேர்த்த தினத்தில் ரூ. 153க்கு ஃபீஸ் கட்டியது முதல் நேற்றைக்கு பொதுப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று வர ஆன டாக்ஸி செ���வு வரை அனைத்துக்கும் அவரிடம் கணக்குண்டு. ஆதாரங்கள் உண்டு. யார் கேட்கப்போகிறார்கள் என்பது முக்கியமில்லை. செலவு என்ற ஒன்றுக்குக் கணக்கு என்ற பின்னிணைப்பு அவரளவில் அத்தியாவசியமானது.\nஎல்லாவற்றிலும் ஒழுங்காக இருப்பது என்பது ஒரு கடினமான மனப்பயிற்சி. ஒரு காலத்தில் அதற்காக மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். என்னால் அது சாத்தியமில்லை என்பது தெரிந்துவிட்ட பிறகு, எனது ஒழுங்கீனங்களிலிருந்து ஒருபோதும் வழுவாமல் ஒழுங்காக இருந்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.blogspot.com/2011/01/blog-post_27.html", "date_download": "2018-06-22T19:03:37Z", "digest": "sha1:S6MKN3SSA2JY7LIYONQQKMLUWZ6XFQC5", "length": 14082, "nlines": 140, "source_domain": "tamilpapernews.blogspot.com", "title": "Tamil Paper News: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் பெண்", "raw_content": "\nசுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்கள்\nபூஜை அறையில் காமகளியாட்டம்: 150 பெண்ணை மயக்கிய கோவ...\nஉலகின் மிகப்பெரிய பெரிய முதலையொன்று புளோரிடாவில் ப...\nபிரிட்டனின் மிகப்பெரிய பிரா. இது தயாரிக்கப்பட்டது ...\nஅசைய முடியாத நிலையில் உலகின் அதிக எடையுள்ள பெண்\nஒரே வீட்டில் 10 ஓநாய்களுடன் வாழும் காதல் ஜோடி\nஅச்சமூட்டும் பிராணிகளுடன் வாழ்ந்துவரும் அதிசய மனித...\nஆனந்த சங்கரியின் காலைப் பிடித்திருக்கும் கூட்டமைப்...\nஒன்பது வயதில் கம்பியூட்டர் மேதாவியாக இருக்கும் பால...\nஈ.பி.டி.பி பிரமுகர் யாழில் சுட்டுக் கொலை\nயானைகள் நடந்து செல்ல நிலத்துக்கு கீழ் பாதை\nஜீன்ஸ் என்பதா ஜட்டி என்பதா இரண்டின் மத்தியில் இன...\nசூரியனுக்கு உரிமை கொண்டாடும் பெண்\nநீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்...\nமீண்டும் புலிகளின் தனிமங்களை உசுப்பேத்தியிருக்கிறத...\nமூன்று கட்டங்களைக் கொண்ட புத்தளம் நுரைச்சோலை அனல்ம...\nசென்னையில் உயர் சிகிச்சை அளிக்கும் 63 தனியார் மருத...\nஉலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா\nஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nதமிழ் மக்கள் மத்தியில் புதிய சிந்தனை\nகுழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்...\nஉலகின் முதலாவது பேசும் சலவை இயந்திரம் இலங்கைக்கு வ...\nஇலங்கையில் ஆபாசப் படங்களில் நடத்தவர்களின் புகைப்பட...\nஇணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்\nசர்க்கரை நோய் என்பது எது\nஅரச அலுவலகங்களில் சுடிதார��� அணியவும் தடை\nகைவிட்ட பாபர் மசூதி சம்பவம்\n15 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கட்டுநாயக்க ...\nகமரா மூலம் தனக்கு நடந்த விபத்து ஒன்றை சாரதி ஒருவர்...\nமாத்தையாவின் மரணம் தொடர்பாக புதிய கதை\nவலி போன்றவற்றை எப்படிக் குறைக்கலாம்\nபடப்பிடிப்பால் \"ஐந்தறிவு' ஜீவன்களுக்கு ஆபத்து\nபணம் சம்பாதிப்பதற்காக‌ அரசியலில் விநோதம்\nபாகிஸ்தானில் இருந்து 5000 எருமைகள், 10 ஒட்டகங்கள் ...\n1042 தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக...\n12 வயது சிறுவனுக்காக பள்ளியில் படிக்கும் ரோபோ\nஎச்சரிக்கை விடுக்கும் ஒசாமா பின்லாடன்\nயாழ். பிரதேச செயலகங்களில் தேசியக் கொடியேற்றி தேசிய...\nமற்றொரு இயற்கை அனர்த்தத்திற்கான முன்னறிகுறியா\nஆண்களைப் போல் முகத்தில் ரோமம் வளர்கிறதே, அது ஏன்\nஇணையதளம் அதிகம் பயன்படுத்தும் பெண்களில் 59 சதவீதம்...\nமாத்தளை மாவட்டத்தின் கந்தலக பிரதேசத்தில் உள்ள வீடு...\nஜூலை மாத இறுதிக்குள் கனடா படையினர் யாவரும் கந்தஹார...\nமூன்று குழந்தைகளும் ஒரே ஆஸ்பத்திரியில் தான் பிறந்த...\nதூசுமண்டலம் சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து காக்...\nஒரு கேம‌ராவுக்கு நீங்க‌ள் செல‌விட‌த் தயாரெனில் SLR...\nரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கி லீக் இணையதளம்\nஆபாசப் படங்களை நெட்டி தரவேற்றியவர் கைது\nஆடம்பர வாழ்க்கையை விரும்பும் சில நபர்களே கொள்ளை மற...\nகர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம்\nஅமெரிக்கர்கள் பூமியை அவர்களுக்கு சொந்தம் என்று நின...\nஆண்களை மயக்குவது தலைமுடியைவிட சிவப்பு நிற உதடுகள்\nமதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அட...\nபழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஆவிகள்\nபொலிஸ் சேவைக்கு 1000 தமிழ் இளைஞர்கள் இணைப்பு\nபாம்பு பெண்ணாகிய மாரிய அதியசம்\nபொதிக்குள் பெண் உட்பட குழந்தை இறந்த உடலங்கள்\nபெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதி...\n30 ஆண்டுகள் மக்கள் பட்ட கஸ்டம் போதும். ஊடகங்கள் மக...\nபார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன...\nஉடல் உறவால் பரவும் நோய்க‌ள்\nமுலையின் விலை 42,150 டொலர்\nபெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்\nபுகைப்பிடித்தலினால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு தீ...\nஇலங்கைச் செய்தி கொழும்பு - தூத்துக்குடி இடையே கப்ப...\nவண்டி ஒட்டும் போது குறுந்தகவல்களை அனுப்புவது , நடந...\nவௌ்ளைவானில் ஆள் கடத்தல் என போலித் தகவல்கள்- மன்னார...\n94 வயதில் தகப்பனாகி உலக சாதனை படைத்த இந்தியர்\n110 வயது தாத்தாவுக்கு ஆறாவது திருமணம்\nயாழ்ப்பாணத்தில் தலையெடுக்கும் சமூக விரோதச் செயல்கள...\nசூரியனுக்கு உரிமை கொண்டாடும் பெண்\nலண்டன் : ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49)\n. இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என, கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும், அவர் கோரியுள்ளார். இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசி, பிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10 சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும், மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி, போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பது தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldinmind.blogspot.com/2005/09/blog-post_30.html", "date_download": "2018-06-22T18:44:59Z", "digest": "sha1:2WWFC4II4GODRTIMNALLSS3VKCYBW3OT", "length": 3924, "nlines": 25, "source_domain": "worldinmind.blogspot.com", "title": "எனக்குள் உலகம்: உத்தமத்துக்கு என்ன நடந்தது? <-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->", "raw_content": "\nதமிழ் கணிமையின் தலமை நிறுவனமாக இயங்குவது உத்தமம் (INFITT). ஒவ்வொரு ஆண்டும் \"தமிழ் இணைய மாநாடு\" நடைபெறுவது வழமை. அதாவது கடந்த ஏழு ஆண்டுகள் தொடர்ந்து தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.\nஇவ் வருடம் மாநாடு பற்றி எந்த செய்திகளும் இன்னும் பரவலாக வெளியிடப்படவில்லை. உத்தமத்தின் இணைய தளம் கடந்த வருட இறுதிக்கு பின்னர் இன்றைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. உத்தமத்தின் மின் மஞ்சரியும் இரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது. உத்தமம் - ஐரோப்பாவும் எந்த முனைவிலும் இருப்பதாக தெரியவில்லை. உத்தமத்தின் இன்றய நிலை என்ன\nதிரையின் பின்னால் பலர் உழைத்துக்கொண்டு இருக்கலாம், ஆனால் எந்த முனைப்பும் பகிரப்படவில்லை. ஏன் பல செயல் வல்லுனர்களை, தன்னாவலர்களை, சிங்கப்பூர்-தமிழக-இலங்கை அரச ஆதரவை, வர்த்தக தாபன அங்கத்துவர்களை கொண்ட உத்தமத்தின் இன்றய நிலை என்ன\n போன வருடம் மார்கழியில்தான் மாநாடு நடைபெற்றது, ஆகவே இன்னும் காலம் இருக்கென்றும் நினைக்கின்றேன்.\nவெறும் ஆவல்தான். வேறெதுவும் இல்லை.\nபதிப்பு: நற்கீரன் @ 8:53 PM 0கருத்துக்கள்\nஊர் ஒன்றுகூடல்கள்-மரபின் தோற்றம் (ஒரு குறிப்பு)\nதமிழ்மணம், வலைப்பதிவு, வாசிப்பு - மீள்பதிப்பு\nதமிழ் விக்கிபீடியா - மீள் பதிப்பு 2\nஎதிர்பார்ப்பு, திறமை, உழைப்பு, பலன்: விரக்தி, பயம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://woverinesays.blogspot.com/2015/08/anbe-anbe-lyrics-english-translation.html", "date_download": "2018-06-22T18:39:47Z", "digest": "sha1:Y6FA6FYPVOG5NVGLI2VNBHWPF62RM77T", "length": 6785, "nlines": 140, "source_domain": "woverinesays.blogspot.com", "title": "Fact and Fiction Mix: Anbe Anbe - Darling Lyrics - English translation", "raw_content": "\nஉன் பார்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை\nஉன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை\nஅன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்\nஅன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்\nஅன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்\nஅன்பே அன்பே புயல் போலே கடந்தாய்\nஉன் பார்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை\nஉன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை\nகாதல் என்பது பொல்லாத தீ தான்\nமறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்\nகண்கள் முழுதும் நீ வந்த கனவு\nஉன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும்\nஉன் விரல் தருகின்ற வெப்பாங்களை நினைத்தால்\nஅன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்\nஅன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்\nஅன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்\nஅன்பே அன்பே புயல் போலே கடந்தாய்\nயாரும் வந்து போகாத கோவில்\nதீபம் போலே எனை மாற்றும் காதல்\nஎன்று முடியும் நான் தேடும் தேடல்\nநீ இன்றி நான் ஏதடி\nகண்ணீரின் துளி வந்து விழிகளை மூடும்\nகாதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்\nஅன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்\nஅன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்\nஅன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்\nஅன்பே அன்பே புயல் போலே கடந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/10/bsnl-ccwf.html", "date_download": "2018-06-22T18:56:41Z", "digest": "sha1:42B3Q7YZHBB2ZLARDQSVQTC32BTXFL63", "length": 3104, "nlines": 45, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: BSNL CCWF அகில இந்திய மாநாடு எழுச்சியுடன் துவங்கியது", "raw_content": "\nBSNL CCWF அகில இந்திய மாநாடு எழுச்சியுடன் துவங்கியது\nBSNL CCWF சங்கத்தின் 3வது அகில இந்திய மாநாடு எழுச்சியுடன் நாகர் கோவில் நகரில் துவங்கியது. முதல் நிகழ்வாக தேசியக் கொடியை BSNLEU புரவலரும், BSNL CCWF அகில இந்திய தலைவருமான\nதோழர் V .A .N . நம்பூதிரி ஏற்றி வைக்க, விண்ணதிரும் கோஷங்கலுக்கிடையே சங்கக் கொடியை தோழர் தபஸ் கோஷ் அகில இந்திய பொது செயலர், BSNL CCWF ஏற்றி வைத்தார்.\nதோழர் நம்பூதிரி தலைமை தாங்க, வரவேற்பு குழு தலைவர்\nதோழர் A . V . பெல்லார்மின், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரையும் வரவேற்றார்.\nதோழர் A .K .பத்மநாபன், அகில இந்திய தலைவர், CITU மாநாட்டை துவக்கி வைத்தார். BSNLEU அகில இந்திய பொது செயலர் தோழர்\nP . அபிமன்யூ , துணை தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, AIBDPA துணை தலைவர் தோழர் மோகன் தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி சிறப்புரை வழங்கினார்கள்.\nசிறப்பான ஒரு பேரணி நடை பெற்றது.\nதுவக்க நிகழ்வுகள் காண இங்கே சொடுக்கவும்\nபேரணி காட்சிகள் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-06-22T18:40:36Z", "digest": "sha1:3IZEM74C2IGOYXPQQ3XRQBUEVCX2DSYF", "length": 15159, "nlines": 196, "source_domain": "www.envazhi.com", "title": "ஐக்கிய அரபு எமிரேட்ஸ்… காத்திருக்கும் வேலைகள்! | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nHome Career ஐக்��ிய அரபு எமிரேட்ஸ்… காத்திருக்கும் வேலைகள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ்… காத்திருக்கும் வேலைகள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ்… காத்திருக்கும் வேலைகள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிட விவரங்கள்:\nTAGjob oppurtunities overseas UAE ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளிநாடு வேலைவாய்ப்பு\nPrevious Post'தமிழ்நாடே மிரளும்... காதல்ல உருளும்' Next Postவா... நீ... வந்துவிடு\nஇ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 உதவியாளர், எழுத்தர் பணி.. விண்ணப்பிச்சிட்டீங்களா\nவெளிநாடுகளில் மட்டும் 1000 அரங்குகள்: லிங்காவின் வெளிநாட்டு உரிமையை வாங்கினார் அருண்பாண்டியன்\nஉலகம் முழுவதும் மாவீரர் நாள் கொண்டாட்டம்… லண்டனில் 50000 பேர் பங்கேற்பு\n4 thoughts on “ஐக்கிய அரபு எமிரேட்ஸ்… காத்திருக்கும் வேலைகள்\nஉன் வேலையை கான்பித்துவிட்டாயே…… ரமேஷ் தான் அனைவருக்கும் தெரிவிக்கும் போது நீ ஏன் இடையில்…… நண்பர்களே இது தான் தமிழளின் புத்தி…\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்ல��\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/180418/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-06-22T18:41:24Z", "digest": "sha1:FFBEL3SYXCG5EOT5VTHU35JRJTQBKAVT", "length": 4331, "nlines": 40, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழகத்தில் பனிமூட்டம் மற்றும் போகி புகையால் நடந்த சாலை விபத்து : 5 பேர் உயிரிழப்பு – மின்முரசு", "raw_content": "\nதிருடுபோன ஐபோன்; மெத்தனம் காட்டிய காவல் துறையினர்: தானே துப்பறிந்து கண்டுபிடித்த இளைஞர்\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nரசிகர்களுடன் இனி புகைப்படம் எடுக்கமாட்டேன் : அஜித் அதிரடி முடிவு\nமதுபான விடுதியில் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி\nதிருடர்கள் பலவிதம் ஈரானியக் கொள்ளையர்கள் ஒருவிதம்: சில சுவாரஸ்யத் தகவல்கள்\nஇந்தியில் விவேகம் படைத்த புதிய சாதனை\nநடிகருக்கு கட்டிப் பிடிக்க கற்றுக்கொடுத்த ராய் லட்சுமி\nஅய்யயோ அவன் கூட வேண்டாம் : கதறும் யாஷிகா ஆர்மி\nதமிழகத்தில் பனிமூட்டம் மற்றும் போகி புகையால் நடந்த சாலை விபத்து : 5 பேர் உயிரிழப்பு\nமதுராந்தகம்: தமிழகத்தில் பனிமூட்டம் மற்றும் போகி புகையால் நடந்த சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர். மதுராந்தகம் அருகே பனிமூட்டத்தால் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அச்சிறுப்பாக்கம் அருக��� அரப்பேடு என்ற இடத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பக்தவாசலம் என்பவரும் மற்றொரு இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மதுராந்தகம் அருகே இரட்டை ஏரி என்ற இடத்தில் கார் மோதியதில் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். அதேபோல் பெரம்பலூர் அருகே கல்பாடியில் கார் மோதி சாலையை கடக்க முயன்ற 2 பேர் உயிரிழந்தனர்.\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/30429-man-killed-by-couple-in-chennai.html", "date_download": "2018-06-22T18:58:19Z", "digest": "sha1:GF4B3NXWZ2RZ2F2QAIVE6A4J2Y5SMCNK", "length": 10370, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியை கேலி செய்த நண்பர் கொலை: உடலை சாலையில் வீசிய தம்பதி | Man killed by couple in chennai", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nமனைவியை கேலி செய்த நண்பர் கொலை: உடலை சாலையில் வீசிய தம்பதி\nசென்னையை அடுத்த மதுரவாயலில் மதுபோதையில் மனைவியை கேலி செய்த நண்பரை, கணவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகடந்த 12 ஆம் தேதி வானகரம்-அம்பத்தூர் செல்லும் சாலையில், பாலம் ஒன்றின் அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மதுரவாயலை சேர்ந்த குணசீலன் என்பது தெரியவந்தது. கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.\nகொல்லப்பட்ட குணசீலன் அயப்பாக்கத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தான் கடைசியாக பங்கேற்றிருக்கிறார். ப��ன்னர் நண்பர் செந்தில் மற்றும் அவரது மனைவி கலைவாணியுடன் அவர்களது வீட்டுக்குச் சென்ற குணசீலன், மதுபோதையில் செந்திலின் மனைவியை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த செந்தில், குணசீலனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த குணசீலனை மீண்டும் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் குணசீலனின் உடலை அயப்பாக்கம் செல்லும் ஏரியில் செந்திலும், அவரது மனைவி கலைவாணியும் வீச திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் குணசீலனின் உடல் சற்று பெரியதாக இருந்ததால் உடலை கோணிப்பைக்குள் திணிக்க முடியவில்லை. இதனால் குணசீலனின் உடலை அப்படியே சாலையோரம் தம்பதிகள் வீசிச் சென்றுள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் இந்த திடுக் தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாகிவிட்ட செந்தில் மற்றும் அவரது மனைவி கலைவாணியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nபேரழிவை நோக்கி பூமி: ஆய்வில் தகவல்\nவைரஸ் காய்ச்சலுக்கு ஐஐடி மாணவர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“அடப்பாவிங்களா இப்படி எல்லாமா கொள்ளை அடிப்பிங்க” சென்னையில் ஒரு நூதன கொள்ளை\nரோட்ல குப்பை போட்டா 25 ஆயிரம் பைஃன் \nஉ.பி.யில் இருவர் மீது தாக்குதல் - மன்னிப்பு கேட்ட போலீஸ்\nடீசல் விலைக்கு ஏற்றவாறு ஊதியம் கோரி ஓலா ஓட்டுநர்கள் சாலைமறியல்\n“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு\n“கேரி பேக் இல்லை; இது பயோ பேக்” - வழி காட்டுகிறது கோவை\n“எனது கடமையைதான் செய்தேன்” - ஆச்சர்யம் தருகிறார்‘வைரல்’ஆசிரியர் பகவான்\nRelated Tags : சென்னை , மனைவிக்கு கேலி , நண்பர் கொலை , Chennai , Murder\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேரழிவை நோக்கி பூமி: ஆய்வில் தகவல்\nவைரஸ் காய்ச்சலுக்கு ஐஐடி மாணவர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-orange-peel-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%1E.85889/", "date_download": "2018-06-22T18:30:22Z", "digest": "sha1:3GTK4IGYW4DITMV354FXJCKJVJITMLFO", "length": 13673, "nlines": 372, "source_domain": "www.penmai.com", "title": "Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\u001e| Penmai Community Forum", "raw_content": "\nHealth benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nஆரஞ்சு பழம் மட்டுமின்றி அதன் தோலில் பல வியக்கவைக்கும் நன்மைகள் அடங்கியுள்ளன.\nஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.\nமேலும் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஅதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.\nஆரஞ்சு பழத் தோல் உடலிலுள்ள LDL அல்லது 'மோசமான' கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும்.\nஎனவே உணவில் ஆரஞ்சு பழத் தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்பை குறைக்கலாம்.\nஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு விடை காணலாம்.\nசுவாசம் மற்றும் வயிறு பிரச்னைகள்\n100 கிராம் ஆரஞ்சுப் பழத் தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன.\nஎனவே மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது.\nஆரஞ்சுப் பழத்தோலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு.\nமேலும் ஆரஞ்��ு பழத்தில் உள்ள வைட்டமின் சி சளி, ப்ளூ ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.\nஆரஞ்சு பழத் தோலை பசையாகவோ அல்லது நேரடியாகவோ பற்களில் தேய்த்தால் பளிச்சென்று மாறும்.\nஅதுமட்டுமின்றி இவ்வாறு செய்வதன் மூலம் பற்களில் ஏற்படும் கூச்சத்தையும் சரிசெய்யலாம்.\nஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தடவினால், தோல் பகுதி மென்மையாகும், கருப்பான கறைகள் மறையும்.\nஇயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nre: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nRe: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nRe: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nRe: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nRe: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: Health benefits of Orange Peel-ஆரஞ்சு பழ தோல் -வியக்கவைக்கும் நன்ம\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nவரலாற்றை ஆவணப்படுத்திய ஆய்வு மாணவர்\nகுளித்ததும் முதலில் துடைப்பது முதுகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/07/blog-post_5.html", "date_download": "2018-06-22T18:57:30Z", "digest": "sha1:QE6XMR3INR3XZ4YV4MEFDUU4AIMAEZEB", "length": 44951, "nlines": 305, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஇஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் 7\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜூலை 05, 2015 | இப்ராஹிம் அன்சாரி , இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள்\nஉலகில் தோன்றிய ஒவ்வொரு இனத்துக்கும் மொழிக்கும் சமுதாயத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. தங்களுடைய முன்னோர்களின் வரலாறுகளு��் வாழ்க்கை முறைகளும் தற்கால சமுதாயத்துக்கு வழிகாட்டியாக நின்று விளங்கும். தங்களின் கடந்தகால வரலாற்றை மறந்த எந்த சமுதாயமும் தாங்கள் வாழும் நிகழ்காலத்தை நெறிப்படுத்தி வாழவோ எதிர்காலத்தை ஒளிமயமாக்கவோ இயலாது. அந்த வகையில் வரலாறு என்பது வாழும் சமுதாயத்துக்கும் வளரும் சமுதாயத்துக்கும் இன்றியமையாததாக இருக்கிறது. வரலாற்றில் இழைத்த நன்மையான காரியங்களை தொடர்ந்து செய்யவும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் வரலாற்று நிகழ்வுகள் படிப்பினையாக நின்று நிலவும். அந்த வகையில் இஸ்லாத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் மின்னலைப் போல் வெட்டி ஒளிவீசிய ஒப்பற்ற சில நிகழ்வுகள் – படிப்பினைகள்- தியாகங்கள் – நினைவை விட்டும் மாறாத சம்பவங்கள் ஆகியவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.\n*பெருமானார் நபி ( ஸல் ) அவர்களை பிடித்துப் போக வந்தவர்கள் :-\nபாரசீகத்தை ஆண்ட மன்னன் கிஸ்ரா (Cbosreos Eparwz) என்பவனுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்து பெருமானார் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதி அனுப்பினார்கள் . இந்த அழைப்பு அந்த ஆணவம் பிடித்த மன்னனுக்கு ஆத்திரத்தைத் உண்டாக்கியது . பெருமானார் (ஸல்) அவர்களை கைது செய்து பாரசீக மன்னனின் அரசவையில் நிறுத்துமாறு தனது ஆளுமைக்குட்பட்ட எமன் நாட்டு கவர்னருக்கு உத்தரவிட்டான். யாரோடு மோதுகிறோம் என்று எண்ணிப்பார்க்காத அந்த எமன் நாட்டு கவர்னரும் உடலால் பலம் பொருந்திய தனது இரண்டு அடியாட்களை பெருமானார் (ஸல்) அவர்களின் சமூகத்துக்கு அனுப்பி அல்லாஹ்வின் அருள் தூதர் அவர்களைக் கைதுசெய்து வரும்படி அனுப்பிவைத்தான்.\nமதீனாவுக்கு வந்து மாநபி அவர்களின் முன்னே தோன்றிய அந்த இரண்டு அடியாட்களும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் தாங்கள் வந்த நோக்கத்தைக் கூறி வாயை மூடிக் கொண்டு தங்களுடன் வந்துவிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் பாரசீக மன்னனின் படையெடுப்பால் மதினா அழிக்கப்படும் என்றும் பயமுறுத்தினார்கள். இதைக் கேட்ட பெருமானார் (ஸல்) அவர்களின் இதழோரம் ஒரு புன்னகையின் கீற்று மட்டும் வெளிப்பட்டது. இந்த நிகழ்வைக்கண்டு கொண்டிருந்த சஹாபாக்களின் கரங்களோ தங்களின் கொடு வாள்களைத் தொட்டன. தனது தோழர்களை தனது பார்வையால் அமைதிப் படுத்திய பெருமானார் ( ஸல்) அவர்கள் ஏமன் நாட்டு ஏவலர்களை��் பார்த்து , “ நல்லது இன்று போய் நாளை வாருங்கள் “ என்று சொன்னார்கள்.\nஇவ்வளவு இலகுவாக தாங்கள் வந்த வேலை முடியுமென்று எதிர்பாராத ஏமன் நாட்டினர் சரி என்று தலையசைத்து, அடுத்தநாள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கைது செய்து கட்டிக் கொண்டு போகும் ஆவலுடனும் ஆசையுடனும் அவர்களின் முன் தோன்றி, \"என்ன தயாராக இருக்கிறீர்களா\" என்று கேட்டனர். உடனே பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி அந்த அவையில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\n எந்த ஆணவம் பிடித்த கிஸ்ராமன்னன் இறைவனின் அருள் தூதர் அவர்களிக் கைது செய்ய ஆணை இட்டானோ அந்த கிஸ்ரா மன்னன் நேற்று இரவே தனது மகனாலேயே கொலை செய்யப்பட்டுவிட்டான் என்கிற செய்தியே பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாகும்.\nஅவை அதிர்ந்தது. செய்தி எமன் கவர்னருக்குத் தெரிவிக்கப்பட்டு கிஸ்ரா மன்னன் கொல்லப்பட்டதாக பெருமானார் (ஸல்) அவர்களால் சொல்லப்பட்டது உண்மைதான் என்று உறுதிப் படுத்தப்பட்டது. அண்ணல் நபி ( ஸல்) அவர்களின் வாயில் இருந்த வந்த வார்த்தைகளின் வலு என்ன என்பதை வரலாறு குறித்துவைத்துக் கொண்டது.\nஏமனிலும் இஸ்லாம் உள்ளச்சத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n*ஏழைகளின் பட்டியலில் இடம் பிடித்த கவர்னர்:-\nஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய வரலாறு காணும் மனிதர்களில் மறக்க முடியாதவர் ஆவார். ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக பதவி ஏற்ற பிறகு ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியின் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். பதவிதான் கவர்னர் பதவி . ஆனால் அந்த பதவியின் சுகம் மட்டுமல்ல சாதாரண குடிமக்கள் அனுபவிக்கும் வாழ்க்கைச் சுகங்கள் எதையுமே அனுபவிக்காமலும் அவற்றை அரசு வழங்கியும் ஏற்றுக் கொள்ளாமலும் மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.\nகவர்னராக ஹிம்ஸ் பகுதிக்கு அனுப்பப்படும்போது அரசாங்க கஜானாவிலிருந்து கவர்னரின் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டுக் கொடுத்த சிறு தொகையைக் கூட ஏழைகளுக்கு தர்மம் செய்துவிட்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்க்கையை நடத்தினார்கள்.\nஇந்த நேரத்தில் , ஹிம்ஸ் வட்டாரத்திலிருந்துஒரு தூதுக்குழு கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்களை சந்திக்கச் சென்றது. அந்த தூதுக் குழுவிடம் உங்கள் வட்டாரத்தில் உள்ள பரம ஏழைகளின் பட்டியல் ஒன்றைத் தருமாறு கலிபா உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். கலிபா அவர்களின் கரங்களில் அத்தகைய ஒரு பட்டியல் தரப்பட்டது.\nஅந்தப் பட்டியலில் முதல் பெயர் ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களுடையதாக இருந்ததைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அதிர்ச்சியுற்றார்கள். தனது சாம்ராஜ்யத்தின் ஒரு கவர்னரின் பெயர் பக்கீர்களின் பட்டியலா என்று அதிர்ந்தார். கவர்னரின் எளிய வாழ்வை அறிந்த கலிபா அவர்கள் கவர்னரிடம் தரும்படி கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பினார்கள்.\nஆனால் அந்தப் பணத்தை வாங்கி அனுபவிக்க மனமில்லாத கவர்னர் ஸஅத் இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் தனது மனைவிடம் தன்னைத் தேடி இம்மையின் மோசமான பொருள் வந்திருக்கிறது அதை உடனே களைய வேண்டுமென்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தையும் ஏழைகளைத் தேடித் போய் பகிர்ந்தளித்துவிட்டு என்றும் போல தனது எளிய வாழ்வையே தொடர்ந்தார்கள். அல்லாஹ் அவர்களை நல்ல அடியார்களோடு பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.\nஇது ஒரு அழகிய வாழ்வியல் தொடர்பான வரலாற்று நிகழ்வு. ஒரு இளைஞருக்கு கல்விப்பசி அதோடு கூடவே வயிற்றுப் பசியும். பசி வந்திடப் பத்தும் பறந்து போய்விட்டது. இன்னொருவருக்கு சொந்தமான ஒரு ஆப்பிள் தோட்டத்துக்குச் சென்று ஒரு ஆப்பிள் பழத்தைப் பறித்து சாப்பிட்டுவிட்டார்.\nவயிற்றுப்பசி நீங்கியது. ஆனால் மனசாட்சி உறுத்தியது. ஆப்பிள் தோட்டத்துக்கு சொந்தக்காரரைத் தேடித் போய் அவரிடம் உண்மையைக் கூறி மனம் பொறுக்கச் சொல்ல வேண்டுமென்று பல இடங்களில் அவரைத்தேடி அலைந்து கண்டுபிடித்து நடந்ததைக் கூறி அவரிடம் மன்னிப்புக் கோரினார்.\nஆனால் தோட்டத்தின் உரிமையாளரோ மன்னிக்க மறுத்தார். அத்துடன், \"உனது தவறுக்காக மறுமை நாளில் அல்லாஹ்விடம் உனக்கு எதிராக வாதிடவும் செய்வேன்” என்றார். அந்த இளைஞர் மீண்டும் மீண்டும். “என்னை தயவு செய்து மன்னியுங்கள்” என்று கெஞ்சிக் கொண்டே இருக்க அவரோ எதுவும் பேசாமல் வீட்டினுள்ளே சென்று விட்டார்.\nஆனால் அந்த இளைஞரோ, வீட்டு வாசலிலேயே கால்கடுக்கக் காத்திருந்தார். பொழுதும் சாய்ந்தது இளைஞர் தான் நின்ற இடத்திலிருந்து நகரவில்லை. தோட்டக்காரர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் மன்னிப்புக் கோரியதுடன், “ வேண்டுமானால் நான் செய்த தவறுக்காக உங்கள் வீட்டில் வேலைக்காரனா�� இருந்து எனது பாவத்தைக் கழிக்க அனுமதியாவது தாருங்கள் “ என்று கேட்டான்.\nஇளைஞனின் தொடர் போராட்டத்தையும் முயற்சியையும் பார்த்த பெரியவர்,\n ஒரு நிபந்தனைக்கு நீ உடன்பட்டால் உன்னை மன்னிக்கிறேன் “ என்றார்.\n\" என்று ஆசுவாசப்பட்ட இளைஞர் அதற்கு சம்மதித்து நிபந்தனையைக் கேட்டார்.\n“எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளை நீ திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் அந்த நிபந்தனைக்கு சம்மதமா\" என்று கேட்டார் பெரியவர். இளைஞனுக்கு கரும்பு தின்னக் கசக்கவில்லை. அந்தகனத்திலேயே, “ சரி” என்றான்.\nபெரியவர் சொன்னார்., “ அவசரப்படாதே என் மகளுக்கு சில குறைபாடுகள் உள்ளன. அவள் ஊமை என் மகளுக்கு சில குறைபாடுகள் உள்ளன. அவள் ஊமை செவிடு\nஇளைஞர் அதிர்ந்தார். ஆனாலும் செய்த சிறு தவறுக்கு இறைவன் முன் மறுமையில் கை கட்டி நிற்க பயந்து அந்தப் பெண்ணை மணம் முடிக்க சம்மதித்தார். திருமண நாள் குறிக்கப்பட்டது. இளைஞரின் மனதிலோ சோகம். அவரது சோகம் நிறைந்த அகத்தின் அழகை முகம் காட்டியது. அதே நிலையில் திருமண ஒப்பந்தம் நிறைவேறியது. பெண்ணைக் கைப்பிடிக்க வீட்டினுள் நுழைந்த இளைஞருக்கு இன்னுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.\nதனது மனைவியாக ஏற்றுக் கொண்ட பெண்ணைக் கண்ட இளைஞர் ஆச்சரியப்பட்டுப் போனார். ஆம் அவரின் முன்னே இருந்தது எவ்வித உடல் குறைபாடும் இல்லாத அழகான ஒரு பெண்.\n நான் ஊமையோ, குருடோ, செவிடோ , ஊனமுற்றவளோ அல்ல. எனக்காக ஒரு பொறுமைசாலியை- இறைவனுக்கு பயந்தவரை என் தந்தை தேடிக் கொண்டிருந்தார். ஒரு பழத்தைத் திருடி சாப்பட்ட காரணத்துக்காக நீங்கள் அல்லாஹ் வுக்கு பயந்து மன்னிப்புக் கோரி நின்ற விதம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. என் சம்மதம் வாங்கி உங்களை எனக்கு மணமுடித்துத் தந்தார்“ என்று அந்தப் பெண் சிரித்துக் கொண்டே சொன்னாள்.\n“நான் ஹராமானதைப் பார்ப்பதிலிருந்து குருடானவள் ஹராமனதைக் கேட்பதிலிருந்து செவிடானவள் தீய காரியங்களைத் தேடி நடக்காததிலிருந்து ஊனமுற்றவள் மற்றபடி எனக்கு எந்தக் குறையும் அல்லாஹ் உதவியால் இல்லை\" என்றும் கூறினாள்.\nஇந்த இரு நல்லவர்களுக்கும் பிறந்த மகன்தான் இமாம் அபூஹனிபா ரஹ்மாஹூமுல்லா அவர்கள்.\nஎறும்புக் கூட்டமும் பறவையும் எத்திவைத்த இஸ்லாம் :-\nதிருமறையின் அந்நம்ல் என்கிற 27 ஆம் அத்தியாயம் பல வரலாற்று நிகழ்வுகளைச் ச���ல்கிறது. குறிப்பாக நபி சுலைமான் ( அலை ) அவர்கள் தொடர்பான இரு வரலாற்று சம்பவங்கள் படிக்கும் நமக்கு படிப்பினை தருவதாகும்.\nஒரு முறை சுலைமான் ( அலை ) அவர்கள் தனது படைகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு எறும்பு, தனது கூட்டத்தின் மற்ற எறும்புகளைப் பார்த்து “எறும்புகளே நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்” எனக் கூறியது. ( 27: 17-18)\nஇந்த சம்பவம் நமக்கெல்லாம் ஒரு படிப்பினையாகும். ஒரு ஐந்தறிவுள்ள எறும்பு தனது இனத்தைச் சேர்ந்த அறியாமையில் உள்ள எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை நாம் இதன் மூலம் உணரவேண்டும். ஒரு எறும்புக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு இருக்கிறதா என்று இந்த வரலாற்று சம்பவத்தை வைத்து நாம் சிந்திக்க வேண்டும்.\nநமது சமுதாயத்தின் சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காமல் இருக்கலாமா அப்படி இருந்து விட்டால் எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா மனிதர்களாகப் படைக்கப்பட்ட நாம் சென்று விடுவோம்.\nஅதே அத்தியாயம் மற்றுமொரு வரலாற்று நிகழ்வையும் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வரும்போது வழக்கமாக இருக்கும் “ஹுத்ஹுத்” என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதைக் கொன்று விடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று கோபத்தோடு கூறினார்கள். அடுத்தநாள் அந்தப் பறவை வந்து சுலைமான் (அலை) அவர்கள் முன் ஆஜராகி தான் வர இயலாத காரணத்தைத் தெரிவித்தது.\n\"நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அந்த மக்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் ஒரே அல்லாஹ்வை வணங்காமல் சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா என்று கூறியது. ( 27: 20-26)\nபறவை தந்த இந்தத் தகவலைக் கேட்ட சுலைமான் ( அலை ) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு, இஸ்லாத்தின்பால் இணையும் அழைப்பைக் கொடுத்து தஃவா செய்து, அந்தப் பெண்ணும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்ததை திருமறையின் இந்த அத்தியாயம் எடுத்துக் காட்டுகிறது.\nஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. தனது இனத்தை அழிவிலிருந்து எச்சரிக்கை செய்து காப்பாற்ற வேண்டுமென்று ஒரு எறும்புக்குத் தோன்றியுள்ளது. நமது சகோதரர்களில் பலர் அறிந்தும் அறியாமலும் மார்க்கத்துக்கு விரோதமான செயல்களிலும் மார்க்கம் தடுத்த காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய வரலாற்று செய்திகளை நமது மக்கள் நிறைய அறியவேண்டும்; அறிந்து உணரவேண்டும்; அறிவுஜீவிகள் உணர்த்த வேண்டும்.\nஇஸ்லாமிய வரலாற்றுக் கடலில் மூழ்கி எடுத்த சில முத்துக்களே இவைகள். இதே போல் எண்ணற்ற வரலாற்றுச் சம்பவங்கள் பாடங்களாகவும் படிப்பினைகளாகவும் காணப்படுபவற்றை நாம் தேடித் தேடித் படிப்பதுடன் அவற்றை நமது வாழ்விலும் அமல் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக\n//இஸ்லாமிய வரலாற்றுக் கடலில் மூழ்கி எடுத்த சில முத்துக்களே இவைகள். இதே போல் எண்ணற்ற வரலாற்றுச் சம்பவங்கள் பாடங்களாகவும் படிப்பினைகளாகவும் காணப்படுபவற்றை நாம் தேடித் தேடித் படிப்பதுடன் அவற்றை நமது வாழ்விலும் அமல் செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக\n வரலாறு என்று வந்து விட்டால் தங்களின் எழுத்தோவியத்தின் ஆளுமையும் ஆய்ந்து எடுத்துரைக்கும் பாங்கும் அற்புதம் \nநிறைவில் தாங்கள் குறிப்பிட்டது போன்றே... வரலாற்றுக் கடலில் மூழ்கி எடுத்த சில முத்துக்களே பதிவில் வாசித்தவைகள் இன்னும் எண்ணற்ற சம்பவங்களை தேடியெடுத்து பாடிப்பினைகளை பெறுவது நமது அவசியத் தேவையும் நமது வாழ்வில் செயல்படுத்தவும் அல்லாஹ் அருள்புரிவானாக \nReply ஞாயிறு, ஜூலை 05, 2015 9:37:00 முற்பகல்\n//நமது சமுதாயத்தின் சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் ���ோது நாம் அவற்றைத் தடுக்காமல் இருக்கலாமா\nஇருக்கக் கூடாது. தடுத்தே ஆக வேண்டும். நபி வழியும் அதுதான். நம்மால் இயன்ற அளவில் எதிர்வினையாற்றியே தீர வேண்டும்.\nReply ஞாயிறு, ஜூலை 05, 2015 1:52:00 பிற்பகல்\n//பெரியவர்சொன்னார்அவள்ஊமை,செவிடு.குருடு,ஊனமுற்றவள்//இந்தக்காலத்து பிள்ளைகளாக இருந்தால் ''கேவலம் ஒரு ஆப்பிலுக்காக இவ்வளவுகுறைபாடுள்ளஉன்மகளைஎன்தலையில்கட்டப்பார்க்கிறாயா நான்என்னஇளிச்சவாயனா\nReply ஞாயிறு, ஜூலை 05, 2015 2:45:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nReply ஞாயிறு, ஜூலை 05, 2015 2:50:00 பிற்பகல்\nReply ஞாயிறு, ஜூலை 05, 2015 2:56:00 பிற்பகல்\n என்றுஅதிர்ந்தார்கள்//இன்று அதேபட்டியல் வந்தால் ஹார்ட் அட்டாக்கில் போயேவிடுவோம்.இன்றையஆக்கம்மூச்சைபிடித்துஆழ்கடலில்மூழ்கிஎடுத்தஆணிமுத்து.\nReply ஞாயிறு, ஜூலை 05, 2015 3:30:00 பிற்பகல்\nகருத்திட்ட நான்கு நல்லவர்களுக்கும் நன்றி\nReply திங்கள், ஜூலை 06, 2015 12:43:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை…\nஅட இது நம்ம தமிழ் - அறிந்ததும் / அறியாததும் \nசிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது.\nபோர்முனையின் பேரணியில் புன்னகை மன்னர்\nஇரவில் நின்று வணங்குவதின் சிறப்பு\nகுழந்தைகள் - தொழுகையில் தொந்தரவா\nமக்கள்தொகைப் பெருக்கமும் குடும்பக் கட்டுப்பாடும் [...\n - (பொன்முத்து சம்பத் - இரண்டாம் பரிசு ...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=257646", "date_download": "2018-06-22T18:42:12Z", "digest": "sha1:VDGRBBLKOQL2WJQ73N74XWRHMC57IZDR", "length": 7216, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இறம்பொட ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயத்தில் வருடாந்த மோதிர திருவிழா", "raw_content": "\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nஇறம்பொட ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயத்தில் வருடாந்த மோதிர திருவிழா\nஇறம்பொட ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயத்தில் வருடாந்த வருஷாபிஷேக மோதிர திருவிழா எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபங்குனித் திங்கள் 5ம் நாள் (18.03.2016) தசமி திதியும், புனர் பூச நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய நன்நாளில் திருவிழா ஆரம்பமாகி, தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடைபெற உள்ளது.\n17ஆம் திகதி மாலை சாந்தி வழிபாடும் 18 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணிக்கு அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் (109), நண்பகல் 12.00 மணிக்கு விஷேட வசந்த மண்டப பூஜையுடன் சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா என்பன நடைபெற்று, பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.\n24ஆம் திகதி மோதிரத் திருவிழா நடைபெற்று விழா இனிதே நிறைவு பெறும். இந் திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு ஸ்ரீ பக்த ஹனுமானின் அருளை பெற்றேகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nசாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் பிள்ளையாரை வைத்து வழிபடுவது சரியா\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nசபரிமலைக்கு முதன் முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nமுறைகேடாக வைப்பு செய்யப்பட்ட 745 கோடி ரூபாய்: நபார்டு வங்கி விளக்கம்\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nமுதியவரை காணவில்லை ���ன பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதி தலைமையில் “என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா” கடன் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nமக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வு: பொலிஸ்\nகத்திக்குத்திற்கு இலக்காகி முன்னாள் போராளி உயிரிழப்பு\nமருத்துவ படிப்பு கலந்தாலோசனையின் போது ஆதார் அவசியம்: நீதிமன்றம் உத்தரவு\nபசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t22895-topic", "date_download": "2018-06-22T18:46:34Z", "digest": "sha1:72EWN2IR2JX6NPRX3MSCDJXDRZBE75WC", "length": 14464, "nlines": 116, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஏராளமான ஐ.தே.க வேட்பாளர்கள் இரு தினங்களில் அரசுடன் இணைவர்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nஏராளமான ஐ.தே.க வேட்பாளர்கள் இரு தினங்களில் அரசுடன் இணைவர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஏராளமான ஐ.தே.க வேட்பாளர்கள் இரு தினங்களில் அரசுடன் இணைவர்\nஇரு தினங்களில் அரசுடன் இணைவர்\nகொழும்பு மாநகர சபைக்கு ஐ.தே.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி\nசெயற்பாட்டு உறுப்பினர்கள் அடங்கலான பலர் எதிர்வரும் இரு தினங்களில் அரசாங்கத்துடன்\nஇணைய உள்ளதாக பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nஐ.ம.சு.மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில்\nநடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது, கொழும்பு\nநகரை ஐ.தே.க.வினால் முன்னேற்ற முடியாது என்பதால் ஐ.தே.க. முக்கிய வேட்பாளர்கள்\nஆதரவாளர்கள் உட்பட பலர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.\nகொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்யாது அதே போன்று வைத் திருப்பதன் மூலமே தேர்தலில்\nவெல்ல முடியுமென ஐ.தே.க. கருதுகிறது. தேர்தல் காலத்தில் மட்டுமே அம்மக்கள் பற்றி\nஅரசாங்கம் அம்பாந்தோட்டை நகரை அபிவிருத்தி செய்யவே அதிகம் நிதி செலவிடுவதாக ரணில்\nவிக்ரமசிங்க கூறியுள்ளார். அம்பாந்தோட்டை மாநகர சபைத் தேர்தலில் ஐ.தே.க. வை\nதோற்கடிப்பதற்காக ரணில் விக்ரமசிங்க ஐ.ம.சு.மு.வுக்கு உதவி வருகிறார். கொழும்பில்\nஐ.தே.க. வைத் தோற்கடிக்க சஜித் பிரேமதாஸ, ஐ.ம.சு.மு.வுக்கு உதவி வருகிறார். அதனால்\nஇன்று (05) கொழும்பில் நடத்த இருந்த சகல பிரசாரக் கூட்டங்களையும் அவர் ரத்துச்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அ��ிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nothingthanpulambal.blogspot.com/2009/09/ix-viii-iv-ii-iii-iv-viii-v-viii-ix.html", "date_download": "2018-06-22T18:27:06Z", "digest": "sha1:UZ3MVTCS7RFDCBYFWZWK3XQD5GMWNYTJ", "length": 4170, "nlines": 55, "source_domain": "nothingthanpulambal.blogspot.com", "title": "புலம்பல்: IX VIII IV II III IV VIII V VIII IX ⌘", "raw_content": "\nஎண்ணங்கள் வார்த்தைகளாக வெளிக்கிளம்பும் புலம்பல்கள் பதிவுகளாய்.................\nஇந்த காலத்துப் பசங்க எப்பெடியெல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்க.\nஎன் உறவினர் பையன் ஒருவன் அவனுடைய நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு நோட்டைக் காண்பிக்க அவனும் அதைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.\nஅவர்கள் போன பிறகு அந்த நோட்டைப் பார்த்த போது அதில் இப்படிIX VIII IV II III IV VIII V VIII IX னு எழுதியிருந்தது.\nநானும் இது என்னன்னு யோசிச்சேன்.எதாவது புதிர் கணக்கா என்று அவனிடம் கேட்டபோது நீங்க சொல்வது போல புதிர் இல்லை.\nஆனால் புதிர் மாதிரி என்னவென்னறு கண்டு பிடிங்க பார்ப்போம்என டைம் கொடுத்தான்.\nபந்தயம் 10 தோப்புக் கரணம்.முட்டி மோதி யோசித்தும் முடியாமல் சரண்டர்.\nஅவன் சொன்ன புதிலைக் கெட்டதும் ச்சே இதானா என்று இருந்தது.\nஇருந்தாலும் இந்த காலத்துப் புள்ளைங்க எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க.\nபிறகு தோப்புக் கரணம் போட்டேனோ என சந்தேகமா\nதோப்புக் கரணத்துக்குப் பதில் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்துட்டோமில்ல.\nநீங்கெல்லாம் உஷார் நன் தான் மக்கோ\nஎன்னோட மொபைல் இல்லீங்கோ அவன் நண்பனோடது\nநீங்க மக்கான்னு நாங்க எப்படி சொல்றது.\nசரி அதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லவேயில்லியே லீமா...\nமுதல் பின்னூட்டமே விடை சொல்லிடுச்சே விஜயசாரதி\nஅறிமுகம் இரசித்த கதை கவிதை சும்மா செய்தி புதிர் மாதிரி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2016/01/15.html", "date_download": "2018-06-22T19:08:13Z", "digest": "sha1:GFB54VND4TO2VAG7WHSV7A6WFFQ77D3N", "length": 8054, "nlines": 45, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nசனி, 9 ஜனவரி, 2016\nபாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி\nஉயர் படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழ���த்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்பர்.\nவெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, ஜன., 23ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது; மூன்று லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கு இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், அரசு தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதேசிய வருவாய் வழி தேர்வுக்கு, எட்டாம் வகுப்பு பாடங்கள் முழுமையும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு, அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இம்முறையும் அதே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.\nஆனால், திடீரென தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பில், முதல் இரண்டு பருவ பாடங்களையும், ஏழாம் வகுப்பில் அனைத்து பருவ பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்.\nஇதன் அடிப்படையிலேயே வினாத்தாள் அமையும். இதை, திருத்திய அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.\nதேர்வு துறையின் அறிவிப்பு, வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில், திடீரென, 'ஏழாம் வகுப்பின் ஓராண்டு பாடத்தையும் படியுங்கள்' என, மாணவர்களை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும். இந்த\nஅறிவிப்பு, விதிகளை மீறுவதாக உள்ளது.எந்த ஒரு தேர்வுக்கும், விண்ணப்பிக்கும் முன் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பித்த பின் அறிவிக்கையை மாற்ற, சட்டத்தில் இடமில்லை.- ஆசிரியர்கள்\nஇளம் வயது மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல், இந்த அறிவிப்பு உள்ளது. ஏற்கனவே, அரையாண்டு தேர்வையும் வைத்துக் கொண்டு, உதவித்தொகைக்கான தேர்வையும்\nஅறிவித்ததால், இரண்டு தேர்வுக்கும் தயாராக முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.இதில் திடீரென, 'கடந்த ஆண்டு பாடங்களை படியுங்கள்' என்பது என்ன நியாயம்; மாணவர்கள் ஓராண்டில் படிக்க வேண்டியதை இரண்டு வாரங்களில் படிக்க முடியுமா\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.maanavan.com/tneb-tangedco-technical-assisstant-course-pack/?sid=54", "date_download": "2018-06-22T18:29:31Z", "digest": "sha1:LW6TRVHV6JQI632FKG7NCOIZITUYQK5C", "length": 4989, "nlines": 80, "source_domain": "tnpsc.maanavan.com", "title": "TNEB Tangedco Technical Assisstant Course Pack", "raw_content": "\nTANGEDCO தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம்\nதமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 2175 போன்ற தேர்வுக்கான எல்லாவித பாடத்தையும் நுணுக்கமான விளக்கம் கொண்டு இந்த மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார்செய்யப்பட்டுள்ளது.\nwww.Maanavan.com என்ற வலைத்தளத்தில் சென்று எந்த சந்தர்ப்பத்திலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கைபேசி அல்லது கணினி மூலம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமாதந்தோறும் நடப்பு நிகழ்வுகள் [Current affairs] வழங்கப்படும்.\nகணிதம் சம்பந்தமான பாடக்குறிப்புகள் அனைத்தும் எளிய முறையில் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு வீடியோ மூறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஉங்களை சுயமதிப்பீடு செய்ய அரசுத் தேர்வு போலவே விடையளித்துப் பயிற்சி செய்ய உதவும் வகையில் தேர்வினை online மூலம் பதில் அளிக்கலாம். வினாத் தாள்களுக்கான விடைகள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன.\nமாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது - எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.\nஇப்படி உங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி (TNEB) பாடக்குறிப்புகளை நீங்கள் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.\nஇதனை பெற ENROLL என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற வீடியோவில் கண்டு அறிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு இந்த video link-ஐ HOW TO PAY IN MAANAVAN.COM கிளிக் செய்யவும்\nமாணவன் இணையதளம் முழுக்க முழுக்க TNPSC , UPSC மற்றும் T.E.T சம்பந்தமான தேர்வுகளுக்கு என்றே பிரத்தேகமாக தயாரிக்கப்பட்ட இணையத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2010/01/28/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2018-06-22T19:07:09Z", "digest": "sha1:QMGSZVDPAAQCYH7J6Z7SSYALTYYWXZKY", "length": 5649, "nlines": 44, "source_domain": "ulavan.adadaa.com", "title": "சரத் பொன்சேகா கைது ஆகிறார்? எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சம்! | உழ‌வ‌ன்", "raw_content": "\n← தமிழில் பாட்டுப் பாடும் சீன இளைஞன்.\nபொன்சேகா பயப்படத் தேவையில்லை: ராஜபட்சே →\nசரத் பொன்சேகா கைது ஆகிறார்\nஇலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த சரத் பொன்சேகா மீது அதிபர் ராஜபக்சேயை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட முயன்றதாக இலங்கை அரசு திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது.\nஇந்த கொலை சதி புகார் குறித்து இலங்கை தேசிய பாதுகாப்பு தொடர்பான பத்திரிகை மையத்தின் இயக்குனர் லட்சுமண் ஹுல்லுகாலே கூறியதாவது,\nமுன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா ஓட்டலில் தங்கி இருந்த போது கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்சேயையும், அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டிதற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது.\nபொன்சேகா தங்கி இருந்த ஓட்டலுக்கு வெளியே ராணுவத்தை விட்டு முன்பு வெளியேறிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் இந்த கொலை சதி திட்டத்தில் பங்கு வகித்தது விசாரணையில் தெரிய வந்த என்று லட்சுமண் ஹுல்லுகாலே கூறினார்.\nமேலும் ராஜபக்சேயின் தம்பி மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள கருத்தின் மூலம் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. பொன்சேகா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்க்கட்சி தலைவர்களும் அச்சம் தெரிவித்து உள்ளனர்.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-06-22T19:17:11Z", "digest": "sha1:I7WS3IO2JOLIU3Y3GGUC3MNCG7JRFWYL", "length": 5362, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்ல்ஸ் ஃபோர்வார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்ல்ஸ் ஃபோர்வார்ட் (Charles Forward , பிறப்பு: சூன் 13 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2002 ல், ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nசார்ல்ஸ் ஃபோர்வார்ட் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/1240-2017-10-11-11-55-25", "date_download": "2018-06-22T18:51:41Z", "digest": "sha1:DYEVCAVD777A2EBZZF363YVJCGB2X7DJ", "length": 7468, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "துருவ்க்கு ஜோடியாகின்றார் ஸ்ரேயா சர்மா", "raw_content": "\nதுருவ்க்கு ஜோடியாகின்றார் ஸ்ரேயா சர்மா\nதமிழில் உருவாகவுள்ள 'அர்ஜுன் ரெட்டி' மீள்பதிப்பில் நாயகியாக ஸ்ரேயா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் 'அர்ஜுன் ரெட்டி' தமிழ் பதிப்பபிவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் நாயகியாக ஸ்ரேயா சர்மாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரேயா சர்மா சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n'அர்ஜுன் ரெட்டி' படத்தின் விவரங்களை ஒவ்வொன்றாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் விக்ரம் நாயகிக்கான அறிவிப்பையும் விரைவில் வெளியிடவுள்ளார்.\n'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் மற்றும் மலையாள மீள் உருவாக்க மற்றும் மொழிமாற்ற உரிமையை கடும் போட்டிக்கும் இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு ப��ற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://appamonline.com/2017/07/31/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-22T18:41:27Z", "digest": "sha1:NA3GYXEHKOY2CTHNYYBN34WSNUX3CHDE", "length": 9227, "nlines": 83, "source_domain": "appamonline.com", "title": "அன்பினாலே அறியுங்கள்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவா. 13:35).\nநீங்கள் கனிகளால் அறியப்படுகிறீர்கள். இரண்டாவது, தேவ அன்பினால் அறியப் படுகிறீர்கள். நீங்கள் தேவனுடைய அன்பை ஜனங்களுக்கு வெளிக்காட்டும்போதும், தேவ அன்பினாலே நிரம்பியிருக்கும்போதும், நீங்கள் தேவனுடைய சீஷர்கள் என்பதை உலகத்தார் அறிந்துகொள்ளுகிறார்கள்.\nஒரு பழைய பாடல் உண்டு. “என்னைக் காண்போர் உம்மைக் காண, உம் சாயல் என்னில் வேண்டும்.” ஆம், என்னைக் காண்பவர்கள் என்னிலே, என்னைக் காணக் கூடாது. கிறிஸ்துவின் குணாதிசயங்களைக் காண வேண்டும். ஆவியின் கனிகளை காண வேண்டும். போதகர் பால் யாங்கி சோ, தன் ஊழியத்தின் ஆரம்ப நாட்களில், மிகக் கண்டிப்பான நியாயத்தீர்ப்பு பிரசங்கங்களை செய்வார். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல, கொடிய அனல் பறக்கும் அவர் பிரசங்கங்களில், சாபமான, நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் வெளியே வரும்.\nஅன்பின் செய்திகளோ, அரவணைப்பின் செய்திகளோ, தேற்றி உருவாக்கும் செய்திகளோ இல்லாதபடியால், போகப் போக சபையிலுள்ள மக்கள் மகிழ்ச்சியை இழந்தார்கள். ஒவ்வொருவராய் பிரிந்து செல்ல ஆரம்பித்தார்கள். கர்த்தர் ஒருநாள் அவரை உணர்த்தி, “பழைய ஏற்பாட்டிலுள்ள சீனாய் மலையில் அல்ல. புதிய ஏற்பாட்டிலுள்ள கல்வாரி மலையிலே நிற்கிறாய் என்று நீ உணர்ந்து தேவ அன்போடு பிரசங்கி” என்று சொன்னார். இதனால் ரோமர் 5:5-லே சொல்லப்பட்டபடி, பரிசுத்த ஆவியினால், தேவ அன்பு அவருடைய இருதயத்திலே ஊற்றப்பட்டது. கிறிஸ்துவின் அன்பை பிரதிபலித்து, அவருடைய மனதுருக்கத்தோடும், கண்ணீரோடும் பிரசங்கித்தார்.\nவாழ்க்கையெல்லாம் பாடுகளையும், கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் அனுபவித்தவர்கள், ஆலயத்துக்கு வந்து, தேவனுடைய அன்பினால் தேற்றப்பட்டார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் யாரை சந்தித்தாலும், கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துங்கள். “கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்து, நம்மில் அன்பு கூர்ந்தது போல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” (எபேசி. 5:2).\nஒரு முறை சாது சுந்தர்சிங், அடர்ந்த காடு வழியாய் நடந்து போனபோது, ஒரு புலி அவருக்கு எதிர்கொண்டு வந்து, பயங்கரமாய் உறுமி சத்தமிட்டது. ஆனால் சாது சுந்தர் சிங் பயப்படாமல், அமைதியாய் அதோடு பேசி, “புலியே, நாம் இருவரும், ஒரே அன்புள்ள கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்டோம். கர்த்தர் என்னை நேசிக்கிறார். அந்த அன்பினால் நான் உன்னை நேசிக்கிறேன்,” என்று மனதுருக்கத்தோடே பேசிக்கொண்டு புலியின் அருகே வந்து தடவிக் கொடுத்தார். அதுவும் சாது சுந்தர் சிங்கை அன்போடு நக்கிக் கொடுத்தது.\nதேவபிள்ளைகளே, உங்களுடைய பாதையில் ஒருவேளை கொடூரமான புலியைப் போன்ற சுபாவமுள்ள, தீய மனுஷர்கள் வரலாம். அப்போது அவர்களிடத்தில் நீங்கள் அன்புகூர்ந்தால், அந்த கொடிய மனிதரும் உங்களிடம் அன்புகூருவார்கள். அன்பின் மூலமாகவே பயங்கரமான குடிகாரனான கணவனையும் திருத்தலாம். வாயாடியான மனைவியையும் வழிக்குக் கொண்டு வந்து விடலாம். நீங்கள் அன்பு கூருகிறவர்களானால், அவர்களை ஆதாயப்படுத்திக்கொள்வீர்கள்.\nநினைவிற்கு:- “என்னுடைய சந்தோஷம், உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் , இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவா. 15:11).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://houstontamilschools.org/?page_id=52", "date_download": "2018-06-22T18:35:38Z", "digest": "sha1:T67QKTL62CQMAO72W4QWRAERZO5M2OMI", "length": 1273, "nlines": 34, "source_domain": "houstontamilschools.org", "title": "Calendars – Greater Houston Tamil Schools (HTS)", "raw_content": "\nஉட்லேண்ட்ஸ் தமிழ்ப் பள்ளி – Woodlands tamil school\nகேட்டி தமிழ்ப் பள்ளி – Katy Tamil School\nசுகர்லேண்ட் தமிழ்ப் பள்ளி – Sugarland Tamil School\nசைப்ரஸ் தமிழ்ப் பள்ளி – Cypress Tamil School\nபியர்லேண்ட் தமிழ்ப் பள்ளி – Pearland Tamil School\nமேற்கு கேட்டி தமிழ்ப்பள்ளி – West Katy Tamil School\nமேற்கு ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி – West Houston Tamil School\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://mikchar.blogspot.com/2016/", "date_download": "2018-06-22T18:58:52Z", "digest": "sha1:SEZVYDMS3EEF2NVDVTV65ZW3LOXAFEEI", "length": 22474, "nlines": 84, "source_domain": "mikchar.blogspot.com", "title": "மீனாவுடன் மிக்சர்: 2016", "raw_content": "\nஅனுவோட காப்பி குடிக்கும் போது மீனாவோட மிக்சர் சாப்பிட மாட்டீங்களா\nஅமெரிக்காவில் நவராத்திரி கொண்டாடும் பெண்கள் அனைவர் சார்பிலும் தான் இதை நான் சொல்லறேன். வீட்டுக்கு வீடு கணினியோட குடும்பம் நடத்துற கணவர்கள் இருந்து எங்களுக்கு என்ன பிரயோஜனம் எத்தனை தரம் தும்மினோம் , எத்தனை தரம் ஏப்பம் விட்டோம் அப்படீன்னு பார்க்கறதுக்கு எல்லாம் app வந்தாச்சு. ஆனா பேக்கு மாதிரி நவராத்திரி ஒவ்வொரு நாளும் ஐந்து மணி நேரம் Evite invitations ஐ தூக்கிண்டு ரோடு ரோடா அலையும் எங்களுக்கு உதவ ஒரு app ஐயும் இது வரை காணும்.\nஇந்த கணவர்கள் குழு எங்கயாவது கூட்டு சேர்ந்தா GOP கட்சி உறுப்பினர் Donald Trump ஒரு அக்மார்க் வில்லனா இல்லை அரை லூசா அப்படீன்னு தீவிரமா தர்க்கம் பண்ணி நேரத்தை வீணாக்கறதை விட்டுட்டு கால் கடுக்க தெருத்தெருவா சுண்டல் வாங்க சுத்தற மனைவிகளுக்கு உதவ ஒரு app எழுதலாம்.\nஎங்க ஊருல போன வருஷத்தை விட கூடுதலா ஒரு ஐம்பது வீடாவது இந்த வருஷம் கொலு வச்சு கூப்பிட்டு இருக்காங்க. மின்னல் மீனா அப்படீன்னு பெயர் எடுக்கற அளவுக்கு சும்மா சுனாமி மாதிரி சுத்தி சுத்தி சுண்டல் பாக்கெட் வாங்கி, நவராத்திரி ஆரம்பிச்சு நாலே நாளுல சுரம் வந்து படுக்கற நிலையில் இருக்கிறேன். வாட்ஸாப்ப், Evite பத்திரிகைகளையே சமாளிக்க முடியாம முழி பிதுங்கற எங்களை போற வீட்டு கொலுவில் பார்க்கறவங்க வேற ஆசையா கூப்பிடராங்க. இனி யார் கையிலாவது குங்குமச்சிமிழ் பார்த்தா சட்டுன்னு தலை மேல் போட்டுக்க ஒரு முக்காடை இப்ப தான் கைப்பையில் எடுத்து வச்சிருக்கேன். வாழ்க்கையோட சவால்களை சமாளிக்க நாம் தயாரா இருக்கறது அவசியம் இல்லையா\nஇதெல்லாம் ஒரு சவாலான்னு எங்களை பார்த்து சிரிச்ச விதி இன்னிக்கு காலையில் 'இக்கட சூடு' ன்னு ஒரு பெரிய புயலை எங்க ஊர் பக்கம�� தூக்கி போட்டு பார்த்தது. ஹா ஜுஜுபி இதுக்கெல்லாம் அசர்றதுக்கு இந்திய பெண்கள் என்ன கை சூப்பும் வாண்டுகளா பட்டு புடவை, நகை நட்டு போட்டு அம்மன் ரோல் கே ஆர் விஜயா மாதிரி ஒரு இந்திய பெண்கள் அணி இன்று மாலை சுமார் 3 மணி தருவாயில் வீட்டை விட்டு குடை சகிதம் கிளம்பி கொட்டும் மழைல முழ நீள லிஸ்டில் உள்ள அத்தனை கொலு வீட்டுக்கும் போனது என்னவோ மறுக்க முடியாத உண்மை. எப்படி நிச்சயமா சொல்லறேன்னா அது எங்க அணி தான். என் தோழிகளும் நானும் அந்த அடாத மழையிலும் விடாது குடை பிடிச்சு கொலு வீடுகளுக்கு போனதை நினைச்சா எனக்கே புல்லரிச்சு உடம்பு சில்லிட்டு போறது. இது மழைல நனைஞ்சதால வந்த சில்லுப்பு இல்லைன்னு சொன்னா வீட்டுல தான் யாரும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க.\nரொம்ப சுவையான ஒரு சம்பவம் இன்னிக்கு நடந்தது. வழக்கம் போல் ஒரு வீட்டுக்குள் நுழையும் போதே நாங்க சுருதி பெட்டி மேல பாய்ஞ்சு ஆன் செய்து பாட தயாரான அந்த நேரம் இன்னொரு நல்ல தோழி குடையோட நுழைந்தாள். அருமையான பாடகி. எங்க எல்லோருக்கும் ஒன்னு ரெண்டு பாட்டு சில வருஷங்களுக்கு முன்னாடி சொல்லி கொடுத்திருக்கா. சரி அதுல ஒரு பாட்டை எல்லோருமே சேர்ந்து பாடறதுன்னு தீர்மானம் பண்ணி ஆரம்பித்தோம்.\nமுதல் சங்கதி முடிக்கறதுக்கு முன்னாடி வாசல் கதவு தட்டி குடையோடு நுழைந்தார் மற்றுமொரு தோழி. பார்த்தா அவளுக்கும் அந்த பாட்டு தெரியுமாம். நுழைந்த வேகத்தில் பாய்ந்து எங்களோட அவரும் பாட ஆரம்பிச்சார். கூடிய சீக்கிரத்தில் பாதி கூடம் நிரம்பி வழிந்து எல்லோரும் எங்களோட சேர்ந்து அதே பாட்டை பாட ஆரம்பித்தார்கள். அப்ப தான் எனக்கு அந்த ஐடியா வந்தது. சினிமாவுல வருமே குடும்பப்பாட்டுன்னு அது மாதிரி இப்ப எங்களுக்கு ஊர் பாட்டுன்னு ஒண்ணு இருக்கு. எங்க ஊர்க்காரர் எங்கயாவது தொலைஞ்சு போய்ட்டா இந்த பாட்டு முதல் வரி பாடினா போதும். நாங்க யாரவது அடுத்த வரியை பாடிண்டே நடந்து போய் உடனே அவரை கண்டு பிடிச்சிடுவோம். ஊர் பாட்டு வைத்திருக்கும் ஒரே ஊர் எங்க ஊர் தான் அமெரிக்காவில் அப்படீன்னு நினைச்சா பெருமைபடாம இருக்க முடியலை.\nஎல்லோர் வீடுகளிலும் தரும் பல விதமான சுண்டல்களை நிச்சயமா நான் அனுபவிச்சு தான் சாப்பிடறேன். அதுல சந்தேகமே இல்லை. இருந்தாலும் யாராவது சுண்டலோட கொஞ்சம் பஜ்ஜி பக்கோடா தந்து ஒரு கப் கா���்பி தந்தால் வேண்டாம்னு சொல்லிடப்போறேனா என்ன நாளைக்கு போக வேண்டிய வீடுகளில் வாழும் தோழிகள் யாராவது இந்த ப்ளோக் படிப்பார்கள்னு ஒரு நம்பிக்கையோட எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுவது உங்கள் மீனா சங்கரன்.\nLabels: காமெடி, கொலு, சுண்டல், நவராத்திரி, மீனா சங்கரன்\nஇப்படி ஒரு சவாலை நான் எதிர்ப்பார்க்கவே இல்லையே இந்த மனுஷனை என்ன தான் செய்யறது\nசின்ன வயசுல என் கூட பிறந்தவங்களோட நான் போடாத போட்டியா ஜெயிக்காத சவாலா ஒவ்வொரு ராத்திரியும் வீட்டு கூடத்துல தொங்கற அந்த ஒத்த உஷா சீலிங் fan நேர் அடியில இடம் பிடிச்சு படுக்கற போட்டியில எவ்வளவு தில்லுமுல்லு பண்ணி என் தமக்கையோட ஜெயிச்சிருப்பேன் சரி அப்படியே ஏதோ ஒரு போட்டியில தோத்து போயிட்டா கூட கவுந்து படுத்து அழாம இதெல்லாம் ஒரு மேட்டரா அப்படீன்னு தட்டி விட்டுட்டு அடுத்த சவாலை தேடிப்போற நான் இன்னிக்கு வாழ்க்கைல எதிர்ப்பாராத வந்த இந்த போட்டியில் ஸ்தம்பிச்சு போய் நிக்கறது என்னவோ உண்மை.\nஇந்த நூற்றாண்டிலேயே விஷயத்துக்கு வருவியா இல்ல நான் போயிட்டு நிதானமா அப்புறமா வரட்டான்னு நீங்க கோபமா கேக்கறது எனக்கு காதுல விழறது. ஏன்னா எனக்கு தான் பாம்பு செவியாச்சே உங்க நெற்றிக்கண் என் ஐயன் திருச்சிற்றம்பலத்துது மாதிரி அம்சமா தான் இருக்கு. இருந்தாலும் அதை நீங்க தயவு செய்து மூடியே வைங்க. இதோ வந்துட்டேன் விஷயத்துக்கு.\nஇன்னிக்கி என் புலம்பலின் காரணகர்த்தா எங்க ஊர் சாஸ்த்ரிகள். நல்ல மரியாதைக்குரிய மனிதர். வேதங்களை கரைச்சு குடிச்சவர். எங்க குடும்பத்தோட வைதீக காரியங்களை முன்னின்று அருமையா செய்து வைப்பவர். ஆனால் அதோட நிறுத்தாம கல்யாணம் ஆகி கடல் தாண்டி வந்த என் வாழ்க்கைல கடந்த பத்து வருஷமா தமிழ் சீரியல் வில்லி மாதிரி விளையாடுவது தான் முடியலை.\nஇவர் சாதுர்ய போன் (அதான் smart phone) எப்போ வாங்கினாரோ அப்போ ஆரம்பிச்சது எனக்கு ஏழரை நாட்டு சனி. இந்த குட்டி டப்பாவுக்குள்ள இத்தனை அதிசயமான்னு ஆச்சர்ய குறி போட்டு அதுக்குள்ள முழுசா ஐக்கியமானவர் சில வாரங்களுக்கு பின்னாடி அந்த குகையிலேர்ந்து வெளியே தலை தூக்கின போது இன்றைய கல்லூரி பசங்களை எல்லாம் தூக்கி சாப்படற மாதிரி சமூக வலைத்தள வல்லுநரா தான் வெளியே வந்தார். இன்னிக்கு வைதீகம் போக மிச்ச நேரம் எங்க குடும்�� மரத்தில் (family tree) இருக்கற எல்லாரோட (குஞ்சு குளுவான் உட்பட) பிறந்த நாள், மண நாள் மேலும் பல முக்கிய நாட்களுக்கு whatsapp, facebook மற்றும் ஈமெயில் மூலமா முதல் ஆளா வாழ்த்து சொல்வதை தொழிலாக செய்கிறார்.\nகாமாவுக்கு சோமா அப்படீங்கற வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா என் பெரியப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சொற்சொடர் அது. எங்க வீட்டு மூணாவது தெருவில் உள்ள ஒரு மாமி ஒரு நாள் அவங்க நாத்தனாரோட மச்சினர் பெண் கல்யாணத்துக்கு எங்களுக்கு பத்திரிகை வச்சு கூப்டுட்டு போனா. அந்த மாமி கிளம்பி வாசல் கேட் கூட மூடியிருக்காது. நானும் என் தமக்கையும் உடனே ஓடி போய் உள் அலமாரியை திறந்து அந்த கல்யாணத்துக்கு எந்த புடவை கட்டலாம்னு முக்கியமான ஒரு சர்ச்சையில இருந்த போது தான் எங்க பெரியப்பா 'காமாவுக்கு சோமா' வை பத்தி எங்களை உக்கார வச்சு விளக்கமா சொன்னார். அதை சிரத்தையாக கேட்டுட்டு நாங்க விடாம கல்யாணம் போய் வந்தோம்ங்கறது வேற விஷயம்.\nபோன மாசம் என் சின்ன பெண்ணோட பிறந்த நாள். நான் பார்த்து பார்த்து அவளுக்கு பிடிச்ச பரிசுகள் மற்றும் துணிமணிகள் வாங்கி முதல் நாளே பாக் செய்து ஆசையா அவள் எழுந்ததும் முதல் ஆளா அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருந்தா, எங்க சாஸ்த்ரிகள் கத்தி கபடா இல்லாமலே என் கழுத்தை சூப்பரா வெட்டி சாய்த்தார். நடு ராத்திரி 12 மணிக்கு போர் களத்தில் படை வீரர்கள் மாதிரி வரிசையா whatsapp, email மற்றும் facebook மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை சகட்டு மேனிக்கு தட்டி விட்டிருக்கார். ஒரு தாய் என்ன தான் செய்ய முடியும்\nபோன வருஷம் கொந்தளிச்சு எழுந்தேன் நான். இன்னிக்கு நானா நீங்களா பார்க்கலாம்னு கங்கணம் கட்டி எங்க திருமண நாளுக்கு என் கணவர் கண் திறந்ததும் அவர் போன் பாக்கறதுக்கு முன்னாடி நான் வாழ்த்து சொல்லி \"அப்பாடா, ஒரு வழியா சாஸ்திரிகளை beat பண்ணிட்டேன்\" னு சந்தோஷமா கை தட்டி கெக்கலி கொட்டின என்னை 'ஐயோ பாவம்' ங்கற மாதிரி பார்த்தார் என் கணவர். விசாரித்ததுல முதல் நாள் இரவே சாஸ்திரிகள் ஈமெயில் வாழ்த்து அனுப்பிட்டாராம்.\nஎந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு இல்லைன்னு என் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லற நான் காந்திஜியின் கொள்கைகளை கடைசி வரை விடாமல் கடைப்பிடிக்க சாஸ்த்ரிகள் விடுவாரா காலம் தான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும்.\nநாலு பேரை சிரிக்க வைக்க முடியும்னா ரூம் போட்டு யோசனை பண்ணறது கூட தப்பில்லைன்னு அடிச்சு சொல்லற ஒரு ஜீவன்\nஉங்க ஊரில் மீனாவுடன் மிக்சர் நகைச்சுவை நிகழ்ச்சி (stand-up comedy) நடத்த விரும்பினால், lolwithmeena@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 1\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nநவராத்திரி நினைவலைகள் - 2017\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35516", "date_download": "2018-06-22T18:48:14Z", "digest": "sha1:KUENAAKONW2H2KVIKPQFIPS3ITXPLGAI", "length": 45458, "nlines": 113, "source_domain": "puthu.thinnai.com", "title": "“மாணம்பி…” | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅந்தத் தெருவின் நடுவும் அல்லாத வரிசையான வீடுகளின் வாசல்படிகள் முடிந்த ஓரப் பகுதியும் அல்லாத இடைப்பட்ட வெளியில் நேரே கோடு போட்டது போல் அவர் நடந்து சென்றார். அளந்து வைக்கும் அடிகள் அவருடைய நடையின் தன்மை என்றே எண்ண வைத்தது. அப்படித் தன்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறாரோ என்று தோன்றியது. அவரின் மன இயல்பின் அடையாளமோ என்றும் எண்ண வைத்தது. அடுத்தடுத்த வீடுகளைக் கடக்கையில் ஏன் தலை குனிந்தே இருக்க வேண்டும், நடையை அளப்பதுபோல…\nகோயில்களில் அடிப்பிரதட்சிணம் வைக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறான். வாய் அநிச்சையாய் நாமங்களை முணு முணுக்க கண்ணும் கருத்தும் வைக்கும் தப்படியில் பதிந்திருக்கும்.\nஏதோ குறுகிய மனநிலைக்கு ஆட்பட்டவராய் நினைக்க வைத்தது. சுருக்கிக் கொள்பவராய், யாரும் தன்னுடன் பேசி விடுவார்களோ என்று அஞ்சியவராய், அப்படி வாயெடுக்கும் முன் அந்த இடத்தைக் கடந்து விட வேண்டும் என்கிற உந்துதல் உள்ளவராய்… இந்த இருப்பே எனக்கான அடையாளம் என்று… தனக்கென ஒரு பாதுகாப்பை சிருஷ்டித்துக் கொண்டு, போய்க் கொண்டிருந்தார்.\nஇறங்கி அவருக்குத் தெரியாமல் தெருவைக் கடந்து பின் திரும்பி நேர் எதிரே வந்து அவரைக் கடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அப்படிச் செய்தாலும் எந்தவிதமான சலனமோ, உணர்ச்சி பாவங்களோ வெளிப்படாதுதான். இந்த இருப்புதான் அவரிடம் தனக்குப் படிக்கப் பிடிக்கவில்லையோ என்று எண்ணினான்.\nஎப்படி இருந்தால் என்ன…. தான் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று நினைத்தபோது உண்மையிலேயே அப்படியிருக்கிறோமா என்கிற சந்தேகமும் அல்லது எரிச்சல் படுகிறோ��ா…. என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.\nஆசிரியர் விழுந்து வணங்குவது போல் இருக்க வேண்டாமா என்று மனோகரனிடம் தான் கேட்டதும், வகுப்பு நல்லா எடுக்கிறாரா …அத மட்டும் பாரு….என்று அவன் அவருக்கு சார்பாகப் பேசியது எப்படி இவனால் சகித்துக் கொள்ள முடிகிறது என்கிற கேள்வியைத்தான் இவனிடம் எழுப்பியிருந்தது.\nதெருவைக் கடக்கும்பொழுது கூட வலது புறம் சென்று எதிர் வரும் வாகனங்களுக்குள் குறுக்கிடாமல் முந்திக்கொண்டு கடந்து சென்று விடவேண்டும் என்கிற புரிதலில்லாமல் இடது ஓரத்திலேயே நேர் எதிர் வீதியின் முனையில் நிற்பது தெரிந்தது. உள் புகப் போகும் தெருவின் இரு புறங்களையும் திரும்பித் திரும்பிப் பார்த்து எப்போது பாதுகாப்பாகக் கடப்பது என்று புரியாமல் தவித்து நிற்பதாய்த் தோன்றியது.\nஅப்படியான பொழுதுகளில் ஒரு முறை கூட எதிர்ப்படும் எவரிடமும் ஓரிரு வார்த்தைகள் கூடப் பேசியிருக்காததும், நிமிர்ந்து கூடப் பார்க்காததும், எவரும் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்காததும், ஏதோ நாயோ, பூனையோ தாண்டிச் செல்வதுபோலான போக்கில் போய்க் கொண்டிருப்பதுமான காட்சிகள் மனதை முழுமையாக நிறைத்திருந்தன.\nகூர்மையாகப் பார்வையைக் குவித்து நின்றவனுக்கு அடுத்து வீதியில் புகும் அந்தக் காட்சி சற்றே பதட்டத்தை ஏற்படுத்தியது. சாதாரணமாய் வலது புறம் திரும்புகையில் கட்டியிருக்கும் வேட்டியின் மேல் புறப் பக்க நுனியை இழுத்துப் பிடித்துக் கொள்வதும், மிலிட்டரியில் மார்ச் பாஸ்ட் செய்வது போலச் சட்டென்று வலது புறம் முழுமையாய்த் திரும்பி நடக்க முற்படுவதும்….அவர் செய்வதுபோலவே மனோகரன் எத்தனையோ முறை செய்து காண்பித்து கேலி பண்ணிச் சிரித்திருப்பதும், அவர் முன்னாலேயே ஒரு முறை அப்படி நடந்து காண்பிக்க…. கண்டு கொள்ளாதது போல் வகுப்பு முடித்துக் கிளம்பியதும், இவர் எந்த வகையினன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஎனக்கு இவர்ட்டப் படிக்கவே பிடிக்கலைடா….என்றபோது “பாவம்டா அந்தாளு…கணக்கியல் நடத்தவே நம்ப ஏரியாவுல ஆள் கிடையாதுடா…செல்வம் சாரு…அவரப் பிடிக்க என்ன பாடு பட்டார் தெரியுமா… ஆள்தான் அப்டியிருக்காரேயொழிய…பயங்கரமான புத்திசாலிடா…. அவரை விட்டா தன் இன்ஸ்டிட்யூட்டே படுத்திருமோன்னுட்டு பயந்திட்டாரு….அவர வச்சுத்தாண்டா ஸ்ட்ரெங்க்த்…. ஆள��தான் அப்டியிருக்காரேயொழிய…பயங்கரமான புத்திசாலிடா…. அவரை விட்டா தன் இன்ஸ்டிட்யூட்டே படுத்திருமோன்னுட்டு பயந்திட்டாரு….அவர வச்சுத்தாண்டா ஸ்ட்ரெங்க்த்…. எப்டியிருந்தா என்ன மாப்ள….நல்லாச் சொல்லித் தர்றாரா…அத மட்டும் கவனி…நமக்குத் தேவை பாடம்..ஆளக் கவனிக்காத….என்றான் ரவீந்திரன்.\nஅதுக்கில்லடா….நம்ம ஊர்ல எக்ஸாம் சென்டரே கிடையாது தெரியும்தானே… மதுரைக்குத்தான் போயாகணும்….இந்தாளோட போயி….எக்ஸாம் எழுதி மீளுறதுக்கா…. ஒரு சந்தோஷமும் ஊக்கமும் வேணாம்…எக்ஸாம் போறப்ப….\nஎன்.சி.சி. மாணவர்கள் வரிசையாய்ச் செல்வது போல, தேர்வு எழுதுவதற்கு அந்தப் பயிற்றகத்திலிருந்து எல்லோரும் கிளம்புவதாய் இருந்தால் அது எப்படி அமையும் என்று நினைத்துப் பார்த்தான். இரண்டிரண்டு பேராய் ஒன்றன் பின் ஒன்றாய் வரிசை கட்டி நடக்க, முன்னால் அதை வழி நடத்துபவராய் மாது நடந்து சென்று கொண்டிருப்பது போல் கற்பனை செய்து கொண்டான். காட்சியாய் இதை மனதில் கொண்டபோது அவர் பெயரின்பாற்பட்ட கவனமும் அவனுக்குள் வர….என்ன பெயர் இது…முழுப் பெயருமே மாதுதானா…அல்லது மாதவன் என்பதைச் சுருக்கி அப்படி அழைக்கிறார்களா….மாதவனா…மாதேஸ்வரனா….என்பதாக யோசிக்க முற்பட்டு…\nஅட்டென்டன்ஸ்ல பாருடா….எங்கயாச்சும் பெயர் இருக்குதான்னு என்று ரவீந்திரன் கேட்ட அன்றைக்கு…. இன்னின்ன பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் இவரிவர் என்பதாகப் பதிவேட்டில் எங்குமே எந்தப் பதிவுகளும் இல்லாததும்…தேவையில்லாமல் எதற்கு இதைத் தேடிக்கொண்டு பிரின்ஸிபால் சாரிடமே கேட்டு விடலாமே என்று முனைந்தபோது…உங்களுக்கு சதா அவரப்பத்தி யோசிச்சிட்டிருக்கிறதுதான் வேலையா என்று கேட்டதும்…படிக்கிறது முக்கியமா…இல்ல பேரப்பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கிறது முக்கியமா….என்று அவர் பதிலுக்குக் கேட்க…தெரிஞ்சிக்கலாமேன்னுதான் சார்….என்று விடாமல் நின்றபோது…சிரித்துக் கொண்டே சொன்னார்….பிரின்ஸிபால் செல்வம்.\nசொல்லுவேன்…ஆனா யாரும் மறந்திறக் கூடாது….திரும்பக் கேட்கக் கூடாது… ….என்றபோது….இவர்கள் ஒருவரையொருவர் ஆழமாய்ப் பார்த்துக் கொண்டார்கள்.\nபேரு எதுக்கு சார் மறக்குது…..ஒரே ஒரு வார்த்தைதான அது….பெயர்ச் சொல்…..அதுபோய் மறந்திடுமா சார்…..என்று இவன் கேட்டான்.\nஉனக்கு தமிழார்வம் ஜா���்தின்னு எனக்குத் தெரியும்….உங்கிட்ட விளக்கம்லாம் கேட்டனா நா….. நீட்டிக்கிட்டே போறே என்று சட்டென்று கடிந்து கொண்டார் அவர்.\nசாரி சார்…சாதாரணமாத்தான் சொன்னேன்…. என்னன்னு சொல்லுங்களேன்….என்று மூவரும் மீண்டும் வற்புறுத்த…. அந்தப் பெயர் இன்றும் மனதிலிருக்கிறதா என்று நினைவில் கொண்டுவர முயன்றான்.\nஉன் பேரு முதல் உனக்கு ஞாபகம் இருக்கா…அதச் சொல்லு முதல்ல…என்றான் மனோகரன்.\nஞாபகம் இருக்கிறது இருக்கட்டும்டா…கரெக்டா ஸ்பெல்லிங் எழுதுவானா கேளு…என்றான் ரவீந்திரன்.\nஎத்தனை வாட்டி உன் பேர எழுதறச்சே…T விட்டிருக்கே….உன்னை மாதிரிப் பேரு…உனக்கு மட்டும்தான் இருக்கும். அதே மாதிரித்தான் அவருக்கும். எங்கயாச்சும் இப்டியெல்லாம் அம்மாப்பா இருப்பாங்களா… பையன் கஷ்டப்படுவானேன்னு யோசனை வேண்டாம்… பையன் கஷ்டப்படுவானேன்னு யோசனை வேண்டாம்… எங்க சொல்லு பார்ப்போம்…உன் பேரை….நாங்க கேட்கணும்…..மனோகரனும் ரவீந்திரனும் கூர்ந்து பார்த்தார்கள்.\nஇட்சுவாகு…….அவர்களுக்கு நன்றாய்க் கேட்பதுபோல் நிறுத்தி, அழுத்தமாய் உச்சரித்தான் இவன்.\nஅவசரப்படாதே அதுக்குள்ளாறயும்…ஸ்பெல்லிங் எழுதச் சொல்லு….தப்பில்லாம எழுதறானா பார்ப்போம்…\nஅப்பா சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது இவனுக்கு. எங்க…எப்ப எழுதினாலும் ரெண்டு a போடணும். அது நெடில். அப்பத்தான் கரெக்டா படிப்பாங்க…ஒரு a போட்டேன்னு வச்சிக்கோ…..வகு….வகு…ன்னு படிச்சிடுவாங்க…அப்புறம் அவனை நீ வகுந்து போடணும்னு தோணும்…புரிஞ்சிதா….இன்னொண்ணு…..கடைசி …கு…..இருக்குல்ல…அதுக்கு வெறும் gu போடக் கூடாது….ghu போடணும்…பேரை உச்சரிக்கிறபோதே ஒரு கம்பீரம் வரணும். ஞாபகம் வச்சிக்கோ……\nசரிப்பா…… – தன்னை மறந்து இவன் சொல்ல…\n உங்கப்பா எங்கடா இங்க இருக்காரு….அத்தனை பயமா அவர்ட்ட… இப்டித் தலையாட்டுற….. – சத்தமாய்ச் சிரித்தார்கள் இருவரும்.\nபார்த்துக்கிங்கடா… சரியாயிருக்கான்னு….என்றவாறே எழுதினான் இவன்.\nஆஉறா…எம்புட்டு கவனம் பார்த்தியாடா இவனுக்கு. ரெண்டு a ஒரு h எக்ஸ்ட்ராவாத் தெரில……\nஅது எம்பேரு….அதை எப்படி எழுதணும்ங்கிறது என்னோட உரிமை. அதை வேறே எவனும் இஷ்டத்துக்கு எழுதிட முடியாது. ஜாக்கிரதை……\nஅன்றைய விவாதம் முடிந்தபோது மூவருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள்.\nஅப்டீன்னா…ஒண்ணு செய்வோம்….���னோகரன்ங்கிறத….இனிமே நானும் மனோஉறரன்னு எழுதறேன்…தமிழ்ல இல்லடா…இங்கிலீஷ்ல…..k க்குப் பதிலா…h போடறேன்னேன்.\nஅது உன் இஷ்டம்….நான் எங்கப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்த ஸ்பெல்லிங்கத்தான் எழுதுவேன். அவர் வார்த்தையை மதிக்கிறதுக்கு அதுதானே அர்த்தம்…\nஅப்ப நானும் மாத்துறேன்….ரவிந்திரன்ங்கிறதை ரவீந்திரன்னு எழுதறேன்….\nஇவன் மண்டு…மண்டு….என்றான் அவனைப் பார்த்து.\nஎன்னடா மண்டு…பெரிசா கண்டுட்ட….என்று அவன் முறைக்க…இவன் அழுத்தமாய்ச் சொன்னான்.\nஇங்கிலீஷ்ல நீ எப்படி எழுதினாலும்… தமிழ்ல அது எப்போதும் ரவீந்திரன்தான். நெடில்தான். ரவிந்திரன் இல்ல…அதைத் தெரிஞ்சிக்கோ முதல்ல….வெறுமே ரவி…ன்னு வச்சிருந்தாங்கன்னா ஓ.கே….கூட ஒரு இந்திரன் சேர்த்திருக்காங்கல்ல…அதனால…ரெண்டும் சேர்ந்து நீளுது…புரிஞ்சிதா…\nஓ.கே.டா….இங்கிலிஷ் ஸ்பெல்லிங்கத்தான்டா நான் சொன்னேன்…என்று விட்டு இனிமே என் பேரோட ஸ்பெல்லிங்…..Raveendran…..தான். Ravindran…. கிடையாது.\nபேர் டிஸ்கஷன் பெயரளவுக்குத் தொடங்கி…..பேரளவுக்கு மாறிப் போனதை எண்ணிக் கொண்டான் இவன். ஆனால் சார் பேர் என்ன… என்னவோ சொன்னாரே…அடக் கடவுளே…ஊர் உலகத்துல இல்லாத பேர வச்சு…நம்ம கழுத்த அறுக்கிறாங்களே….\nமறந்திட்டயாடா நீ….நா அப்டியே வச்சிருக்கேன்….என்ற மனோகரனை….சொல்லு பார்ப்போம் என்று ரவீந்திரன் கேட்டபோது அவனுக்கும் அது மறந்துதான் போயிருக்கிறது என்று தோன்றியது .\nஎன்னது….என்னது…இன்னொருவாட்டி சொல்லு…….வாதாபி.யா…..என்னடா சொல்ற….வாதாபிதான…..-இவன் சொல்வதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே நின்ற ரவீந்திரன்…ரெண்டு பேர் சொல்வதும் தப்புதான் என்ற நினைப்பில் பார்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான்.\nகண்களை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்பவன் போல் அவன் திரும்பத் திரும்பச் சொன்னதும்…..என்ன எழவு பேருடா….மாணம்பி…கோணம்பின்னு…..என்று ரவீந்திரன் கேலி செய்ததும்….\nஇந்தக் கணத்தில் கூட அந்தப் பெயர் நினைவுக்கு வராததும் ஒரே ஒரு வார்த்தைதான சார்….என்று பிரின்ஸிபாலிடம் சொன்னதும்….அதிலுமா இந்தத் தடுமாற்றம்….என்று வியக்க வைத்தது இப்போது.\nமாணம்பி என்றால் மாட்சிமையுடையவன்….மாண்பாளன். என்று தமிழாசான் அக்கறையோடு எடுத்துரைக்க….. அரசர்கள் காலத்துப் பெயர் மாதிரி இருக்கு……ஏதாச்சும் புலவர் பெயரா இருக்கும்….என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டு அத்தோடு அந்தப் பெயரை நினைவுகளிலிருந்து உதறி விட்டார்கள்…\nஅவரின் உருவமும், நடையும், தலை நிமிராத தன்மையும், இவர் எப்படி ஆசிரியராய் இருக்கிறார் என்று இன்றுவரை யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.\nமாணம்பி சார் இப்போது பயிலகத்திற்குத்தான் போகிறார் என்று தோன்றியது. ஆனால் ஓரிருவர் சேது என்று கூப்பிடுகிறார்கள். அது ஏன், எப்படி…புரியவில்லை. மாணம்பி என்றால் சுருக்கமாக மாணு…மாணு…என்றுதானே அழைக்க வேண்டும். பதிலாக சேது… ஏதும் முன்னோரை ஞாபகப்படுத்தும் விதமாய் அழைப்பதாயின், இவருக்கு எப்படி அது பொருந்தும் ஏதும் முன்னோரை ஞாபகப்படுத்தும் விதமாய் அழைப்பதாயின், இவருக்கு எப்படி அது பொருந்தும் பெருமை கூற, நினைவு படுத்த…. அப்படியானால் இவரை விரும்புவோரும் இவர் குடும்பத்தில் இருப்பதாகத்தானே அர்த்தம்… பெருமை கூற, நினைவு படுத்த…. அப்படியானால் இவரை விரும்புவோரும் இவர் குடும்பத்தில் இருப்பதாகத்தானே அர்த்தம்… ஒரு மனிதன் யாராலும் விரும்பப்படாதவனாய் இருப்பதற்கு, ஆவதற்கு, சாத்தியமேயில்லையே…\nபதினோரு மணிக்கு ஒரு பேட்ச் உண்டு அவருக்கு. லேடீஸ் பேட்ச்.. அதில்தான் அவர் சற்று சகஜமாய் இருப்பதாக இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நீண்ட உறாலின் ஓரமாய் உள்ள தடுப்பு மறைப்பில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஐந்தாறு மாணவிகள் எப்படி அந்த இடுக்கில் குழுமியிருக்கிறார்கள் நடுவே கிடந்த அந்த மேஜையின் நுனிப் பகுதி முழுவதும் சுற்றி அமர்ந்திருந்தவர்களின் வயிற்றுப் பகுதியை, நெஞ்சுப் பகுதியை அழுத்திக் கொண்டிருப்பதும், மாணம்பி சாரும் அவ்வாறே அமர்ந்திருப்பதும், அடியில் அவரது கால்கள் அந்தப் பெண்களின் கால்களோடு அவ்வப்போது படுவதும் மீள்வதுமாய் இருக்க இந்த மாதிரியான வெற்று ஸ்பரிச சுகத்திற்காகத்தான் ஒரு நாள் விடாமல் வகுப்பு எடுக்கிறாரா என்பதாகவும் இவர்களை நினைக்க வைத்தது.\nஎன்னைக்காச்சும் சாரு லீவு போட்டாருன்னா அது மதியமாத்தான் இருக்கு பார்த்தியா… நாலரை மணி பேட்ச்சை மட்டும் ஏன்டா இப்டி விட்டிட்டு ஓடுறாரு\nசினிமாப் பிரியறருடா…தெரியாதா உனக்கு. அஞ்சரைக்குள்ள போயி டிக்கெட் எடுக்கிற பொந்துக்குள்ள நின்னிடுவாரு…..கூட்டம் இருக்குதோ இல்லையோ….பொந்துக்கு வெளில வரிசைல, ஆளோடு ஆளா என்னைக்காச்சும் நின்னு பார்த்திருக்கியா….. ஏண்டா இப்படித் தன்னை இருட்டிலயே மறைச்சிக்கிறாரு….. இன்னொண்ணு கவனிச்சிருக்கியா…..பெஞ்ச் டிக்கெட்டுல கடைசி வரிசை மூலை முடிஞ்சான்ல போய்த்தான் உட்காருவாரு….அங்கதான் இருட்டாக் கிடக்கும்…எல்லாப் பயலுவளும் வெத்திலையப் போட்டுட்டு துப்பி வச்சிருப்பானுக….அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டில்ல… கொசுக் கடிச்சாலும் கண்டுக்க மாட்டாரு….அந்த இடம்தான் அவரோட யதாஸ்தானம். அதே மாதிரி படம் முடியப்போகுதுங்கிறபோது எழுந்து வெளியேறிடுவாரு…கூட்டம் வெளில வர்றதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போயிடுவாறுன்னா பார்த்துக்கயேன். அவருடைய செயல்ல எதுலயும் ஒரு நார்மல்ஸி இருக்காது. கூர்ந்து கவனிச்சேன்னா தெரியும். வெறுமே பொம்பளைப் புள்ளைகளுக்கு மட்டுமேன்னு வகுப்பு எடுக்க முடியாதுல்ல… அதனாலதான் நமக்கும் சேர்த்து எடுக்கிறாரு….அவங்களுக்கு இருக்கிற கவனிப்பு நமக்கு இருக்குதோ.. அத நீ கவனிச்சிருக்கியா… – வாரத்துக்கு ரெண்டு டெஸ்ட் வைப்பாரு….உடனுக்குடனே நோட்டுகளைத் திருத்தியும் கொடுத்திடுவாரு….பைல அள்ளி அடுக்கிட்டுப் போவாரே…கவனிச்சதில்லயா….\nமனோகர் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனான். எங்களுக்கு அந்தக் கவனிப்பு இல்லைதான். ஒருவேளை எங்கள் மீதான அவநம்பிக்கையாய்க் கூட இருக்கலாம். லேடீஸ்தான் ரிசல்ட். ஜென்ட்ஸைப் பத்திக் கேட்காதீங்க….என்று செல்வம் சாரிடம் சொல்லிக்கொண்டிருந்ததாக ரவீந்திரன் சொல்லியிருக்கிறான்.\nநாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருந்தோம். மாணம்பி சாரிடம் என்னவோ ஒரு ரகசியம் புதைந்து கிடக்கிறது என்று. எங்களோடு பழகுவதற்கு அவர் ஏன் பயப்பட வேண்டும் பயப்படத்தான் செய்கிறார். இல்லையென்றால் வீதியில் கண்டால் கூட ஏன் விலகி ஓடுகிறார். பாடம் நடத்தும் நேரத்தில் ஒரு நாள் கூட அவர் எங்களிடம் சிரித்ததில்லை. அதே சமயத்தில் கடுகடுப்பாயும் பேசியதில்லை. ஆனால் அவரின் கோபம் எங்க நோட்டைத் திருத்தும்போது தெரிந்து விடும்.\nவழிமுறையைப் பின்பற்றி பாலன்ஸ் ஷீட் போடவில்லையென்றால் பார்த்ததுமே கண்டு பிடித்து விடுவார். விடையைக் கண்டு பிடித்தால் போதாது…ஸ்டெப்ஸ் கரெக்டா இருக்கணும்….என்று சொல்லிக் கொண்டே பச்சை இங்க் பேனாவால் பரட்டென்று அடிப்பார். நம் மூஞ்சியில் கீறி விட்டதுபோல் இருக்கும். ஓரிரு சமயங்களில் நீங்கள்லாம் கழுத மேய்க்கத்தான் லாயக்கு என்றே சொல்லியிருக்கிறார். அது ஆரம்பத்தில். அதற்குப் பின்னால்தான் தெருக் கம்பத்தினடியில் நாங்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில்….அவர் எங்களைக் கடந்து செல்லும் நிமிடங்களில்….அட்டியீய்ய்யேய்……என்று யாரையோ சொல்வதுபோல் எங்கோ பார்த்துக் கொண்டு மனோகரன் வாய்விட்ட போது அது அவரைப் பயப்படுத்தியிருக்குமோ என்னவோ…அதன் பின் அவர் எங்கள் வம்புக்கே வருவதில்லை. எப்படியாவது அந்த டேர்ம்மை (Term) முடித்துத் தொலைத்து விடுவோம் என்று கடனே என வந்து கொண்டிருப்பதாய்த் தோன்றியது.\nஅந்த ஏப்ரலில்தான் அவர் எங்களையெல்லாம் முட்டாளாக்கினார். தேர்வுக்காக எல்லோருக்கும் உறால் டிக்கெட் பெற்று ஒப்படைத்துவிட்டு காலை ஒன்பது மணிக்கு சென்டருக்கு வந்து விட வேண்டும் என்று தகவலையும் பகிர்ந்து விட்டு அவர் செய்ததுதான் எங்கள் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஅது சரிடா….அவங்க வீட்ல எப்டி சம்மதிச்சாங்க…அவ்வளவு நம்பிக்கையா…\nஇந்த மனுஷனப் பார்த்தா எவனுக்குத்தான்டா நம்பிக்கை வராது. இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கிறதுமாதிரி….\nஅப்டீன்னா…அவரு அத்தனை பேரையும்ல கூட்டிட்டுப் போயிருக்கணும்….அவள மட்டும் ஏன்….\nஅத நீ அவர்ட்ட…இல்லன்னா…அவகிட்டத்தான் கேட்கோணும்…எங்கிட்டக் கேட்டேன்னா… நானா அவங்க பின்னால சுத்திட்டிருக்கேன்…. ஒரு விதத்துல நாம கோட்டை விட்டோம்னா…அவ ஒரு விதத்துல கோட்டை விட்ருக்கா… நானா அவங்க பின்னால சுத்திட்டிருக்கேன்…. ஒரு விதத்துல நாம கோட்டை விட்டோம்னா…அவ ஒரு விதத்துல கோட்டை விட்ருக்கா… அவரென்ன அவளப் பாஸ் பண்ணவா வைக்க முடியும் அவரென்ன அவளப் பாஸ் பண்ணவா வைக்க முடியும் பரீட்சைக்குத்தான் கொண்டு விட முடியும்… பரீட்சைக்குத்தான் கொண்டு விட முடியும்… அதப் பத்தி அவளும் சரி…அவரும் சரி….கவலப்பட்டதாத் தெரியலங்கிறதுதான் இங்க நாம கவனிக்கனும் …\nஇப்டியே அடுத்தவங்க என்ன செய்றாங்கங்கிறதக் கவனிச்சே நம்ம பொழப்புப் போச்சு….அதப் பத்தி நாமளும் கவலைப்படல…அவரும் கவலப்படல….யாரு எப்படிப் போனா என்ன மாண்பாளர் மாணம்பி அவர்கள் மாதுவைத் தள்ளிக் கொண்டு போய்விட்டார் என்பதுதானே இங்கே கண்டடைந்த உண்மை…. மாண்பாளர் மாணம்பி அவர்கள் மாதுவைத் தள்ளிக் கொண்டு போய்விட்டார் என்பதுதானே இங்கே கண்டடைந்த உண்மை…. அந்த சேதுவுக்கு இந்த மாது….. அந்த சேதுவுக்கு இந்த மாது…..\nநாங்கள் தேர்வு மையம் செல்ல மதுரை சென்றடைந்த போது அந்தப் பெயர் பெற்ற கல்லூரி வீட்டின் தங்குமிடப் பட்டாசாலையிலிருந்து கை கோர்த்துக் கொண்டே வெளியேறிக் கொண்டிருந்தனர் இருவர்.\nஅது மாணம்பி என்கிற மாண்புடைய ஆசானும், மாயினியாய் நின்று எங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்ட மாணவி சுப்ரஜாவும்.\nஅந்த நிகழ்வுக்குப்பின்னர்தான் அவரின் தலை இத்தனை குனிந்து போனதோ எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறாரோ சேட்டன்.\nநான் அவரைத் தொடர்வதை கவனிக்கவில்லைதான் என்றாலும், அவர் கால்கள் அவளின் வீட்டின் வழியாய்ச் சென்ற அந்தக் கணத்தில் ஒரு முறை…ஒரே ஒரு முறை எப்போதும் குனிந்த அந்தத் தலை சற்றே தன்னை நிமிர்த்திக் கொண்டு உள்ளே பார்வையைச் செலுத்தியதும்…..ஒரு கணம் அந்தக் கால்கள் தயங்கி அடியெடுத்ததும்……\nஅடேயப்பா…..மாட்சிமை பொருந்திய மாண்புடையவர்தான் இந்த ஆசான் என்று என்னை அந்தக் கணமே எண்ணி வியக்க வைத்தது.\n – என் உதடுகள் என்னையறியாமல் கோபத்தில் முணு முணுத்தன.\nதொடுவானம் 183. இடி மேல் இடி\nசப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு\n” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது\nபிரபஞ்சத் தோற்றத்தின் மகத்தான நூறு புதிர்கள் துணைக்கோள் நிலவில் தோன்றி மரித்த பூர்வீகப் பெருங்காந்த சக்தி.\nPrevious Topic: மலர்களைப் புரியாத மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaisiva.blogspot.com/2009/03/1.html", "date_download": "2018-06-22T18:44:50Z", "digest": "sha1:6LBM6N2NKO23BXKKLKVI4KN67GRMOXYE", "length": 3893, "nlines": 52, "source_domain": "puduvaisiva.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "_/\\_வணக்கம்_/\\_ தங்கள் வருகைக்கு நன்றி - அன்புடன் ♠புதுவை சிவா♠\nசெஞ்சிலுவை சங்கம் மூலம்1கோடி நிதி:ஜெ\nஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.\nதமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர்.\nகாலை 9மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கிய ஜெயலலிதா மாலை 4.55க்கு முடித்துக்கொண்டார்.மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.\nஉண்ணாவிரதம் முடியும் தருவாயில் பேசிய ஜெயலிதா, ஈழத்தமிழர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் 5லட்சம் உண்டியலில் போட்டேன்.\nஇப்போது சொல்கிறேன்...அதிமுக சார்பில் 1கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇது தவிர தமிழக முழுவதும் அதிமுக சார்பில் சேர்ந்த உண்டியல் பணம் வந்தவுடன் அனைத்தையும் சேர்த்து செஞ்சுலுவை சங்கம் மூலம் ஈழத்தமிழர்கள் வாழ்வுக்கு நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-22T19:20:35Z", "digest": "sha1:7QJW2CJTXJMDRTFIWN5ODKDXW6N4QGCV", "length": 9355, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு | Sankathi24", "raw_content": "\nதியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு\nதமிழீழ விடிவிற்க்காய் தன்னுயிர் ஈர்த்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு கிழக்கு இலண்டனில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது .\n1987 ல் இந்திய ஆக்கிரமிப்பு படையுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை சபரி அவர்களின் தாயார் திருமதி சாவித்ரி ஆனந்தன் அவர்கள் பொது சுடர் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழீழ மண்ணுக்காய் தன்னுயிரை ஈகம் செய்த 2 ம் லெப் பெரியதம்பி அவர்களின் மகனும் வடகிழக்கு லண்டன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளருமான திரு . பெரியதம்பி பிரேமதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார் .\nஈகை சுடரினை 15-09-1990 இல் யாழ்கோட்டை மீதான முற்றுகைச் சமரில் வீரச்சாவடைந்த சண்முகசுந்தரம் பிரபாகரன் என்ற இயற்பெயர் கொண்ட கப்டன் கீரோராஜ் அவர்களின் தந்தையார் திரு குழந்தைவேலு சண்முகசுந்தரம் அவர்கள் ஏற்றி வைத்தார்.\nதிலீபனின் நினைவுகளை சுமந்து கவிதைகள் சிறுவர்களுடைய நடனம் மற்றும் 30 ஆண்டுகள் கடந்தும் அழியாத நினைவாய் நினைவு சுமந்த உரைகளும் இடம்பெற்றன\nநிறைவாக தம��ழீழ தேசியகொடி கையேந்தலுடன் “நான் உயிரினிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கின்றேன்..... நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.\"என்ற உறுதிமொழியோடு மேற்படி நிகழ்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா\nயேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்\nஇன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் \"விட்டன்\" எனும் நகரத்தில்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\nசுவிஸின் அதியுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nபிரான்சில் பொன். சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் \nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில்\nதமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2018-06-22T18:58:11Z", "digest": "sha1:3CAFDTWCFRAFLCUV5LMH3A2L33TMKAVA", "length": 16147, "nlines": 85, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை; சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2...\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை; சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-\nசென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்படுத்திய சேதம் குறித்து நீங்கள் அறிவீர்கள். ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டது ஏழை, எளியவர்கள்தான். அவர்கள் தங்கள் குடிசைகளையும் வசிப்பிடங்களையும், குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்துவிட்டனர். அவர்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது.\nபேரிடர் நிவாரணத் தொகையில் இருந்து இல்லாமல், அவர்களுக்கு உடனடியாக நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்களின் மறுவாழ்வுக்கோ அல்லது அவர்களின் வசிப்பிடத்தை மறுபடியும் கட்டுவதற்கோ அது போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு நிலைத்த வீடு கட்டித்தருவதற்குத்தான் எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது.எனவேதான், சமீபகாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்���ினால் குடிசைகளை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தரப்படும் என்று நான் அறிவித்தேன். நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nசென்னையில் பக்கிங்காம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் ஓரத்தில் வசித்தவர்கள் என்று 50 ஆயிரம் குடும்பங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் இனிமேலும் அதுபோன்ற ஆபத்தான இடங்களில் வசிக்கக்கூடாது என்பதால், அவர்களுக்கு மாற்று வசிப்பிடம் கொடுப்பது அவசியமாகிறது. மேலும், சென்னை நகருக்குள் ஓடும் அந்த நீர்வழிகளை பாதுகாப்பதும் அவசியமாகிறது.\nஇந்த 50 ஆயிரம் குடும்பங்களில் 25 ஆயிரம் குடும்பங்களை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் குடியிருக்கச் செய்வதற்கு அரசால் முடியும். இவர்களுக்கான மறுவாழ்வுப் பணி இன்னும் 2 வாரங்களுக்குள் தொடங்கிவிடும். ஓர் ஆண்டுக்குள் படிப்படியாக இந்த பணிகள் நிறைவு பெற்றுவிடும். அதுவரை அவர்களுக்கு அரசின் செலவில் தற்காலிக வசிப்பிடம் தரப்படும்.\nபக்கிங்காம் கால்வாயின் ஓரம் வசிக்கும் மற்ற 25 ஆயிரம் குடும்பங்கள், சென்னையிலும், வெளியிடங்களில் ஓடும் நீர்நிலைகளின் ஓரத்திலும் வசிக்கும் வேறு 25 ஆயிரம் குடும்பங்கள் ஆகியோருக்காக அரசு நிலம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு 50 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு நாங்கள் திட்டம் தயாரித்து உள்ளோம்.\nஅதன்படி, எல்லா வசதிகளுடனும் கூடிய 380 சதுர அடி கொண்ட ஒரு வீட்டை கட்டுவதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் சிறப்பு வீட்டுவசதி திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு ஆகும். எனவே நகர்ப்புற ஏழை மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டும் இந்த சிறப்பு திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்.\nசென்னை மற்றும் புறநகரங் களில் நிலத்தின் விலை கணிசமாக உள்ளது. அதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும். ஏற்கனவே உள்ள வீடு கட்டும் திட்டத்தின்படி, பயனாளிகள் தரப்பில் இருந்து ஒரு தொகை பெறப்படுவது வழக்கம். ஆனால் தற்போதுள்ள பயனாளிகளிடம் இருந்து பங்களிப்பை பெற முடியாது.எனவே இதற்கான சிறப்பு திட்டம் அனுமதிக்கப்படுவது அவசியமாக உள்ளது. அதிலும், மத்திய அரசின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் ��ுக்கியத்துவம் பெறுகிறது.\nஅதோடு, நீர்நிலைகளின் அருகே குடிசைப் பகுதியில் வசித்தவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர் களை வேறிடத்துக்கு மாற்றத் தேவையில்லை. ஆனால் ஏற்கனவே மத்திய அரசிடம் இருக்கும் திட்டத்தின்படி, அவர்களுக்கு அங்கேயே வீட்டை கட்டித் தரலாம். இதற்கு மத்திய அரசு ரூ.1.5 லட்சம் தொகை வழங்குவதாக அறிகிறேன்.\nஇதுபோல் பாதிக்கப்பட்ட வீடுகள் சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நகர்ப்புறங்களிலும் 50 ஆயிரம் வீடுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே வீட்டுக்கு ரூ.1.5 லட்சம் என்ற அளவில் 50 ஆயிரம் வீடுகள் கட்டுமானத்துக்காக ரூ.750 கோடியை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இந்த வீடுகள் கட்டுமானத்துக்கு தமிழக அரசு தனது பங்களிப்பாக தலா ஒரு லட்சம் வழங்கும். எனவே ஒரு வீட்டுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் நிதி கிடைக்கும்.\nகடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சம் குடிசைகள் பகுதியாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.\nஇவர்களுக்கும் ஊரகப் பகுதியில் ஒரு நிரந்தர வீட்டை ‘இந்திரா அவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு நான் முன்மொழிகிறேன். இதற்கான தொகையை ஒரு வீட்டுக்கு ரூ.1.5 லட்சம் என்று சிறப்பு ஒதுக்கீடாக மேம்படுத்தவேண்டும். இந்த ஒரு லட்சம் வீட்டுக்கும் சிறப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.\nஎனவே, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை மற்றும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறையை அறிவுறுத்தி, கூடுதல் சிறப்பு நிதியை உடனடியாக அனுமதிக்க உத்தரவிட்டால், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி வீடு கட்டித்தர முடியும்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதிய���தவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/68916-lyricist-annamalai-passed-away-due-to-heart-attack.html", "date_download": "2018-06-22T18:33:52Z", "digest": "sha1:YRVOLYFDNF6QWFM73MWIDQQPV63PTFG5", "length": 23247, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாடலாசிரியர் அண்ணாமலை - துள்ளல் இசைப் பாடலின் துடிப்பு நின்றது! | lyricist annamalai passed away due to heart attack", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nபாடலாசிரியர் அண்ணாமலை - துள்ளல் இசைப் பாடலின் துடிப்பு நின்றது\nஇன்னுமொரு பாடலாசிரியரை இழந்து நிற்கிறது தமிழ் சினிமா. காமாலை நோயில் நா.முத்துக்குமார் மறைந்த நாற்பது நாள் இடைவெளிக்குள், மாரடைப்பில் மறைந்து விட்டார் அண்ணாமலை (50).\n‘பாடலாசிரியர் அண்ணாமலை மரணம்’ என வாட்ஸ் அப்பில் வெளியான தகவலைப் படித்து முடித்ததுமே, ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாட்டு எழுதுனவரா என்றாள் மனைவி. கூடவே ‘சில்லாக்ஸ், சில்லாக்ஸ்...’ பாடலையும் முணுமுணுக்கத் தவறவில்லை.\nஎன் பேரு முல்லா, பண்ணாரஸ் பட்டு கட்டி என துள்ளல் இசைப் பாடல்களில் விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து மெட்டு கட்டிய அண்ணாமலை, அடிப்படையி��் நல்ல கவிஞர்.\nஇது ஒரு பதம். அவ்வளவே.\nவிழுப்புரம் மாவட்டத்தில், கீழப்பட்டு கிராமத்தில் பிறந்து, கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை நேசித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற அண்ணாமலை, ‘சிறு பத்திரிகைக் கவிதைகளின் புதுப் போக்குகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றவர்.\nபச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது ‘சுரேசன்’ என்ற புனைப்பெயரில் எழுதிய கதைகளும், கவிதைகளும், தமிழமுது இதழில் ‘வேங்கையின் சபதம்’ என்ற பெயரில் ஈழ மன்னன் எல்லாளச் சோழன் பற்றிய வரலாற்று குறு நாவலும் அவரது இலக்கிய அறிவைச் சொல்லும்.\nவெள்ளித் திரைக்கு முன் சின்னத் திரையில் முத்திரை பதித்தவர். சித்திரப் பாவை, நீலா மாலா, கோகுலம், அஸ்திவாரம், செல்லப்பிள்ளை என 15 தொலைக்காட்சித் தொடர்களுக்கு பாடல் எழுதியவர், பக்தி ஏரியாவையும் விட்டு வைக்கவில்லை.\nநாஞ்சில் கென்னடி இயக்கத்தில் 1992ல் வெளிவந்த ‘புது வயல்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியர் அவதாரம் எடுத்தார். சேனா, ஸ்டூன்ட் நம்பர் ஒன், மச்சி, ஜங்சன் என பல படங்களில் பாடல் எழுதி இருந்தாலும், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற, ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடல்தான் ‘யார்ரா இது’ என, அண்ணாமலையைத் திரும்பி பார்க்க வைத்தது.\nஅதன்பின் ‘இதுதான் நம்ம ரூட்’ என துள்ளல் இசைப் பாடல்கள் பக்கம் திரும்பினார்.\nபண்ணாரஸ் பட்டு கட்டி, சில்லாக்ஸ், என் பேரு முல்லா, மஞ்சனத்தி நாட்டுக் கட்ட, போட்டது பத்தல... என துள்ளிசை பாடல்களாக எழுதியவர், ‘ரத்தத்தின் ரத்தமே’ பாடலில் ‘செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா’ என உருக வைத்தார். ஹரிதாஸ் படத்தில் வரும் ‘அன்னையின் கருவில் கருவாக பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே’ என்ற வரிகள் பெயர் வாங்கித் தந்தவை.\nதேவா, இமான், மணி சர்மா, விஜய் ஆன்டனி, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், சுந்தர் சி பாபு என பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, 50 படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதில் 30 செம ஹிட்.\nபாடலாசிரியர் ஆவதற்கு முன் விகடன் குழுமத்தில் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அண்ணாமலை, ‘கவிஞர் காப்பிராயன்’ என்ற பெயரில் ஜூனியர் விகடனில் எழுதிய கவிதைகள் பிரபலம். அரும்பு, நவீன விருட்சம், தமிழோசை போன்ற இதழ்களில் 100க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். விரைவில் கவிதைத் தொகுப்பு வெளியிட வேண்டும் என்ற அவரது ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை.\nஐந்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணமான 17 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அந்த குழந்தைதான் என் வாழ்வு என சொல்லி வந்த அண்ணாமலை இன்று நம்முடன் இல்லை.\n``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி'' - நெகிழும் தாய்\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\n`ஒரு ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை இழப்பீடு’ - சேலம் கலெக்டர் ரோ\nமாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nபாடலாசிரியர் அண்ணாமலை - துள்ளல் இசைப் பாடலின் துடிப்பு நின்றது\n'ரஜினி, விஜய், தனுஷ் வேண்டாம். சிவகார்த்திகேயன் ஓ.கே.' - விஜய் சேதுபதி\n\"மொபைல் நாகேஷ்\" யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/77703/may17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2/", "date_download": "2018-06-22T18:41:03Z", "digest": "sha1:JDIGGB3E6C7S5CVUL5VCLUKJ32UTWAQ4", "length": 22172, "nlines": 154, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழக அரசே! ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு! – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\n ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு\n- in அறிக்கைகள்​, காவல்துறை அடக்குமுறை, தனியார்மயம், மே 17, ஸ்டெர்லைட்\n ஸ்டெர்லைட் ஆலையினை இடித்து தகர்த்திடு\nதூத்துக்குடியில் மிகப் பெரிய மக்கள் எழுச்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உருவான நிலையில் திட்டமிட்டு மக்களிடையே துப்பாக்கிச் சூட்டினை இந்த அரசு நிகழ்த்தி 13 தமிழர்களைக் கொன்றுள்ளது. 13 பேர் என்று அரசால் கணக்கு சொல்லப்பட்டாலும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதே தூத்துக்குடியின் கள நிலவரத்திலிருந்து தெரிகிறது. இந்த அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இந்திய மத்திய அரசின் சூழ்ச்சியினை மக்கள் எதிர்த்து வரும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு ஒரு அரசாணையினை வெளியிட்டிருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இப்படிப்பட்ட உத்தரவுகள் வெளிவருவதும், பிறகு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. 2010–ல் உயர்நீதிமன்றமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சொன்னபோது, ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் சென்று எளிதாக அனுமதியினைப் பெற்றது. இப்போதும் சுற்றுச்சூழல் காரணங்களைக் காட்டி ஆலையை மூடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இதே வேதாந்தா நிறுவனம் தாங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை சரி செய்துவிட்டோம் என்ற காரணங்களை சொல்லி உச்ச நீதிமன்றத்தில் அனுமதியினை பெற்றுவிட முடியும்.\nஇத்தனை உயிர்களைத் தந்த பின்னரும் வீரியத்தோடு ஸ்டெர்லைட்டை எதிர்த்து நிற்கிற மக்களை தற்காலிகமாக மட்டுப்படுத்தவும், தனது ஆட்சியினைக் காப்பாற்றிக் கொள்ளவுமே இப்படி ஒரு உத்தரவினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவை ஆள்கிற பாஜக கட்சியைச் சேர்ந்த அனைவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எப்படி இதை மூட இந்திய அரசு அனுமதிக்கும் காவிரி தீர்ப்பு, நீட் என அனைத்து பிரச்சினைகளிலும் உச்ச நீதிமன்றம் தமிழ் நாட்டிற்கு எத்தனை பாதகமான தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.\nதமிழக மக்களுக்கு இந்த உத்தரவின் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால், ஸ்டெர்லைட் ஆலையினை இடித்துத் தள்ளுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். ஏராளமான மக்களுக்கு புற்றுநோயையும், சிறுநீரகப் பிரச்சினைகளையும், மூச்சுத் திணறலையும் தந்த ஸ்டெர்லைட் ஆலை இனிமேலும் இங்கு செயல்படுவது மிகவும் ஆபத்தானது என்று ஆலையை உடனே தகர்க்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.\nஅதை செய்யாவிடில், இத்தனை கொலைகளுக்கு காரணமான இந்த அரசு பதவி விலகுவதே முறையானதாக இருக்க முடியும்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசுடனும், ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துடனும், அதன் ஊழியர்களுடனும், அதிகாரிகளுடனும் தூத்துக்குடி மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தினை நடத்துவதே இந்த ஆலையினை விரட்டுவதற்கான சிறந்த வழிமுறையாக நம் முன் உள்ளது.\nஇந்த ஒத்துழையாமை இயக்கத்தினை நாம் நடத்தத் தவறினால், இன்று ஸ்டெர்லைட்டுக்காக கொன்ற அரசு, நாளை சாகர்மாலா திட்டத்திற்காக ஏராளமான மக்களை கொலை செய்ய குறிவைத்து காத்திருக்கிறது. உடனே விழித்து ஒத்துழையாமையினை வலுப்படுத்துவோம். கொலைவெறி பிடித்த கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலை மக்களின் ஒத்துழையாமை மூலமாக விரட்டுவோம்.\nஇந்த கொலைகளுக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்படும் வரை தமிழக மக்களின் குரல் ஓய்ந்துவிட முடியாது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் தூத்துக்குடி ஆதரவாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராகவும் எழுந்து நிற்கட்டும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nஎழுவர் விடுதலை குறித்த விவாத மேடை நிகழ்ச்சியில் தோழர் அருள்முருகன்\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீதிமன்றம்\n“தூத்துக்குடியைவிட அதிக மரண ஓலங்களை வேதாந்தா கேட்டிருக்கிறது” – திருமுருகன் காந்தி\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nசேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம்\nசேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக பேசிய பியூஸ் மனுஷ் மற்றும் வளர்மதி கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல – புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுவித்தது சுவிஸ் நீத���மன்றம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/1425-interview-from-nithya-menan", "date_download": "2018-06-22T18:58:30Z", "digest": "sha1:N42YV7UZXDJM55P5RTDHIBDU5TICHSAZ", "length": 11234, "nlines": 135, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சினிமா, மோசமான துறை கிடையாது!", "raw_content": "\nசினிமா, மோசமான துறை கிடையாது\nசில படங்களே நடித்தாலும் பேர் சொல்லுகிற மாதிரி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நித்யா மேனன். ஒரே ஒருவர் நடிக்கும் `பிராணா’ படத்துக்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்.\n“உங்களுக்கான கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்குறீங்க\n“எனக்கு நல்ல கதை அமையுறது இயல்பாகவே நடந்துடுது. அதுக்காக மெனக்கெடறது இல்லை. கதை எனக்குப் பிடிச்சிருந்ததுனா கேமியோ ரோல் பண்றதுக்குக்கூடத் தயங்க மாட்டேன். எனக்குப் படத்துல முக்கியத்துவம் வேணும்னு எதிர்பார்க்க மாட்டேன். முக்கியமான கதைகள்ல நானும் ஒரு அங்கமா இருக்கணும்னு நினைப்பேன். நிச்சயமாகப் பெண்களை இழிவு படுத்துற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்.”\n“லிவிங் டுகெதர் தொடங்கி, லெஸ்பியன் கதாபாத்திரம் வரை நடிச்சிருக்கீங்க... இந்த மாதிரியான படங்கள்ல நடிக்கும்போது வருகிற விமர���சனங்களை எப்படி எதிர்கொள்றீங்க\n“விமர்சனங்களையும் பாராட்டுகளையும் நான் தெரிஞ்சுக்க விரும்பறதில்லை. அதனாலதான் சமூக வலைத்தளங்கள்ல நான் தலைகாட்டுறது இல்லை. நாம நிலையா ஒரு இலக்கை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கும்போது, விமர்சனங்கள் நம்மை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணும்.”\n“ `பிராணா’ என்ன மாதிரி படம்\n“இந்தப் படத்தில ஒரேயொரு கதாபாத்திரம்தான். இதுல நான் ஒரு நாவல் எழுத்தாளர். த்ரில்லர் ஜானர்ல எடுக்கப்பட்டிருக்கிற இந்தியாவின் முதல் சிங்கிள் ஆக்டர் படம் இது. ‘ஓகே கண்மணி’ படத்துக்குப் பிறகு பி.சி.ஸ்ரீராம் சாருடன் மறுபடியும் வொர்க் பண்ணப்போறேன். இதுக்கான சவுண்ட் டிசைனிங் ரசூல் பூக்குட்டி சார். முதல் முறையா பின்னணி இசை மற்றும் வசனம் ரெண்டுமே லைவ் ரெக்கார்டிங்ல பண்றாங்க. தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் படம் வெளியாகும்.”\n“ஸ்ரீரெட்டி மாதிரியான நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி ஓப்பனாப் பேசுறாங்க. இதைப்பற்றிய உங்கள் பார்வை என்ன\n“எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாத்தான் இருக்கு. சினிமா துறையை மட்டும் பூதாகரப்படுத்திக் காட்டக்கூடாது. சினிமா அந்த அளவுக்கு மோசமான துறை கிடையாது. சமூகத்தில பெண்கள் எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறாங்களோ, அதே பிரச்னைகளைத்தான் சினிமா துறையிலயும் சந்திக்கிறாங்க.”\n“ இப்போதைக்கு நடிப்புல அதிகம் கவனம் செலுத்தணும்னு நினைக்கிறேன். நடிப்பில ரசிகர்களுக்கு இன்னும் என்னுடைய பெஸ்ட்டைக் கொடுக்கலை. ஒரு நடிகையா முழுமையா சாதிச்சதுக்குப் பிறகுதான் இயக்குநர் ஆகுறதைப் பற்றி யோசிக்கணும். உண்மைக் கதைகளை மையமா வச்சு படம் பண்ணணும்னு ஆசை இருக்கு. நிச்சயமாப் பண்ணுவேன்.”\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?cat=6", "date_download": "2018-06-22T19:18:16Z", "digest": "sha1:JUFBNMG7XOLUIQ3NHCWEV4U4YKYBNBDE", "length": 6870, "nlines": 117, "source_domain": "sathiyavasanam.in", "title": "இன்றைய ஜெபக்குறிப்பு |", "raw_content": "\nஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 23 சனி\n“… உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்”(லேவி.26:3)தாமே வேலைக்காக ஜெபிக்கக்கேட்ட 16நபர்கள், வேலையில் உயர்விற்காக காத்திருக்கும் 3 நபர்கள், வேலையில் இடமாறுதலுக்காக காத்திருக்கும் 3 நபர்களுக்கும் மனமிரங்கி உரிய நன்மைகளை ஏற்றகாலத்தில் நிறைவேற்றி ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.\nஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 22 வெள்ளி\n“நீங்கள் சகல ஜாதிகளையும் சீஷராக்கி … அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” (மத்.28:19,20) என்ற ஆண்டவரின் கட்டளைகிணங்க தேசத்தின் பல பாகங்களுக்கும் புறப்பட்டுச் சென்றுள்ள மிஷனெரிகளுக்காகவும், அனைத்து மிஷனெரி இயக்கங்களுக்காகவும், ஸ்தாபனத் தலைவர்களுக்காகவும், ஊழியங்களைத் தாங்கும் விசுவாசக் குடும்பத்தினர் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.\nஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 21 வியாழன்\n“உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்” (1தெச.5:24) என்ற வாக்குப்படியே கர்த்தர்தாமே திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப்பணிக்கு கர்த்தருடைய அழைப்பைப் பெற்ற உதவி ஊழியரை ஏற்படுத்தித் தந்தருளவும் அந்த மாவட்டத்திலே சத்தியவசன முன்னேற்றப்பணி ஊழியங்கள் சிறப்புற நடைபெறுவதற்கும் ஜெபிப்போம்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/4149-neetamangalam-caste-violence-and-dravidian-movement.html", "date_download": "2018-06-22T18:38:06Z", "digest": "sha1:QTJTOPGBWUSKRLDTZBNDG6QBH6IJIBA6", "length": 35267, "nlines": 84, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2017 -> அக்டோபர் 16-31 -> நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்\nநீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்\nபெரியார் ஈ.வெ.ரா.விடம் ப���திக்கப்பட்டோர் நேரில் அளித்த முறையீடு\nசுயமரியாதை சங்கத் தலைவர் ராமசாமி பெரியார் அவர்களுக்கு, அடியில் கையொப்பமிட்ட எங்களுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டுமாய்க் கோருகிறோம். இன்றைய தினம் ‘விடுதலை’க்கு மறுப்பு என்ற துண்டு நோட்டீஸ் கொடுத்தார்கள். 28.12.1938இல் நீடாமங்கலத்தில் உடையார் அய்யா பங்களாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு வேடிக்கை பார்க்கப் போயிருந்தோம். மாநாடு கலைந்து சாப்பாட்டுக்கு போய் சமபந்தி போஜனம் செய்தோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே எங்களோடு கூடயிருந்த தவஸ்காயத்தை பரிமாறினவர் குடுமியை பிடித்து அடிக்க ஆரம்பித்த உடன் நாங்களெல்லோரும் கலைந்து விட்டோம்.\nமாநாடு நடந்த மறுதினம் அநுமந்தபுரம் பண்ணை ஏஜண்ட் கிருஷ்ணமூர்தி அய்யர் அவர்கள் சந்தான ராமசாமி உடையார் அவர்களுடைய பேச்சை கேட்டுக்கொண்டு எங்களோடு சாப்பாட்டில் கலந்துகொண்ட ஆறுமுகம், தவஸ் மாணிக்கம், தவஸ்காயம் முதலியவர்களையும் இன்னும் சில பேர்களையும் தலையை ஒரு பக்கம் சிரைத்தும் சாணிப்பாலை வாயில் ஊற்றியும் அடித்து துன்புறுத்திவிட்டார்கள்.\nஇந்தத் தாழ்த்தப்பட்ட சமூகத்தை காங்கிரஸ் காரரும் அவமானபடுத்தி வருகிறார்கள். நாங்கள் இந்தக் கொடுமை யிலிருந்து எங்களை மீட்பதற்கு தங்களைத் தவிர வேறொருவரும் இல்லையென்றே எண்ணும்படியான நிலைக்கு வந்துவிட்டோம். ஆகவே, தங்களுடைய வாழ்நாளிலேயே எங்களுடைய விமோசனத்தை அடையும் மார்க்கத்தை காண்பிக்கும்படி மன்றாடி வேண்டிக் கொள்கிறோம்.\nநீடாமங்கலத்தில் 28.-12.-1937இல் நடைபெற்ற காங்கிரஸ்காரர்கள் மாநாட்டில் நடந்த சாப்பாட்டு பந்தியில் சில ஆதிதிராவிட கிறிஸ்தவ தோழர்கள் உட்கார்ந்து சாப்பிட்ட தற்காக அவர்களை அடித்துத் தொந்தரவு செய்து மொட்டை அடித்து அவமானப் படுத்தியதாக விடுதலைப் பத்திரிகையில் வந்த செய்தியை அம்மாநாட்டை நடத்திய பிரமுகர்கள் பொய் என்று மறுத்ததுடன் அச்செய்தி வெளியானதால் தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதென்று விடுதலைப் பத்திரிகை பிரசுரிப்பவர் மீதும், ஆசிரியர் மீதும் டிப்டி மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருந்ததும், அந்த வழக்கு சுமார் 4, 5-மாதமாக நடந்து வந்ததும் வாசகர்கள் அறிந்த விஷயமேயாகும். இந்த 4, 5- மாதமாக நடந்த வழக்கு சகல விசாரணையும் முடிந்த பிறகு இம்ம��தம் 15ஆம் தேதி முடிவு கூறப்பட்டது. அம்முடிவானது விடுதலை பிரசுரிப்பவரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களுக்கு ரூ. 200 அபராதமும் விடுதலை பத்திராதிபரான தோழர் பண்டித முத்துச்சாமிப்பிள்ளை அவர்களுக்கு ரூ. 200 அபராதமுமாக தண்டனை விதித்து முடிவு பெற்றுவிட்டது.\nஇந்த வழக்கின் முடிவு இப்படித்தான் முடியலாம் என்று ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்லலாம். ஏனெனில் காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவாய் இருந்தாலும் அதைக் குற்றமானதென்று காங்கிரஸ் ராஜ்ஜியத்தில் ஒரு வேலை காயமில்லாத நீதிபதியிடம் இருந்து நீதி பெற்றுவிடலாம் என்று யாரும் கருதமாட்டார்கள். காங்கிரஸ் பார்லிமெண்டரி செகரட்டரி என்பவர் பெட்டியேறிச் சரியாகவோ, தப்பாகவோ ஒரு கட்சிக்குச் சார்பாய்ச் சாட்சி சொல்லி இருக்கும்போதும் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களும் ஒரு கட்சிக்கு அனுகூலமாய்ச் சாட்சி சொல்லியிருக்கும்போதும் ஒரு மேஜிட்ரேட் நீதிபதி அதற்கு மாறாக முடிவு கூறுவதென்றால் இது சராசரி யோக்கியதையுள்ளவர் களிடம் எதிர்பார்க்கக் கூடாத காரியமேயாகும். ஆதலால்தான் இந்த முடிவு ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப் பட்டதென்றே சொல்ல வேண்டியதாயிற்று. இந்த முடிவினால் யாரும் கலங்கவோ அல்லது நீடாமங்கலம் தோழர்களுக்கு காங்கிரஸ் காரர்கள் செய்த கொடுமை உண்மையற்றதாய் இருக்குமோ என்று யாராவது சந்தேகப்படவோ வேண்டியதில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\nஎந்தத் தைரியத்தைக்கொண்டு அப்படிச் சொல்லுகிறோமென்றால் நீடாமங்கலம் சம்பவம் நடந்ததாக விடுதலை, குடிஅரசு பத்திரிகைகளில் சேதி வந்தவுடன் அதன் உண்மையை விசாரிக்க சென்னை மாகாண தேவேந்திர வேளாள சங்கத்தார் உடனே ஒரு கூட்டம் கூடி இந்த விஷயத்தைப் பற்றி விசாரித்து முடிவு தெரிவிக்கும்படி ஒரு கமிட்டியை நியமித்து விட்டார்கள். அக்கமிட்டியில் சாதாரண ஆள்களை நியமிக்காமல் அச்சங்கத்தின் மாகாண பிரசிடெண்டான தோழர் எம். பாலசுந்தரராஜ் அவர்களையும், அச்சங்கத்தின் காரியதரிசி தோழர் வி.ஜயராஜ் அவர்களையும், அக்கமிட்டியின் பொருளாளரும் காங்கிரஸ் எம்.எல். ஏயுமான தோழர் எ. சி. பாலகிருஷ்ணன் அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பரான தோழர் ஏ. அய்யனார் அவர்களையும், தோழர் ஜே. தேவ���சீர்வாதம், தோழர் எ.வி. அக்கினிமுத்து ஆகியவர்களையும் நியமித்தார்கள். அக்கமிட்டியார் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நீடாமங்கலம் சென்று நீடாமங்கலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அநேக சாட்சிகளை முறைப்படி விசாரித்து சாட்சி பதிவு செய்து கவலையோடு ஆராய்ந்து பார்த்து முடிவு எழுதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் - இந்தக் கமிட்டியார் உடனே புறப்பட்டுப் போய் நீடாமங்கலம் முதலிய சுற்றுப்பக்கங்களில் விசாரித்ததில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்பட்டக் கொடுமைகள் உண்மையானவை என்று தெரிந்தார்கள் என்பதாகவும் மற்றும் கட்டி வைத்து அடித்ததைப் பற்றியும், மொட்டை அடிக்கப் பட்டதைப் பற்றியும், சாணிப்பால் ஊற்றி அவமானப்படுத்தப்பட்டதைப் பற்றியும் பலபேர் சாட்சி சொன்னார்கள் என்றும், இதை மறைக்க பலர் முயல்வதாய்த் தெரிகிறதென்றும் சொல்லி இருக்கிறார்கள்.\nஎனவே, இந்த விஷயம் நடந்தது உண்மையா பொய்யா என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு கோர்ட் நடவடிக்கையில் நியாயம் கிடைக்காததால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேற்படி கேஸ் சம்பந்தமான கோர்ட் ஜட்ஜ்மெண்டை நாம் பார்க்காததால் அதன் உள் விஷயங்களைப் பற்றி நாம் ஒன்றும் எழுத முற்படவில்லை என்றாலும், அந்த ஜட்ஜ்மெண்ட் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் நீடாமங்கலம் சம்பவம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வருவதை அது தடுக்கவில்லை என்றே கருதுகிறோம். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமுகத்தில் ஒரு மனிதனாய் இருந்து கொண்டு மானத்துடன் வாழ முடியாது என்பதுடன் இம்மாதிரியான அவமானங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது என்பதேயாகும். அவமானப்பட்டு, அடிபட்டு, உதைபட்டு, துன்பப்பட்ட ஆட்களில் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்துங்கூட அவர்களுக்கும் நியாயம் கிடைக்க முடிய வில்லை. ஆனால், இவர்கள் முஸ்லிம்களாய் இருந்து இப்படிப்பட்ட அவமானம் நடந்திருந்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்காமல் இருந்திருக்குமா என்பதை நீடாமங்கலம் ஆதி திராவிட தோழர்கள் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொண்டு இதை இப்போது முடிக்கிறோம். மற்றவை ஜட்ஜ்மெண்ட் பார்த்தபிறகு விளக்குவோம்.\n(‘குடிஅ��சு’ - தலையங்கம் - 19.06.1938)\nநீடாமங்கல வன்கொடுமை குறித்து இதுகாறும் தொகுத்துக் கொண்ட கருத்துகளின் சாரமானது விவாதங்களை எழுப்பும் பல கேள்விகளாக நம் முன் விரிகின்றது. இவ்விவாதங்களின் கருத்தியல் நீட்சி, திராவிட இயக்கம், தாழ்த்தப்பட்டோர் ஆகிய இரு தரப்பினரிடையே உள்ள உறவுநிலை குறித்து இன்று நிலவிவரும் _ பெரும்பாலும் எதிர்மறை நோக்கிலானதாகவே காணலாகும் _ கருத்துப் பகிர்வுகளுக்கு ஒரு வரலாற்றுப் பரிமாணத்தை அளிப்பதாக அமைகின்றது.\nசுயமரியாதை இயக்கமே நீடாமங்கலம் வன்கொடுமை நிகழ்வுகளை முதன்முதலில் தக்க ஆதாரங்களுடன் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவந்தது. மேலும், அரசியல், சமூகம், பண்பாடு, சட்டம் ஆகிய தளங்களில் அவை குறித்த விவாதங்களை மேற்கிளப்பியது. வன்கொடுமை வெளிப்பட்டுவிட்டதால் உயிர் அச்சத்திற்குள்ளாகியிருந்த தாழ்த்தப்பட்டோரை நீடாமங்கலம் _ அனுமந்தபுரம் பகுதியிலிருந்து மீட்டு ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு வழங்கியதும் இவ்வியக்கமே.\nகிராமப்புற நிலவுடைமை நுகத்தடியின் சுமை தவிர வேறு உலகைக் காணும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த அவர்களுக்கு (தேவசகாயம், ரெத்தினம், ஆறுமுகம் மற்றும் சிலர்) ஈரோடு, சேலம், தூத்துக்குடி போன்ற தொழில் வணிகம் வளர்ந்த நகரங்களில் உருவாகியிருந்த மனித உரிமைகளுக்கான _ ஒப்பீட்டு அளவிலான _ வெளிகளை அறிமுகப்படுத்தியது இவ்வியக்கம்.\nமீட்கப்பட்ட மூவருள் ஆறுமுகத்தை பெரியார் ஈ.வெ.ரா. தன்னுடன் வைத்துக் கொண்டதாகவும், அவருக்கு காவல் துறையில் அரசுப் பணி பெற்றுத் தந்ததாகவும் தற்போதும் அவரது வாரிசுகள் சென்னையில் வாழ்வதாகவும் களத் தகவல்கள் (கா.அப்பாசாமி, நீடாமங்கலம், 7.3.2011) கூறுகின்றன. தேவசகாயம், ரெத்தினம், ஆறுமுகம் இம்மூவருள் முன்னிருவரும் நீடாமங்கலம் பகுதியில் எண்ணிக்கை மிகுந்த பள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள்; ஆனால், பின்னவரைப் பொறுத்து அவர் தாழ்த்தப்பட்ட ஜாதி ஒன்றில் பிறந்திருந்தாலும் அவரது ஜாதி (பள்ளர்களுக்கு முடித்திருத்தும் தொழிலை மேற்கொள்வோர்) எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மை என்பதால் அவரின் வாழ்வுக்கு மற்ற இருவரையும் விடக் கூடுதல் பாதுகாப்பை வழங்க பெரியார் ஈ.வெ.ரா. எண்ணியிருக்கலாம்.\nஇவ்வன்கொடுமை குறித்து, தாழ்த்தப்பட்டோர் தலைவர்களைப் பொறுத்தமட்டில் ச���்டமன்ற உறுப்பினரான ஜெ.சிவஷண்முகம் பிள்ளை மட்டுமே அங்கு இதுபற்றிக் கேள்வி எழுப்பினார்; அதற்கு அரசின் அக்கறையற்ற ஒரு பதிலையும் பெற்றார்.\nதேசிய அளவில் இயங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் பத்திரிகைகள் ஏதும் இதுகுறித்த செய்திகளை வெளியிடாததால் இவ்வன்நிகழ்வு டாக்டர் அம்பேத்கரின் கவனத்தை ஈர்த்திருக்கவில்லை.\nவன்நிகழ்வு நடைபெற்ற அதன் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அறியப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களான ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, எச்.எம்.ஜெகந்நாதம் போன்றோர் பொதுத்தளத்தில் இதுகுறித்து ஏதும் பேசாமல் மவுனமாகவே இருந்துள்ளனர்.\nதாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வசித்துக் கொண்டிருந்த வி.அய்.முனிசாமி பிள்ளை, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான குழந்தை வேலுப்பிள்ளை நயினார் போன்றோர் வன்முறை நிகழ்ந்ததை மறுத்து, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான நிலையையே எடுத்திருந்தனர்.\nஇவ்வன்நிகழ்வு குறித்துத் தாழ்த்தப்பட்டோர் தரப்பில், பொதுவெளியில், பொருட்படுத்தத்தக்க அளவில் எழுந்த ஒரு எதிர்வினை என்பது எம்.பாலசுந்தரராஜ், வி.ஜெயராஜ், எஸ்.சி.பாலகிருஷ்ணன் போன்றோரின் முன்னெடுப்பில் தேவேந்திர வேளாளச் சங்கத்தினரால் நீடாமங்கலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ‘கள விசாரணையும் அதன் தொடர்ச்சியாக வன்முறை நிகழ்ந்தது உண்மை’ என அவர்கள் அளித்த அறிக்கையுமே ஆகும்.\nமேற்குறித்தவற்றை ஏற்கனவே கண்டுள்ளோம். இந்நிலையில் தாழ்த்தப்பட்டோரின் பெருந்தலைவர்கள் இவ்வன்நிகழ்வு குறித்து ஏன் பேசாமல் இருந்தனர், அவர்களின் இம்மவுனத்திற்குப் பின்புலமாக விளங்கிய சமூக _ அரசியல் கருத்து நிலை யாது\nதேவேந்திர வேளாளர் சங்கத்தின் தலைவர்களைப் பொறுத்து அவர்களுள் தமிழகம் தழுவிய அளவில் பரவலாக அறியப்பட்டிருந்தவர்கள் என எவரும் இல்லை என்பதே அன்றைய களநிலை. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோரில் ஏறத்தாழ அனைவருமே தேவேந்திர வேளாளராகவே இருந்தார்கள் என்பதும் இவர்களுள்ளும் கணிசமானோர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் இங்கு கருதத்தக்கனவாகும். இந்நிலையில் எண்ணிக்கைப் பெரும்பான்மையைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்ற பொது ஜனநாயகச் சூழலின் நடுவே, கண்டுவரும் இக்களநிலைகள் யா��ும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்துபோன பலவீனங்களாகவே கருத வேண்டியுள்ளது. இந்நிலையில் இப்பலவீனங்களைச் சமன் செய்வதாகவே சு.ம. இயக்கத்தின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டியுள்ளது.\nபார்ப்பனியக் கருத்தியல் மற்றும் அதுசார்ந்த சமூக அரசியல் நிறுவனங்களோடு நேர் மோதலைப் பின்பற்றுவதே திராவிட இயக்கத்தின் ஒரு முக்கியப் போக்காகும். இதன் மறுதரப்பாக இவ்வியக்கத்தின் மீது எழும் விமர்சனங்களுள் ஒன்று, பார்ப்பனரல்லாத உள்ளூர் ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைகளை இவ்வியக்கம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பதாகும். இந்நிலையில், நீடாமங்கல வன்கொடுமையைப் பொருத்து பார்ப்பனரல்லாத உள்ளூர் ஆதிக்க சாதிகளின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இவ்வியக்கம் ஆற்றிய எதிர்வினைகள் இவ்விமர்சனம் குறித்து வரலாற்று வழியிலமைந்த மீள்நோக்கு நிலையை முன்வைக்கின்றது.\nநீடாமங்கல வன்நிகழ்விற்குச் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய திராவிட இயக்கத்தின் மற்றொரு முக்கியக் கூறு, வாக்கு வங்கி சார்ந்த தேர்தல் அரசியலில் இறங்கியது. இதன் பின்னர், தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக, நீடாமங்கல வன்நிகழ்வு குறித்து ஆற்றியது போன்ற உடன்பாடான எதிர்வினைகள் இவ்வியக்கத்தின தரப்பில் குறைந்து வந்ததைக் கவலையோடு நோக்க வேண்டியுள்ளது. தேர்தல் அரசியலில் ஈடுபடும் எல்லாத் தரப்பினருக்கும் இத்தகைய நிலை பொருந்தக்கூடியதே என்பதாக அமையும் அமைதிகாண் முறைகள் திராவிட இயக்கத்தின் தனித்தன்மைகளை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்துவிடும்.\nபார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் அவற்றின் உட்கூறுகளாக ஜாதி மதத்தைத் தாண்டி சிந்திக்கின்ற _ செயல்படுகின்ற ஜனநாயக சக்திகளை உருவாக்கி, அவற்றைத் தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க _ செயல்பட வைத்ததே திராவிட இயக்கத்தின் ஒரு முக்கியத் தனித்தன்மையாகும். அதேவேளை தாழ்த்தப்பட்டோர் தரப்பில், அவர்கள் மீதான ஒடுக்குமுறை நிகழும்போது அமைதி காப்பதும், ஒடுக்குமுறைக்கு ஆதரவான வகையில் எதிர்நிலை எடுப்பதுமான சில போக்குகளையும் இனங் காண்கிறோம். எனவே, இத்தகு வரலாற்றுப் புரிதலுடன் பார்ப்பனரல்லாதாரில் உள்ள ஜனநாயக சக்திகளும் தாழ்த்தப்பட்டோரில் உள்ள பெரும்பான்மையினரும் கைகோக்கும்போதுதான் சமூக விடுதலை என்பது சாத்தியமாகும். நீடாமங்கல வன்கொடுமை நிகழ்வின் ஊடாகக் காணலாகின்ற சுயமரியாதை இயக்கம் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் உறவுநிலை தரும் புரிதலும் படிப்பினையும் இதுவேயாகும்.\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutemple-sg-swiss.ch/varalakshmi-mahalakshmi-vratham/", "date_download": "2018-06-22T18:40:38Z", "digest": "sha1:NWLW3G5J3HWDEGRY4SGDWRAHNYLI6GGX", "length": 19739, "nlines": 57, "source_domain": "www.hindutemple-sg-swiss.ch", "title": "வரலட்சுமி விரதம் « அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்", "raw_content": "\nஆலய சேவைகள்: வாழ்வாதார திட்டம்\nவரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்\nவரலட்சுமி விரதம் என்பது சுமங்கலிப் பெண்கள் செய்யும் மிகச் சிறப்பான பூஜையாகும். மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந் துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.\nதீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோக மாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே ப���ண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.\nமகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள். லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும்.\nவரலட்சுமி விரதம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது \nஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் 3வது ஆடி வெள்ளியன்றோ அல்லது 4வது ஆடி வெள்ளி அன்றோவரும். சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.\nவரலட்சுமி விரதம் விரதம் அனுட்டிப்பதற்கு வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வ��ண்டும்.\nஅஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.\nசுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.\nவரலட்சுமி விரதம் பற்றிய புராணக் கதை :\n1. சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.\nசித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். நாளை பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும் வ��லாம்.மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.\n2. பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.\nஅங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர். தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.\nவிரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.\nஅனைத்து வளங்களையும் வாரி வழங்��ும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=176:duplicate-file-remover&catid=74:other-topics&Itemid=101", "date_download": "2018-06-22T18:34:12Z", "digest": "sha1:PG7DRLNUU3OZG6VETZUJPBWPSDHO5J3T", "length": 9455, "nlines": 133, "source_domain": "www.onlinegalatta.com", "title": "Duplicate File remover", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பா���ுது காதினிலே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.sfipuducherry.com/2013/08/blog-post_21.html", "date_download": "2018-06-22T18:51:17Z", "digest": "sha1:OAXF73TIZMIQHEIRCM7GGGSQU3MAFL2X", "length": 8114, "nlines": 139, "source_domain": "www.sfipuducherry.com", "title": "கும்பகோணம் குழந்தைகள் நினைவு ஜோதி பயணத்திற்கு உற்சாக வரவேற்பு...! | SFI - Students Federation of India - Puducherry Pradesh Committee ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+''; document.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nகும்பகோணம் குழந்தைகள் நினைவு ஜோதி பயணத்திற்கு உற்சாக வரவேற்பு...\nSFI . கல்வி கட்டணம் . குடந்தை . குமபகோணம் . நிகழ்வுகள் . புதுச்சேரி . ஜோதிபயணம்\nகல்வி வியாபாரத்திற்கு எதிரான கும்பகோணம் குடந்தை குழந்தைகள் நினைவு ஜோதி பயணத்திற்கு வழிநெடுகிலும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு....\nஇந்திய மாணவர் சங்கத்தின் மாநில அளவிலான எண்ணற்ற பல தலைவர்களை உருவாக்கிய புதுச்சேரி நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் சார்பில் பயணகுழுவிற்கு அளித்த உற்சாகமான வரவேற்ப்பு...\nபுதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வானாலும் சரி, பெண்கள் மீதான வந்முரைகலானாலும் சரி, அரசு பள்ளி, கல்லூரிகளை பாதுக்காக்கும் போராட்டங்களில் முன்னிலையில் நின்று களம் காணும் மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்ப்பு...\nஇந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்மாநில மாநாடு ஆகஸ்ட் 22முதல் 24வரை சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டையொட்டி கும்பகோனம் தீயில் பலியாகிய குழந்தைகள் நினைவு ஜோதி பயணக்குழு சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் கரிகாலன் தலைமையில் புதுச்சேரி வந்தனர்.புதுச்சேரி எல்லையான பாகூருக்கு வருகைதந்த ஜோதி பயணக்குழுவை எஸ்எப்ஐ பிரதேச தலைவர் அருண், செயலாளர் ஆனந்து,கொம்யூன் தலைவர் ஜெயராஜ், செயலாளர் பிரவீன்,வாலிபர் சங்க முன்னால் செயலாளர் தமிழ்ச்செல்வன், தற்போதைய செயலாளர் ப.சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.பாகூர் கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.\nபுதுச்சேரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரி முன்பு டிஒய்எப்ஐ பிரதேச தலைவர் ஆர்.சரவணன்,நிர்வாகி பாஸ்கர், இலாஸ்பேட்டையில் மோதிலால்நேரு பாலிடெக்னிக் மாணவ மாணவிகள், கரிகலாம்பாக்கம், மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் ஜோதி ப���ணக்குழுவிற்கு வரவேற்ப்பு அளித்தனர்.\nபுதுச்சேரியின் கல்வித்துறையால் மாணவர்கள் படுகொலை\nசுந்தர ஆத்தா: உள்ளூர் வீராங்கனைகளை கண்டடைவோம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகுழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/41928", "date_download": "2018-06-22T18:59:48Z", "digest": "sha1:7BDG22KVH3S7BCJ4UTGAUFZZZO7RBWNE", "length": 5472, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Video) ஒலுவில் கடலரிப்பு சம்மந்தமாக உடனடி தீர்வு எடுக்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Zajil News", "raw_content": "\nHome Video (Video) ஒலுவில் கடலரிப்பு சம்மந்தமாக உடனடி தீர்வு எடுக்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n(Video) ஒலுவில் கடலரிப்பு சம்மந்தமாக உடனடி தீர்வு எடுக்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஒலுவில் கடலரிப்பு சம்மந்தமாக உடனடி தீர்வு எடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநேற்று (24) கண்டி கட்டுகஸ்தோட்டையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போது கட்சியின் உருப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nPrevious articleமலேசியாவில் படகு கடலில் கவிழ்ந்து 8 பேர் பலி\nNext articleவக்பு சட்டத்தில் திருத்தங்கள்: முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம்\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://medium.com/@smartpandian", "date_download": "2018-06-22T20:10:46Z", "digest": "sha1:GIDP7Z4EXDZHQZJAW6F24PZX75INN4B4", "length": 2737, "nlines": 27, "source_domain": "medium.com", "title": "Arun Pandian – Medium", "raw_content": "\nஅது ஒரு அழகிய வீடு. அந்த வீட்டில் ஒரு பல்லி வாழ்ந்து வந்தது.\nஅது பகல் முழுவதும் உணவு தேடி அலைந்தது. இரவு வந்த பிறகும், அதற்கு உணவு கிடைக்கவில்லை. அது நம்பிக்கை இழந்த சமயம். தூரத்தில் ஒரு வெண்ணிற ஒளியை கண்ட பல்லி, அந்த ஒளியை நோக்கி சென்றது.\nசிறுவயதில் ஒரு பாடம் படிக்காவிட்டாலோ இல்லை மதிப்பெண் குறைந்தாலோ முதலில் விழும் திட்டு “நீ மாடு மேய்க்கதான் லாயக்கு”. பின் நாளில் வேலை கிடைக்காவிட்டால் “மாடு மேய்க்க கூட லாயக்கு கிடையாது” என்று மாடு மெய்த்தலை வசைமொழியாக கருதும் சமுதாயத்தில் இருந்து, இன்று பல நண்பர்கள் ஜல்லிகட்டை ஆதரிப்பதும் profile picture ஆக மாடு படங்களை வைத்திருப்பது…\nதீபாவளிக்கு பல கதைகள் இருப்பினும், எனக்கு பிடித்த கதை பூமாதேவி தன் மகன் நரகாசுரனை அழிப்பது போல் அமைந்த கதைதான்.\n என்று ஒருபுறம் தோன்றினாலும், அந்த கதையில் “பூமி” தாயாகவும் “நரகம்” மகனாகாவும் உருவகப்படுத்தபடுகிறது. பின்னர், நரகத்தின் ஆதிக்கம் புவியில் சூழ்ந்த போழுது, பூமியே தான் படைத்த நரகத்தை…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-22T19:19:56Z", "digest": "sha1:IGZ5SI6C723HYJV6ZALHKNCAOJFLN3PW", "length": 25173, "nlines": 269, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமாணிக்கவண்ணர், இரத்தினபுரீசுவரர், கரிநாலேசுவரர், நாட்டியத்து நம்பி\nதிருநாட்டியத்தான்குடி மாணிக்கவண்ணர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 118ஆவது சிவத்தலமாகும்.சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தலத்திற்கு வந்த போது, இறைவனார் அம்பிக���யுடன் உழவனாக நாற்று நட மறைந்து சென்றுவிட, விநாயகப் பெருமான் சுந்தரருக்கு இறைவனார் இருக்கும் திசை காட்டி உதவ, சுந்தரரும் அங்கு சென்று பாடல் பாடி இறைவனை அழைத்தார்.\n\"நட்ட நடாக்குறை நாளை நடலாம்\nநட்டது போதும் கரையேறி வாரும்\nகோட்புலி நாயனாரின் அவதாரத் தலம். அவரின் இரு புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் சுந்தரர் தம் புதல்விகளாக ஏற்ற தலம்.[1] அதனால்தான் சுந்தரர் தன் தேவாரப் பாடல்களில் தன்னை சிங்கடி அப்பன், வனப்பகை அப்ர் என்று குறிப்பிடுகிறார். சுந்தரரின் உற்ற நண்பராக இருந்த கோட்புலி நாயனாருக்கு அவர் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள சிவன் கோயிலில் உருவச்சிலை அமைத்து சோழர்கள் போற்றியுள்ளனர். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அவருக்கு எடுக்கப்பட்ட அந்த உருவச்சிலை 2003இல் கண்டெடுக்கப்பட்டது. நின்ற கோலத்தில் உள்ளகோட்புலியார் தோளில் உள்ள ஒன்றியை அணைத்த வண்ணம் இறைவணங்கும் கோலத்தில் அச்சிலை உள்ளது.[2][3]\nஇக்கோயிலின் அருகே புத்தர் சிலை ஒன்று 2003இல் கண்டுபிடிக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் அச்சிலை காணப்படுகிறது. சோழ நாட்டில் காணப்படும் புத்தர் சிலைகளுக்குரிய கூறுகள் அனைத்தும் இச்சிலையில் காணப்படுகின்றன.[2]\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 261\n↑ 2.0 2.1 திருவாரூர் அருகே திருநாட்டியத்தான்குடியில் 1300 ஆண்டுக்கு முற்பட்ட புத்தர், நாயனார் சிலைகள் கண்டெடுப்பு, தினமலர், 20.3.2003\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதிருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 118 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 118\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக���கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nபுத்தர் சிலை இருந்த/இருக்கின்ற சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/10490-theni-wildfire", "date_download": "2018-06-22T18:50:37Z", "digest": "sha1:NER5AHNAAUDYZYU62KNO2T6TDD43U74F", "length": 8387, "nlines": 144, "source_domain": "4tamilmedia.com", "title": "தேனி காட்டுத் தீயில் சிக்கிய 40 கல்லூரி மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்", "raw_content": "\nதேனி காட்டுத் தீயில் சிக்கிய 40 கல்லூரி மாணவர்களை மீட்கும் பணி தீவிரம்\nPrevious Article குரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nNext Article ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை மன்னித்து விட்டோம் : ராகுல் காந்தி\nதேனி மாவட்டத்தில் போடி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் Tracking எனும் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற சுமார் 40 கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அங்கு ஏற்பட்ட மோசமான காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர்.\nகோடை காலம் ஆரம்பித்து விட்டதால் தேனி மாவட்டத்தின் போடிக்கு அருகேயுள்ள போடி, பெரிய குளம் மற்றும் குரங்கணி காட்டுப் பகுதியில் காட்டுத் தீ மோசமாகப் பரவி வருகின்றது.\nஇதையடுத்து தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளன. மலையின் பள்ளத்தாக்கில் மாணவர்கள் சிக்கிக் கொண்டதால் தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளது. எனினும் உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் கிர���ம மக்கள் அளித்த தகவல் படி மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் இதுவரை 17 பேரை இலேசான காயங்களுடன் மீட்டுள்ளனர்.\nமீட்புப் படையினரின் தகவல் படி கடுமையான தீக்காயங்களுக்குப் பலர் ஆளாகி இருப்பதாகவும் இதில் 5 பேர் வரை இறந்து விட்டதாகவும் தெரிய வருகின்றது. இரவு நேரம் காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ள போதும் தற்போது இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அனர்த்த கால கமாண்டோ வீரர்களும் பல ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப் பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகளின் உயிரைக் கருத்தில் இரவோடு இரவாக மீட்புப் பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nஉயிரிழப்புக் குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் மீட்கப் பட்ட மாணவிகள் பலரின் பெயர் விபரம் வெளியிடப் பட்டுள்ளது.\nPrevious Article குரங்கணி காட்டுத் தீ: 4 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nNext Article ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை மன்னித்து விட்டோம் : ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f63-forum", "date_download": "2018-06-22T19:05:12Z", "digest": "sha1:ZED2I5C4WDZQQTD4HGB3OL42CVFBUXBA", "length": 29505, "nlines": 540, "source_domain": "eegarai.darkbb.com", "title": "யோகா, உடற்பயி்ற்சி", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: யோகா, உடற்பயி்ற்சி\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்க���\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nதொப்பையை குறைக்க தினமும் இத செஞ்சா போதும்\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க நடக்குற அதிசயத்தை\nபுற்றுநோய் உட்பட எல்லா நோய்களிற்கும் யோகாவே மருந்து\" எனக்கூறிய பாபா ராம்தேவ் இப்போது லண்டனில் (லண்டன் மருத்துவமனையில்) மூட்டுவலி சிகிச்சைக்காக\nசித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்\nசித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்\nஇட்லிக்கு ஏன் சட்னி, சாம்பார் - காலை உணவின் ஆரோக்கிய ரகசியம் #GoodFood\nகொழுப்பு எளிமையாக கரைக்க உதவும் எளிய வழி முறைகள்\nயோகம் தரும் யோக முத்திரைகள்\nமுதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்\nபலன் தரும் இரண்டு பிராணாயாமங்கள்\nமாரடைப்பை தடுக்கும் எளிய வழி\nயோகா பயிற்றுவிக்கும் வயது முதிர்ந்த யோகா பாட்டிகள்.\nமணி மணியாய் மனித உடம்பில்\nசைனஸ் பிரச்சினை--சத்குரு வழங்கும் வழிகள்\nபாரதம் அழியாத ஞான பூமி(\nயோகாசனம் பற்றிய பயனுள்ள பீடிஎப் புத்தகம்\nநோய்களைத் தீர்க்கும் அபூர்வ முத்திரைகள்\nநிராகார் பரமாத்மாவும் அவருடைய திவ்ய குணங்களும் - இராஜயோக தியானம் - பகுதி- 3\n பரமாத்மா சிவனின் இருப்பிடம் எது - இராஜயோக தியானம் - பகுதி- 2\n - இராஜயோக தியானம் - பகுதி- 1\nகடவுள் எங்கே இருந்து இந்த உலகிற்கு வருகின்றார்..\nஏன் ராஜயோக தியானம் மட்டும் கண்கள் திறந்து செய்கிறோம்\nகழுத்து வலி நீக்கும் யோகா\nசக்திமிக்க எண்ணங்களினால் இயற்கையின் விதியை வெல்லுங்கள்\nஇராஜயோக தியானம் என்றால் என்ன\n1, 2, 3by தமிழ்நேசன்1981\nபிராண முத்திரை (கண்ணுக்கு நல்லது)\nஉங்கள் மூளை வளம்பெற ‘SuperBrain Yoga’\nஇருமல், சளி நிவாரணம் தரும் லிங்க முத்ரா\nஎப்படி இயற்க்கையாக BMR ஐ அதிகரிப்பது\nஉடலை கட்டமைப்புடன�� வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகர�� முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136665-topic", "date_download": "2018-06-22T18:30:40Z", "digest": "sha1:ANNKXIDH5XXSNZSYECUJERZZHJLNLJ34", "length": 15474, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆன்லைன் மூலம் விவாகரத்து வழங்கிய புனே நீதிமன்றம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்திய���்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஆன்லைன் மூலம் விவாகரத்து வழங்கிய புனே நீதிமன்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஆன்லைன் மூலம் விவாகரத்து வழங்கிய புனே நீதிமன்றம்\nகாதல் திருமணம் செய்துக்கொண்ட புனே தம்பதியினர்\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருத்து வேறுபாடு\nகாரணமாக பரஸ்பர விவாகரத்துக் கோரி புனே குடும்ப\nநல நீதிமன்ற மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கு மூத்த சிவில் நீதிபதி வி.எஸ்.மல்கன்பட்டே ரெட்டி\nகணவன் - மனைவி இருவரும் வெளிநாட்டில் பணிபுரிந்து\nவருகின்றனர். கணவன் சிங்கப்பூரில் உள்ளார்.\nமனைவி லண்டனில் உள்ளார். இருவரும் பணி காரணமாக\nபுனே நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனது.\nஇதனால் ஸ்கைப் மூலம் விவாகரத்து வழக்கில் ஆஜராக\nஇதைத்தொடர்ந்து ஸ்கைப் மூலம் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.\nமனைவி லண்டன் செல்லும் முன் புனே நீதிமன்ரத்தில் விவாகரத்து\nகோரி மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம்\nவிவகரத்து வழங்கப்படுவது இதுவே முதல் முறை.\nRe: ஆன்லைன் மூலம் விவாக��த்து வழங்கிய புனே நீதிமன்றம்\nடெக்னலாஜி இம்ப்ரூவ்ட் ஸோ மச்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t99502p125-topic", "date_download": "2018-06-22T19:07:07Z", "digest": "sha1:TQL7IBRFRPTHG5VB6HLYROZHRALDMZKU", "length": 18497, "nlines": 268, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை முகநூல் பக்க காணொளிகள்! - Page 6", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nமாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\n@சிவா wrote: கொடூரமான சண்டைப் படங்களை விரும்பிப் பார்ப்பவரா அப்படியென்றால் உங்களுக்காகவே உருவாக்க���்பட்ட சண்டைக்காட்சி இது, பார்த்து மகிழுங்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nஅந்த The Raid 2 படம் டவுன்லோட் செய்து பார்த்தேன் சிவா.....அருமை சூப்பர் படம் ..............போலிஸ் காரர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள்..............போலிஸ் காரர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nமேற்கோள் செய்த பதிவு: 1121971\nஇப்படி உழைக்காமல் , கை நீட்டி வாங்கும் காசு எப்படி உடம்பில் ஓட்டும் ...கை நீட்டும்போது உடம்பு கூசாதொ ...கை நீட்டும்போது உடம்பு கூசாதொ...அந்த லாரி காரர்கள் திட்டிண்டே தானே தருவா...அந்த லாரி காரர்கள் திட்டிண்டே தானே தருவா..............பாவம் இல்லை அந்த லாரி காரர்கள் ..............பாவம் இல்லை அந்த லாரி காரர்கள் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nகே.கே.நகரில் இளைஞர் பலி.. பொதுமக்கள் இன்ஸ்பெக்டரை தாக்கும் வீடியோ\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-06-22T18:40:43Z", "digest": "sha1:7JS7VVRK5NGS4RVK7VLAISFA3CQVGKMB", "length": 16730, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "‘நமக்கு நாமே’ நாமே பறித்து கொள்ளலாம் தேங்காய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n‘நமக்கு நாமே’ நாமே பறித்து கொள்ளலாம் தேங்காய்\nஒரு பக்கம் தென்னை மரங்கள் அதிகரித்து வந்தாலும், அவற்றில் ஏறித் தேங்காய் பறிப்பதற்கோ, மரத்தின் உச்சியில் மருந்து வைப்பதற்கோ தேவைப்படும் மரம் ஏறத் தெரிந்த ஆட்கள் குறைந்து வருகிறார்கள். இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதமாக வீட்டுக்கு வீடு, தோப்புக்குத் தோப்பு அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மரம் ஏறித் தேங்காய் பறிக்கும், மருந்து வைக்கும் பணியைச் செய்யத் தற்போது பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. இதில் பெண்களும் அதிகம் பயிற்சி பெற்றுவருவது உற்சாகமான செய்தி.\nதென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், முழுமையான பலன்களைப் பெறவும், புது விவசாயத் தொழில்நுட்பங்கள் மூலம் விளைச்சலையும் உற்பத்தியையும் பெருக்கிக்கொள்ள 30 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை வளர்ச்சி வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் தென்னை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள், தொழில்நுட்பங்கள், பயிற்சிகள், அரசு மானியங்கள் வழங்கப்பட்டு வந்தன.\nஅந்தந்தப் பகுதி வேளாண் அலுவலர்கள் மூலம் இவை செயல்படுத்தப்பட்டுவந்தன. இந்தச் செயல்பாடுகள் மூலம் கடந்த காலத்தில் பெரிய வளர்ச்சி இல்லாத காரணத்தாலும், விவசாயிகளிடம் திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாலும், முறைகேடுகள் அதிகரித்ததாலும் செயல்பாட்டு முறைகள் மாற்றப்பட்டன.\nதென்னை வாரியப் பணிகள் விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில், தென்னை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் (சொசைட்டிகள்) மூலமாகவே திட்டத்தைச் செயல்படுத்தும் ஏற்பாட்டை 2013-ம் ஆண்டில் தென்னை வளர்ச்சி வாரியம் செய்தது. அந்த வகையில் நான்கு சங்கங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு, 10 கூட்டமைப்புகளை உள்ளடக்கிய ஒரு தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் இதுபோல 13 நிறுவனங்கள் உள்ளன. அரசின் தென்னை சம்பந்தப்பட்ட மானியங்கள், தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த நிறுவனங்கள் தென்னை விவசாயிகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லத் தொடங்கியுள்ளன. அதாவது தென்னைக்கு உரிய மண் பரிசோதனை, நோய்கள், மருந்து பொருட்கள், உரம், மண்புழு உருவாக்கும் குடில் உள்ளிட்ட அரசுத் திட்டங்களை விவசாயிகளிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே இந்த நிறுவனங்களின் பணி. அதில் ஒன்றாக தென்னை மரம் ஏறும் பயிற்சியும் கூடுதல் வேகம் பெற்றுவருகிறது.\nஇதுகுறித்து உடுமலைப்பேட்டை தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நிறுவனத் தலைவர் எஸ். செல்வராஜ் பகிர்ந்துகொண்டது:\nதிருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இதுபோல மூன்று நிறுவனங்கள் உள்ளன. அதில் எங்கள் நிறுவனமும் ஒன்று. இதில் 1,717 தென்னை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தென்னை நாற்றுப்பண்ணை உருவாக்கம், கருப்பட்டி, இளநீருக்கு வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்பு, நீரா (பதநீர்) பதப்படுத்திப் பாட்டிலிங் செய்வது, அதற்குரிய ஆய்வகம் என்பது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விஷயங்களை, அரசு மானியங்களுடன் இந்த நிறுவனம் செய்துவருகிறது.\nஅதில் ஒன்றாகத்தான் தென்னை மரம் ஏறும் பயிற்சியை அளித்து வருகிறோம். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 175 மரம் வீதம் கணக்கிட்டால், கிட்டத்தட்ட 85 லட்சம் மரங்கள் இருக்கும். ஆனால் மரம் ஏறித் தேங்காய் பறிப்பவர்கள், மரத்தின் உச்சிக்குச் சென்று மருந்து வைப்பவர்கள் எனப் பார்த்தால், விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் இருக்கிறார்கள்.\nகுறிப்பாக, உடுமலையில் நீரா எடுக்க 100 பேர் உரிமம் பெற்றுள்ளனர். கருப்பட்டி காய்ச்சும் ஆலைகளும் அதே அளவுக்கு உள்ளன. ஆனால் தென்னை மரம் ஏறத் தெரிந்தவர்களோ மிகக் குறைவாகவே உள்ளனர். தென்னை மரம் ஏறும் பயிற்சிக்கு ஆறு நாட்கள் போதும். இதில் 20 பேர் கொண்ட குழு பயிற்சி பெறுவதற்கு ரூ. 56,500 மானியத்தைத் தென்னை வளர்ச்சி வாரியம் வழங்குகிறது. அதை வைத்துக் கடந்த மூன்று ஆண்டுகளில் தேவனூர்புதூர், புங்கம்புத்தூர், வீரல்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஊர்களில் பயிற்சியை வழங்கியுள்ளோம்.\nஇதுவரை 500 பேர் தென்னை மரம் ஏறும் பயிற்சியை முழுமையாகப் பெற்றுள்ளார்கள். இதில் 60 பெண்களும் அடக்கம். இந்த ஆண்டில் மேலும் 200 பேருக்குப் பயிற்சியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு மரம் ஏறும் கருவியும் இலவசமாகத் தரப்படுகிறது.\nஇதன்மூலம் தென்னை மரத்திலிருந்து தேங்காய் பறித்துப் போட, இளநீர் பறித்துப்போட கூலியாட்களை எதிர்பார்த்��ுக் காத்திராமல் விவசாயக் குடும்பங்களில் உள்ளவர்களே ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார்.\nதென்னை மரம் ஏறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு மரத்துக்கு ரூ. 25 கூலியாக இருந்தது. அது தற்போது ரூ.50 ஆக ஏறியுள்ளது. கூலி கொடுத்து கட்டுப்படியாகாத விவசாயிகளும், வேறு வேலை தேடும் கூலிக்காரர்களும், இந்தப் பயிற்சியில் ஆர்வமாக ஈடுபட்டுவருகிறார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை சாகுபடியில் ஊடு பயிருக்கு உகந்தது வாழை\nதேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்… இருந...\nதென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு வீடியோ...\nஇளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்...\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’ →\n← சுற்றுச் சூழலியலை காக்க சில வழிகள்…\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2013/06/", "date_download": "2018-06-22T18:28:01Z", "digest": "sha1:OXYCGJ22Q2QLXU2UJXHRPBRFUYOXE3G4", "length": 69012, "nlines": 219, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: June 2013", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் – முடிவு\nஉலகத்தில் புதுமைகளும் புரட்சிகளும் புதிது புதியதாக நடந்து கொண்டே இருக்கின்றன. அந்தப் புதுமைகளையும் புரட்சிகளையும் பெண்கள் செய்தால் அவர்களைச் சமுதாயம் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறது. ஒரு சிலருக்குக் குறுகிய பார்வை ஒரு சிலருக்கு விசாலப் பார்வை.\nஆனால் யாருக்குமே சந்தோசமாக எடுத்துக்கொள்ளும் தைரியம் தான் இன்னும் வரவில்லை. வரவேண்டும். வளர வேண்டும். பனை மரத்திற்குக் கீழே பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்று கூறும் சமுதாயத்திற்கு அது கள் அல்ல. பால் தான் என்பதை உடனே நிறுபிக்க வேண்டும். நிறுப்பித்து விட்டால் அவர்��ள் நல்லவர்கள் இல்லையென்றால் பாலைக் குடித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சமுதாயப் பார்வைக்குக் கெட்டவர்களே..\nசமுதாயம் என்பது ஆண்பெண்கள் சேர்ந்த கூட்டம் தானே.. அதில் ஒருத்தி தான் மீனாவும் கண்மணி தன்னுடைய கணவன் வெற்றிவேல் என்றும் ஆனால் தனக்குப் பிறந்த குழந்தைக்குத் தந்தை சக்திவேல் என்றும் சொன்னதும் அவளும் சமுதாயப் பார்வையைத் தான் பார்த்தாள்.\nஅதிர்ச்சி, குழப்பம், அருவருப்பு என்று ஏகமாகக் கண்களில் தெரிந்து மறைந்தது. இது என்ன புதுக் குழப்பம் என்று குழம்பிய மனத்திற்குப் பதில் தெரியவில்லை. கண்மணியைக் குழப்பத்துடன் பார்த்தாள். கண்மணி தெளிவாக இருந்தாள்.\n“என்ன மீனா.. கொழப்பமா இருக்குதா.. அது மட்டுமில்ல. கொஞ்சம் அருவருப்பாவும் இருக்குது இல்ல.. அது மட்டுமில்ல. கொஞ்சம் அருவருப்பாவும் இருக்குது இல்ல.. நெனச்சிப் பாரு. உன்னாலத் தான் நா இந்த அருவருப்பையும் அவமானத்தையும் யாருக்கும் தெரியாம சுமந்தேன். எவ்ளோ வேதன பட்டிருப்பேன்.. நெனச்சிப் பாரு. உன்னாலத் தான் நா இந்த அருவருப்பையும் அவமானத்தையும் யாருக்கும் தெரியாம சுமந்தேன். எவ்ளோ வேதன பட்டிருப்பேன்.. எல்லாம் ஒனக்காகத் தான்.. ஒனக்காகத்தான்..\"\nமுகத்தை இரு கைகளாலும் மூடி கொண்டு அழுதாள். மீனா ஒன்றும் புரியாதவளாக நின்றிருந்தாள். சற்று நேரம் அழுதவள் தானே சமாதானமாகிக் கண்களைத் துடைத்துக் கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள். மீனாவையும் தன் அருகில் அமர வைத்தாள்.\n“மீனா.. நீ சொன்னது மாதிரி எனக்கும் சக்திவேல் மாமாவுக்கும் கல்யாணம் ஏற்பாடாகிப் பத்திரிக்கை எல்லாம் அடிச்சாச்சி. ஆனா.. எனக்கும் சக்திவேல் மாமாவுக்கும் இதுல துளி கூட விருப்பமில்ல. சக்திவேல் மாமா வெற்றிவேல் கிட்ட போயி எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லை. என்னைக் கட்டாயப் படுத்தினா நான் ஊரைவிட்டுப் போயிடுவேன்னு சொல்லி இருக்கார். ரெண்டு பேரும் பேசி முடிவெடுத்துட்டு என்னோட முடிவு என்னன்னு கேக்க கல்யாணத்துக்கு மொதோ நாள் ராத்திரி என்வீட்டுக்கு வந்து கேட்டாங்க.\nஎனக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் என்றதால நா எப்டி இந்தக் கல்யாணத்த நிறுத்தறதுன்னு தெரியாம கொழம்பி போயிருந்தேன். அந்த நேரத்துல அவங்க ரெண்டு பேருமே வந்து என்னோட விருப்பத்தைக் கேட்டாங்க. நானும் எனக்கு வெற்றிவேலைக் கல்யாணம் பண��ணிக்கத் தான் விருப்பம்ன்னு சொல்லிட்டேன்.\nமறுநாள் எனக்கும் வெற்றிவேலுவுக்கும் கல்யாணம் நடந்துடுச்சி. மீனா.. நா அவர பாத்து எவ்வளவு பயந்தேனோ.. அவ்வளவும் வேஸ்ட். அவரோட பழகும் பொழுதுதான் அவர் மனசு ஒரு கொழந்த மனசுன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா.. அந்த மனசுக்குள்ளேயும் ஒரு கவலை அது முழுக்க முழுக்க உன்னைப் பத்தினது தான். தன்னாலத் தான் ஒனக்கு இப்படியாச்சின்னு சொல்லாத நாளே இல்லை. அவரு எதுக்காக உம்மேல இவ்வளவு அன்பு வச்சார்ன்னு எனக்குப் புரியவேயில்ல. ஒம்மேல அவருக்கு அப்படி ஒரு பாசம். அதனால எங்கிட் ஒரு சத்தியம் வாங்கினார். “நமக்கு பொறக்கிற மொதோ கொழந்தைய மீனாவுக்கு குடுத்திடணும்“ ன்னு. நானும் சந்தோஷமா சத்தியம் செஞ்சேன். இது எங்க ஊருல எல்லாருக்கும் தெரியும்.\nரெண்டு மாசம் கழிச்சி எனக்கு கொஞ்சம் பீரியட் ப்ராபளம் இருந்ததால.. நா டாக்டர் ஆனந்தியோட நர்சிங் ஷோமுக்கு அவரோட போனேன். அன்னைக்கின்னு பாத்து அந்த கிளீனிக்கல இருந்து சக்திவேல் மாமா வெளிய போனார். நாங்க அவர பாத்தோம். ஆனா.. அவர் எங்கள பாக்கல.\nசெக்கப் முடிஞ்ச பெறகு வெற்றிவேல் தான் டாக்டர்கிட்ட கேட்டார். ஏற்கனவே மாடு முட்டினதால அவருக்கு அந்த டாக்டர் நல்ல அறிமுகம். சக்திவேல் இவருடைய நண்பர்ன்னு தெரிஞ்சதால உண்மையைச் சொன்னார். “சக்திவேலுவுடைய அம்மா தன்னைக் கல்யாணம் செய்துக்க சொல்லி வருப்புறுத்துவதாகவும் தனக்கு வேற பெண்கள் மீது விருப்பம் இல்லைன்னும்.. அதே சமயம் மீனாவிற்கு குழந்தை பெத்து கொள்ள முடியாது என்பதாலும் தனக்குத் தன்னுடைய குழந்தைய பெத்துத்தர ஒரு வாடகை தாய் வேணும்ன்னு சொல்லியிருக்கிறார்” ன்னு சொன்னாங்க.\nநானும் அப்படியான்னு கேட்டுட்டு வீட்டுக்கு வந்திட்டேன். நா அதோட அந்த நிகழ்ச்சிய பெரிசு பண்ணிப் பாக்கல. ஆனா.. அவர் இதமட்டுமே மனசுல வச்சி யோசனை பண்ணியிருந்திருக்காரு. மறுநாள் எங்கிட்ட வந்து ”சக்திவேலுவுக்காக நீ வாடகை தாயா இரே”ன்னு சொன்னார்.\nமீனா.. நாம புதுமையான உலகத்துல தான் வாழ்ந்து வர்றோம். ஆனாலும் இத என்னால ஏத்துக்க முடியல. எனக்குக் கோவம். ஆத்திரம். முடியாதுன்னு அவர் கூட சண்டைப் போட்டேன். ஆனாலும் அவர் பிடிவாதமா இருந்தாரு.\n”இந்த தியாகத்த எனக்காகவோ.. சக்திவேலுக்காகவோ.. செய்ய வேணாம். மீனாவுக்காக செய்” ன்னு கெஞ்சினாரு. அப்புறமா நானும் யோசிச்சேன். இந்த ஒரு கொழந்தை மூனு பேரோட மனவருத்தத்தைப் போக்குமே என்ற எண்ணத்துல அரை மனசா சரின்னு சொல்லிட்டேன்.\nடெஸ்ட் ட்யுப் குழந்தைன்னதால நான் தான் வாடகை தாய்ன்னு சக்திவேலுவுக்குத் தெரியவே கூடாதுன்னு கண்டீஷனா சொல்லிட்டேன். எனக்கும் என்புருஷனுக்கும் டாக்டருக்கும் மட்டும் தான் தெரியும்.\nகொழந்த நல்லபடியா நேத்து பொறந்துடுச்சி. மாமாவுக்கு இந்த நாளுல தான் கொழந்த பொறக்கும்ன்னு டாக்டர் சொல்லி இருப்பாங்க. அதனால தான் சக்திவேலு மாமா உன்ன வரவழிச்சி இருக்காருன்னு நெனச்சேன். ஆனா.. காலையில தான் நீ கனடா போவப் போறேன்னு மாமா சொன்னார். எங்க நா பட்ட கஷ்டமெல்லாம் வீணாயிடுமோன்னு பயந்து போய் ஓடியாந்தேன். உங்கிட்ட டெஸ்ட் ட்யுப் பேபியைப் பத்தி சொல்லியிருப்பாரு.. அதனால தான் இது சக்திவேலோட கொழந்தன்னு சொன்னதும் நீ தப்பா நெனைக்காம கொஞ்சினேன்னு நெனச்சிட்டேன். இந்தா மீனா. இது ஒன்னோட புருஷனோட கொழந்த. இதுக்கு இனிமே நீதான் அம்மா. சக்திவேல் தான் அப்பா. ஒன்னோட கையிலேயே உன்னோட கொழந்தைய சேர்த்துவிட்டதுல எனக்குப் பரம திருப்தி. உனக்கு..\nமீனா மேகத்தில் சிம்மாசனம் அமைத்து அதில் அமர்ந்து கொண்டு இருந்தது போல் மிதந்தாள். தன் காதுகளையே தன்னால் நம்ப முடியாததாகத் தன் கண்களையே தன்னால் நம்ப முடியாததாக.. இன்னும் எதையுமே.. எல்லாவற்றையுமே.. நம்ப முடியாதவளாக மெய் மறந்து அமர்ந்திருந்தாள். குழந்தை இலேசாக சிணுங்கியது. பிறகு மெல்லியக் குரலெடுத்து பிறகு சத்தமாகக் கத்தத் துவங்கியது..\nமீனா சுயவுணர்வு வந்தவளாகக் குழந்தையைப் பார்த்தாள். அது கைகளையும் கால்களையும் கண்ட மேனிக்கு ஆட்டி முறுக்கி அழுது கொண்டு இருந்தது. சுற்றிலும் பார்த்தாள். கண்மணியைக் காணவில்லை. எங்கே அவள்..\nகுழந்தையைத் துணியுடன் தூக்கினாள். தனது அடிவயிற்றில் மெல்லியச் சிலிர்ப்பை உணர்ந்தாள். இந்தக் குழந்தை என்னுடையது. எனக்கு மட்டுமே சொந்தம். மார்போடு அணைத்தாள். மனசெல்லாம் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.\nகுழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழிறங்கினாள். கூடத்தில் சக்திவேல் வெற்றிவேல் கண்மணி இன்னும் நிறைய பேர்கள் மீனா குழந்தையுடன் வந்தவள் சக்திவேலுவின் காலில் விழப்போனாள். அவன் தடுத்துநிறுத்தி “என்ன இதெல்லாம்\" என்றான்.\n“என்ன மன்னிச்சிடுங்க. நான் உங்கள தப்பா பு��ிஞ்சிக்கினேன்.\" மெதுவாகச் சொன்னாள்.\n“நீ என்னை எப்பத்தான் சரியா புரிஞ்சிக்கினே.. நான் தொடக்கத்துல இருந்தே சின்னதம்பியோட கொணத்துலேயே இருந்திருக்கணும். உன்னைக் கோவத்தாலேயே அடக்கி வச்சிறுப்பேன். ஆனா.. எனக்குச் சக்திவேல் தானே உண்மையான முகம் அன்பால நான் உன்னைக் கட்டுப் படுத்திடலாம்ன்னு நெனச்சா.. அதே அன்பால நீ என்னைக் கட்டுப்படுத்திட்ட. ம்.. பரவாயில்ல. அன்புக்காக தோத்தவன் வெற்றிபெற்றவன் தான அன்பால நான் உன்னைக் கட்டுப் படுத்திடலாம்ன்னு நெனச்சா.. அதே அன்பால நீ என்னைக் கட்டுப்படுத்திட்ட. ம்.. பரவாயில்ல. அன்புக்காக தோத்தவன் வெற்றிபெற்றவன் தான என்ன வெற்றிவேல் சொல்லுறீங்க..\nமீனா வெற்றிவேலுவைத் திரும்பிப் பார்த்தாள். அவன் மென்மையாகச் சிரித்தான். மீனா அவனருகில் வந்தாள்.\n“ரொம்ப நன்றி வெற்றிவேல். யாருமே செய்ய முடியாத தியாகத்தை நீங்க சர்வ சாதாரனமா செஞ்சி இருக்கிறீங்க. உங்க நல்ல மனசை நான் காலமெல்லாம் மறக்காம நன்றியுள்ளவளா இருப்பேன் வெற்றிவேல்..\" கண்கலங்கச் சொன்னாள்.\n“என்ன மீனா.. நா இத செய்யலைன்னா நீ என்ன மறந்துடுவியா என்ன இப்டி பேசுற..\n“இல்ல வெற்றிவேல். கஷ்ட காலத்துல தான் உண்மையான நண்பர்களைப் புரிஞ்சிக்க முடியும்ன்னு சொல்லுவாங்க. எனக்குக் கஷ்டங்கள் வரும்போதெல்லாம் புதுபுது உண்மையான நண்பர்கள் கிடைக்கிறாங்க. இந்த நட்பு எப்பவும் நீடிக்கணும் வெற்றிவேல்.\"\n“நிச்சயமா நீடிக்கும் மீனா. எனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும் உன்னோட உயிரையே குடுக்க முன்வந்தியே.. அத விடவா.. விடுமா. மீனா.. இந்தக் கொழந்த நம்மோட நட்புக்கு மட்டுமில்ல நம்ம ரெண்டு ஊரோட உறவுக்குப் பாலமா இருக்கும். சந்தோஷமா இரு. வாம்மா போவலாம்..\"\nகண்மணியை அழைத்தான். சக்திவேல் கண்மணியைப் பார்த்தான். அவள் குனிந்து கொண்டாள்.\n“கண்மணி.. இப்போத்தான் டெலிபோனுல டாக்டர் எல்லா விசயத்தையும் சொன்னாங்க. வெற்றிவேலுவும் உண்மை தான்னு ஆமோதிச்சாரு. உனக்கு நன்றின்னு ஒரு வார்த்தையைச் சொல்லி உன்னோட தியாகத்துக்கு ஒரு அளவான மதிப்ப குடுக்க நான் விரும்பல. அதுக்கு மதிப்பே கெடையாது. இருந்தாலும் நா என்னோட உயிருள்ள வரைக்கும் மறக்கவே மாட்டேன் கண்மணி\" என்றான் நா தழுதழுக்க.\n“இல்ல மாமா. இது தப்பு. நீங்க இதை இன்னைக்கே இப்பவே மறந்திடணும். இது மீனாவுக்கு நான் செஞ்ச நன்றிக்க���ன். என்னோட புருஷன் உயிர ரெண்டு முறை காப்பாத்தியவளுக்கு நான் செஞ்ச சின்ன உதவி. இவ்வளவு தான் இப்போதைய என்னுடைய எண்ணம். இனிமே இந்த கொழந்தைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கெடையாது. சில விசயங்கள் மறைக்கப்பட்டா தான் அதுக்கு அழகு நான் சொல்லுறது உங்களுக்குப் புரியும்ன்னு நெனைக்கிறேன்.\" சற்ற அழுத்தமாகப் பற்களை கடித்துக் கொண்டு சொன்னாள்.\nசக்திவேல் தலையை மட்டும் ஆட்டினான். சில உதவிகளுக்கு வார்த்தையால் நன்றி சொல்ல முடியாது. அதற்கும் மேலே.. மேலே.. என்றால் மௌனம் தான் புதிய வார்த்தையாகிப் போகிறது\nஅவனுடைய மௌனம் அவளுக்கு புரிந்தது. “நான் கௌம்புறேன் மாமா.\" கிளம்பினாள். வாசல் படியைத் தாண்டவில்லை. குழந்தை திடிரென்று வீல் வீலென்று கத்தியது. நின்றுவிட்டாள்\nஎல்லோருடைய கண்களும் அவள் மீது பதிந்தன. திரும்பிக் குழந்தையுடன் நின்றிருந்த மீனாவிடம் வந்தாள். அவள் கண்மணி எங்கே குழந்தையை வாங்கிக் கொள்ள போகிறாளோ.. என்ற எண்ணத்தில் மிரண்டவளாக கண்மணியைப் பார்த்தாள்.\n“மீனா.. கொழந்தைன்னா அழும் தான். அதுக்கு அம்மா யாரு அப்பா யாரு என்ற கவலையெல்லாம் கெடையாது. பசியெடுத்தா அழுவும். நான் கொண்டாந்த ஒயர் கூடையில புட்டிபால் இருக்குது. எடுத்து குடு. துணி நனைஞ்சியிருந்தா மாத்து. இப்டி திருதிருன்னு முழிக்காத. புரியுதா..\n“நம்ம ஊருல முக்காவாசி பொம்பளைங்க வீட்டுல புள்ள பெத்தவங்க தான். எதுவாயிருந்தாலும் அவங்க கூட இருப்பாங்க. பயப்படாத.. வரட்டுமா..\nஒரு காக்கி சட்டையணிந்த ஓர் இளைஞன் வந்தான். மீனாவைப் பார்க்க வேண்டும் என்றான். மீனா “என்ன\n“மேடாம். ஸ்டேஷனுக்கு போகணும்ன்னு கால்டாக்சி புக் பண்ணி இருந்தீங்களே.. நா வந்து ஒரு மணி நேரமா காத்துக்கினு இருக்கேன். போலாங்களா..\nஇப்பொழுது எல்லோருடையப் பார்வையும் மீனாவின் மீது பதிந்தது.\n“டேய்.. உன்னை டாக்சி வேணாம்ன்னு சொல்லிதானே போவச் சொன்னேன். நீ இன்னம் போவலையா..\nசேகர் கோபமாகக் கத்தினான். மீனா ஒரு நிமிடம் யோசித்தாள். தூணில் சாய்ந்து கொண்டிருந்த அறிவழகியின் மடியில் குழந்தையைக் கிடத்தி புட்டிப்பாலை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.\n“அம்மா.. நம்ம ரெண்டு பேருக்குமே கொழந்தைய பெத்துக்கற பாக்கியம் இல்லாம போயிடுச்சி. வளக்கிற பாக்கியத்தையாவது கடவுள் குடுத்தாரே.. சந்தோஷப்பட்டுக்கலாம்.\"\nஅறைக்குள��� சென்றவள் ஒரு சிறு காகிதத்துண்டுடன் வெளியே வந்து சேகரிடம் நீட்டினாள்.\n“சேகர்.. டாக்சிக்காரருக்கு போகவர கூலி குடுத்திடு. அப்படியே இந்த அட்ரசுக்கு ”நான் வரல. இனிமேல எப்பவுமே வரமாட்டேன்”” ன்னு டெலகிராம் குடுத்துடு. இப்போ ஒனக்கு சந்தோஷம் தானே.. இனிமேலயாவது எங்கிட்ட பேசுவ இல்ல..\"\n“ம்.. நா பேசுறது இருக்கட்டும். கொழந்தைக்கி அவங்க எதுக்கு பால் குடுக்கணும் நீயே வாங்கி குடு. அந்த அழகையும் நீ கொழந்தைய கொஞ்சிற தன்மையையும் நாங்களும் பாத்து ரசிக்கணும். அந்த காட்சிய பாத்து ரசிக்கிற ஏக்கம் எங்கக்கிட்டேயும் இருக்குது மீனா..\" என்றான்.\nமீனா குழந்தையை வாங்கிக் கொண்டாள். கண்மணியையும் வெற்றிவேலுவையும் சக்திவேல் தெருவரை வந்து அவர்கள் டாடாசுமோ கிளம்பும் வரை நின்றிருந்து கையசைத்து வழியனுப்பி வைத்தான். மாதவனின் தம்பி கண்ணன் கையில் க்ரீஷ் கரையை யாருக்கும் தெரியாமல் துடைத்தான்\nமீனா துங்கிய குழந்தையைக் கட்டிலில் கிடத்திவிட்டு மாடிக்குத் தன் கணவனைத் தேடி வந்தாள். அவன் சுதந்திரக் காற்றை நிதானமாகச் சுவாசித்துக் கொண்டிருந்தான். மீனாவைப் பார்த்ததும்.. “இப்போ உனக்குச் சந்தோஷம் தானம்மா.. நா கொழந்தை பொறந்த பிறகு உங்கிட்ட கொண்டுவந்து காட்டி உன்னைக் கையோட அழைச்சிக்கினு வந்திடலாம்ன்னு இருந்தேன். ஆனா.. நீ வந்த நேரம் எனக்கு நல்ல நேரமா ஆயிடுச்சி மீனா..\" என்றான்.\n“கஷ்டமான காலத்திலும் மத்தவங்க செய்ய முடியாத நல்ல செயல்களைச் செய்யிறவங்க தெய்வத்துக்கு நிகர்ன்னு சொல்லுவாங்க. உங்களோட இந்த உயர்வான உள்ளத்துக்கு நா செய்ய வேண்டிய நன்றி கடன் என்னன்னு தான் தெரியலைங்க..\" கண்கலங்கச் சொன்னாள்.\n“என்னம்மா.. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற இது எல்லாத்துக்கும் காரணம் எனக்கு உன்மேல இருக்கற அன்பு ஆசை தான். ”ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம் கூடுவோம் என்பது அவா”ன்னு திருக்குரள்ல சொல்லியிருக்குதே.. அன்பும் ஆசையும் எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லித் துணியும் மீனா.. உன்னோட அன்புக்கு இது ஒன்னும் பெரிய விசயம் இல்லம்மா..\" என்றான்.\nமீனா பதில் பேசத்தெரியாமல் அவன் மார்பில் நிம்மதியுடன் சாய்ந்தாள்.\n“ஏங்க டர்ன்த் திரும்பும் போது பொறுமையா திரும்பணும்ன்னு தெரியாது.. ஏன் இவ்ளோ வேகமா ஓட்டுறீங்க.. ஏன் இவ்ளோ வேகமா ஓட்டுறீங்க.. கொஞ்சம் மெதுவா போங்க.\" கண்மணி வேகமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்த வெற்றிவேலுவிடம் கத்தினாள்.\n“இல்ல கண்மணி.. வண்டி ரொம்ப நேரமா ப்ரேக் புடிக்க மாட்டுது.. என்னன்னு தெரியல.\"\n அப்புறம் எப்படி இந்த வண்டியில வந்தீங்க..\n“வரும்போது நல்லா தான் இருந்துச்சி. ஆனா.. இப்பத்தான்.. ஆத்தூருல யாராவது இத செஞ்சியிருக்கணும். கண்மணி பயப்படாத. சீட்பெல்ட் போட்டுக்கோ. கால மடக்கி சீட்மேல வச்சிக்கினு நல்லா இருக்கிபுடிச்சிக்கோ. .\"\nஅவன் சொல்ல அவள் பயத்துடனும் கவலையுடனும் செய்தாள். அவன் தார் சாலையைவிட்டு சட்டென்று மண் சாலைக்கு வண்டியைத் திருப்பினான். நல்ல வேலை வழியில் யாரும் இல்லை. ஆனால் சற்றுத் தொலைவில் ஒரு ட்ராக்டர் போய் கொண்டு இருந்தது.\nவேறு வழியில்லை. அதன் மீது தான் மோதியாக வேண்டும். கண்மணியைப் பார்த்து கொண்டே.. தானும் தன்னைக் காப்பாற்றி கொள்ள வேண்டியவைகளைச் செய்து கோண்டான்.\nஅவன் நினைத்தது போலவே ஓடிக் கொண்டிருந்த ட்ராக்டரின் பின்னால் இடித்து அதே வேகத்தில் பின்னால் ஓடிப்போய் அங்கிருந்தப் புளியமரத்தில் இடித்து திரும்பவும் எதிரில் இருந்த கற்றாழைப் புதரில் இடிப்பட்டு அதில் சொறுகிக் கொண்டு நின்றது.\nவெற்றிவேல் கண்மணியைப் பார்த்தான். அவளும் அவனைப் பயத்துடன் பார்த்தாள். இருவரும் கதவைத் திறக்க முடியாமல் ஜன்னல் வழியாக இறங்கினார்கள்\nகண்மணியை அவன் பயத்துடன் பார்த்தான். அவள் “எனக்கோன்னும் ஆகலைங்க. நான் நல்லாதான் இருக்கேன்“ என்றாள். அவனுக்கு மனது திருப்தி பட்டுக் கொண்டது.\nகண்மணி இங்கேயே உக்காந்து இரு. ட்ராக்டர்ல இருந்த ஆளுக்கு என்னாச்சின்னு பாத்துட்டு வர்றேன்..\" ஓடினான்.\nஅவன் வயலில் இருந்த சேற்றுடன் எழுந்து வந்தான். “எனக்கொன்னும் ஆகலண்ணா..\" என்றான். “சரி. நீ ஊருக்குள்ள போயி வண்டி அனுப்பு. கண்மணியால நடக்க முடியாது..\" என்றான். அவன் “தோ.. போறேன்..\" என்று சொல்லிக் கொண்டே ஒரு காலை நொண்டி நொண்டி ஓடினான்.\nகண்மணியிடம் வந்தான். அவள் கண்களில் நீர் வழிய அமர்ந்திருந்தாள். பதறிவிட்டான். “என்னம்மா.. என்ன ஆச்சி சரி. இரு. ஆம்புலன்ச கூப்பிடுறேன்..\" கை போனில் எண்களை அவசரமாக அழுத்த அவள் தடுத்தாள். அவன் கேள்வியாகப் பார்த்தான்.\n“என்னோட ஒடம்புக்கு ஒன்னுமில்லைங்க. நல்லா தான் இருக்கேன். நா மீனாவ நெனச்சேன். பாவம் அவ. ஊரு ஒன்னா இருக்கணும். எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு எவ்ளோ அளவுக்கு முயற்சி பண்ணிப் பாக்குறா.. அவளுக்கு இந்த விசயம் தெரிஞ்சா.. ஒடஞ்சி போயிடுவாங்க..\" அவன் கையைப் பிடித்து கொண்டு அழுதாள்.\n“கண்மணி.. என்னோட அப்பா அவரோட அப்பாவ கொன்னதுக்காக பல பேரோட உயிர வாங்கினாரு. ஆனா எல்லாருமே பெருந்தன்மையா எடுத்துக்கு வாங்கன்னு எதிர் பாக்கக் கூடாது. நாம தான் எச்சரிக்கையா இருந்திருக்கணும். இப்போ ஒனக்கு ஏதாவது ஆயிருந்துச்சின்னு வச்சிக்கோயன்.. நா நிச்சயமா அருவால துர்க்கியிருப்பேன். என்னால உன்னோட இழப்ப தாங்கிக்கவே முடியாது. இதே மாதிரி தானே மத்தவங்க மனசும்.. சரி. வுடு. இந்த விசயம் நம்மோட போவட்டும். இருந்தாலும் நாம எப்போதும் ஜாக்கரதையா தான் இருக்கணும்..\" என்றான்.\nமனிதனுக்கு ஏதாவது ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்குமா.. இக்கேள்விக்கு விடை காண முடியாத பதில் தானோ மனித வாழ்க்கை\nசற்று நேரத்தில் வெற்றிவேலுவின் ஆட்கள் வண்டி கொண்டு வர ஏறிச் சென்றார்கள்.\nபுதர் மறைவில் இங்கே நடந்த அனைத்தையும் ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பையன்கள் வெளியே வந்தார்கள். இருவருக்கும் ரெண்டுங்கெட்டான் வயசு\n“பாருடா அந்த ஆத்தூர் நாய்கள. எவ்ளோ திமுரு இருந்தா இந்த மாதிரி செஞ்சியிருப்பானுங்க.. இத சும்மா வுட கூடாது. வா.. போயி ஊருக்குள்ள சொல்லலாம்..\"\nஉள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்\nதள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 6/20/2013 11 comments :\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம்.\nஇந்தத் தொடர்கதை மணிமேகலை பிரசுரத்தில் 2008 ம் ஆண்டிலேயே நாவலாக வெளிவந்து விட்டது. நான் இக்கதையை ஒரு பிரபல வார பத்திரிக்கைக்குத் தான் எழுதிக் கொடுத்தேன். ஆனால் அவர்கள், தொடர் மிகவும் நீண்டு இருப்பதால் சற்று சுறுக்கிக் கொடுக்கச் சொன்னார்கள்.\nஎழுதியதைச் சுறுக்குவதைவிட புதியதாகவே வேறு ஒன்றை எழுதிக் கொடுக்கலாம் என்று நான் நினைத்தால் அதனை நாவலாகவே வெளியிட்டு விட்டேன்.\nஇந்த நாவல் பலராலும் பாராட்டப் பட்டாலும் என்னிடத்தில் இரண்டு பிரதிகளே இருந்தது. இதை இரண்டாம் பதிப்பாக வெளியிட நான் விரும்பினாலும் பல காரணங்களால் முடியவில்லை.\nஅதனால் இந்த நாவலை என் கணிணியில் சேமித்து வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் த���ன் இதைத் தொடராக பதித்தேன்.\nஏற்கனவே எழுதப்பட்ட நாவல் என்பதால் படித்தவர்களின் கருத்துக்குப் பதில் கொடுக்கவில்லை. மன்னிக்கவும்.\nஇந்தத் தொடர் வரும் 60 ம் பதிவுடன் நிறைவடைகிறது. இதுவரை வந்து படித்துக் கருத்திட்டு ஊக்கம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதவிர, கவிமனத்தைத் தேடி அவ்வளவாக யாரும் வருவது கிடையாது. அதனால் என் அடுத்த தொடர்கதையான “மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து“ வை என் வலைப்பூ “அருணா செல்வம்“ http://arouna-selvame.blogspot.com -த்தில் தொடராக வெளியிட உள்ளேன்.\nஇந்த நாவல் எனக்கு நிறைய இரசிகர்களையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்த நாவல். எனது முதல் நாவல் இவ்வளவு நீண்ட கதை இல்லை. மிகவும் சுறுக்கமாகவும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததாக படித்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\nஇது கிராம சூழலில் பின்னப்பட்ட ஒரு விதவை பெண்ணைப் பற்றிய கதை. நிச்சயம் தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஆவலைத் தூண்டும் வகையில் கதை இருக்கும்.\nஇந்த நாவலையும் தொடர்ந்து படித்து என்னை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 6/19/2013 1 comment :\nபோகப் போகத் தெரியும் - 59\nமீனா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். தான் காண்பது கனவா.. நினைவா.. குழந்தை தன் சின்ன உடலை முறுக்கி “ங்ஙே..“ என்று குரல் கொடுத்தது.\n கண்மணி இவளைப் பார்த்து முறைத்தபடி நின்றிருந்தாள். கோபத்தில் மார்பு எழுந்து தாழ்ந்தது. அவளைப் பார்க்க மீனாவிற்குப் பயமாக இருந்தது.\nசக்திவேலுவின் படத்தைப் பார்த்து தான் அழுத்தை இவள் பார்த்திருப்பாளோ.. பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பாள் ஏற்கனவே அவர்களுக்குள் பிரச்சினை வேறு இருக்கிறது. இப்பொழுது இதையும் பார்த்திருந்தால்.. கடவுளே.. இப்பொழுது என்ன செய்யலாம்..\n“வந்தவங்கள வா.. ன்னு கூப்ட மாட்டியா.. அந்த மரியாத கூட மறந்து போயிடுச்சா ஒனக்கு.. அந்த மரியாத கூட மறந்து போயிடுச்சா ஒனக்கு..\n“அதுக்கில்ல கண்மணி.. நா.. படத்த பாத்துக்கினு.. நீ என்ன நெனச்சிட்டியோன்னு..\"\nவார்த்தைகள் கோர்வையாக வர மறுத்தது.\n உம்புருஷனோட படத்த தானே பாத்த அதுக்கெதுக்கு இவ்ளோ பதட்டம்\nமீனா குழப்பமாகப் பார்த்தாள். நெற்றியில் பயத்தில் விளைந்த நீர் முத்துக்கள் ஈரப்பசையை உண்டு பண்ணியது.\n“மீனா.. நீ என்னை உட்கார சொல்ல்லை���்னாலும் பரவாயில்ல. என்னால இதுக்கு மேல நிக்கமுடியாது.\"\nசொல்லிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தாள். மீனாவிற்கு அப்பொழுது தான் உரைத்தது. கண்மணிக்கு நேற்று தான் பிரசவம் ஆனது. முழுசாக இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. ஐயோ.. குழந்தை பெற்ற பச்சை உடம்பாயிற்றே..\nஅருகில் வந்தாள். “மன்னிச்சிடு கண்மணி. ஏதோ யோசனையில இருந்துட்டேன். என்ன அவசரம் ஒனக்கு எதுக்காக இந்த ஒடம்போட நீ வரணுமா.. எதுக்காக இந்த ஒடம்போட நீ வரணுமா..\n“காரணமாத்தான். நா இப்போ வரலைன்னா.. உன்னோட பொருள உங்கிட்ட சேக்கமுடியாம போயிடுமே.. அதனால தான் அவசர அவசரமா ஓடியாந்தேன். இங்க வந்து உக்காரு.\" தன்னருகில் அவளை அமர வைத்தாள்.\n“மீனா.. இது சக்திவேல் மாமாவோட கொழந்த.\"\nகுழந்தையைத் தூக்கிக் காட்டினாள். குழந்தை மைதா நிறத்தில் நிறைய முடியுடன் கண்களை மூடிக் கொண்டு பூச்செண்டு போல் இருந்தது. மீனா ஆசையாக அதன் கன்னத்தைத் தொட்டாள். அது காய்ச்சியப் பாலின் மேலிருக்கும் ஆடையைத் தொட்டது போல் மென்மையாகவும் மிருதுவாகவும் இருந்தது.\nசந்தோசத்துடன் கண்மணியைப் பார்த்தாள். கண்மணி யோசனையுடன் மீனாயைப் பார்த்துக் கொண்டே.. “இந்தா புடி\" சட்டென்று மீனாவின் மடியில் கிடத்தினாள். மீனா பிடித்துக் கொண்டாள்.\n“மீனா.. இனிமேல இந்த கொழந்தைக்கி நீ தான் அம்மா. இத நீ உங்கொழந்தையா வளக்கிறியோ.. இல்ல எனக்கு வேணாம்ன்னு விட்டுட்டு போறியோ.. அது உன்னோட இஷ்டம். நா அதுல தலையிட மாட்டேன். என்ன பொருத்த வரைக்கும் இத பெத்து குடுக்கிற கடமை பெத்ததோட முடிஞ்சிடுச்சி. இனிமே இந்தக் கொழந்தைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கெடையாது. இனி நீயாச்சி. ஒங்கொழந்தையாச்சி. நா கௌம்புறேன்.\" எழுந்தாள்.\nமீனா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். கடவுளே.. இது என்ன புதுக் குழப்பம் இவள் பேசுவதைப் பார்த்தால் குழந்தையைப் பெத்து என்னோட கையிலக் கொடுக்கறதுக்காகத் தான் சக்திவேலுவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டது போல் அல்லவா இருக்கிறது\nஐயோ.. இது சரியில்லையே.. என்னோட மனசும் இதை எதிர் பார்க்கவில்லையே..\nகண்மணியின் கையைப்பிடித்து தன் அருகில் அமர வைத்தாள்.\n“கண்மணி.. நீ என்னைத் தப்பா புரிஞ்சிக்கினு இருக்க. நீ சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் நா இப்பவும் நெனைக்கிறேன். உன்னோட சந்தோஷமான வாழ்க்கையில நா எப்பவும் குறுக்க நிக்க மாட்டேன். பயப்படாத. நா ��ப்ப கௌம்பிடுவேன். எனக்கு நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும். நான் இங்க இல்ல என்ற எண்ணம் ஒவ்வொருத்தர் மனசுலேயும் இருக்கணும். அப்போத்தான் நாம் ஒன்றை ஏற்கனவே இழந்து இருக்கிறோம். அதனால எந்த தவறும் நடக்காம இருக்கணும்ன்னு இந்த ஊர்க்காரங்க மனசுல இருக்கும்.\nஅன்னைக்கி அந்த மாடு வெற்றிவேலை முட்டியிருந்தா எவ்வளவு கலவரம் நடந்திருக்கும்ன்னு நெனச்சி பாரு. அந்த தேனப்பன்.. ரெண்டு புள்ளைங்கள இழந்தவரு. அவரோட மனசு எவ்ளோ வேதன பட்டிருக்கும்\nகண்மணி.. எனக்குக் குழந்தையே பொறக்காது என்ற உண்மையை விட அந்த அற்பமான மனங்களை உடைய மனிதர்களின் பழிக்கு பழி என்ற உணர்ச்சி.. இன்னும் மாறாமல் இருக்குதே.. அந்த வேதனை தான் அதிகமா இருந்துச்சி.\nஅந்தக் குறுகிய மனம் உள்ளவர்களை மாத்தணும். என்னைக் காரணம் காட்டி இந்தப் பிரச்சினை துளுக்காமல் இருக்கணுன்னு தான் நா நெனைச்சேன். சக்திவேல வுட்டு பிரிஞ்சி போன காரணம் இது தான். நிச்சயமா அவரு என்ன புரிஞ்சிக்குவாரு. ஒரு நல்ல விசயத்துக்காக வேற ஒரு நல்ல சந்தோஷத்த விட்டுக் கொடுக்கறது நல்லது தானே.. இப்ப சொல்லு. நான் செய்தது தப்பா..\nகண்மணி அவளை ஆழ்ந்து பார்த்தாள். பிறகு சொன்னாள்.\n“நீ செஞ்சது தப்பு தான் மீனா. என்னோட பார்வைக்கிப் பிரச்சனைகளைப் பாத்துப் பயந்து ஓடிப் போன கோழை நீ. தைரியமா எதையும் சந்திக்க முடியாம ஓடிப் போன நம்பிக்கை துரோகி நீ. உன்னோட பக்கத்தை மட்டுமே யோசிச்சியே.. உன்னால எவ்வளவு பேருக்கு மன வருத்தம்\nநீ ஊரவிட்டு போனதை நெனச்சி ரொம்ப சந்தோஷப்பட்டவரு தேனப்பன் மட்டும் தான். உன்னத் தெரிஞ்ச மத்த எல்லாருக்குமே.. ஒம்மேல கோவம் வெறுப்பு கொழந்தைக்காகத் தான் நா போகிறேன்னு நீ எழுதியிருந்த லட்டர் ஓரளவுக்கு அவங்கள சமாதானப் படுத்தினாலும்.. உம்மேல ஆசையும் அன்பும் நம்பிக்கையும் வச்சியிருந்த எல்லாருக்கும் நீ துரோகம் தான் செஞ்சியிருக்க. அவங்களோட நிம்மதிய திருடியிருக்க..\" வார்த்தைகள் உஷ்ணத்துடன் வந்ததால்.. அவளுக்கு மூச்சுவாங்கியது.\n“போவட்டும். வுடு கண்மணி. அப்ப எல்லாரும் வருத்தப்பட்டாலும் இப்ப நிம்மதியா சந்தோஷமாத் தான இருக்காங்க. நா இதைத்தான் எதிர் பாத்தேன். எனக்குத் தெரியும் கண்மணி. இந்தப் பிரச்சனைங்க எல்லாம் வரும். எல்லாருக்கும் எம்மேல வெறுப்பு வரும்ன்னு தெரியும். எல்லாரும் என்னை வெறுக்கணும். அதனால தான நா உங்க எல்லாரையும் விட்டுட்டுப் போனேன். கண்மணி.. முழிச்சிக்கினே நடக்கப் போறத கனவு காணுறது தான் நம்பிக்கை. என்னோட நம்பிக்கை வீண் போவல. அதுக்குச் சாட்சி இந்த ஊரோட அமைதி. அப்புறம் இந்தக் கொழந்த. போதுமா..\nகுழந்தையைக் கண்மணியின் கையில் கொடுத்து விட்டு மீனா எழுந்தாள்.\n“அமைதியைத் தேடித் தேடித்தான் ஒவ்வொருத்தரும் அலையிறோம். ஆனா.. அந்த அமைதி கெடைக்க தொடக்கத்துல போராட வேண்டி தான் இருக்குது. தொடக்கத்துல போராடினாலும் இப்ப என்னோட மனசு சந்தோஷமா அமைதியா இருக்குது. என்னைச் சந்தோஷமா வழி அனுப்பு கண்மணி..\" என்றாள்.\n“நீ போயிட்டா இங்க யார் யாரெல்லாம் சந்தோஷமா இருப்பாங்கன்னு நெனைக்கிற.. \" கண்மணி கோபத்துடன் கேட்டாள்.\n இந்த ஊரு. நீ.. ஒங்குடும்பம்.. எல்லாருக்குமே சந்தோஷமாத்தான் இருக்கும்.\"\n“அப்போ.. உன்னையே நெனச்சிக்கினு வாழுற சக்திவேல் மாமா சந்தோஷமா இருக்கணும்ன்னு நெனைக்க மாட்டியா..\n நீயெல்லாம் இருக்கும் போது அவரோட சந்தோஷத்துக்கு என்ன குறைவாரப் போவுது\n“மீனா.. புரிஞ்சி தான் பேசுறியா.. புரியாம பேசுறியா.. என்னத்தான் நாங்க எல்லாரும் இருந்தாலும் அது ஒன்னோட தொணைக்கி ஈடாவுமா.. கொஞ்சம் பிராட்டிக்கலா யோசனை பண்ணிப் பாரு.\" கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.\n“நா.. நல்லா யோசனை பண்ணிப் பாத்துட்டுத் தான் சொல்றேன். நா இல்லன்னாலும் அவர் சந்தோஷமாத்தான் இருப்பார். ஏன் இந்த ரெண்டு வருஷமா சந்தோஷமா இல்ல ஒரு கொழந்தைய பெத்துக்கல\nகண்மணி அவளைக் கோபத்துடன் முறைத்தாள்.\n“மீனா.. தூங்கறவங்கள எழுப்பிடலாம். ஆனால் தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்ப முடியாது. எனக்குப் புரிஞ்சி போச்சி. நீ ஒரு முடிவோட தான் இருக்கறன்ன தெரிஞ்சி போச்சி. சரி. எப்படியாவது போய் தொலை. ஆனா இது உன்னோட புருஷனோட கொழந்த. ஒனக்காக சொமந்து பெத்தேன். நீ வேணும்ன்னா வச்சிக்கோ. வேணாம்ன்னா தூக்கி யார் கையிலயாவது குடு. எங்கடமை முடிஞ்சிடுச்சி. நா கௌம்புறேன்.\" குழந்தையைக் கட்டிலில் கிடத்திவிட்டுக் கிளம்பினாள்.\n“கண்மணி நில்லு. எங்க போற..\n“ஏன்.. என்னோட வீட்டுக்கு. இனிமே எனக்கு இங்க என்ன இருக்குது.\n“கண்மணி நீ இந்த மாதிரி பேசறது சரியில்ல. நீ மட்டும் சக்திவேல விட்டுப் பிரிஞ்சி போனா.. நா.. இந்த ஒலகத்தை விட்டே போயிடுவேன்.\"\nகண்மணி அதிர்ச்சியுடன் நின்று திரும்பினாள். சற்று நேரம் அவள் மீனாவையே உற்றுப் பார்த்தாள். மீனா கோபத்துடன் இருந்தாள்.\nஆனால் கண்மணியைப் போகவிடாமல் நிறுத்திவிட்ட மகிழ்ச்சி திருப்தி அவள் முகத்தில் இருந்தது\n“மீனா.. எனக்கும் சக்திவேலு மாமாவுக்கும் என்ன உறவுன்னு நெனச்ச.. ஒனக்கு என்னோட புருஷன் யாருன்னு தெரியுமா.. ஒனக்கு என்னோட புருஷன் யாருன்னு தெரியுமா..\" மெதுவாக அதே சமயம் அழுத்தமாகவும் கேட்டாள் கண்மணி.\n ஒனக்கும் சக்திவேலுக்கும் கல்யாணம் ஆன பத்திரிக்கை கூட எங்கிட்ட பத்திரமா இருக்குது.\" என்றாள் மீனா அலட்சியமாக.\n“ஓ.. அதனால தான் நீ இப்படியெல்லாம் பேசுறியா.. இப்பத்தான் எனக்கு புரியுது. சக்திவேலு மாமாவோட கொழந்த இதுன்னு நா காட்டினதும் அதை நீ பாத்த விதத்தையும் நா பாத்ததும் ஒனக்கு உண்மை தெரிஞ்சிருக்கும்ன்னு நெனச்சேன். ஆனா ஒனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு புரியுது. மீனா.. இந்த கொழந்த சக்திவேலு மாமாவோடது தான். இத பெத்தது நான் தான். ஆனா என்னோட புருஷன் சக்திவேலு கெடையாது. வெற்றிவேல் இப்பத்தான் எனக்கு புரியுது. சக்திவேலு மாமாவோட கொழந்த இதுன்னு நா காட்டினதும் அதை நீ பாத்த விதத்தையும் நா பாத்ததும் ஒனக்கு உண்மை தெரிஞ்சிருக்கும்ன்னு நெனச்சேன். ஆனா ஒனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு புரியுது. மீனா.. இந்த கொழந்த சக்திவேலு மாமாவோடது தான். இத பெத்தது நான் தான். ஆனா என்னோட புருஷன் சக்திவேலு கெடையாது. வெற்றிவேல்\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 6/10/2013 No comments :\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள் பசிக்கொண்டதா...\nபோகப் போகத் தெரியும் - 52\nமீனா.. சக்திவேல் கண்மணியின் திருமண அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். நம்புவதற்கு மனம் மறுத்தாலும்.. கையிலிருந...\nபோகப் போகத் தெரியும் – முடிவு\nஉலகத்தில் புதுமைகளும் புரட்சிகளும் புதிது புதியதாக நடந்து கொண்டே இருக்கின்றன. அந்தப் புதுமைகளையும் புரட்சிகளையும் பெண்கள்...\nபோகப் போகத் தெரியும் – முடிவு\nபோகப் போகத் தெரியும் - 59\nபோகப் போகத் தெரியும் - 58\nபோகப் போகத் தெரியும் – 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newindian.activeboard.com/t60039625/topic-60039625/?page=1", "date_download": "2018-06-22T18:52:28Z", "digest": "sha1:DAEJSDPLJTPBEY3MNBPC5A6U7UBN6GHK", "length": 16293, "nlines": 54, "source_domain": "newindian.activeboard.com", "title": "சமுத்திரத்தின் நட்சத்திரமே! எஸ். இராமச்சந்திரன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> எஸ். இராமச்சந்திரன் தென்னிந்தியச் சமூக வரலாறு -> சமுத்திரத்தின் நட்சத்திரமே\nமகாகவி பாரதியின் தோழர் மணப்பாடு ஜே.ஆர். மிராந்தாவின் பேரன் செல்வராஜ் மிராந்தா அவர்களுடன் ஒருமுறை உரையாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் இன்றும் செல்வாக்குடன் நிலவிவருகிற புத்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு பெற்றிருந்த முதன்மை குறித்து விவாதிக்க நேர்ந்தது. சிங்கள பெளத்தர்களில் பரதவர், கரையார் போன்ற கடற்புரத்து மக்களும் மரக்கல வணிகர்களும் கடலில் திசையறிதற்கு உதவிய நட்சத்திரக் கூட்டங்களைத் தாரா தேவி என்று அழைத்து வழிபட்டு வந்தனர். வருணன் என்ற கடல் தெய்வத்தின் வானுலக வடிவமான - பாற்கடல் தெய்வமான - அவலோகிதேஸ்வர போதிசத்வரின் இணை (ஜோடி)யாகவும், மணிகளாலான மேகலையாகவும் நட்சத்திரக் கூட்டங்கள் உருவகிக்கப்பட்டன. பெளத்த சமயக் காப்பியமான மணிமேகலை குறிப்பிடும் மணிமேகலா தெய்வம், நட்சத்திரத் தொகுதியான, தாராதேவி அல்லது தாரகை அன்னை எனப்பட்ட விண்மீன் கூட்டமே.\nஜைன (சமண) சமயக் காப்பியமான சீவகசிந்தாமணி, சிந்தாமணி என்ற இந்நூல் மணிமேகலையை ஒத்தது என்று பொருள்படும் வண்ணம்,\nகோத்து மிழ்ந்து திருவில் வீசும்\nசெந்நீர்த்திரள் வடம் போல் சிந்தாமணி”\n(சீவக சிந்தாமணி, பா. 3143)\n- எனக் குறிப்பிடுகிறது. “இருபத்தேழு முத்துகளால் ஆன திரள் வடம்” என்ற வருணனை, “இருபத்தேழு நட்சத்திரத் தொகுதியாலான மணிமேகலை” என்பதையொத்த ஓர் உருவகமாகும்.\nஇவ்வாறு தாராதேவி வழிபாடு கடலோடிகளால் சிறப்பாகப் போற்றப்பட்டு வந்துள்ள வரலாற்றினைக் கவிஞர் - ஆய்வாளர் செல்வராஜ் மிராந்தா அவர்களிடம் சுட்டிக்காட்டி, பாண்டி மண்டலக் கடற்கரைப் பரதவர்களிடம் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை (அவர்கள் கத்தோலிக்கத் திருமறையை ஏற்கும் முன்னர்) தாராதேவி வழிபாடு நிலவியதற்கான தடயங்கள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். அப்போது அவர், மதுரை மீனாட்சியம்மை விண்மீன் தெய்வமே என்ற வரலாற்றினைத் தாம் முன்னரே சில கட்டுரைகளில் பதிவு செய்தி���ுப்பதாகவும், மேரி மாதா என்ற தெய்வப் பெயரே ஹீப்ரு மொழியில் நட்சத்திரம் என்று பொருள்படும் ‘மிரியம்’ என்ற பெயருடனும் லத்தின் மொழியில் கடல் என்று பொருள்படும் ‘மாரிஸ்’ என்ற பெயருடனும் தொடர்புடையதே என்றும் குறிப்பிட்டார். அத்தோடு, “Stella Maris Ora Pro Nobis” என்ற மறைமொழியினை “சமுத்திரத்தின் நட்சத்திரமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்” என்றுதான் முன்னர் மொழிபெயர்த்து எழுதி வந்தனர் என்றும் தெரிவித்தார். பாபிலோனியர்களால் வென்று அடிமையாக்கப்பட்ட யூதர்களும் “சமுத்திரத்தின் நட்சத்திர” அன்னையை வழிபட்டு வந்துள்ளனர் என்ற வரலாற்றுக் குறிப்பினைத் தெரிவித்துத் தாரா, தாரகா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கும் ஸ்டார் என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் மூலமான இஷ்டார் என்ற தெய்வப் பெயர் எஸ்தர் என்ற வடிவில் தற்போதும் வழங்கிவருவதை நினைவூட்டினார்.\nStella என்ற பெயர் Constellation (நட்சத்திரக் கூட்டம்) என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். 27 நட்சத்திரங்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் அவை ஒவ்வொன்றும் ஒரு தொகுதியாகக் காணப்படும் 27 நட்சத்திரத் தொகுதியையே குறிக்கும். இந்த உண்மையைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தாலும்கூட, Stella Maris என்பதை ‘விடிவெள்ளி’ எனத் தற்காலத்தில் குறிப்பிட்டு வருகின்றனர் என்றும், ஏசுநாதர் என்ற ஞானபானுவின் உதயத்தை முன்னறிவிக்கின்ற அறிகுறியாகக் கொள்ளப்பட்டு இவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்றும் செல்வராஜ் மிராந்தா அவர்கள் குறிப்பிட்டார்.\nஒரு நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடுவதும் இறை வடிவத்தைப் புதுப்புது வகையில் புனைந்து காண்பதும் சமய வழிபாட்டு நெறிகள் அனைத்திலும் நிலவுகிற ஒரு மரபுதான். மேலும் வெள்ளி என்ற கிரகம் இந்தியச் சமய மரபில் சுக்ரன் என்ற அசுர குருவாகக் குறிப்பிடப்பட்டாலும், மேலைச் சிந்தனை மரபில் ‘வீனஸ்’ என்ற ஆதி தாய்த் தெய்வமாகவும் அழகுத் தேவதையாகவும் சித்திரிக்கப்படுவதால் மேரி மாதாவை விடிவெள்ளியாகக் காண்பது பொருத்தமுடையதே.\nஇருப்பினும், நாள் மீன்கள் வேறு; கோள் மீன்கள் வேறு. நாள் மீன்கள் எனப்படும் நட்சத்திரங்கள் 27 என்றும், கோள் மீன்கள் எனப்படும் கிரகங்கள் 9 என்றும் குறிப்பிடுவது வழக்கம். முத்துக்குளித்துறையின் முதன்மையான தெய்வமாகிய பனிமய மாதா, பார் முதிர் பனிக்கடல�� தெய்வத்தின் இணை - ஜோடியான சமுத்திர நட்சத்திரம் - Stella Maris - என்பதே இத்தெய்வத்தின் பல பரிமாணங்களுள் முதன்மையான பரிமாணமாகும்.\nபருவக் காற்றுகளை, உரிய பருவங்களில் உருவாக்கிப் பூமியை வளப்படுத்துகிற கடல் தெய்வத்தை, தன்னை அண்டுபவர்களுக்கு முத்தையும், பவழத்தையும் வாரி வழங்கிய கடல் தெய்வத்தை, “படுகடற் பயந்த ஆர்கலி உவகைய”ரான பரதவர்கள் தொன்றுதொட்டு வழிபட்டு வந்தனர். கடலில் திசையறிய உதவும் விண்மீன் கூட்டத்தையும் கடல் தெய்வத்தின் மனைவியாகக் கருதி வழிபட்டு வந்தனர். எனவே, கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருமறையில் இணைந்தபோது “சமுத்திரத்தின் நட்சத்திர” அன்னை அவர்களை அரவணைத்து அருள் வழங்கிய நிகழ்வு மிகவும் இயல்பான ஒன்றாகவே அமைந்தது. அதே பழைய அன்னை; அதே அருள் வெள்ளம். ஆனால் அன்றைய நிலையில் அது ஒரு புதிய அலை (New Wave). நான் புரிந்து கொண்ட உண்மை இது.\nPublished with few Typos (பனிமயம், ஜூபிலி மலர் 2007, பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி)\nNew Indian-Chennai News & More -> எஸ். இராமச்சந்திரன் தென்னிந்தியச் சமூக வரலாறு -> சமுத்திரத்தின் நட்சத்திரமே\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-125-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-06-22T18:37:17Z", "digest": "sha1:GTLH43DVHOQHMLE3UAHSS3U4FZ27CONF", "length": 3410, "nlines": 74, "source_domain": "thamilone.com", "title": "யாழில் 125 சிங்கள தொண்டர் ஆசிரியர்களை நியமனம் வழங்குமாறு கோரிக்கை! | Thamilone", "raw_content": "\nயாழில் 125 சிங்கள தொண்டர் ஆசிரியர்களை நியமனம் வழங்குமாறு கோரிக்கை\nநிரந்தர நியமனம் வழ��்குமாறு கோரி வடமாகாண 125 சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் சார்பாக 37 ஆசிரியர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்தனர்.\nஇவர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்கக் கோரி முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். முதல்வர் இரு நாள்களில் பதிலளிக்கப்படும் என அவர்களிடம் தெரிவித்தார்.\nபின்னர் 37 சிங்கள தொண்டர் ஆசிரியர்களும் இன்றைய தினம் கல்வி அமைச்சின் அலுவலகம் மற்றும் ஆளுநர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/29/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-358430.html", "date_download": "2018-06-22T19:08:15Z", "digest": "sha1:HZV3BMQYZOUT5W5JTWUWZTYRYOPXFFXX", "length": 6214, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மேலும் ஒருவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nதிருச்சி, மே 28: திருச்சி அருகே மனைவிக்கு கணவர் தீ வைத்த சம்பவத்தில், காப்பாற்ற முயன்ற கணவரின் சகோதரரும் சனிக்கிழமை உயிரிழந்தார்.\nதிருச்சி அருகேயுள்ள தாயனூரைச் சேர்ந்தவர் இன்பராஜ் (28). குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 23-ம் தேதி இவர் தனது மனைவி முத்துலட்சுமிக்கு (28) வண்ணப்பூச்சை ஊற்றி தீ வைத்தாராம்.\nஇதில் முத்துலட்சுமி, அருகில் இருந்த குழந்தைகள் கவிதா (5), மாதேஸ்வரன் (3), இன்பராஜ், காப்பாற்ற முயன்ற இன்பராஜின் சகோதரர் துரை ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.\nஇதையடுத்து, 4 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாதேஸ்வரனும், முத்துலட்சுமியும் மே 23-ம் தேதியும், இன்பராஜ் 26-ம் தேதியும் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில், துரை மருத்துவமனையில் சனிக்கிழமை இறந்தார். கவிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சோமரசம்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/04/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-1306936.html", "date_download": "2018-06-22T19:10:57Z", "digest": "sha1:PTBWU37PIWKDQ7B7NVUCMEBS2Y6QCWKZ", "length": 22651, "nlines": 172, "source_domain": "www.dinamani.com", "title": "வரலாறு படைத்தது மேற்கிந்தியத் தீவுகள் - Dinamani", "raw_content": "\nவரலாறு படைத்தது மேற்கிந்தியத் தீவுகள்\nடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் ஆனது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இரு முறை கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாறை படைத்தது.\nகடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி வெற்றி தேடித்தந்தார் பிரத்வெயிட்.\nகொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பீல்டிங்கை தேர்வு செய்தது.\nஇதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஜேசன் ராயின் விக்கெட்டை இழந்தது. முதல் ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீ, 2-ஆவது பந்தில் ஜேசன் ராயை கிளீன் போல்டாக்கினார்.\nஅடுத்த ஓவரை வீசிய ஆன்ட்ரே ரஸல் அலெக்ஸ் ஹேல்ûஸ (1) வீழ்த்தினார். பின்னர் வந்த இயோன் மோர்கன் 5 ரன்களில் வெளியேற, 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.\n40 பந்துகளில் 61: இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் ஜோஸ் பட்லர். பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய பட்லர், சுலைமான் பென் வீசிய 9-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரையும், 11-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களையும் விளாசினார். இதனால் 11 ஓவர்களில் 83 ரன்களை எட்டியது இங்கிலாந்து.\nதொடர்ந்து வேகம் காட்டிய அவர், பிரத்வெயிட் வீசிய அடுத்த ஓவரில் பிராவோவிடம் கேட்ச் ஆனார். அவர் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லர்- ஜோ ரூட் ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 40 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தது.\nஜோ ரூட் அரை சதம்: இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்க, ஜோ ரூட் 33 பந்துகளில் அரை சதம் கண்டார். 14-ஆவது ஓவரை வீசிய பிராவோ, பென் ஸ்டோக்ஸ் (13), மொயீன் அலி (0) ஆகியோரை வீழ்த்த, இங்கிலாந்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.\nபிரத்வெய��ட் வீசிய அடுத்த ஓவரில் ஸ்வீப் ஷாட் அடித்த ஜோ ரூட், பென்னிடம் கேட்ச் ஆனார். அவர் 36 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது இங்கிலாந்து. இதன்பிறகு கிறிஸ் ஜோர்டானுடன் இணைந்தார் டேவிட் வில்லே. பிராவோ வீசிய 17-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய டேவிட் வில்லே, பிரத்வெயிட் வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்த கையோடு ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த பிளங்கெட் 4 ரன்களில் வெளியேற, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து.\nமேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் பிராவோ, பிரத்வெயிட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சாமுவேல் பத்ரீ இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஅதிர்ச்சித் தொடக்கம்: பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. வழக்கத்துக்கு மாறாக 2-ஆவது ஓவரை வீச ஜோ ரூட்டை அழைத்தார் இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன். அதற்கு பலனும் கிடைத்தது. முதல் பந்தில் சார்லûஸயும் (1) 3-ஆவது பந்தில் கெயிலையும் (4) வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஜோ ரூட்.\nபின்னர் வந்த சிம்மன்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த சிம்மன்ஸ் டக் அவுட்டானது அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது மேற்கிந்தியத் தீவுகள்.\nசாமுவேல்ஸ் அபாரம்: இதையடுத்து சாமுவேல்ஸýடன் ஜோடி சேர்ந்தார் பிராவோ. ஒருபுறம் சாமுவேல்ஸ் சரியான பந்துகளை தேர்ந்தெடுத்து பவுண்டரியை விளாச, மறுமுனையில் பிராவோ நிதானம் காட்டினார். இதனால் முதல் 10 ஓவர்களில் 54 ரன்கள் மட்டுமே எடுத்தது மேற்கிந்தியத் தீவுகள்.\nஇதன்பிறகு சாமுவேல்ஸ் 47 பந்துகளில் அரை சதமடிக்க, பிராவோ 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து ரஸல் களம்புகுந்தார். மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 70 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பிளங்கெட் வீசிய 15-ஆவது ஓவரில் சாமுவேல்ஸ் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்களை விளாசினார். ஆனால் அடுத்த ஓவரில் ரஸல் (1), கேப்டன் டேரன் சமி (2) ஆகியோர் ஆட்டமிழக்க, கடைசி 4 ஓவர்களில் 45 ரன்���ள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஒருபுறம் பிரத்வெயிட்டை வைத்துக்கொண்டு மறுபுறம் போராடினார் சாமுவேல்ஸ்.\nத்ரில் வெற்றி: கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஜோர்டான் வீசிய 19-ஆவது ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டன. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.\nபென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட பிரத்வெயிட், தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விரட்ட, மேற்கிந்தியத் தீவுகள் 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி கண்டது. சாமுவேல்ஸ் 66 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 85, பிரத்வெயிட் 10 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\n2012 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கோப்பையை வென்றபோதும் இதே சாமுவேல்ஸ்தான் 78 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகளிர் உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன்\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி கோப்பையை வென்றது.\nமுதல்முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nகொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் அலைசா ஹீலி 15 ரன்களில் வெளியேற, எலைஸ் விலானியுடன் இணைந்தார் கேப்டன் மெக் லேனிங். இந்த ஜோடி 77\nரன்கள் சேர்த்தது. விலானி, மெக் லேனிங் ஆகியோர் தலா 52 ரன்கள் எடுத்தனர். பின்னர் வந்தவர்களில் பெர்ரி 28 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா.\nமேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டாட்டின் 2 விக்கெட் எடுத்தார்.\nமே.இ.தீவுகள் வெற்றி: பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஹெய்லீ மேத்யூஸ்-கேப்டன் ஸ்டெபானி டெய்லர் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.4 ஓவர்களில் 120 ரன்கள் குவிக்க, மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி எளிதானது.\nமேத்யூஸ் 66, ஸ்டெபானி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள். ஹெய்லீ மேத்யூஸ் ஆட்டநாயகியாகவும், ஸ்டெபானி டெய்லர் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nடி20 உலகக் கோப்பையில் ஒரே நேரத்தில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமை மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிடைத்தது.\nஜேசன் ராய் (பி) பத்ரீ 0 (2)\nஅலெக்ஸ் ஹேல்ஸ் (சி பத்ரீ (பி) ரஸல் 1 (3)\nஜோ ரூட் (சி) பென் (பி) பிரத்வெயிட் 54 (36)\nஇயோன் மோர்கன் (சி) கெயில் (பி) பத்ரீ 5 (12)\nஜோஸ் பட்லர் (சி) பிராவோ (பி) பிரத்வெயிட் 36 (22)\nபென் ஸ்டோக்ஸ் (சி) சிம்மன்ஸ் (பி) பிராவோ 13 (8)\nமொயீன் அலி (சி) ராம்தின் (பி) பிராவோ 0 (2)\nகிறிஸ் ஜோர்டான் நாட் அவுட் 12 (13)\nடேவிட் வில்லே (சி) சார்லஸ் (பி) பிரத்வெயிட் 21 (14)\nலியாம் பிளங்கெட் (சி) பத்ரீ (பி) பிராவோ 4 (4)\nஅடீல் ரஷித் நாட் அவுட் 4 (4)\nவிக்கெட் வீழ்ச்சி: 1-0 (ராய்), 2-8 (ஹேல்ஸ்), 3-23 (மோர்கன்), 4-84 (பட்லர்), 5-110 (ஸ்டோக்ஸ்), 6-110 (மொயீன் அலி), 7-111 (ஜோ ரூட்), 8-136 (டேவிட் வில்லே),9-142 (பிளங்கெட்).\nஜான்சன் சார்லஸ் (சி) ஸ்டோக்ஸ் (பி) ரூட் 1 (7)\nகிறிஸ் கெயில் (சி) ஸ்டோக்ஸ் (பி) ரூட் 4 (2)\nசாமுவேல்ஸ் நாட் அவுட் 85 (66)\nலென்ட் சிம்மன்ஸ் எல்பிடபிள்யூ (பி) வில்லே 0 (1)\nடுவைன் பிராவோ (சி) ரூட் (பி) ரஷித் 25 (27)\nஆன்ட்ரே ரஸல் (சி) ஸ்டோக்ஸ் (பி) வில்லே 1 (3)\nடேரன் சமி (சி) ஹேல்ஸ் (பி) வில்லே 2 (2)\nபிரத்வெயிட் நாட் அவுட் 34 (10)\nவிக்கெட் வீழ்ச்சி: 1-1 (சார்லஸ்) 2-5 (கெயில்), 3-11 (சிம்மன்ஸ்), 4-86 (பிராவோ), 5-104 (ரஸல்), 6-107 (சமி).\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-22T19:09:01Z", "digest": "sha1:H3IM3G7I6HXYZEGS7LHSBUGMTF6ONVAB", "length": 7527, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "சாத்தனூர் அணையில் இருந்து நாளை ம���தல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் நீர்...\nசாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை\nவியாழன் , பெப்ரவரி 11,2016,\nவிவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக, நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nவேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் நீர்த்தேக்கத்திலிருந்து சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய் வாயிலாக பாசனம் பெறும் பகுதிகளுக்கும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அணைக்கட்டுப் பழைய ஆயக்கட்டுப் பாசன பகுதிகளுக்கும் நாளை முதல் தண்ணீர் திறந்து விட தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nஇதனால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\n���ாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-oviya-23-03-1841448.htm", "date_download": "2018-06-22T18:56:52Z", "digest": "sha1:YZ7DJP5KRT2K4AXC3NRPPANV4JIU4Q56", "length": 7059, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான் - Simbuoviya - சிம்பு- ஓவியா | Tamilstar.com |", "raw_content": "\nசிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியாவிற்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். ஓவியா தற்போது 90ml என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு நடிகர் சிம்பு தான் இசையமைக்கிறார் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இயக்குனர் அனிதா உதீப் இந்த படத்தின் கதை பற்றி விவரித்துள்ளார். \"ஐந்து பெண்கள் - அதில் ஒருவர் ஓவியா, அவர்களுக்கு இருக்கும் ஆசைகள் பற்றியது தான் முழு கதையும். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் எந்த படமும் ஒரு பெண்ணின் உண்மையான ஆசை பற்றி தைரியமாக விவரித்ததில்லை.\"\n\"ஆனால் இந்த படத்தில் ஓவியா இந்த ரோலில் போல்டாக நடித்துள்ளார். 90ml 80% சாதாரண பெண்களை கவரும் விதத்தில் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக IT யில் பணியாற்றும் பெண்களை இது அதிகம் கவரும்\" என இயக்குனர் அனிதா கூறியுள்ளார்.\nசிம்பு பற்றி மேலும் பேசிய அவர், “சிம்பு மற்றவர்கள் பேசுவது போல இல்லை. அவர் எனக்கு அதிகம் சப்போர்ட் செய்தார். அவர் ஏற்கனவே அனைத்து பாடல்களையும் கொடுத்துவிட்டார். ஆல்பம் நிச்சயம் சார்ட் பஸ்டர் ஆகும்” என கூறியுள்ளார்.\n▪ சிம்புவை கொஞ்சம் நிம்மதியா விடுங்க, அவர் பாவம் - மெகா பேமஸ் நடிகை வேண்டுகோள்.\n▪ சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா- அவர்களே வெளியிட்ட தகவல்\n▪ எனக்கு ஓவியாவுடன் திருமணம் முடிந்து விட்டது - சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/rakul-preet-singh-paired-with-sivakarthikeyan-officially-announced", "date_download": "2018-06-22T18:33:53Z", "digest": "sha1:X2AM5LZVHM6ITWHULGBHL7IPYUKRJ3YO", "length": 10978, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்ப", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 24, 2018 11:05 IST\nரகுல் ப்ரீத் சிங் சிவகார்திக்கியேனுக்கு ஜோடியாக இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. சமூகத்தில் மார்க்கெட்டிங் என்ற பெயரில் சமூகத்தில் நடக்கும் கொள்ளைகளை மக்களுக்கு எடுத்துரைத்ததற்கு இந்த படம் ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.\nஇதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'சீம ராஜா' படத்திலும், அடுத்ததாக இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படமாக உருவாகவுள்ள பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீம ராஜா' படத்தில் நாயகியாக சமந்தா நடித்து வருகிறார்.\nஸ்ரீ திவ்யா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா ஆகியோரை தொடர்ந்து தற்போது ரகுல் ப்ரீத் சிங் சிவகார��த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவல் முன்னதாக வெளியான நிலையில் இதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பை தற்போது 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்திகேயனின் வேலைக்காரன், சீம ராஜா படத்தை தொடர்ந்து ஆர் ரவிக்குமார் இயக்க உள்ள புது படத்தையும் தயாரிக்க உள்ளது.\nஇவர் முன்னதாக அறிவியல் சார்ந்த படமான 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள இந்த படமும் அறிவியல் சார்ந்த ஏலியன் கதையாக உருவாக உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அறிவியல் விஞ்ஞானியாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான் மற்றும் ஆர் ரவிக்குமார் ஆகியோர் சந்தித்துள்ளனர். இதற்கான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிவகார்திகேயனுக்காக ஏலியன் கதையை உருவாக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமார்\nசிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்ப��� ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/11/18/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-22T19:14:13Z", "digest": "sha1:ZEPBOUNCRMBRBYVL2E7PG4BXXHCHUPBQ", "length": 21352, "nlines": 216, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆற்றுப்படைகளில் அந்தணரும் வேதமும் ! (Post No.3364) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 9\nஇந்தக் கட்டூரையில் பெரும்பாணாற்றுப்படை மற்றும் சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் வேதம் அந்தணர் பற்றி வரும் சிறப்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன\nபத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,, கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.\nஆறு என்றால் வழி; படை என்றால் படுத்தல்.\nகுறிப்பிட்ட ஒரு வழியில் செல்லும்படி நெறிப்படுத்துவதே ஆற்றுப்படையாக அமைகிறது.\nஇந்த வழியில் சென்று இந்த தலைவனை அடைந்தால் நல்ல நன்கொடை பெறலாம் என புலவர் அறிவுறுத்தும் பாடலே ஆற்றுப்படையாக மலர்கிறது.\nஇந்த வகையில் பெரும்பாணாற்றுப்படையைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.\nபாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.\n500 அடிகள் கொண்டது பெரும்பாணாற்றுப்படை..\nவறுமையான இசைக் குடும்பம் ஒன்று. அதன் தலைவனை விளிக்கும் புலவர் காஞ்சியை ஆண்டு வந்த தொண்டைமான் இளந்திரையனை அடையும் வழியை விவரிக்கிறார்.\nஅந்த விவரணத்தில் நாம் பெறுவது அழகிய சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை\nகாட்டின் வழியே சென்றால் காண்பது என்ன என்பதை விவரிக்கும் புலவர் அடுத்து பாலை வழி, முலலை நிலம் வழி,மருத நிலம் வழி ஆகியவற்றை விவரிக்கிறார்.\nஇதை அடுத்து வருவது அந்தணர் குடியிருப்பு.\nஅங்கே சிறிய பந்தலில் கன்றைக் கட்டி இருப்பர். வீட்டின் முற்றமோ பசுஞ்சாணம் இடப்பட்டு மெழுகப்பட்டிருக்கும்.\nஅங்கு கோழியோ நாயோ வராது. அங்குள்ள பசுங்கிளிகள் வேத பாராயணம் செய்யும். அந்த வீட்டில் இருக்கும் பிராம்மணப் பெண்மணி அருந்ததி போன்ற கற்புடையவள்.\nஅங்கு சென்றால் நல்ல அரிசிச் சோறும், நல்ல மோரும், கொம்மட்டி மாதுளங்காய���ன் துண்டுகளை மிளகோடு கறிவேப்பிலல கலந்து மாவடுவோடு பெறுவீர்கள் என்று விவரமாகக் கூறுகிறார் புலவர்.\nகவனிக்கவும்: அங்கே போனால், அது பிராம்மணரின் வீடு. உள்ளே விட மாட்டார்கள். ஒன்றும் கிடைக்காது என்று சொல்லவில்லை.\nமாறாக வேதம் சொல்லும் கிளிகள் சூழ பசுஞ்சாணம் மெழுகிடப்பட்ட அழகிய இடத்தில் அரிசிச் சோறும் மோரும், மாதுளங்காய் கறி மற்றும் மாவடுவும் அந்தணர் தருவர் என்கிறார் புலவர்..\nஎன்ன ஒரு அற்புதமான சூழ்நிலை. என்ன ஒரு அன்பு.\nசெழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர்\nபைஞ்சேறு மெழுகிய படிவ நல்நகர்\nமனை உறை கோழியொடு ஞமலி துன்னாது\nவளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்\nமறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்\nபெருநல் வானத்து வடவயின் விளங்கும்\nசிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்\nவளைக்கை மகடூஉ வயின்அறிந்து அட்ட\nசுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்\nசேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து\nஉருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து\nகஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்\nநெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் (வரிகள் 297-310)\nசெழுங்கன்று யாத்த – கொழுத்த கன்றுகள் கட்டப்பட்ட\nசிறுதாள் பந்தர் – கால்கள் நடப்பட்ட பந்தல்\nபைஞ்சேறு மெழுகிய – பசுஞ்சாணத்தினால் மெழுகிடப்பட்ட படிவ நல்நகர் – பலவித சடங்குகள் நடக்கும் வீடு\nஉறி கோழியொடு ஞமலி துன்னாது – கோழி, நாய் அங்கு அண்டாது வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் – வளைந்த மூக்குகள் கொண்ட கிளிகள் வேத பாராயணம் செய்யும் மறை காப்பாளர் – வேதங்களைக் காத்து வரும் அந்தணர் உறைபதி சேப்பின் – (அவர்கள்) உறையும் இல்லம் சென்றால் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின் – வானத்தின் வடக்கே திகழும் அழகிய சிறு நட்சத்திரமான அருந்ததி போல\nநறுநுதல் வளைக்கை மகடூஉ – நல்ல நெற்றியை உடைய வளையல்களை அணிந்த பெண்கள் இருப்பர் வயின் அறிந்து அட்ட – மிக நன்றாக சமைக்கப்பட்ட\nசுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம் – சூரியாஸ்தமனத்தில் உள்ள பறவையின் பெயர் கொண்ட பிரமாதமான உணவு (அரிசிச் சோறு)\nசேதா நறுமோர் வெண்ணெயின் – பசுவினிடமிருந்து பெறப்பட்ட நறுமணமுடைய வெண்ணெயுடன் கடைந்தெடுக்கப்பட நறுமோர் மாதுளத்து உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து – மாதுளங்காயை சுட வைத்துத் துண்டுகளா���்கி மிளகு தூவப்பட்ட கறியுடன்\nகஞ்சக நறுமுறி அளை இ – நறுமணமுடைய கறிவேப்பிலை கலந்த\nபைந்துணர் நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த – புதிய பெரிய மாமரத்தினின்று எடுக்கப்பட்ட மாவடு விதிர்த்த – கலக்கப்பட்ட\nதகைமாண் காடியின் – அருமையான ஊறுகாயுடன் கூட\nவகைபடப் பெறுகுவீர் – பல வித வகை உணவைப் பெறுவீர்\nகாழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லாத ஒரு சமுதாயம். அந்தணரும் இசைக் குடும்பமும் இணைந்து உண்ணும் ஒரு அருமையான விருந்துச் சாப்பாடு\nஅடுத்து 315, 316 அடிகளில் அந்தணரும் வேள்வியும் உரைக்கப்படுகிறது.\nநீர்ப்பெயற்று என்று ஒரு ஊர். அந்த ஊரின் சிறப்போ சொல்லி மாளாது. அங்குள்ள பெண்டிர் தங்களுக்குத் தெரிந்த நட்புடன் அதிகாலை நேரத்தில் நீரில் விளையாடுகின்றனர். அவர்கள் தங்களது தங்கக் காதணிகளை கரையிலே கழட்டி வைக்க அவ்ற்றை மீனொன்று தன் உணவென எடுத்து தனியே பறவைகள் நிறைந்துள்ள் பனைமரம் அருகே செல்லாது வேதம் சொல்லும் அந்தணர்கள் யாகம் இயற்றும் வேள்வித் தூணத்து அருகில் கொண்டு வைக்கிறது.\nகேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த\nவேள்வித் தூணத்து அசைஇ (வரிகள் 315-316)\nஎத்தகைய அற்புதமான நடைமுறை வாழ்க்கைச் சித்திரம். வேதத்தின் பெருமையும் அதை உரைக்கும் அந்தணரின் வாழ்க்கையும் விருந்தோம்பும் பண்பும் மாண்புறச் சித்தரிக்கப்படுகிறது\nஅடுத்து சிறுபாணாற்றுப்படையில் வரும் வரிகளைக் காண்போம்:\nஇது தொண்டை நாட்டு ஓவியர் குடியில் பிறந்த (ஒய்மான் நாட்டு) நல்லியக் கோடன் மேல் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய பாடல்.\nகடவுள் மால்வரை கண் விடுத்தன்ன\nஅடையா வாயில் (வரிகள் 204,205,206)\nநல்லியக்கோடனின் அரண்மனை வாயில் பொருநர்க்கும் புலவர்க்கும் மூடப்படாத வாயில். அருமறையை நாவிலே கொண்டிருக்கும் அந்தணர்க்கும் கடவுளின் உயர் மலை கண் திறந்து இருத்தாற்போல மூடப்படாத வாயிலாகும்\nஆக சிறப்புடை ஒரு தலைவனுக்கு உள்ள நல்லிணக்கணத்தில் அந்தணரை அவன் வரவேற்று உபசரிப்பதும் ஒன்று என்பது இதிலிருந்து பெறப்படுகிறது இந்த இரு ஆற்றுப்படை நூல்களிலும் அந்தணரும் அவர் நாவில் உச்சரிக்கும் வேதமும் பற்றிய அருமையான கருத்துக்கள் இடம் பெறுவதைக் காண்கிறோம்; சங்க காலத்தில் வேதம் மற்றும் அந்தணருக்கான சிறப்பான இடம் பற்றி அறிகிறோம்\nPosted in சமயம், சமயம். தமிழ்\nTagged அந்தணரும் வேதமும்-9, சிறுபாணாற்றுப்படை\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/polaroid-cube-sports-action-camera-red-price-piNg3x.html", "date_download": "2018-06-22T18:58:44Z", "digest": "sha1:4TT7GZLCSCRUO7CYMJLFTGBUUINEVU4O", "length": 20572, "nlines": 444, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட்\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட்\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 9,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. போலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 30 மதிப்பீடுகள்\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் - விலை வரலாறு\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 6 MP\nமெமரி கார்டு டிபே microSD Card\nஉப்பிகிறதேஅப்ளே மெமரி Yes, 32 GB\nபோலராய்டு சுபே ஸ்போர்ட்ஸ் & அச்டின் கேமரா ரெட்\n4.1/5 (30 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/ricoh-pentax-wg-iii-orange-price-p4ukRB.html", "date_download": "2018-06-22T18:44:51Z", "digest": "sha1:4BI2KZZNN7UDKXTK2NC54KZSVGA22QQJ", "length": 18018, "nlines": 401, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங��கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு விலைIndiaஇல் பட்டியல்\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சுபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 17,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு விவரக்குறிப்புகள்\nமாடல் நமே WG III\nஅபேர்டுரே ரங்கே F2 - F4.9\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC, PAL\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps +/- 2 EV\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 dots\nவீடியோ போர்மட் AVC, H.264, MP4\nஆடியோ போர்மட்ஸ் WAV, PCM\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 70 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nரிக்கோஹ் பென்டஸ் வ்க் இ ஆரஞ்சு\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/canada/04/135705", "date_download": "2018-06-22T18:32:40Z", "digest": "sha1:HI2HGLEFGGSDFHF2H4ETLVED2MAZENSP", "length": 5884, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "வீட்டு கொல்லைப்புறத்தில் முதலை! - Canadamirror", "raw_content": "\nகனடா வருமானவரி மோசடியில் புதிய திருப்பம்\nபாரிய நெடுஞ்சாலையில் வழுக்கல் குழப்பம்\nகட்டார் அரபிகள் யாரை தேடி இலங்கை வந்தார்கள்\nகனடாவில் சாதனை படைத்த இலங்கை மூதாட்டி\nதென்கொரியாவில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம்\nஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம்\nஇரு பெண் விமானிகள் மலையை கடந்து சாதனை\nமன்னார் மனித எலும்பு அகழ்வு பணியின் போது சிறிய தோற்றம் கொண்ட முழு மனித எச்சம் மீட்பு\nகைபேசி வெடித்து பிரபல நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மரணம்\nஸ்மார்ட்போனால் உயிர்யிழந்த மலேசியா அதிகாரி\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nரொறொன்ரோ-ஹமில்ரன் பகுதி குடியிருப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் இந்த வார ஆரம்பத்தில் நடந்துள்ளது. அவர்களது கொல்லைப்புறத்தில் முதலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதே அதிர்ச்சிக்கு காரணமாகும்.\nவால்டர் எற்சினியன் கொல்லை புறத்தில் ஆகஸ்ட் 8 கோடைகால பாபிக்கியு செய்ய முயன்ற போது இதனை கண்டுள்ளதாக நகரத்தின் விலங்கு சேவைகள் துறை தெரிவித்துள்ளது.\nபொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் பின்னர் 1.5-மீற்றர் நீளமுடைய முதலையை அகற்ற விலங்கு சேவையினரின் உதவியை நாடினர்.\nஎவரும் பாதிக்கப்படவில்லை.விலங்கு சேவையினரின் காவலில் வைக்கப்பட்டு பின்னர் மிருககாட்சிசாலை ஒன்றிற்கு மாற்றப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136248-topic", "date_download": "2018-06-22T18:59:30Z", "digest": "sha1:MZPOSEQO2X4IPDBKQCZQ3I4N64JVPQP5", "length": 17725, "nlines": 231, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவ���ஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nமத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்\nமாதவரம் பால்பண்ணையில் உள்ள விவசாய கூட்டுறவு\nபணியாளர்கள் சங்க பயிற்சி நிலையத்தில் மாவட்ட, மத்திய\nகூட்டுறவு வங்கி பணியாளர்கள், தொடக்க வேளாண்மை\nகூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு\nதொடக்க விழா நேற்று நடந்தது.\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை\nமுதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார்.\nபயிற்சி நிலைய முதல்வர் ெஜயஸ்ரீ வரவேற்றார்.\nதமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர்\nஇளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழக கூட்டுறவுத்துறை\nஅமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பை\nதுவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: கடந்த 1905ம்\nஆண்டு 25 ஆயிரம் மூலதனத்தில் கூட்டுறவு வங்கி\nஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு பரிணாம வளர்ச்சிக்கு பின், தமிழக\nஅரசு பங்குதாரரான பின், தற்போது அதன் மூலதனம்\nஇதில் நடைமுறை மூலதனம் 2 லட்சத்தில் இருந்து\nஇந்த கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்பட்டதன் மூலம்\n83.53 கோடி லாபம் ஈட்டியுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார்\nதுறை வங்கிகளோடு போட்டிப் போடும் அளவ���க்கு கூட்டுறவு\nவங்கிகள் கணினி மூலம் சேவை செய்து வருகிறது.\nஇந்த கூட்டுறவு வங்கிகளின் எந்த கிளை மூலமும்\nவாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியும். விரைவில்\n9 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் ஏடிஎம் சேவை\nதுவங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு, ரூபே அட்டை\nகூட்டுறவு வங்கிகளில்தான் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும்\nகிராமப்புற பகுதிகளுக்கும் விவசாயிகளுக்கும் சென்றடையும்.\nதற்போது துவங்கப்பட்டு உள்ள பணியாளர்களுக்கான பயிற்சி\nமூலம் கிராமப் பொருளாதாரம் முன்னேற வழிவகை செய்யப்படும்.\nஇவ்வாறு செல்லூர் ராஜு பேசினார்.\nRe: மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8608", "date_download": "2018-06-22T19:02:25Z", "digest": "sha1:OJMH4B3R4PFKLONPQCF4UAYEYSCNH2NV", "length": 20027, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் 14:45\nமறைவு 18:38 மறைவு 02:11\n(1) {23-6-2018} S.H.முஸஃப்ஃபிர் B.E., {S/o. அல்ஹாஜ் S.H.செய்யித் ஹஸன், K.M.K.தெரு} / A.M.ஹவ்வா ஜுமுர்ருதா B.Sc., {D/o. S.I.அஹ்மத் முஸ்தஃபா, மரைக்கார் பள்ளித் தெரு} (2) {24-6-2018} N.முஹம்மத் ஸஈத் {S/o. R.நாஸர் & S.முத்து புகாரீ, மகுதூம் தெரு} / M.Y.அஹ்மத் ரஸ்மிய்யா (ஆலிமா முஅஸ்கரிய்யா) {D/o. ஹாஜி M.M.S.முஹம்மத் யாஸீன் & ஹாஜ்ஜா S.A.ஹலீமா பேகம், புலவர் ஹவுஸ், கி.மு.கச்சேரி தெரு}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாய��் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8608\nபுதன், ஜுன் 13, 2012\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 21ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1593 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.\nநடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன்கிழமை துவங்கி, 21.06.2012 வியாழக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. மறுநாள் 22.06.2012 வெள்ளிக்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.\n21ஆம் நாளான நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, பரமன்குறிச்சி ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாமிதுல்லாஹ் ஃபாஸீ வழங்கினார்.\n22ஆம் நாளான இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ வழங்குகிறார்.\nதினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் www.bukhari-shareef.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்நேரலையை, காயல்.டி.வி இணையதளத்திலும், புகாரிஷ் ஷரீஃப் சிறப்புப் பக்கத்தில் கேட்கலாம்.\nமஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் நேரலைக் குழு சார்பாக,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமாணவர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 23ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nமலபார் கா.ந.மன்ற பொதுக்குழுவில், சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு\nகோமான் நற்பணி மன்றம் சார்பில் சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா ஜமாஅத் - நகர சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது ஜமாஅத் - நகர சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 22ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nஜூன் 14 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு நீர் வினியோகிக்கப்படும் குழாயில் உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்\nஜூன் 30 பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம் ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம்\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் உண்டியல் நிதியாக ரூ.1,43,000 சேகரிப்பு\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட விபரங்கள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 17, 18, 19, 20ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nசணல் பொருட்கள் தொழிற்பயிற்சியில் பங்கேற்ற சிறுபான்மை மகளிருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார்\nதிடக்கழிவு மேலாண்மை திட்ட டெண்டர் மூலம் - நகராட்சிக்கு 12 லட்ச ரூபாய் மிச்சம் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிட காலதாமதம் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிட காலதாமதம்\nபேருந்து ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு (\nதஃவா சென்டர் 15ஆம் ஆண்டு நிறைவு விழா திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இமாம் அறை கட்டுமானப் பணி துவக்கம்\nகற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் தீ தீயணைப்புப் படையினருடன் பொதுமக்களும் இணைந்து தீயை அணைத்தனர் தீயணைப்புப் படையினருடன் பொதுமக்களும் இணைந்து தீயை அணைத்தனர்\nஎஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் 2012: பள்ளியளவில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்களுக்கு எல்.கே.மேனிலைப்பள்ளியில் பரிசளிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள���வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatrukkaruthu.blogspot.com/2010/12/blog-post_5391.html", "date_download": "2018-06-22T18:27:21Z", "digest": "sha1:WVXGV7XZBN4ZRVIPU7PHDFNTSNDZ5RVA", "length": 67327, "nlines": 142, "source_domain": "maatrukkaruthu.blogspot.com", "title": "மாற்றுக்கருத்து: விஞ்ஞான வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடும் முதலாளித்துவம்", "raw_content": "ஆளும் முதலாளித்துவ வர்க்க கருத்துக்களுக்கு இது சரியான மார்க்சிய மாற்றுக்கருத்து\nவிஞ்ஞான வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடும் முதலாளித்துவம்\nகம்யூனிஸ்ட் அறிக்கையில் மாமேதை மார்க்ஸ் கூறினார் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலும் அதை யொட்டிய தொலைத்தொடர்பு சாதனங்களின் முன்னேற்றத்திலும் முதலாளித்துவம் ஆற்றிய சாதனைகள் சமூகத்தின் முகத் தோற்றத்தையே மாற்றியது என்று. அவ்வாறு விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியில் மாபெரும் பங்கினை ஆற்றிய முதலாளித்துவம் இன்று விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதைக் கூறினால் சராசரி மனநிலை உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்.\nஉற்பத்தி சக்தியின் வளர்ச்சியை முடக்கும் உற்பத்தி உறவு\nமேலே கூறிப்பிட்டவாறு கூறியதால் மார்க்ஸ் முதலாளித்துவத்தின் உண்மையான உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று நாம் கூற வரவில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அபரிமிதமானதாக ஆகும் போது நிலவும் உற்பத்தி உறவுகள் அதற்குந்த வகையிலானதாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படாவிட்டால் அது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் முட்டுக்கட்டை போட்டு சமூகத்தின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தவே செய்யும். அதாவது விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் உள்ளடக்கத்தைக் கொண்டதாக முதலாளி தொழிலாளி உற்பத்தி உறவும் முதலாளித்துவத்தின் லாப நோக��க உற்பத்தி முறையும் ஆகிவிடும் என்ற கருத்தை முதன்முதலில் வெளியிட்டவர் மாமேதை மார்க்ஸே ஆவார். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உற்பத்தி சக்திகளில் பாய்ச்சல் போன்ற வளர்ச்சியினை ஏற்படுத்தவே செய்யும்; அதனைப் பயன்படுத்தத் திராணியற்றதாக முதலாளித்துவம் மாறிவிடும் என்பதை அவர் 150 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார்.\nஆட்குறைப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் விஞ்ஞானம்\nஉண்மையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கே இன்றைய முதலாளித்துவம் முட்டுக்கட்டை போடுகிறது என்பதில்லை. அதன் உற்பத்திமுறை அதிகபட்ச லாபம் ஈட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அத்தகைய அதிகபட்ச லாபத்தை உறுதி செய்யக்கூடிய விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளை அது ஊக்குவிக்கவே செய்கிறது. ஆனால் அதன் நோக்கம் அத்தகைய விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகள் அவர்கள் உருவாக்கும் பொருட்களில் சம்பந்தப்பட்டுள்ள உழைப்புத் திறனை அதாவது உழைப்பாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் பயன்படுமானால் அத்தகைய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மிகுந்த மகிழ்ச்சியுடன் முதலாளித்துவம் செய்யும் என்பதே.\nஅதாவது தேசியச் செல்வம், இயற்கை வளங்கள், தொழில் ரீதியாகப் பின்தங்கிய நாடுகளைச் சூறையாடுதல் ஆகிய பல நடவடிக்கைகளின் மூலம் அதிகபட்ச லாபத்தை ஈட்டிமுடித்த நிலையில் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த விருப்பமே தற்போது தொழிலாளருக்கு அது கொடுக்கும் சம்பளத்தை எவ்வளவுதூரம் குறைக்க முடியுமோ அவ்வளவுதூரம் குறைத்து லாபம் ஈட்டுவது என்பதாகவே உள்ளது. எனவே அதற்குப் பயன்படும் விஞ்ஞானங்களின் வளர்ச்சியிலேயே அதன் முழுக்கவனமும் சமீப காலங்களில் இருக்கிறது.\nஅன்று வளர்க்கும் இன்று முடக்கும் முதலாளித்துவம்\nஒரு காலத்தில் இன்றுள்ளதை விட ஓரளவு சமாளிக்க முடிந்த அளவு நெருக்கடியில் முதலாளித்துவம் இருந்தது. அப்போது சோசலிச சமூக அமைப்பும் உலகின் மூன்றில் ஒரு பங்கில் இருந்தது. அக்கால கட்டத்தில் சோசலிசத்தின் சவாலைச் சமாளிப்பதற்காக முதலாளித்துவம் பொதுநல அரசு என்ற முழக்கத்தையும் ஒட்டுமொத்தமாகவே விஞ்ஞான வளர்ச்சி முழுவதையும் பராமரிக்கும் கடமையினை அது தன் தலைமேல் சுமத்திக் கொண்டிருப்பது போன்ற பொய்த் தோற்றத்தையும் காட்டியது. அதற்காக பல முதலாளித்துவ அரசுகள் நிதி ஒதுக்கீடுகளை ஓரளவு மருத்துவ ஆராய்ச்சிகள் போன்றவற்றிற்கும் ஒதுக்கின. அது மனிதகுலம் முழுமைக்கும் பயன்படுவதாக இருந்தது.\nஏனெனில் அந்தத் துறையில் ஒட்டுமொத்த மக்கள் நலனைப் பராமரிப்பதில் அக்கறை கொண்ட சோசலிச சோவியத் யூனியன் மிகப்பெரும் வளர்ச்சிகளை பெரிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து செய்துகொண்டிருந்தது. ஆனால் இவ்விரு ஒன்றுக்கொன்று முரண்பட்ட அமைப்புகளும் அவ்வாராய்ச்சிகளையும் அவற்றிற்கான ஒதுக்கீடுகளையும் செய்வதிலும் கூட அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டவையாய் இருந்தன.\nஒரு மருத்துவ ஆராய்ச்சி மூலமான கண்டுபிடிப்பு நடைபெற்றால் அதன் பலன் சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டதாக சோசலிச சமூக அமைப்புகள் இருந்தன. ஆனால் அதுபோன்ற கண்டுபிடிப்புகளை உள்நாட்டில் பயன்படுத்தி அதன் பலன்களை அடைய முடிந்த அளவிற்கு வசதி படைத்தவர்களுக்கு கொண்டு சென்று அதனைக் காசாக்குவதையும் அந்தக் கண்டுபிடிப்புகளின் பலன்களை உலகம் முழுவதும் விற்பனைப் பொருளாக்கி அதில் அதிகபட்ச லாபம் ஈட்டுவதையும் அத்தகைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கான காரணமாக முதலாளித்துவம் கொண்டிருந்தது.\nஅதாவது சோசலிச சமூக அமைப்பில் அனைத்து மக்களுக்கும் பயன்படத்தக்க கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. முதலாளித்துவ அமைப்பில் அவற்றைப் பயன்படுத்த வசதியும் சக்தியும் கொண்டவர்களுக்கு மட்டும் பயன்படத்தக்க தீவிர சிகிச்சை முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவற்றிற்கு உதவும் ஆராய்ச்சிகளுக்கே முன்னுரிமை தரப்பட்டது.\nஇத்தகைய லாப நோக்கை அடிப்படையாகக் கொண்ட மருத்துவக் கண்டுபிடிப்புகளை அமல்படுத்தி உலகம் முழுவதும் உள்ள வசதி படைத்த நோயாளிகளைக் கவர்ந்து வியாபார மனநிலையுடன் சிகிச்சைகள் நடத்திச் சம்பாதிப்பதில் அமெரிக்கா உலக நாடுகளின் சிகரமாக விளங்கியது.\nஇச்சூழ்நிலையில் கூட இங்கிலாந்து போன்ற நாடுகள் சில மரபுகளைக் கொண்டவைகளாக இருந்தன. மருத்துவத்திற்குப் பயன்படும் கண்டுபிடிப்புகளைப் பிறர் பயன்படுத்த புனைவுரிமைத்தொகை (Royalty) வசூலிப்பதை அந்நாடுகளின் பல விஞ்ஞானிகள் விரும்பவில்லை. மனிதகுலம் முழுவதின் நலனுக்காக அத்தகைய கண்டுபிடிப்புகள் இருப்பதால் அவற்றை எந்த வகையான புனைவுரிமைத் தொகையையும் வழங்காமல் பலரும் பயன்படுத்தலாம் என்ற உயர்ந்த நெறி இங்கிலாந்து நாட்டின் விஞ்ஞானிகளால் ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டது.\nஅப்படிப்பட்ட இங்கிலாந்து நாட்டில் தற்போது நிலவும் நிலைமை மிகவும் கவலை க்கிடமாக உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கிலாந்து அதனுடைய செலவினங்களை 25 சதவிகிதம் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிந்திய அதன் வரலாற்றில் மிக அதிக பொதுச் செலவுக் குறைப்பினை அது இப்போது செய்துள்ளது. அதனால் பல அடிப்படையான விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்குச் செலவிடுவதை அது நிறுத்தத் தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பொறியியல் வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்டவையாக இருந்த அந்நாட்டின் ஆக்ஸ்போஃர்டு சையரில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி நிலையங்கள் இதனால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.\nஇடம் பெயறும் உயிரியல் விஞ்ஞானிகள்\nஅவற்றில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருப்பது மருத்துவ ரீதியான ஆராய்ச்சிகளாகும். புற்றுநோய், எச்.ஐ.வி., பார்க்கின்சன், பறவைக் காய்ச்சல், சூப்பர் பக் போன்ற நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஏறக்குறைய நிறுத்தப்படும் அபாய நிலையில் உள்ளன. அதனால் பல விஞ்ஞானிகள் அந்நாட்டை விட்டு அவர்கள் நிபுணர்களாக இருக்கக்கூடிய துறைசார்ந்த ஆராய்ச்சிகளுக்குப் பணம் ஒதுக்கும் நாடுகளை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக ஆக்ஸ் போஃர்டு பல்கலைக்கழக விஞ்ஞானியான ஆட்ரியன் ஓவன் - இருக்கும் இடத்தைவிட்டு நகல முடியாமல் ஒரு தாவரத்தைப்போல் இருக்கக்கூடிய நோயாளிகளுக்குப் பயன்படத்தக்க மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தவர். அவர் உலகம் முழுவதும் நன்கறியப்பட்ட விஞ்ஞானி. தற்போது இங்கிலாந்து அரசாங்கம் அவ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தப் பணம் செலவிட முன்வராததால் அவர் கனடா செல்லும் முடிவிற்கு வந்துள்ளார்.\nசெர்ன் என்ற இடத்தில் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப மேம்பாட்டுக் கவுன்சில் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வானியல், அணு இயற்பியல், பார்டிக்கில் இயற்பியல் குறித்த ஆராய்ச்சிகளை நடத்தும் மிகப் பிரபல நிறுவனம். அந்நிறுவனத்திற்கு ஈரோப்பியன் யூனியனைச் சேர்ந்த நாடுகள் அனைத்தும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்க வேண்டும். அப்படி ஒரு ஒப்பந்தம் அவைகளுக்கிடையே உள்ளது. இங்கிலாந்து தற்போது அதற்கும் அது வாக்களித்த தொகையைத் தரமுடியாது எனக் கூப்பாடு போடுகிறது. அதற்கான ஒதுக்கீட்டிலிருந்து 135 மில்லியன் பவுண்டு தொகையைக் குறைக்க அது முடிவெடுத்துள்ளது.\nஇதுதவிர லார்க் ஹால்ட்ரன் கொலைடர் என்ற ஒரு அதிநவீனக் கருவிக் கட்டமைப்பைக் கொண்டு தற்போது பிரபலமாக நிலவிக் கொண்டுள்ள பிக் பேங்க் தத்துவத்தினைச் செயல்முறை ரீதியாக நிகழ்த்திப் பரிசோதிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் பலவும் முன் வந்தன. அவ்வாராய்ச்சி சில கட்டங்களைத் தாண்டியுள்ள நிலையில் தற்போது அதற்குத் தேவைப்படும் நிதியினைத்தரப் பல நாடுகள் தயாராக இல்லை. அதனால் அதுவும் கிடப்பில் போடப்படும் அபாயம் தோன்றியுள்ளது. அதைப்போல் ஐரோப்பிய மாலிக்குலார் பயாலஜி சோதனைச் சாலை நிறுவனமும் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் சமூகம் முழுவதன் வளர்ச்சிக்கும் பயன்படும் உயிரியல், வேதியியல் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யத் தற்போதய முதலாளித்துவ அரசுகள் முன்வர மறுக்கின்றன.\nஇந்த நிலையில் பாக்டீரியா தாக்குதல்களினால் ஏற்படுத்தப்படும் பல்லாயிரக் கணக்கான மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதமாக வந்த பாக்டீரியா தாக்குதலைத் தடுக்கும் மருந்துகள் தற்போது செயலிழந்தவைகளாகி வருகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த மருந்துகளுக்கெதிரான தங்களது எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொண்டு பல பாக்டீரியாக்கள் மிக சக்திவாய்ந்த விதத்தில் வளர்ந்து கொண்டுவருகின்றன என்பது தெரியவந்துள்ளது.\nகுறிப்பாக அறுவைச் சிகிச்சைகள் மூலமாக குணப்படுத்தும் ஆங்கில மருத்துவத்தின் ஒரு தனித்தன்மையையே இதனால் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த சூப்பர்பக் வளர்வதற்கு மிக ஏதுவான தளமாக இந்தியா போன்ற நாடுகள் உள்ளன என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதனை இந்திய விஞ்ஞானிகள் ‘தேசிய உணர்வுடன்’ மறுக்கவும் செய்கின்றனர்.\nஇந்த நுண் கிருமியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபடத் தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் தயாராக இருந்தாலும் அத்தகைய ஆராய்ச்சிக்குத் தங்களால் நிதியேதும் ஒதுக்க முடியாது என்று இங்கிலாந்து போன்ற நாடுகளின் அரசுகள் கைவிரிக்கின்றன. அந்நாடுகள் இன்றைய நிலையில் அதிக அளவு பொருளாதார வளர்ச்சியைக் கொண்டவையாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகள் இதற்கு உதவ முன்வரவேண்டும்; அவ்வாறு முன்வந்தால் தாங்கள் ஆராய்ச்சியைத் தொடரத் தயார் என்று கூறுகின்றன.\nஈவிரக்கமற்ற சுரண்டலைத் தயக்கமின்றிக் கட்டவிழ்த்துவிட்டு பொருளீட்டும், எந்த வகையான குறைந்தபட்ச நெறிமுறைக் கண்ணோட்டமும் சமூகநலக் கருத்தும் இல்லாத நமது நாட்டு முதலாளிகளா இதற்கு உதவ முன்வருவார்கள் அதற்கு உதவ முன்வராமல் இருப்பதற்காகத் தான் இவர்கள் தேசிய வெறியுணர்வினைத் தூண்டிவிட்டு இந்தக் கிருமியின் வளர்ச்சிக்குத் தாங்கள் ஒருபோதும் காரணமல்ல என்று அடித்துக் கூறத் தொடங்கியுள்ளனர்.\nஅதாவது நிலவுடைமைக் காலத்தில் நிலவிய பின்தங்கிய நிலையிலிருந்து சமூகத்தை விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் முதலாளித்துவம் பெரிதும் முன்னேற்றியது. மாமேதை மார்க்சின் வார்த்தைகளில் கூறுவதானால் விஞ்ஞான தொழில் நுட்பத்தின் உதவியால் மலிவான விலையில் மக்களின் உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்து அந்த மலிவான விலை என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தால் உலகின் பின்தங்கிய நாடுகள் அனைத்தையும் முதலாளித்துவம் தாக்கித் தகர்த்தது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட விஞ்ஞானத்தின் வெகு வேகமான அணிவகுப்பு இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்னர் தன்னுடைய உற்பத்திப் பொருட்களின் விற்பனை மூலம் மட்டுமின்றி பின்தங்கிய நாடுகளில் கிடைக்கும் மலிவான உழைப்புத் திறனையும் பயன்படுத்தி அது அதிகபட்ச லாபம் ஈட்டத் தொடங்கியது.\nஅதன் மூலமாகப் பின்தங்கிய நாடுகளிலும் எந்திரத் தொழில் உற்பத்திமுறை அறிமுகமாகியது. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு உலகின் மூன்றில் ஒருபங்கு நாடுகள் சோசலிச மயமாகி ஒரு வலுவான சோசலிச முகாம் ஏற்பட்ட நிலையில் அதுவரை பல ஏகாதிபத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்றன. அதாவது சோசலிச சோவியத் யூனியன் ஒரு மகத்தான சமூக மற்றும் ராணுவ சக்தியாக உருவெடுத்ததும் இங்கிலாந்து போன்ற பல காலனிகளைக் கொண்டிருந்த நாடுகள் ��லவீனமடைந்ததும் இராணுவ ரீதியாக தங்களின் சக்திக்கு அதிகமாக அவை கொண்டிருந்த காலனிகளைப் பராமரிக்க முடியாது என்ற நிலை அவற்றிற்குத் தோன்றியதும், காலனி நாடுகளில் குமுறிக் கொண்டிருந்த தேசவிடுதலை இயக்கங்களுக்கு சோசலிச சோவியத் யூனியன் வழங்கிய தார்மீக ஆதரவும் இத்தகைய தேச விடுதலைகளைச் சாத்தியமாக்கின.\nஆனால் அவ்வாறு விடுதலை பெற்ற நாடுகளில் பல முதலாளித்துவ நாடுகளாகவே மாறின. அந்நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் அந்நாட்டுத் தேசிய முதலாளிகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய திட்டங்களை வகுத்துக்கொடுத்து உள்நாட்டு முதலாளித்துவம் துரித வளர்ச்சியைக் குறுகிய காலத்திற்குள் எட்ட வழிவகை செய்தன.\nமுற்றிலும் தங்களது உற்பத்திப் பொருட்களின் சந்தைகளாக இருந்த அந்த நாடுகள் அவ்வாறு இல்லாமல் போனது மட்டுமின்றி சில தொழில்களில் தங்களுக்கு போட்டியாளர்களாகவும் அவை ஆகிய நிலை பொருளாதார ரீதியாகப் பெரும் வளர்ச்சியை எட்டியிருந்த ஏகாதிபத்திய நாடுகளைக் கடுமையாகப் பாதித்தது.\nஅதுவரை எந்திரத்தொழில் உற்பத்தி முறையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அந்நாட்டு அரசுகளுக்கு வேறொரு புதுச் சிக்கலும் தோன்றியது. அதுவரை வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் தங்களது உணவுத்தேவைக்கு தங்களது காலனிகளாக இருந்த பல்வேறு பின்தங்கிய நாடுகளையே நம்பியிருந்தன. திடீரென அந்நாடுகளில் பல விடுதலை பெற்றவையாக ஆனதால் அந்நாடுகள் தங்களை மட்டும் சார்ந்திராது தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கு அமைப்பு ரீதியாக அடிப்படையில் வேறுபட்ட சோசலிச நாடுகளையும் சார்ந்திருக்கத் தொடங்கியதால் அவற்றுடன் ஒப்பந்தங்கள் போட்டு உறவினை அவை பராமரிக்க ஆரம்பித்ததால் தங்களது உணவுத் தேவைகளுக்கு முழுக்க முழுக்கத் தங்களது முன்னாள் காலனிகளாக இருந்த நாடுகளை நம்பிருக்க முடியாது என்ற சூழ்நிலை ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்பட்டது.\nஅந்நிலையில் அந்நாடுகள் விஞ்ஞான ரீதியான தீவிர உற்பத்தி முறைகளை விவசாயத்தில் தங்கள் நாடுகளில் அமுல்படுத்தத் தொடங்கின. அதாவது குறுகிய கால வித்துக்கள், செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் குறைந்த இடத்தில் அதிக அளவு விளைச்சலைச் சாத்தியமாக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அமுல்படுத்தின\nஅதைப் போலவே தொழி��் உற்பத்தித் துறையிலும் இனிமேல் பரந்த அளவில் பெரிய பெரிய தொழில்களைத் தொடங்கி ஏராளமான தொழிலாளரை அவற்றில் ஈடுபடுத்தி அதன் ஏராளமான உற்பத்திப் பொருட்களை உலகெங்கும் விற்று ஆதாயம் ஈட்ட முடியாது என்ற நிலை தோன்றியதால் பொருட்களைச் சிறிதும் விரையமாக்காமல் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினை ( Material Saving Technology) அமுல்படுத்தத் தொடங்கின.\nஅன்றுதொட்டு முதலாளித்துவம் வேலை செய்யும் தொழிலாளரின் எண்ணிக்கையினைக் குறைக்கவும் தொழிலாளர் உழைப்புத் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் அதிநவீன எந்திரங்களைக் கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்தியது. அதன் விளைவாகத் தோன்றியவையே கணிணி, ரோபோடிக்ஸ் போன்ற விஞ்ஞானங்களாகும்.\nஇதுபோன்ற கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திப் பல வேலை வாய்ப்புகளைப் பறித்து அதன்மூலம் தற்காலிகமாக அதிகபட்ச லாபம் ஈட்ட முடிந்ததாக அப்போதைய முதலாளித்துவம் இருந்தாலும் அது வேலையில்லாதோர் எண்ணிக்கையை அதிகமாக்கியதால் சமூகத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து அதனால் சந்தை நெருக்கடி தோன்றியது. அது உற்பத்தித் தேக்கத்தினை அதன் விளைவாகக் கொண்டுவந்தது. முன்பிருந்ததைக் காட்டிலும் கூடுதல் நெருக்கடிகளுக்கு முதலாளித்துவ நாடுகள் ஆளாயின.\nஇவ்வாறு இந்த அளவிற்கு நெருக்கடி முற்றும் வரை பொதுவாகவே விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வழிவகுத்த சாதகமான அமைப்பு என்று தன்னைப்பற்றிப் பாவனைக் காட்டிக் கொண்டிருந்த முதலாளித்துவத்தின் விஞ்ஞானத்தின் ஆதரவாளன் என்ற முகமூடி அதற்குப்பின் கிழியத் தொடங்கியது.\nஅதற்கு முன்பே கூட பல முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி நிலையங்கள் மூலமாக நிகழ்த்திய புதுக் கண்டுபிடிப்புகள் பலவற்றை அவற்றை அமுலாக்கினால் குறைந்த செலவில் பொருளுற்பத்தி செய்யும் நிலை தோன்றி அவற்றைச் சந்தைகளில் கொண்டுவந்து குவிக்கும் நிலை ஏற்பட்டு அதனால் அவற்றைக் குறைந்த விலைக்கு விற்க நேர்ந்து தாங்கள் அதிகபட்ச லாபம் ஈட்ட முடியாமல் போகும் என்ற எண்ணத்தில் யாருக்கும் தெரியாமல் கிடப்பில் போடும் வேலையைச் செய்தன.\nஇங்குதான் முதலாளித்துவ, சோசலிச அமைப்புகளுக்கிடையிலான முற்றிலும் முரண்பட்ட விஞ்ஞானம், தொழில்நுட்பம் குறித்த அணுகுமுறைகள் உள்ளன. அதாவது சோச���ிச சமூக அமைப்பில் இயற்கையில் பொதிந்துள்ள பல நியதிகளைக் கண்டுகொண்டு அவற்றை மனித குலத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒட்டுமொத்த மனிதகுலமும் கடுமையான உடல் உழைப்பிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் இலகுவான, மகிழ்வான வாழ்க்கையை உறுதி செய்யும் சூழ்நிலையை விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் ஆற்றின.\nகணிணி, ரோபோ போன்றவைகளும் கூட வேலை நேரத்தைக் குறைக்கவும், சுரங்கங்கள் போன்ற மனித உயிருக்கு ஊறு விளைவிக்கும் இடங்களில் பயன்படுத்தப்படவும் உதவின. ஆனால் முதலாளித்துவ நாடுகளில் அவை வேலை வாய்ப்புகளைப் பறிக்கவே பயன்படுகின்றன.\nஇதற்கு மிகமுக்கியக் காரணம் சோசலிசப் பொருளுற்பத்தி முறையின் உற்பத்தி நோக்கம் அனைத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பதாக இருப்பதும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் உற்பத்தி நோக்கம் அதிகபட்ச லாபம் ஈட்டுவது என்பதாக இருப்பதுமேயாகும். முதலாளித்துவ நாடுகளில் மனிதனின் சிந்தனைத்திறன், உழைப்புத்திறன், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள் ஆகிய அனைத்தும் சந்தைச் சரக்குகளே.\nஆனால் சோசலிச சமூக அமைப்பில் இவை அனைத்தும் சமூகத்தின் பொருளாதார ரீதியான கருத்து ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படும் சாதனங்களே. அவ்வாறே அவை கருதப்படுகின்றன. கூடுதல் ஊதியம் முதலாளித்துவ சமூக அமைப்பில் ஒரு மனிதனின் மேன்மையினைப் பறைசாற்றுகிறது. ஆனால் சமூக அங்கீகாரம் சோசலிச சமூக அமைப்பில் ஒரு உழைப்பாளியைக் கெளரவித்தது.\nஇதனால் இன்று முதலாளித்துவம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் சக்தியாக ஆகியுள்ளது. அதற்குக் காரணம் அதன் அதிகபட்ச லாபம் எனும் உற்பத்தி நோக்கமே. அதன் விளைவே நாம் இக்கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் விவரித்தவாறு பல ஐரோப்பிய யூனியன் நாடுகள் மனிதகுலம் முழுவதற்கும் பயன்படத்தக்க விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிகளைக் கைவிடத் தொடங்கியிருப்பதாகும்.\nஅன்றைய அதன் காலனியிடம் உதவிகோரும் ஏகாதிபத்தியம்\nஇன்று தோன்றியுள்ள நிலை இன்னும் பல வி­யங்களையும் தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது இங்கிலாந்து போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஒரு காலத்தில் அந்நாடுகளின் காலனிகளாக இருந்த இந்தியா போன்ற நாடுகளிடம் பொருளாதார ரீதியாக நீங்கள் உதவ முன்வந்தால் சூப்பர் பக் போன்ற கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சிகளைத் தாங்கள் மேற்கொள்ளத் தயார் என்று கூறியிருப்பதாகும். இந்தியா ஒரு பின்தங்கிய அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்ற கருத்தினை இப்போதும் கொண்டிருப்பவர்களின் கண்களைத் திறக்க இந்த வளர்ச்சிப் போக்காவது உதவட்டும்.\nமுதலாளித்துவம் மேலை நாடுகளில் ஏற்படுத்தியது போன்றதொரு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலுமான முன்னேற்றத்தினையும் வளர்ச்சியினையும் நெருக்கடி சூழ்ந்த நிலையில் வளரத் தளைப்பட்ட இந்திய முதலாளித்துவம் கொண்டுவரவில்லை. அது எந்தவொரு புதுக் கண்டுபிடிப்பினை அறிமுகம் செய்வதிலும் மிதமிஞ்சிய முன்னெச்சரிக்கையுடனேயே இருந்தது.\nகுறைந்தக் கூலிக்குக் கூடுதலாக வேலையாட்கள் கிட்டும் நிலை நமது நாட்டில் இருந்ததால் ஒரு குறிப்பிட்ட உற்பத்திக்கு ஆட்களை நியமித்துச் செய்வதால் ஆகும் செலவையும் அதே உற்பத்தியை நடத்துவதற்கு வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை அறிமுகம் செய்தால் ஆகும் செலவையும் ஒப்பிட்டு இவை இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அதையே தேர்ந்தெடுத்து உற்பத்தியினை நடத்தும் முறையை அது கடைப்பிடித்தது.\nமிகக்குறைந்த ஊதியம், உதிரிப் பலன்கள் வழங்காத போக்கு, ஒப்பந்தத் தொழில்முறை போன்ற முறைகளையயல்லாம் கடைப்பிடித்து தொழிலாளரை ஒட்டஒட்டச் சுரண்டி வளர்ந்ததே நமது நாட்டைப் போன்ற நாடுகளின் முதலாளித்துவங்களாகும். மேலை நாட்டு முதலாளிகள் ஓரளவு கடைப்பிடிக்கும் நியதிகள் நெறிகள் ஆகியவற்றைக் கூடக் கடைப்பிடிக்காமல் நிர்க்கதியான நிலையில் தொழிலாளரை வைத்துச் சுரண்டுவதற்கு நமது நாட்டின் ஊழல் மலிந்த நிர்வாகமும், காலம் தாமதித்து கட்டையில் ஏறும் சூழ்நிலையில் மட்டுமே நீதி கிடைக்கும் என்ற நிலையில் உள்ள நீதி அமைப்பும் உதவின.\nஇவ்வாறு வளர்ந்ததால் தான் தொழிலதிபர் மிட்டல் ஆர்செலார் என்ற பிரெஞ்ச் நாட்டின் இரும்பு எஃகு நிறுவனத்தை வாங்கியபோது பிரெஞ்ச் நாட்டு முதலாளிகள் தங்களின் வெறுப்பினை வெளிப்படுத்தினர். “நாங்கள் முதல் தரமான வாசனைத் திரவியத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் யூதிகொலான் போன்ற மிகமிகச் சாதாரணப் பொருட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர்களே மிட்டல் போன்றவர்கள்; அவர்களுக்கு நாங்கள் எங்கள் நிறுவனத்தை விற்கப்போவதில்லை” என்று கூறினார்கள். ஆனாலும் படிப்படியாக இந்திய முதலாளிகளின் வலுவினையும் சக்தியையும் அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை வழிக்குக் கொண்டுவந்தது.\nஇன்று இங்கிலாந்து நாட்டின் விஞ்ஞானிகள் கனடா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்வது ஒரு கருதப்பட வேண்டிய செய்தியாக உள்ளது. ஆனால் உரிய ஊதியம், போதிய ஆராய்ச்சி வாய்ப்புகள் இவற்றிற்கே செலவு செய்ய இந்திய முதலாளிகள் முன்வராதபோக்கு போன்றவற்றால் எண்ணிறந்த விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் நாள்தோறும் அன்னிய நாடுகளுக்கு ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் செல்வது வாடிக்கையாகவும் நடைமுறை வழக்கமாகவும் நமது நாட்டில் பலகாலம் இருந்து வருகிறது. அத்தகைய அன்னிய நாடுகளை நோக்கிய மூளைக்கசிவு (Brain Drain) கருதப்பட வேண்டிய ஒரு செய்தியாக நமது நாட்டில் அன்றும் இருந்ததில்லை; இன்றும் இருக்கவில்லை.\nபொது விஞ்ஞானத்தின் வளர்ச்சியை வளர்ச்சியடைந்த நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் அவற்றின் வளர்ச்சியினால் கைக்கொள்ள முடிந்தவையாக இருந்தன. அத்தகைய மரபுகளையும் நியதிகளையும் அவை பலகாலம் கைவிடவில்லை. ஆனால் அவற்றிற்கு முட்டுக்கட்டைப் போடும் நிலைக்கு அத்தகைய முதலாளிகளே தற்போது வந்துள்ளனர். இந்நிலையில் அவற்றின் வளர்ச்சிக்கு பன்யா மனநிலை கொண்ட இந்திய முதலாளிகளா கைகொடுத்து உதவப் போகிறார்கள்\nசோசலிசம் தான் ஓரே பற்றுக்கோடு\nஇந்நிலையில் சமூகத்திற்குப் பெரிதும் தேவைப்படும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு பேருதவிபுரியவல்லதாக இருந்தது உலகின் மூன்றில் ஒரு பகுதியில் இருந்து இன்று மறைந்து ஒரு தற்காலிகப் பின்னடைவினைச் சந்தித்துக் கொண்டுள்ள சோசலிச அமைப்பே. உலகில் தற்போது நிலவும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மட்டுமல்ல; முதலாளித்துவ மேலை நாடுகளின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் தோன்றியுள்ள இந்தத் தேக்கநிலையிலிருந்தும் சமூகத்தை விடுவிக்கவல்லதும் அந்த அமைப்பே. இதுவே இன்று தோன்றியுள்ள நிலை. இந்நிலை உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை சோசலிசத்தின் பால் அவர்களது பார்வையை நிச்சயம��� திருப்ப வைக்கும்; திருப்ப வைக்க வேண்டும்.\nPosted by மாற்றுக்கருத்து at 5:12 AM\n//இதுதவிர லார்க் ஹால்ட்ரன் கொலைடர் என்ற ஒரு அதிநவீனக் கருவிக் கட்டமைப்பைக் கொண்டு தற்போது பிரபலமாக நிலவிக் கொண்டுள்ள பிக் பேங்க் தத்துவத்தினைச் செயல்முறை ரீதியாக நிகழ்த்திப் பரிசோதிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் பலவும் முன் வந்தன. அவ்வாராய்ச்சி சில கட்டங்களைத் தாண்டியுள்ள நிலையில் தற்போது அதற்குத் தேவைப்படும் நிதியினைத்தரப் பல நாடுகள் தயாராக இல்லை. அதனால் அதுவும் கிடப்பில் போடப்படும் அபாயம் தோன்றியுள்ளது. //\nமிக முக்கிய பாயிண்டுகள் கொண்ட சிறப்பான கட்டுரை\nகேளாத செவிகள் கேட்கட்டும் - தியாகி பகத் சிங்\nசி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள்\n2007 மே மாத வெளியீடு “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” “டாடா பிர்லா போன்ற 75 ஏகபோக குடும்பங்களின் ஆட்சியை அனுமதியோம்”...\nநேபாள அரசியல் நிகழ்வுகள் - ஒரு இயக்கவியல் பூர்வ ஆய்வு\nநேபாளத்தில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும் ஜனநாயகத்திற்காகவும் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்பு பல திருப்பங்கள் அந்நாட்டு அரசியலி...\nசமூகப் பிரச்னைகளில் அக்கறையோடு இருப்பவர்களுக்கு முதல் எதிர்ப்பு தற்போதெல்லாம் அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் வருகிறது. அதிலும் குறிப்ப...\nகம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்\nநாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல...\nஜாதியம் இன்றைய இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான முரண்பாடல்ல என்பதைத் தோலுரித்துக் காட்டும் உத்திரப்பிரதேச தேர்தல்\n2007 மே மாத வெளியீடு உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்தமுறை கட்சிகளின் கூட்டணி எதுவும் அந்த மாநிலத்தில...\nலாப நோக்க உற்பத்தி முறை உருவாக்கியுள்ள உணவுப்பொருள் விலையேற்றம்\nஅடிப்படையில் அரசின் கொள்கைகள் சார்ந்ததல்ல - அதனை எதிர்த்த பாவனைப் போராட்டங்கள் பலனெதையும் தரப்போவதில்லை. முன்னெப்போதும் கண்டிராத உணவுப...\nகம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்\nநாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல...\nவர்க்க முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் தற்போதைய கல்வி முறைவர்க்க முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் தற்போதைய கல்வி முறை\n24.4.2010 அன்று மதுரை காந்தி மியூஸியம் குமரப்பா குடிலில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர்.ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் ஆற்றிய உர...\nஅறிவு சார்ந்த மனோதிடத்தைக் கொண்ட கல்விமான்களாக இருங்கள்; இந்த சமூகத்திற்குக் கல்வி கற்றோரின் தரமான தலைமையைத்தர முன்வாருங்கள்\nபேராசியர் டாக்டர். அரங்கராமானுஜம் அவர்களின் உரை இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழக இயக்குனர்களில் ஒருவரும் தேர்ந்த கல்விமானும...\nசந்தைச் சரக்காகக் கல்வியைத் தரம் தாழ்த்திக் கொண்டிருக்கும்,\nகல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தோழர் ஆனந்தன் ஆற்றிய உரையின் சாராம்சம்: இந்தக் கருத்தரங்கில் பல கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளனர். கல...\nதமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்\nநவம்பர் புரட்சி நூற்றாண்டை முன்னிட்டு\nஇருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அமைந்தது திருத்தங்கலில் நடைபெற்ற CWP யின் மே தினப் பொதுக்கூட்டம்\nஅரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்\nஎஸ்.யு.சி.ஐ. அனுபவம் உணர்த்தும் உண்மை\nமுதலாளித்துவ ஜப்பானும், முதலாளித்துவமாகி வரும் சீன...\nவிஞ்ஞான வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடும் முதலாளித...\nநீண்டுகொண்டே போகும் இச்சகம் பாடுவோர் பட்டியல்... க...\nகிராமப்புற மாணவர் கல்வி மேம்பாடு என்ற இலக்கினை நோக...\nசுயநிதி கல்லூரி முதலாளிகளுக்காக அரசு எடுக்கும் நடவ...\nபீப்ளி (லைவ்): இந்திய சமூக அமைப்பின் இன்றைய அவலங...\nசி.டபிள்யு.பி (CWP) யின் முதல் அமைப்பு மாநாடு வெற்...\nமாற்றுக்கருத்து இடதுசாரி கருத்துகளை தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இருமாத இதழாகும். மாற்றுக்கருத்தின் ஆசிரியர் தோழர் த.சிவக்குமார் ஆவர்.மாற்றுக்கருத்து பற்றிய விமர்சனங்கள் மற்றும் சந்தா பற்றிய தொடர்பிற்கு த.சிவக்குமார், ஆசிரியர், மாற்றுக்கருத்து , 3 /111வது தெரு, ,திலகர் தெரு, இந்தியன் பாங்க் காலனி, நாராயணபுரம் , மதுரை - 625 014 தொலைபேசி எண் : 9443080634 மதுரை : தோழர்.கே.கே.சாமி: 9943813105 கோவை : தோழர்.ப.முருகானந்தம் : 9788548199 நெல்லை : த��ழர்.க.ராமநாதன்:9788167871 விருதுநகர் : தோழர்.வி.வரதராஜ்:9790429198 தேனி : தோழர்.சே.ஜெயராமன்:9487752548 நாகர்கோவில் : பொ.மகிழ்ச்சி :9443347801 maatrukkaruthu@gmail.com மாற்றுக்கருத்து உழைக்கும் மக்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழாகும். உங்கள் ஊரில் நடந்த,நடக்கும் செய்திகளை எங்களுக்கு அனுப்பவும்.பழைய இதழ்களை இணையத்தில் படிக்க http://www.keetru.com/maatrukaruthu/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tamilan-award-2016/13530-puthiyathalaimurai-tamilan-award-2016-tamilan-award-in-business-g-srinivasan.html", "date_download": "2018-06-22T19:14:21Z", "digest": "sha1:5XTQ775UMLD4I3W5WEMVR7VGJFJV6U6V", "length": 6688, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.ஜி. சீனிவாசன் | Puthiyathalaimurai Tamilan Award 2016 - Tamilan Award in Business - G. Srinivasan", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.ஜி. சீனிவாசன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.ஜி. சீனிவாசன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - தொழிற்துறைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.எம்.ஸ்ரீதர் வேம்பு\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - விளையாட்டிற்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.சதீஷ் சிவலிங்கம்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - கலைத்துறைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.பா.ரஞ்சித்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - சமூக சேவைக்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.எஸ். ராமகிருஷ்ணன்\nபுதியதலைமுறை தமிழன் வ���ருது 2016 - இலக்கியத்திற்கான சாதனை தமிழர் விருது பெறும் திரு.பிரபஞ்சன்\nபுதியதலைமுறை தமிழன் விருது 2016 - சமூக சேவைக்கான நம்பிக்கை நட்சத்திர விருது பெறும் திரு.பியுஷ் மனுஷ்\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1629", "date_download": "2018-06-22T18:55:03Z", "digest": "sha1:MXVG4PPPN6WPMZTAQWCAY7VEP27MXDJG", "length": 18763, "nlines": 123, "source_domain": "blog.balabharathi.net", "title": "”பொய்மையும் வாய்மை யிடத்து”- சந்துருவுக்கு என்னாச்சு? நூலுக்கான முன்னுரை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் சுமக்கத்தான் வேண்டுமா\nபுத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்\n”பொய்மையும் வாய்மை யிடத்து”- சந்துருவுக்கு என்னாச்சு\nஎங்கள் மகன் ஒரு சிறப்பியல்புக் குழந்தை என்பது உறுதிபடத் தெரிந்ததுமே, இச்சமூகம் அவனை எப்படி எதிர்கொள்ளும் என்று கொஞ்சம்அனுமானித்திருந்தோம். அதற்கு மனதளவில் எங்களைத் தயார்படுத்திக் கொண்டுமிருந்தோம். சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவினர் குடும்பம் ஒன்றுவீட்டிற்கு வந்திருந்தது. என் மகனுடன் விளையாடிக்கொண்டிருந்த அவர்களின் ஏழு வயது மகன், அவன் அழைத்தபோதில் திரும்பிடாத என்மகனைப்பார்த்து “டேய் லூசு..” என்றான். நேரடியாக இப்படி ஒர் அழைப்பை எதிர்கொண்டபோதில் அத்தனை தயாரிப்புகளையும் தாண்டி கொஞ்சம் மனம்கலங்கித்தான் போனோம்.\nஅவன் தனது சொற்களின் பொருள் அறிந்ததுதான் சொல்லி இருப்பானா அச்சொற்களின் வரையரை தெரிந்துகொண்டு, எங்கள் மகனின் செயல்களை எடை போட்டு அதை வைத்து அவனாகவே, அப்படி அழைத்திருக்க முடியாதென்பது நிச்சயம். பெரியவர்களின் பேச்சில் தெரித்த ஒரு சிறுதுளியே அவன்வாயிலும் புழங்கியது என்பதும் வெளிப்படை. எனவே அவனை ஒன்றும் சொல்லவோ அவனது பெற்றோரிடம் இது குறித்துப் பேசவோ முயற்சிக்கவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் மட்டும் அடுத்து வந்த சில நாட்களுக்கு மனதுள் நெருடிக் கொண்டே இருந்தது.\nஎன் சிறுவயதில் இதுபோன்ற மாற்றுத்திறனுடைய சக குழந்தைகளை எப்படி எனக்கு அறிமுகப்படுதினார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். நடக்கமுடியாதவனை ’நொண்டி’ என்றும், காது கேளாதவனை ’செவிடன்’ என்றும் தான் குறிப்பிட்டார்கள் வீட்டுப் பெரியவர்கள். ஆனால் அதே சமயம் அந்தச் சொற்பிரயோகத்தில் எள்ளல் இருந்ததில்லை. வயதும், சமூகப்புரிதலும் ஏற ஏற அவர்களை மாற்றுத்திறனுடையவர்களாக அடையாளம் கண்டுகொண்டேன். மாற்றம் என்பது நேரடியாகக் குழந்தைகளிடமிருந்து வருவதில்லை, அது பெற்றவர்களிடமிருந்து துவங்க வேண்டும் என்றுதெளிவானது.\nஎனது உடன்பிறவாச் சகோதரியும், மருத்துவருமாகிய தேவகி அவர்களிடம் இச்சம்பவம் குறித்துப் பேசினேன். ” பெத்தவங்களுக்கே புரிதல் இல்லாதபோது,குழந்தைகளுக்கு மட்டும் எப்படி வரும் இது போன்ற சென்சிடிவ் விஷயங்களை குழந்தைகளுக்குப் புரியற மாதிரி பக்குவமாக சொல்லித் தரும்முயற்சியைப் பெற்றோர்கள் செய்வதில்லை” என்று சொன்னார்.\n”நான் எப்படிப் பொறந்தேன்மா” என்று கேட்கும் எந்தக் குழந்தையிடமும் அதன் பெற்றோர் பிறப்பின் ரகசியத்தை அப்படியே சொல்லி விடுவதில்லை.”சாமி, உன்னைப் பாப்பாவாக அம்மா வயிற்றுக்குள் வைத்தார்” என்பதுமாதிரி ஏதாவது கதை சொல்லி அவர்களைச் சமாளிக்கிறோம். தகுந்த வயதும்,புரிதலும் வரும்போது அவர்களுக்கே உண்மைகள் விளங்கும். இந்தச் சமாளிப்பைத்தான் வள்ளுவரும் கூட, “பொய்மையும் வாய்மை யிடத்துப் புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்றாரோ என்னவோ\nகுழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளை அவர்களின் குறைகளைச்சொல்லி அறிமுகப்படுத்துவதைக்காட்டிலும், எப்படி நாகரீகமாக அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு யோசனையை இப்புனைவின் வழி முன் வைக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளையே நீங்களும் உபயோகிக்க வேண்டுமென்பதில்லை. அதைவிடவும் முக்கியமாக நீங்கள் மாற்றுத்திறனாளிகளைக் குறிக்க ‘நொண்டி’ ’லூசு’, ‘ஊமை’, ‘குருடன்’ போன்றகடுமையான வார்த்தைகளைக் குழந்தைகள் ���ுன்னிலையில் பயன்படுத்தாமலிருந்தாலே அவர்களின் பார்வை சரியானதாக இருக்கும்.\nஒருங்கிணைக்கப்பட்ட கல்வித்திட்டம் பரவலாக்கப்பட்டு வரும் இச்சமயத்தில் மாற்றுத்திறனுடைய சகமாணவர்களைப்பற்றி, பிற மாணவர்கள்ஏளனமாகப் பேசாமலிருக்கவும், அவர்களின் நிலை உணரவும் ஆசிரியர்களும் கூட இதுபோன்றதொரு உத்தியைக் கையாளலாம். பள்ளியில் இருந்துகிடைக்கும் அனுபவங்கள் சிறார்களை இன்னும் பக்குவப்படுத்த உதவும்.\nஇக்கதையினைத் தொடக்க நிலையிலையே படித்து, மெருகேருவதற்கு உதவிய, அண்ணன்கள் வாசுபாலாஜி, ஆசிப் மீரான், எழுத்தாளர்கள் கரு.ஆறுமுகத்தமிழன், ஜெயந்திசங்கர் மற்றும் தம்பி நரேஷுக்கும் அன்பு எப்போதும் சமூக எழுத்திற்குத் துணை நிற்கும் பாரதி புத்தகாலயத்திற்கும், தோழர் க.நாகராஜனுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபுக் ஃபார் சில்ட்ரன், (பாரதி புத்தகாலயம்)\nஎண்: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600018\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்/ சலிப்பு, தன் முனைப்புக் குறைபாடு, வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged அணுகுமுறை, ஊமை, கடுஞ்சொற்கள், குருடன், சந்துருவுக்கு என்னாச்சு, நொண்டி, மரியாதை, மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறன், லூசு. Bookmark the permalink.\n← பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் சுமக்கத்தான் வேண்டுமா\nபுத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு ச���ூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t96978-topic", "date_download": "2018-06-22T19:03:38Z", "digest": "sha1:N4YG4JURWBRVI6S2H4MLFH4BBLEGZT5W", "length": 18654, "nlines": 194, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சென்னை ஐ.ஐ.டி.யில் கோடைகாலப் பயிற்சி!", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்ட���க் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nசென்னை ஐ.ஐ.டி.யில் கோடைகாலப் பயிற்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nசென்னை ஐ.ஐ.டி.யில் கோடைகாலப் பயிற்சி\nசென்னை ஐ.ஐ.டி.யில் உதவித்தொகையுடன் ­ கோடைக்கால பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.\nஅறியியல் மற்றும் முதுநிலைபட்டப் படிப்பு படித்துவரும் மாணவர்களுக்காக, ­ சென்னையிலுள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) கோடைகாலப் பயிற்சியை நடத்தஉள்ளது. பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (என்ஜினீயரிங்), ­ ஒருங்கிணைந்த எம்.இ., எம்.டெக். படிப்புகளில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களும், மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்று எம்.எஸ்சி., எம்.ஏ., எம்.டெக்., எம்.பி.ஏ. படிப்ப��களில் முதலாமாண்டு படித்து வரும் மாணவர்களும்இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம ­். விண்ணப்பதாரர்கள ­், தாங்கள் ஏதேனும் கருத்தரங்குகளில ­் கலந்துகொண்டு கட்டுரைகள் சமர்ப்பித்திருந ­்தாலோ, புராஜெக்ட் ஏதேனும் செதிருந்தாலோ, புதிய கருவிகள் வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்றிருந்தா ­லோ, கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்றிருந்தா ­லோ அல்லது வேறு ஏதேனும் விருதுகள் பெற்றிருந்தாலோ அதுகுறித்து குறிப்பிட வேண்டும். ஐ.ஐ.டி.யில் படித்துவரும் மாணவர்கள், இந்த கோடைகாலப் பயிற்சிக்கான ஃபெல்லோஷிப்புக் ­கு விண்ணப்பிக்க முடியாது.\nஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், அப்ளைடு மெக்கானிக்ஸ், பயோ டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் டிசைன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மெட்டலர்ஜிக்கல் ­ அண்டு மெட்டீரியல்ஸ் என்ஜினீயரிங், ஓசன் என்ஜினீயரிங் போன்ற துறைகளைச் சேர்ந்த மாணவர்களும், வேதியியல், இயற்பியல், கணிதம் போன்ற அறிவியல் துறை சார்ந்த மாணவர்களும், சமூக அறிவியல், சமூகநலம் போன்ற துறைகளைச் சேர்ந்த மாணவர்களும், மேனேஜ்மெண்ட்துறை மாணவர்களும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம ­்.\nஇரண்டு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ.6,500 வழங்கப்படும்.\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். www.iitm.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். காகிதத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்பத் தேவையில்லை.\nவிண்ணப்பித்த பிறகு, ஒரு pdf ஃபைலை உருவாக்கி, சொந்தக் குறிப்புக்காக வைத்துக்கொள்ளவு ­ம். விண்ணப்பிக்கும் ­ மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரிடமிருந் ­து பரிந்துரைக் கடிதத்தையும் வாங்கி இணைத்து அனுப்ப வேண்டும்.\nஇந்த ஃபெல்லோஷிப் திட்டத்தின்கீழ் ­ பயிற்சியில் சேர தேர்ந்தெடுக்கப் ­படும் மாணவர்களுக்கு 16.05.2013 முதல் 15.07.2013 வரை பயிற்சி நடைபெறும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய, sfp2013@wmail.i ­itm.ac.in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பி கேட்டுக்கொள்ளலா ­ம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | வி���ிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-06-22T18:53:54Z", "digest": "sha1:EMDA7MHMJ7U62D7GVEKTXAK6OAYWNNFF", "length": 32167, "nlines": 163, "source_domain": "gttaagri.relier.in", "title": "நொய்யலை மீட்பது சாத்தியமா? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று நொய்யல். வரலாற்று சிறப்பு மிக்கதும்கூட. சோழர்கள் நொய்யலில் மேற்கொண்ட நீர் மேலாண்மை தொழில்நுட்பம் அபாரமானது. ஆற்றின் தண்ணீர் சிறிதும் வீணாகாமல் ஆற்றின் இருபக்கமும் 40-க்கும் மேற்பட்ட குளங்களை கட்டினர். ஆனால், நொய்யலின் இன்றைய நிலை மனம் நோக செய்கிறது. ஆறு இருந்த இடம் தெரியாமல் சிதைக்கப்பட்டு அதன் மொத்த நீளமான 160 கி.மீட்டரில் சுமார் 152 கி.மீட்டர் சாக்கடையாக ஓடுகிறது. ஏற்கெனவே நொய்யலை காக்க பல்வேறு அமைப்புகள் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும்கூட தொடர்ந்த பராமரிப்பு மற்றும் அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நொய்யலின் சீர்கேடு மேலும் அதிகமானது.\nமேற்குத் தொடர்ச்சி மலையிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைக் காடுகளின் நீர் பிடிப்பு பகுதிதான் நொய்யலின் முக்கிய நீர் ஆதாரம். இதுதவிர, பெரியாறு எனப்படும் கோவைக் குற்றாலம், சின்னாறு, நீலியாறு, வைதேகி நீர் வீழ்ச்சி எனப்படும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி, ஆனையாறு எனப்படும் கொடிவேரி ஆறு, முண்டந்துறை ஆறு, மசவொரம்பு ஆறு, சாடியாறு, காஞ்சிமா நதி ஆகிய சிறு ஆறுகள் நொய்யலின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. இவை தவிர மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 22 சிறு ஓடைகளும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 12 சிறு ஓடைகளும் நொய்யலில் கலக்கின்றன. மலையிலிருந்து சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி கோவை, சூலூர், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு – ஒரத்துப்பாளையம் அணை என பயணித்து கரூர் அருகே நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யலை ஆதாரமாகக் கொண்டு சோழர்கள் 32 அணைக்கட்டுகளை கட்டினார்கள் என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவற்றில் தற்போது 23 அண��க்கட்டுகளே உள்ளன. அதேபோல் சோழர்கள் உருவாக்கிய 40-க்கும் மேற்பட்ட குளங்களில் தற்போது 31 குளங்களே உள்ளன. மற்றவை அழிந்துவிட்டன. இதுவே நொய்யலின் சுருக்கமான வரலாறு.\nமலைகளில் இருந்து சமவெளிக்குப் பாயும் நொய்யலின் தொடக்க இடம். | படங்கள்: ஜெ.மனோகரன்\nகோவை நகரில் நொய்யலுக்கான நீர் ஆதாரங்களாக விளங்கிய தீத்திப்பள்ளம், பீட் பள்ளம், சென்னனூர் பள்ளம், ஸ்பிக் பள்ளம், இருட்டுப் பள்ளம் உட்பட 34 ஓடைகளும் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது சாலைகளில் இருக்கும் பாலம் போன்ற அமைப்பில் இருக்கும் சிறு தடுப்புச் சுவர்கள் மட்டுமே ஒரு காலத்தில் ஓடைகள் ஓடியதற்கான சாட்சியங்களாக எஞ்சி நிற்கின்றன. ஓடைகள் அனைத்தும் கட்டிடங்களாகவும் ஊர்களாகவும் மாறிவிட்டன. நொய்யலின் நீர் ஆதாரம் பெருமளவு சுருங்கிப் போனதற்கு இந்த ஓடைகளின் அழிவு முக்கியக் காரணம்.\nநொய்யலின் துணை ஆறுகளில் ஒன்றான மசவொரம்பு ஆறு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மழைக் காலத்தில் இப்போதும் மசவொரம்பு ஆற்றில் ஓடும் தண்ணீர் நொய்யலில் கலக்கிறது. ஆனால், மசவொரம்பு ஆற்றில் நல்லூர்வயல் பகுதியில் உள்ளாட்சி நிர்வாகமே புதியதாக கான்கிரீட் கால்வாயைக் கட்டி மொத்த ஊரின் சாக்கடையையும் கொண்டு சேர்க்கிறது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆற்று விளிம்பில் பள்ளம் வெட்டி தற்காலிகமாக அதில் கழிவு நீரை தேக்கியுள்ளனர்.\nமலைகளிலிருந்து இறங்கும் நொய்யல் ஆறு கோவை குற்றாலம் சோதனை சாவடிக்கு அருகில் இருக்கும் பாலத்தின் அடியில் கடந்துச் செல்கிறது. இங்கு புதியதாக ஒரு கான்கிரீட் கால்வாயை கட்டி இருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் ஆற்றின் மிக அருகேயே சாக்கடை கழிவுகளை கலக்க திட்டமிட்டுள்ளது. இதை அடுத்துள்ள முதல் கூடுதுறையில் சின்னாறும் பெரியாறும் கலக்கின்றன. இந்த வனப்பகுதியில் நொய்யல் நதி மிகத் தூய்மையாக ஓடுகிறது. ஆனால், இங்கிருந்து சில கி.மீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டாவது கூடுதுறையான பெரியாறும் காஞ்சிமா நதியும் சங்கமிக்கும் ஆலாந்துறையில் ஆலாந்துறை பேரூராட்சி மற்றும் பூலுவபட்டி பஞ்சாயத்தின் மொத்தக் கழிவு நீரும் திடக் குப்பைகளும் ஆற்றில் கொட்டப்படுகின்றன. இதுவரை சுமார் 8 கி.மீட்டர் தொலைவுக்கு தூய்மையாக ஓடிவரும் ஆறு அதிகளவு மாசடைவது இ��்கு தான். மத்வராயபுரத்தில் ஆற்றின் அருகே தற்போது ஒரு மின் மயானம் அமைக்கப்பட்டு தயார் நிலையி லுள்ளது. இங்குள்ள ஆற்றில் ஈமச்சடங்குகள் மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டும் செயல்பாட்டுக்கு வந்தால் நொய்யல் நதி மேலும் மாசடையும்.\nபடம்: கோவை புறநகர் பகுதியில் சாக்கடையாக உருமாறிய நொய்யலாறு.\nநொய்யலின் முதல் குளமான உக்குளத்தில் நிறைந்து நிற்கின்றன. புதர்கள். மத்வராயபுரத்தில் தினசரி இரவு தொடங்கி காலை வரை ஆற்றில் மணல் திருட்டு நடக்கிறது. இங்குள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் கழிவுகளும் ஆற்றில் கலப்பதாக குற்றம்சாட்டுகின்றனர் மக்கள். இரவு நேரங்களில் மலக்கழிவு வாகனங்களில் நேரடியாக ஆற்றில் மலக்கழிவை அப்புறப்படுத்துகின்றனர். பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறை ஈமக் கிரியை கழிவுகளால் நிறைந்துள்ளது. இங்குள்ள ஆற்றில்தான் பேரூரின் மொத்த சாக்கடை கழிவுகளும் கலக்கின்றன.\nஅழியும் நீர்ப் பிடிப்பு பகுதி\nநொய்யலின் 244 சதுர மைல்கள் நீர்பிடிப்பு பகுதியை கொண்டது போளுவாம்பட்டி காப்புக் காடுகள். யானைகள் அதிகம் வசிக்கும் காடுகள் இவை. இந்த மலைக் காடுகளை ஒட்டியிருக்கும் பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், தென்கரை, மாதம்பட்டி, பூலுவபட்டி, ஆலாந்துரை, மத்வராயபுரம், இக்கரைபோளுவாம்பட்டி, தென்னமநல்லூர், நரசிபுரம், விராலியூர், தேவராபுரம், குப்பேபாளையம், தொண்டாமுத்தூர், தாளியூர், மருதமலை, வடவள்ளி மலையோரப் பகுதிகள் ஆகிய கிராமங்களை கடந்த 1996-ம் ஆண்டு அரசாங்கம், மலையிட பாதுகாப்பு கிராமங்களாக அறிவித்தது. சமீப காலமாக இந்த கிராமங்களில் மனை வியாபாரம் வரைமுறையின்றி தொடர்வதால் நீர்ப் பிடிப்பு பகுதிகள் மற்றும் யானை வழித்தடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், நொய்யலின் நீர் ஆதாரம் குறைவதுடன் யானை – மனித மோதல்கள் அதிகரித்துள்ளன.\nஆனைகட்டி மலைகளில் உற்பத்தியாகி மாங்கரை தடாகம் வழியாக கோவை நகரை அடைந்து நொய்யலில் கலக்கும் சங்கனூர் பள்ளம் ஓடையில் அப்பகுதியின் மொத்த சாக்கடையும் கலக்கிறது. அவை அப்படியே சிங்காநல்லூர் குளத்தை சென்றடைகின்றன. இவை தவிர கோவை நகரில் நொய்யலின் முக்கிய குளங்களான நரசாம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம், பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சிக்குளம் ���வற்றில் அனைத்திலுமே மாநகராட்சி நிர்வாகமே சாக்கடையை கலக்கிறது. இங்கெல்லாம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது மாநகராட்சி நிர்வாகம். இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆக்கிரமிப்புகளால் வெள்ளலூர் குளத்துக்கே தண்ணீர் வரத்து நின்றுவிட்டது.\nசெல்வபுரம், தெலுங்குபாளையம், செட்டி வீதி பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகள், சாயப் பட்டறை, சலவைப்பட்டறை கழிவுகள் தினசரி இரவு நேரங்களில் நேரடியாக நொய்யலில் விடுகிறது. இதனால், ஒட்டர்பாளையம் அணை அதிகாலையில் அமில நுரை பொங்கி அந்தப் பகுதியில் துர்நாற்றம் ஏற்படுத்துகிறது. இங்கிருந்து இருகூர் வழியாக சூலூர், சோமனூர் பயணிக்கும் நொய்யல் ஆறு திருப்பூர் மாவட்டதில் நுழைகிறது.\nதிருப்பூர் முகப்பு பகுதியாக விளங்கும் மங்கலம் கிராமத்தில் அமிலம் பொங்கி கலங்கி ஓடுகிறது நொய்யல். திருப்பூர் சாயப்பட்டறை, சலவைப் பட்டறை, பனியன் நிறுவனங்களின் கழிவுகள் இங்கே கலப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலந்த நொய்யலின் தண்ணீர் ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்குகிறது. கடந்த 1993-ம் ஆண்டு மீன் வளத்துறையின் கணக்கெடுப்பின் படி ஒரத்துப்பாளையம் அணையில் 3,85,000 மீன்கள் இருந்தன. அதுவே 97-ம் ஆண்டு 8,01,000 மீன்களாக உயர்ந்தது. ஆனால், அந்த ஆண்டு இறுதியில் ஒரே நாளில் ஒட்டு மொத்த மீன்களும் இறந்து மிதந்தன. அவற்றை எல்லாம் அள்ளி அப்புறப்படுத்தவே மாவட்ட நிர்வாகத்துக்கு பல நாட்கள் ஆகின. இன்று அணையை சுற்றி ஏராளமான விளை நிலங்கள் விஷமாகி ஒன்றும் விளையாத மயான பூமியாகிவிட்டன.\nஇங்கிருந்து கரிய நிறத்தில் கரூர் மாவட்டத்துக்குள் நுழையும் நொய்யல் 13 கிமீ தூரம் பயணித்து நொய்யல் என்னும் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. கடந்த 99-ம் ஆண்டு முதல் கரூரில் நொய்யல் நதி ஓடும் அஞ்சூர் கிராமம் தொடங்கி நொய்யல் கிராமம் வரை 20,000 ஏக்கர் விவசாயம் அழிந்துவிட்டது.\nஅரசு நினைத்தால் மட்டுமே முடியும்\nநொய்யல் ஆறு மாசடையும் தொடக்கப் புள்ளி முதல் அதன் கடைசி பகுதி வரை அதன் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்து தொகுக்கப்பட்டுள்ளது. ‘சிறு துளி’ உள்ளிட்ட அமைப்புகள் நொய்யல் ஆற்றின் மீள் உருவாக்கம் பணிகளில் ஈடுபட்டாலும் அ��சின் ஒத்துழைப்பு இல்லாமல் நொய்யலை ஒருபோதும் மீட்க முடியாது என்பதை பல இடங்களில் கண்கூடாக காண முடிகிறது. ஏனெனில் நொய்யலின் முக்கியப் பிரச்சினை, நகராட்சி கழிவுகள் கலப்பது. ஆனால், அதை செய்வதே அரசாங்கம்தான். அடுத்த பிரச்சினை ரசாயன கழிவுகள் கலப்பது. அதையும் அரசுதான் தடுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவு மற்றும் ரசாயன தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே நொய்யலை காப்பது சாத்தியம். அதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.\nநொய்யல் மீட்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திருப்பூர் பனியன் ஆலை தொழிலதிபர்கள் கூறும்போது, “பல நூறு கோடி முதலீட்டில் தொழில் செய்யும் நாங்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துள்ளோம். அவற்றை இயக்காமல் விட்டால் எந்திரங்கள் பழுதாகி வீணாகிவிடும். எனவே, பெரிய நிறுவனங்களான நாங்கள் சுத்திகரித்துதான் தண்ணீரை வெளியே அனுப்புகிறோம். திருப்பூர், கரூர் பகுதியில் குடிசைத் தொழிலைப் போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள், சலவைப் பட்டறைகள் நடத்தப் படுகின்றன. அவற்றிலிருந்துதான் கழிவு நீர் நேரடியாக நொய்யலில் விடப்படுகிறது.” என்றனர். சிறிய அளவில் நடத்தப்படும் பட்டறைகளை ஒருங்கிணைந்த தொழில் மையம் மூலம் முறைப்படுத்தி, அரசாங்கமே சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தருவதுதான் இதற்கான தீர்வாக அமையும்.\nஆலாந்துறைக்கு அழைப்பு விடுக்கும் ‘சிறுதுளி’\nகோவையை சேர்ந்த ‘சிறுதுளி’ அமைப்பு மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய தொழில் பிரமுகர்கள், அமைப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து நொய்யலை காக்க புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இந்த முயற்சிக்கான ஆலோசனையில் ‘தி இந்து’வும் பங்கேற்றது. தொடர்ந்து நொய்யல் நதியின் இன்றைய நிலையை அறிய நேரடியாக அதன் தொடக்கப் புள்ளியிலிருந்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, நொய்யலுக்கான செயல்திட்டத்தை ‘சிறுதுளி’ அமைப்பு உருவாக்கியிருக்கிறது.\nபடம்: ஆலாந்துறையில் குப்பை கூளமாகக் காட்சியளிக்கும் நொய்யலாறு.\nஇதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் அதன் தலைமை செயல் அலுவலர் மயில்சாம��� ஆகியோர் கூறும்போது, “கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாயும் நொய்யல் கோவை மாவட்டத்தில் மட்டும் 67.7 கி.மீட்டர் பாய்கிறது. ‘நொய்யலை மீள் உருவாக்கும்’ திட்டத்தின் முதல்கட்டமாக கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆறு மாசுபட தொடங்கிய இடத்திலிருந்து, ஆற்றை தலா 500 மீட்டர் நீளம் தேர்வு செய்து, ஒவ்வொரு 500 மீட்டர் நீளத்துக்கும் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுப்பது, குப்பைகளை அகற்றுவது, ஆகாயத் தாமரை உள்ளிட்ட புதர்களை அகற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்தப் பணியில் யார் வேண்டுமானாலும், எந்த அமைப்பு வேண்டுமானாலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். இதற்கான தொடக்க விழா மார்ச் 26-ம் தேதி நொய்யலின் இரண்டாவது கூடுதுறையான ஆலாந்துறை ஆற்றுப் படுகையில் நடந்தது . இந்தப் பணிகளை அன்னா ஹசாரே தொடங்கி வைத்தார் .” என்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்\nபுதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி...\nமெல்ல மறைந்து வரும் நெமிலிச்சேரி ஏரி...\nநதிநீர் இணைப்பு திட்டம் வறட்சிக்கு உண்மையான தீர்வா...\nஇயற்கை முறையில் மா சாகுபடி செய்யும் ஐ.ஐ.டி இன்ஜினியர்\n← மண்ணால் புதிய கட்டிடக் கலை\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8609", "date_download": "2018-06-22T18:39:36Z", "digest": "sha1:RQPK2P2U6OKZ75K3JKYKUNXMZSMKW3YA", "length": 35860, "nlines": 263, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:01 உதயம் 14:45\nமறைவு 18:38 மறைவு 02:11\n(1) {23-6-2018} S.H.முஸஃப்ஃபிர் B.E., {S/o. அல்ஹாஜ் S.H.செய்யித் ஹஸன், K.M.K.தெரு} / A.M.ஹவ்வா ஜுமுர்ருதா B.Sc., {D/o. S.I.அஹ்மத் முஸ்தஃபா, மரைக்கார் பள்ளித் தெரு} (2) {24-6-2018} N.முஹம்மத் ஸஈத் {S/o. R.நாஸர் & S.முத்து புகாரீ, மகுதூம் தெரு} / M.Y.அஹ்மத் ரஸ்மிய்யா (ஆலிமா ம��அஸ்கரிய்யா) {D/o. ஹாஜி M.M.S.முஹம்மத் யாஸீன் & ஹாஜ்ஜா S.A.ஹலீமா பேகம், புலவர் ஹவுஸ், கி.மு.கச்சேரி தெரு}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8609\nபுதன், ஜுன் 13, 2012\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் உண்டியல் நிதியாக ரூ.1,43,000 சேகரிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2175 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர் உண்டியல் நிதியாக ரூ.1,43,000 நன்கொடை சேகரிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nஇறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 08.06.2012 வெள்ளிக்கிழமையன்று 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.\nமழலை ஃபவ்ஜுல் ஹினாயா இறைமறையின் இனிய வசனங்களையோதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார்.\nநகர்நலப் பணிகளுக்காக நிதியாதாரத்தைப் பெருக்கும் பல்வேறு அம்சங்களில் முக்கியமான ஒன்றான உறுப்பினர் உண்டியல் திறப்பை முக்கிய நிகழ்வாகக் கொண்டு நடைபெறும் இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் மனதார வரவேற்பதாக அவர் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, கடந்த கூட்ட நிகழ்வுகள் குறித்து - மன்ற உறுப்பினர்களும், இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களுமான ஜவஹர் இஸ்மாஈல், ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோர் கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை சமர்ப்பித்து. அவை செயல்படுத்தப்பட்டமை குறித���து விளக்கமளித்தனர்.\nபின்னர், மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இரண்டாம் காலாண்டிற்கான சந்தா தொகை உறுப்பினர்கள் விரைந்து செலுத்திடுமாறு அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.\nஅதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர் அறிமுகம் நடைபெற்றது. சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக வந்துள்ள ஃபைஸல் அஹ்மத் இக்கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவரது தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு விரைவில் கிடைத்திட உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பளிக்குமாறு மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அப்போது கேட்டுக்கொண்டார்.\nபல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்கும் புதிய குழுவினராக, மஹ்மூத் ரிஃபாய், தைக்கா ஸாஹிப் ஆகிய மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.\nஇக்ராஃவின் பரிசுத் திட்டத்திற்கு நிதியொதுக்கீடு:\nஇம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சியில், இக்ராஃவின் ஒருங்கிணைந்த பரிசளிப்புத் திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பில் நகரளவில் இரண்டாமிடம் மற்றும் 10ஆம் வகுப்பில் நகரளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியருக்கு தலா ரூ.5,000 தொகை வீதம் ரூ.10,000 பரிசுத்தொகையை சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வழங்க நிதியொதுக்கப்பட்டது. இத்தொகை விரைவில் முறைப்படி அனுப்பி வைக்கப்படும்.\nரூ.1,50,000 செலவு மதிப்பீட்டில் - 2012ஆம் ஆண்டிற்கான ஜகாத் நிதியின் கீழ் மன்றத்தால் செயல்படுத்தப்படவுள்ள திட்டத்திற்கு, மன்ற உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதியை தாராளமாகத் தந்துதவுமாறு மன்ற ஆலோசகர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுதவி திட்டத்தின் கீழ், ஆதரவற்ற - ஏழைக்குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள் 06.05.2012 அன்று இறையருளால் வினியோகித்து முடிக்கப்பட்டுள்ளது. வினியோகப் பணிகளை உள்ளூரிலிருந்தவாறு ஒருங்கிணைத்து செய்து தந்த மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் மற்றும் ஜனாப் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோருக்கு இக்கூட்டத்தில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.\nஎதிர்வரும் ரமழான் மாதத்திற்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவியை, 17.07.2012 அன்று வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகள் பட்டியலை விரைந்து மீளாய்வு செய்து, மாற்றங்களிருப்பின் ஜூலை 10ஆம் தேதிக்குள் மன்றச் செயலாளரிடம் அதுகுறித்த தகவலைத் தெரிவிக்குமாறு மன்ற ஆலோசகர் கேட்டுக்கொண்டார்.\nஇக்ராஃவிற்கான - இதுவரை பெறப்பட்ட உறுப்பினர் சந்தா தொகைகள் குறித்தும், இன்னும் பெறப்பட வேண்டிய சந்தா தொகை குறித்தும், மன்றத்தின் இக்ராஃவிற்கான ஒருங்கிணைப்பாளர் உதுமான் கூட்டத்தில் விவரித்தார்.\nஅடுத்து, நகர்நலப் பணிகளுக்கான நிதியாதாரத்தைப் பெருக்கும் - மன்றத்தின் பல திட்டங்களுள் ஒன்றான உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ் - பெறப்பட்ட உண்டியல்கள் இக்கூட்டத்தில் திறக்கப்பட்டது. “மண்ணின் மைந்தன்” சாளை நவாஸ் உண்டியல்களைத் திறக்க, உறுப்பினர்கள் தொகைகளைக் கணக்கிட்டனர்.\nநிறைவில், ரூ.1,43,000 தொகை சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது வகைக்கு தாராள மனதுடன் உதவிய மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்ற ஆலோசகர் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.\nஉறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சி:\nமன்ற உறுப்பினர்கள் குடும்ப சங்கம நிகழ்ச்சியை, இம்மாதம் 30ஆம் தேதியன்று, சிங்கப்பூர் பொட்டானிக்கல் கார்டனில் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் குறித்து ஆய்வு செய்து தீர்மானிக்க தனிக்குழு அமைத்து செயல்படுமாறு மன்ற ஆலோசகர் கேட்டுக்கொண்டார்.\nமருத்துவ அவசர உதவிக்கு நிதியொதுக்கீடு:\nமருத்துவ அவசர உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனு பரிசீலனைக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, அது வகைக்காக ரூ.9,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் நலத்திட்டப் பணிகளுக்காக மன்றத்தின் சார்பில் ரூ.15,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.\nநகர ஹாஃபிழ்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியில் திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) செய்து முடித்துள்ள 7 மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. ஜூலை 01ஆம் தேதியன்று இத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டது.\nஅடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள்:\nமன்றத்தின் அடுத்த செய���்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திட, மன்ற உறுப்பினர்களான சாளை நவாஸ், அப்துர்ரஹ்மான் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.\nவிவாதிக்க வேறம்சங்கள் இல்லா நிலையில், 22.00 மணியளவில் - கோழி பிரியாணி இரவுணவுபசரிப்புடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கை காயல் நல மன்றம் சார்பாக,\nஹாஃபிழ் ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:சிங்கை கா.ந.மன்ற செயற்குழ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷாஅல்லாஹ்.நமது மன்றத்தின் உண்டியல் நிதியாக ரூ:1,43,000-00 சேகரிக்கப்பட்டு அவைகள் மூலம் ஏழை ,எளிய மக்கள் ,மற்றும் கல்விட்சேவை, இதர உதவிகள் வழங்கும் சேவை அனைத்தும் மிகவும் அருமை.\nஇவைகள் ஒருவகையில் பொதுசேவைகளாக இருக்கும் அதே நேரத்தில் மறுபுறத்தில் நமது மறுமைக்காக நாம் செய்யும் தனிட்சேவையாக இருக்கிறது.\nஆக மொத்தத்தில் இம்மை, மறுமை ஆகிய ஈருலக சேவையாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் இந்த இருட்சேவைகளையும் அங்கீகரித்து ,மென்மேலும் அதிகமான நற்சேவைகள் செய்ய அனைவருக்கும் நல்வாய்ப்பு நல்குவானாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. இதய உண்டியல் திறக்கப்பட்டது.......\nஅஸ்ஸலாமு அலைக்கும். சிங்கை கா.ந. மன்றத்தின் இதய உண்டியல் திறக்கப்பட்டதில் தெறிய வந்தது...... உறுப்பினர்களின் இதயத்தின் நல்லெண்ணம் பிரதிபலித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இந்தத்தொகை சென்ற வருட உண்டியல் திறப்பு நிதியை விட 23000 இந்தியன் ருபீஸ் அதிகம்.\nயா அல்லாஹ் எங்களை..... எங்களின் ஊர் மக்களுக்கு உதவ எல்லாவகையிலும் பரக்கத்தை தந்தருள்வாயாக,எங்களிடையே... சைத்தானை அப்புறப்படுத்தி ஒற்றுமையை நிலைநாட்டிடுவாயாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்�� இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாற்சக்கர வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் அகற்றம்\nமாணவர்களுக்கான டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 23ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nமலபார் கா.ந.மன்ற பொதுக்குழுவில், சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பு\nகோமான் நற்பணி மன்றம் சார்பில் சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா ஜமாஅத் - நகர சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது ஜமாஅத் - நகர சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 22ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nஜூன் 14 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்திற்கு நீர் வினியோகிக்கப்படும் குழாயில் உடைப்பு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்\nஜூன் 30 பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம் ஹாங்காங் பேரவை செயற்குழுவில் தீர்மானம்\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 21ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட விபரங்கள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 17, 18, 19, 20ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nசணல் பொருட்கள் தொழிற்பயிற்சியில் பங்கேற்ற சிறுபான்மை மகளிருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார்\nதிடக்கழிவு மேலாண்மை திட்ட டெண்டர் மூலம் - நகராட்சிக்கு 12 லட்ச ரூபாய் மிச்சம் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிட காலதாமதம் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிட காலதாமதம்\nபேருந்து ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு (\nதஃவா சென்டர் 15ஆம் ஆண்டு நிறைவு விழா திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இமாம் அறை கட்டுமானப் பணி துவக்கம்\nகற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் தீ தீயணைப்புப் படையினருடன் பொதுமக்களும் ���ணைந்து தீயை அணைத்தனர் தீயணைப்புப் படையினருடன் பொதுமக்களும் இணைந்து தீயை அணைத்தனர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/pregnancy/03/119672?ref=magazine", "date_download": "2018-06-22T18:40:29Z", "digest": "sha1:HHEPN2BIDFDEQRJBXJME6CWDCMXUMHWS", "length": 7870, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "செயன்முறைக் கருத்தரிப்பு மூலம் ஆண், பெண் குழந்தைகளுக்குத் தாயான 64 வயதுப் பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெயன்முறைக் கருத்தரிப்பு மூலம் ஆண், பெண் குழந்தைகளுக்குத் தாயான 64 வயதுப் பெண்\nஸ்பெயினைச் சேர்ந்த 64 வயதுப் பெண் ஒருவர், செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.\nஸ்பெயினின் வட பிராந்தியத்தில் உள்ள பேர்கோஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த இந்த பெயர் குறிப்பிடப்படாத பெண், அமெரிக்காவில் செயன்முறைக் கருத்தரிப்பு சிகிச்சை பெற்றுக்கொண்டவர். இவர் கர்ப்பமடைந்தது உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஸ்பெயின் திரும்பிய இவர், நேற்று முன்தினம் சிசேரியன் முறையில் ஆண், பெண் என இரு குழந்தைகளுக்குத் தாயானார்.\nகுழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கும் வைத்தியசாலை, மற்றொரு அதிர்ச்சி செய்தியையும் வெளியிட்டுள்ளது.\nஅதாவது, கடந்த 2012ஆம் ஆண்டு இதே பெண் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானதாகவும், பொருளாதாரச் சூழல் காரணமாக அந்தக் குழந்தையை நலன்புரி அமைப்ப��� ஒன்று தத்தெடுத்து வளர்த்து வருகிறது.\nஇந்த நிலையில், அதே பெண், தனது 64வது வயதில், அதுவும் செயன்முறைக் கருத்தரிப்பு மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டமை அதிர்ச்சி தருவதாகவும், தனது குழந்தைகளை அந்தப் பெண் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை என்றும் ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=117807d9269b60e29e03de0b99c95a31", "date_download": "2018-06-22T19:19:21Z", "digest": "sha1:YY7K6UHZRTUCLGD426HIPT5SBPY2TP4E", "length": 30294, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உற��ப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்��ப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-22T19:07:03Z", "digest": "sha1:ZTBYBMLC3Z6W3FKQC4AAZGDD6IFQU3K5", "length": 7999, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "ஊடகவியலாளர் ,நாட்டுபற்றாளர் சத்திய மூர்த்தியின் நினைவு நிகழ்வு! | Sankathi24", "raw_content": "\nஊடகவியலாளர் ,நாட்டுபற்றாளர் சத்திய மூர்த்தியின் நினைவு நிகழ்வு\nஇன்று(20) மாலை ஊடகவியலாளர் சத்திய மூர்த்தியின் நினைவு நிகழ்வு யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.\nஎழுகலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இவ் நிகழ்விற்கு கவிஞர் கை. சரவணன் தலைமைதாங்கினார். எழு கலை இலக்கிய பேரவையின் தலைவர் எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர செந்தில் நாதன் சத்திய மூர்த்தியின் ஆளுமை பற்றி உரையாற்றினார்.\nஊடகவியலாளர் இளங்கீரன் ஊடகப்பயணத்தில் சத்தியமூர்த்தியுடனான தொடர்பு பற்றி விரிவாக உரையா்றினார். ஊடகவியலாளர் சத்திய மூர்த்தி இறுதியுத்தத்தின் போது களநிலவரம் பற்றி புலம் பெயர் ஊடகம் ஒன்றிற்கு தனது குரலில் வழங்கிய நிலவர அறிக்கை ஒலிபரப்பபட்டது.\nயாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கே.ரீ கணேசலிங்கத்தின் “காலத்தை பேசுதல்” என்னும் தலைப்பில் ஈழத்தழிழர்களையும் யூதர்களையும் ஒப்பிட்டு கருத்துரை வழங்கினார்.\nமயூரரூபனின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.\nவெள்ளை விரிப்பில் வரவேற்கப்பட்ட ஞானசார தேரர்\nபொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று பிணை வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.\nவிடுதலை புலிகள் இயக்கத்தை தோற்றுவிப்பதே வடக்கு அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம்\nதேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர\nசபாநாயகர் தலைமையில் புதிய குழு\nசமல் ராஜபக்ஷ மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதந்தையின் கத்தி குத்தில் இருந்து மகளை காக்க வந்த முன்னாள் போராளி மரணம்\nஒருவர் தன் மகளான சிறுமியை கத்தியால் குத்த முற்பட்டபோது அதனை தடுக்க முற்பட்ட முன்னாள் போராளி\nஎலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nதமிழ்க் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து களமிறங்க வேண்டும்\nவேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மஹந்தவிற்கு உள்ளது\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.\nபகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்த மாணவர்கள்\nவவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின்\nசட்டவிரோத கடலட்டையில் ஈடுபட்ட படகுகள் மடக்கிப் பிடிப்பு\nவடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட தென்பகுதி\nவிடுதலைப் புலிகளின் சீருடையுடன் இருவர் கைது\nதழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.blogspot.com/2011/05/blog-post_03.html", "date_download": "2018-06-22T19:03:28Z", "digest": "sha1:76OK5BZGQOOCA4QIAFY5D43WRPMEHGNC", "length": 27227, "nlines": 104, "source_domain": "tamilpapernews.blogspot.com", "title": "Tamil Paper News: மூன்று இலட்சம் மக்களை உயிர்வாழ வைத்தமை மனித உரிமை மீறலா?", "raw_content": "\nஆண்மைக் குறைவிற்கும் சக்கரை வீயாதிக்கும் தொடர்பு உ...\nசிறுநீரக வியாதியின் அறிகுறிகள் அதனைக் கட்டும்ப்படு...\nமிருகங்களை வேட்டையாடும் முதலை(வீடியோ இணைப்பு)\nதடுமாறும் சீ.......மான் தடம் மாறும் தமிழர்கள்\nஒசாமா கொல்லப்பட்ட விதம் பற்றி ஐ.நா விசாரிக்க வேண்ட...\nபின்லேடனை கொல்ல 10 ஆண்டுக்கு முன்பே பாகிஸ்தானுடன் ...\nசுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடன் உடலின் புகைப்படத்தை...\nமக்களை வியப்பில் ஆழ்த்திய ஒளி(வீடியோ இணைப்பு)\nஒளிரும் வைரங்களை பயன்படுத்தி நிர்வாண உடலால் ஓர் உல...\nநவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்...\nஅமெரிக்காவின் வீசிய கடும் சுழல்காற்று\nதன் தலையால் முதுகை பார்க்கும் அதிசயம் (Video)\nஅல் கொய்தா இயக்கத்தில் பிளவு: ஒசாமாவை காட்டிக் கொட...\nபின்லேடனின் பங்களா அருகே வீடு எடுத்துத் தங்கிய அமெ...\nபின்லேடனின் இறந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது\nதென்னை மரத்தில் ஒளியுடன் கண்களும் தோன்றியது\nபின்லேடன் மீதான தாக்குதல் நேரத���தில் ஒபாமாவின் அறைய...\nஎதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு (வீடியோ இணைப்பு)\n தொடர்ந்து வெளியாகும் புதிய தகவல்கள்\nமூன்று இலட்சம் மக்களை உயிர்வாழ வைத்தமை மனித உரிமை ...\nபான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்...\nமூன்று இலட்சம் மக்களை உயிர்வாழ வைத்தமை மனித உரிமை மீறலா\nவரலாற்று சிறப்புமிக்க மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nமூன்று இலட்சம் மக்களை உயிர்வாழ வைத்தமை மனித உரிமை மீறலா\nஎங்களுக்கு உதவிய தொழிலாளர் வர்க்கத்திற்கும் உலக நாடுகளுக்கும் எமது நன்றிகள்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்திரமே தொழிலாளர் வர்க்கத்திற்கு சேவையாற்றியுள்ளது\nபிரபாகரனின் தந்தைக்கும் அரசாங்கம் ஓய்வூதியம் வழங்கியது\nஊழியர் சேமலாப நிதியை எதிர்த்தவர்கள் இன்று ஓய்வூதியத்தையும் எதிர்க்கிறார்கள்\nதனியார் துறையினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் போது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்ந்தும் பேணப்படும்\nபதவி மற்றும் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக எந்த சக்திக்கும் முன்னால் மண்டியிடுவதற்கு நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கொழும்பில் தெரிவித்தார்.\nநாட்டில் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் கட்டியெழுப்பி துரித அபிவிருத்தியை நோக்கி செல்லும் எமது பயணத்தைத் தடுப்பதற்கு நாம் எவருக்கும் இடமளியோம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.\nபுலிகளின் பிடியிலிருந்து அப்பாவி மக்களையும் சயனைட் வில்லைகளிலிருந்து இளம் பராயத்தினரையும் மீட்டெடுத்தது நாம் செய்த குற்றமா என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.\nஆயிரக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்ததோடு மாத்திரமல்லாமல் எமது படையினர் மீதும் மிகக் குரூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வந்த போதிலும் பிரபாகரன் உள்ளிட்ட புலிப் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் மருந்து வகைகளை நாம் குறைவின்றி வழங்கியது தவறா என்றும் ஜனாதிபதி வினவினார்.\nவெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டிருப்போர், சுயதொழிலாளர்கள் மற்றும் தனியார் துறையினர் ஆகியோரின் நலன்களுக்கான ஓய்வூதியத் திட்ட யோசனையைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தச் சக்திக்கும் இடமளியேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐக்கிய மே தினக் கூட்டம் கொழும���பு மாநகர சபை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n‘பிறந்த மண்ணுக்கான வியர்வைத் துளியானது தேசத்தைப் பாதுகாக்கும் மக்கள் அரணாகும்’ என்ற தொனிப்பொருளிலான இம் மே தினக் கூட்டத்தில் இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-\nநாட்டில் என்னதான் கஷ்டங்கள், துன்பங்கள் வந்தாலும் தொழிலாளர்களின் உரிமைகளும், வசதிகளும் பாதிக்கப்படுவதற்கு நாம் ஒரு போதும் இடமளியோம். வடக்கில் மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற போதும்கூட வட பகுதியில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளத்தை அனுப்பி வைத்தோம். அது மாத்திரமல்லாமல் ஓய்வூதியக் கொடுப்பனவையும் கூட உரிய நேர காலத்தில் வழங்கினோம்.\nபிரபாகரன் எமது அப்பாவி மக்கள் மீதும், படையினர் மீதும் குரூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வந்த போதிலும் அவரது தந்தை எதுவித பிரச்சினையுமின்றி தொடர்ந்தும் ஓய்வூதியம் பெற்று வந்தார்.\nபிரபாகரனும், அவரது குழுவினரும் மிக மோசமான பயங்கரவாத செயல்களை மேற்கொண்டு வந்த போதிலும் அவர்களுக்கு நாம் தொடர்ந்தும் உணவு வழங்கினோம். அவர்களை நாம் பட்டினி போடவில்லை. உலகில் எங்குமே நடக்காத விடயம் இது. அவர்கள் ஆயிரக் கணக்கான மக்களை மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துக்கொண்டு எமது படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். அப்படி இருந்தும் எமது படையினர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களது பிடியில் சிக்குண்டிருந்த மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தார்கள். அவர்களுக்குப் படையினர் தமது உணவை வழங்கினார்கள்.\nஅவர்களின் பிடியில் மூன்று இலட்சம் அப்பாவிகள் சிக்குண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான உணவை குறைவின்றி அனுப்பினோம். மூன்று இலட்சம் பேருக்கு உணவு அனுப்பும்படி ஐ. நா. நிறுவனங்கள் கூறிய போதிலும் நாம் மூன்றரை இலட்சம் பேருக்குத் தேவையான உணவை அனுப்பினோம். இது நாம் செய்த மனித உரிமை மீறலா\nஅன்று யுத்தத்திற்கு குழந்தைகளைப் பலவந்தமாகப் பிடித்துச் சென்றார்கள். இன்று அப்படியான நிலமை இல்லை. இப்போது அப்பகுதி குழந்தைகள் சுதந்திரமாக கிரிக்கெட் உ��்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றார்கள். இப்படியான நிலைமையை நாம் ஏற்படுத்தியது தவறா\nஅன்று சயனைட் வில்லைகளை அணிந்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட குழந்தைதகள் இன்று விஞ்ஞான துறையில் கல்வி கற்கின்றார்கள். டாக்டர்களாக அவர்கள் உருவாகின்றார்கள். இதுவா நாம் செய்த மனித உரிமை மீறல் தற்கொலை தாக்குதல் என்ற பெயரில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கை குறித்து அறிக்கை எழுதுபவர்கள் வாழ்க்கையில் ஒரு போதுமே வடக்கு கிழக்கைப் பார்த்திராதவர்கள். ஆனால் இங்கு மனித உரிமை, ஜனநாயகம் இல்லை எனக் கூறுகிறார்கள். தயவு செய்து டொலர்களுக்கு அடிமையாகாதீர்கள்.\nதுண்டாடப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு பிரதேசம் இப்போது ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. ஆனையிறவில் மாத்திரமல்ல சங்குபிட்டி ஊடாகவும் வடக்கு தென்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பாரியளவு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்பகுதிகளிலும் மக்கள் அச்சம், பீதியின்றி வாழுகின்றார்கள். இவற்றையெல்லாம் அறிக்கை எழுதுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். டொலர்களுக்கு அடிமையாகி இங்கு மனித உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறாதீர்கள்.\nஇந்த நாட்டில் பல சந்தர்ப்பங்களில் இரத்த ஆறு ஓடியுள்ளது. 89 ஆம் ஆண்டில் தென்பகுதியில் ஓடியது. அதேபோல் மூன்று தசாப்தங்கள் வடக்கில் ஓடியது எமது மக்களினதும் குழந்தைகளினதும் இரத்தம் தான் இவ்வாறு ஓடியது. இதனால் இலட்சக் கணக்கான மக்களை நாம் இழந்துள்ளோம். வரலாறு நெடுகிலும் இரத்த ஆறு ஒட இடமளிக்க முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியான நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது.\nஇன்றையப் போன்ற ஒரு தொழிலாளர் தினத்தில் தான் அரச தலைவர் ஒருவரைப் படுகொலை செய்தார்கள். தொழிலாளர்களைப் படுகொலை செய்தார்கள் இவற்றை மறந்து விடாதீர்கள். இங்கு ஊர்வலம் வந்தவர்கள் தொழிலாளர்களே. இன்று எமது மக்கள் இரத்தம் சிந்துவதில்லை. மாறாக அவர்கள் இப்போது வியர்வை சிந்துகிறார்கள். ஏனென்றால் இந்நாட்டைக் கட்டியெழுப்பவே.\nடொலர்களுக்கு அடிமையாகி மனித உரிமை மீறப்படுவதாகப் பொய் கூறி நாட்டை சீரழிக்காதீர்கள். எவரென்றாலும் இப்போது இங்கு உருவாகியுள்ள நிலைமையைப் போக்குவதற்கு முயற்சிப்பாராயின் அதனால் பாதிக்கப்படுவது இந்நாட்டு மக்களாவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் அழிவுறுவது முழு நாட்டிலும் நாம் கட்டியெழுப்பிய பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களே. ஆகவே தேசத் துரோகியாகாதீர்கள். இந்நாட்டின் சமாதானத்தைச் சீர்குலைக்காதீர்கள்.\nஇந்நாட்டைக் கட்டியெழுப்பும் போது பலவிதமான பிரச்சினைகள் வந்தன. அத்தோடு பல்வேறு விதமான சக்திகளும் வந்தன. எந்தச் சக்தி வந்தாலும் அதிகாரத்தையும், பதவியையும் பாதுகாப்பதற்காக மண்டியிட்டு தலைவணங்க நாம் தயாரில்லை என்பதை தெளிவாக கூறுகின்றேன்.\nஉயிரை அர்ப்பணித்து இந்த சுதந்திரத்தை நாம் பெற்றுள்ளோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கும் இச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.\nஇந்நாட்டில் வாழும் சகல மதத்தவரும் தமது மத வழிபாடுகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு பெற்றிருக்கும் உரிமையை சீரழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.\nமேலும் தனியார் துறையின், வெளி நாடுகளில் பணிபுரிவோர், சுயதொழில்களில் ஈடுபடுவோர் போன்றோரை கவனத்தில் கொண்டு அவர்களைப்பாதுகாப்பதற்காக ஓய்வூதியத் திட்ட யோசனையை முன்வைத்துள்ளோம். இதனை உங்களது நலன்களைக் கருத்தில் கொண்டே முன்வைத்திருக்கின்றோம். இருப்பினும், பல்வேறு சக்திகள் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என்றாலும் நாம் தாமதப்படுத்த மாட்டோம். மக்களுடனும் தொழிற்சங்கத் தலைவர்களுடனும் கலந்துரையாடி இந்த யோசனையைச் செயற்படுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம். நாம் தன்னிச்சையாகச் செயற்படுபவர்கள் அல்லர். நாம் எப்போதும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பவர்கள். என்றாலும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தி விடுவதற்கு எந்தச் சக்திக்கும் இடமளியோம் என்பதைத் தெளிவாகச் சொல்லிவைக்கின்றேன்.\nநாம் எப்போதும் தொழிலாளர்களின் நலன்களுக்காகச் செயற்படுபவர்கள் அவர்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே முடிவுகளை எடுப்பவர்கள். என்றாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். பண்டாரநாயக்காவின் காலத்தில் ரி. பி. இலங்கரட்ன ஊழியர் சேமலாப நிதிய, யோசனையைக் கொண்டு வந்த போதும் இப்படியானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது புதுமையான விடயமல்ல.\nஓய்வூதியத் திட்டம் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற போதிலும் ஊழியர் சேமலாப நிதியம் ஒருபோதும் இல்லாமற் செய்யப்படமாட்டாது. இதனைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.\nஇந்த மே தினக் கூட்டத்திற்கு வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலிருந்தும் இலட்சக் கணக்கான மக்கள் கூடியிருப்பது அவர்கள் நாட்டின் மீது கொண்டிருக்கும் பற்றையும், அன்பையும், உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. இன்று எல்லா நிறங்களுமே தேசியக் கொடியின் கீழ் ஒன்றுபட்டுள்ளன. நாம் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தியுள்ளோம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ளுகின்றோம் என்றார். இந்நிகழ்வில் மூன்று மே தின யோசனைகளும் நிறைவேற்றப்பட்டன.\nஇந்நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரிஷாட் பதியுத்தீன், ஏ. எல். எம். அதாவுல்லா, மைத்திரிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர், எம்.பிக்களான பி. எச். பியசேன, ஏ. எச். எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2001/02/01/1719/", "date_download": "2018-06-22T18:46:37Z", "digest": "sha1:MCPL34EJNKEETQQ53I7SJI4OYGA2PROA", "length": 13572, "nlines": 64, "source_domain": "thannambikkai.org", "title": " வணக்கம் தலைவரே! - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வணக்கம் தலைவரே\nவிடுமுறை நாளொன்றில், வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்த மனிதர், புழுதி பறக்க வந்து நின்ற ஐந்தாறு மோட்டார் பைக்குகளைப் பார்த்துப் பதறிப்போனார். “என்னமோ ஏதோ” என்று அவர் திகைத்து நிற்கும்போதே, வந்த இளைஞர்கள் பவ்யமாய் வினவினார்கள் “தலைவர் இருக்காருங்களா\n“அட்ரஸ் மாறி வந்துட்டீங்க போல…” என்று இவர் ஆரம்பிப்பதற்குள் வீட்டுக்குள்ளிருந்து வெளிவந்த அவரது கடைசி மகன், “என்ன போலாமா” என்ற படியே வந்த மோட்டார் பைக்குகளில் ஒன்றில் தொற்றிக்கொள்ள, மறுபடி புழுதி கிளம்பிப் பறந்தது படை.\nபெரியவரிடம் முதலில் விசாரித்த இளைஞன் அவரை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே போனான். “வீட்டுக்குள் இருக்கிற தலைவரையே தெரியலை… நீயெல்லாம்….” என்பதுபோல் இருந்தது அந்தப பார்வை. இவரோ “இந்த உதவாக்கரையா தலைவர்\nஇப்படித்தான் நிறைய தலைவர்கள் அவரவர் குடும்பத்துக்கே இன்னும் அறிமுகமாகாமல் இருக்கிறார்கள். படிப்பில் மோசம், சுமாரான வேலை போன்ற தகுதிக் குறைகள் தலைமைப் பண்போடு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவை.\nஒரு கம்பெனியில் பியூன் வேலை பார்ப்பவரை மேனேஜர், “என்ன தலைவரே ரெண்டு நாளாக் காணலை” என்று விசாரிக்ககூடும்.\nமேலதிகாரியின் கார்டிரைவரிடம் ஹெட்கிளார்க் “தலைவரே நம் விஷயம் ஐயாகிட்டே சொல்லீட்டீங்களா நம் விஷயம் ஐயாகிட்டே சொல்லீட்டீங்களா” என்று குழைய வேண்டிவரும்.\n என்கிற கேள்விகளுக்கு இதில் இடமே கிடையாது. தலைமைப் பண்பின் முதல் விதி.\n“தலைவர்கள் எங்கேயும் இருக்கலாம். என்னவாகவும் இருக்கலாம்\nமுதலாம் வகுப்பு படிக்கிற வாண்டுகள் நடுவே கூட “குரூப்லீடர்”, “கிளாஸ் லீடர்” என்று குட்டித் தலைவர்கள் உண்டு. “விலையும் பயிர் முளையில் தெரியும்”. விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்தாலே ‘எதிர்காலத்தில் யார் தலைவர், யார் தொண்டர், யார் எடுபிடி என்றெல்லாம் சரியாக கணித்துவிட முடியும்.\n“மரபு வழித் தலைவர்கள் மக்கள் வழித்தலைவர்கள்” என்று இரண்டு பிரிவுகளை நாம் பார்க்கிறோம். முதலாளிக்கு மகனாகப் பிறந்தாலேயே முதலாளியாக ஆக்கப்படுகிறவர் இருக்கலாம். அவருக்கு, தலைமை பண்பு கொஞ்சம் கம்மி என்றாலும் அவர் அங்கே டம்மிதான். அவன் ஆபீஸ் பியூன் கூட அவனை ஆட்டிவைக்கிற உண்மை தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கக்கூடும்.\n“மக்கள் தலைவர்கள் என்பதற்கு இராமன், ஒரு நல்ல உதாரணம். தசரதன் அரசன் இருந்தபோதே, சின்னப்பிள்ளையாய் விளையாடிவிட்டு வருகிற இராமன், எதிரே வருகிறவர்களையெல்லாம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள், சிரம்மில்லாமல் வாழ்கிறீர்களா உங்கள் குழந்தைகள் நலமா\nமதிதரும் குமரரும் வலியர் கொல் என்றெல்லாம் கேட்கக் கேட்க, அயோத்தி மக்கள் “வருங்கால அரசரே” என்று போஸ்டர் ஒட்டாத குறைதான்.\nதிடீரென்று, அவருக்கு ராஜ்ஜியம் இல்லை என்றாகி, , அவர் காட்டுக்குப் புறப்பட்டதும், அயோத்தியில் உள்ள எல்லோருமே புறப்பட்டு விட்டார்கள். ஊர��� எல்லையில் எல்லோரையும் உறங்கவைத்துவிட்டு நைஸாக நழுவ வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.\nஅதற்குப் பிறகும், அரியாசனத்தில், பதினான்கு வருடங்களுக்கு அவர் பாதுகை ஆட்சி புரிந்ததே தவிர, பரதன் ஆட்சி செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. பரதனை மக்கள் ஒத்துக்கொள்ளவும் இல்லை. அப்படியென்றால்….\nகுடும்பத்தில் சமூகத்தில், தலைமைப் பண்பு நோக்கி நாம் தள்ளப்பட்டிருந்தாலும் சரி, தலைமைக்குப் போவதை இலட்சியமாகக் கொண்டிருந்தாலும் சரி, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இரண்டாவது விதி\nநமக்கு அடுத்த வீட்டிலேயே இருந்து அமைதியாக வந்து போய்க்கொண்டிருக்கிற ஒருவர் ஒரு இயக்கத்தின் தலைவர் என்பதையோ, செல்வாக்குள்ள மனிதர் என்பதையோ செய்தித்தாள் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். தேவையான இடம் தவிர மற்ற இடங்களில் தங்கள் தலைமைக் குணத்தைத் தலைவர்கள் வெளிபடுத்துவது கிடையாது.\n“நான் தலைவர்” “நான் தலைவர்” என்று மார் தட்டினால் மக்களுக்கு சந்தேகம் வரும். மாறாக, அமைதியாகவே இருந்து, சரியான நேரத்தில் தலைமைக் குணம் வெளிப்படும்போது, அவர் மீதான மரியாதை பல மடங்கு பெருகும். “சே என்னமோ நினைச்சேன் சார் உங்களை என்னமோ நினைச்சேன் சார் உங்களை இவ்வளவு பெரிய ஆளா நீங்க இவ்வளவு பெரிய ஆளா நீங்க” என்று பக்கத்து வீட்டுக்காரர் முதல் தொண்டராக மாறி விடுகிற சூழ்நிலை ஏற்படும்.\nஎங்கோ திடீரென்று தீப்பிடிக்கிறது. எல்லோரும் பக்கெட்டில் தண்ணீர் எடுக்கப் போகும்போது, ஒருவர் மட்டும் தொலைபேசிக்கு ஓடுவார். தீயணைப்புப் படையைக் கூப்பிடுவார். முதல் உதவிப்பெட்டியைத் தயாராக வைத்திருப்பார். பக்கெட் பக்கெட்டாகத் தண்ணீர் வரும் முன் ஏணியை எடுத்துக் கொண்டு நிற்பார்.\nவீட்டிலுள்ள விலைமதிப்புள்ள பொருட்களை வெளியே கொண்டுவர வீட்டுக்காரர் ஓடும்போது, “இன்ஷ்யூரன்ஸ் பேப்பர் பத்திரமா இருக்கா” என்று ஞாபகப்படுத்துவார். மூன்றாவது விதி.\n“பதட்டமான நேரத்தில் பதறாமல் செயல்படுபவர்களே தலைவர்கள்\nஎனவே, உங்கள் மகனை “தலைவரே” என்று சிலர் அழைக்கத் தொடங்கிவிட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். “முதல்ல படிக்கிற வேலையைப் பாருப்பா” என்று பலர் முன்னிலையில் திட்டாதீர்கள். தலைமைப் பண்புள்ளவன் எங்கு போனாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்பது நிரூபிக்கப்பட்ட நிஜம். எனவே, ஊரார் வே���ையை எல்லாம் பார்த்துவிட்டு உங்கள் மகன் தாமதமாக வந்து கதவைத் திறந்துவிட்டு, சிநேகத்தோடு சொல்லுங்கள்.\nஅதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி\nமனித சக்தி மகத்தான சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-358894.html", "date_download": "2018-06-22T19:02:03Z", "digest": "sha1:LKDJGOWERUK3KXOT72Q3LS2LKIFHWPMV", "length": 6769, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "முத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nமுத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nதிருத்துறைப்பூண்டி, மே 29: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதைத் தடுத்து போலீஸôருடன் தகராறில் ஈடுபட்ட டிராக்டர் உரிமையாளரையும் போலீஸôர் கைது செய்தனர்.\nமுத்துப்பேட்டை காவல் சரகம் உதயமாரத்தாண்டபுரம் பகுதியில் கோரையாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, முத்துப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்கு சென்று மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.\nஅப்போது டிராக்டர் உரிமையாளர் சாகுல் அமீது டிராக்டரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுத்து தகராறு செய்தாராம். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸôர் தகராறில் ஈடுபட்ட சாகுல் அமீதைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/12/blog-post_27.html", "date_download": "2018-06-22T19:11:22Z", "digest": "sha1:CWCLM2OESJANGN2G4JFZK3QRKIKALDBP", "length": 8086, "nlines": 180, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பிரபல பதிவருடன் ( ஜாக்கி )சந்திப்பு", "raw_content": "\nபிரபல பதிவருடன் ( ஜாக்கி )சந்திப்பு\nசனிக்கிழமை வேலை விசயமாக தமிழகத்தின் தலைநகருக்கு வந்தேன்..\nசென்னையில் இருந்த காரணத்தினால் ஜாக்கி அவர்களிடம் அனுமதி பெற்று அவரை சந்திக்க கிளம்பினேன்.ஈரோடு சங்கமத்தில் கலந்து கொண்ட பல பதிவர்கள் மட்டும்தான் போட்டோ போடுவாங்களா...... நாங்களும் போடுவோம்ல .......\nசிங்கத்தை அதன் குகைக்கே சென்று சந்தித்த தருணம் அற்புதம்.\nஜாக்கி மற்றும் அவங்க சம்சாரம் அப்புறம் யாழினி இவங்களை சந்தித்ததில் ரொம்ப பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.ஜாக்கி வீட்டில் அவருடன் பேசியபோது நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.\nஜாக்கி உடன் இருந்த நிமிடங்கள் மிகவும் ஒவ்வொன்றும் அருமை.ஜாக்கி எப்போதும் கேமராவும் கையும் மாக இருக்கிறார்.அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டேன்.\nஜாக்கி என்னமா போஸ் கொடுக்கிறார் பாருங்க ...\nஅப்புறம் சென்னையில் எடுத்த புகைப்படங்கள் அடுத்த பதிவில்\nஉங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜீவா..உங்கள் குடும்பத்தினருக்கும்... முகிக்கும் எனது நல விசாரிப்புகளும், புத்தாண்டு நல்வாழ்த்துகளும்...\nபதிவர் சந்திப்பு என்றுமே இன்ய நினைவுதான். வாழ்த்துகள்.\nபிரபல பதிவருடன் ( ஜாக்கி )சந்திப்பு\nபரூக் பீல்ட்ஸ் - கோவை\nமம்பட்டியான் - சிபியின் ஞாபகம்\nமின் கட்டணம் குறைய இரு வழிகள்\nகோவை மெஸ் - KFC - சிக்கன், R.S.புரம், கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-22T19:20:02Z", "digest": "sha1:LKMTZ3QYRHU3PPPB2EWAOOSVSKSKSVRI", "length": 12788, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருசியாவின் நான்காம் இவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசு வரலாற்று அருங்காட்சியகத்தில் 18வது நூற்றாண்டு ஓவியம்\n16 சனவரி 1547 – 28 மார்ச் [யூ.நா. 18 மார்ச்] 1584\n3 திசம்பர் 1533 – 16 சனவரி 1547\nஇவான் நான்காமவன் வசீலியெவிச் (Ivan IV Vasilyevich, உருசிய மொழி: Ива́н Васи́льевич, tr. Ivan Vasilevich; 25 ஆகத்து 1530 – 28 மார்ச் [யூ.நா. 18 மார்ச்] 1584),[1] பரவலாக கொடூரமான இவான் (Ivan the Terrible) அல்லது அச்சமூட்டும் இவான் (Ivan Grozny), மாஸ்கோ பெரிய குறுமன்னராட்சியில் இளவரசராக 1533 முதல் 1547 வரை இருந்தவரும் 1547 முதல் இறக்கும்வரை சாராகவும் இருந்தவரும் ஆவார். இவரது நீண்ட ஆட்சியில் கசன், அசுட்டிரகன், சைபீரிய ஆட்சிகளை வெற்றி கண்டு உருசியாவின் பரப்பளவை ஏறத்தாழ ஒரு பில்லியன் ஏக்கர்கள், 4,046,856 km2 (1,562,500 sq mi)[2] அளவிற்கு விரிவுபடுத்தினார். இவற்றால் உருசியாவை பன்முகப் பண்பாடுடைய நாடாக மாற்றினார். பழங்கால அரசாக இருந்த மாசுக்கோ குறுநாட்டை ஓர் பேரரசாக மாற்றி அதன் சாராக முடிசூடிக் கொண்டார்.\nவரலாற்றுச் சான்றுகள் இவானை முற்றிலும் வெவ்வேறானவனாகக் காட்டுகின்றன: அறிவாளியாகவும் கடவுள் நம்பிக்கை மிகுந்தவராகவும் விவரிக்கப்படும் இவானுக்கு கடுங்கோபமும் உளப் பிறழ்ச்சி வெளிப்பாடுகளும் உண்டாகுமென பதியப்பட்டிருக்கின்றன.[3] அகவை கூடும்போது இவையும் கூடின; இவற்றால் ஆட்சியும் பாதிக்கப்பட்டது.[4][5] இத்தகைய மனநோய் வெளிப்பாட்டின்போது தனக்கு அடுத்து பதவியேற்க தயார் செய்திருந்த மகன் இவான் இவனோவிச்சைக் கொன்றார். இதனால் இவருக்கு அடுத்து மனவளர்ச்சிக் குறையால் பாதிக்கப்பட்டிருந்த இவானின் மற்றொரு மகன்[6] முதலாம் பியோதர் முடிசூடினார். இவானின் பங்காற்றல் சிக்கலாக இருந்தது: சிறந்த பேராளராக விளங்கினார், கலை மற்றும் வணிகத்தை ஊக்குவித்தார், முதல் அச்சுக்கூடத்தை நிறுவினார், பொதுமக்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தார். இவரது மனச்சிதைவும் உருசிய மேட்டுக்குடியினரை கொடூரமாக நடத்தியதும் புகழ் பெற்றது. இவரது கொடுமைக்கும் மனநோய்க்கும் நோவோகார்டு படுகொலை காட்டாக விளங்குகின்றது.[7]\nவ��க்கிமீடியா பொதுவகத்தில் நான்காம் இவான் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2016, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132763-topic", "date_download": "2018-06-22T18:48:33Z", "digest": "sha1:4ZMMNP27ILIEFOE7FG5JFES3DGNCIMHO", "length": 16464, "nlines": 220, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரயில்களில் வெளிநாட்டு முதியோருக்கு கட்டணச் சலுகை ரத்து", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nரயில்களில் வெளிநாட்டு முதியோருக்கு கட்டணச் சலுகை ரத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரயில்களில் வெளிநாட்டு முதியோருக்கு கட்டணச் சலுகை ரத்து\nவெளிநாடுகளைச் சேர்ந்த முதியோருக்கு ரயில்\nகட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வரும் நடைமுறை\nரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறையானது\nகடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக\nரயில் சேவையில் முதியவர்கள், விளையாட்டு வீரர்கள்,\nமாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணச்\nஆண்டொன்றுக்கு ரூ.1,400 கோடி அளவுக்கு பயணக்\nகட்டணத்தில் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்\nபடுகின்றன. அதில் அதிகமாக பயன்பெறுவோராக\n60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும்,\n58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும்\nபயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.\nவெளிநாட்டினருக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும்\nஇந்தச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம்\nஆண்டுக்கு சுமார் ரூ.1,200 கோடி ரயில்வே வாரியத்துக்கு\nஇந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த முதியோருக்கு\nஇனி ரயில் கட்டணச் சலுகை கிடையாது என்று\nரயில்வே வாரியம் அண்மையில் வெளியிட்டுள்ளது.\nRe: ரயில்களில் வெளிநாட்டு முதியோருக்கு கட்டணச் சலுகை ரத்து\nஉள்நாட்டினருக்கு தொடர்ந்து சலுகை தரவும் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/namakkal-collector-petition-to-the-farmers-wife-recover-bangalore-nittiyanantha-board/", "date_download": "2018-06-22T18:32:26Z", "digest": "sha1:NZHKZD6Z64YDEXNWTGD5TURBG4IYQ56D", "length": 6812, "nlines": 61, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெங்களூர் நித்தியானந்தா பீடத்திற்கு சென்ற மனைவி மீட்டு தரக்கோரி விவசாயி நாமக்கல் ஆட்சியரிடம் மனு", "raw_content": "\nபெங்களூர் நித்தியானந்தா பீடத்திற்கு சென்ற மனைவியை மீட்டுத்தரக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் விவசாயி மனு கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:\nநான் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பன் பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறேன்.விவசாயம் செய்து வருகிறேன் கடந்த 26 3 2018 அன்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆகிய உங்களிடம் எனது மனைவி மற்றும் மகன் மகன் பெங்களூரில் உள்ள நித்யானந்தா பீடத்திற்கு தியான வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை என தெரிவித்து இருந்தேன் இதையடுத்து போலீஸ் துறையினர் என் மகனை மீட���டு என்னிடம் ஒப்படைத்தனர் ஆனால் என் மனைவி அத்தாய் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியவில்லை செல்போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. என் மனைவி மீது வங்கி கடனாக ரூ 5 லட்சமும் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சமும் நகை அடமான கடன் ரூ.30 ஆயிரமும் மற்றும் வெளி நபர் கடன் உள்ளது வங்கி அதிகாரிகள் என்னிடம் நேரில் அழைத்து ஒப்பந்தம் போடவும் பணத்தை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.\nஇந்தப் பணம் முழுவதையும் 21 நாள் தியான வகுப்புக்கு எனது மனைவி எடுத்துக்கொண்டு செலவு செய்து விட்டார். இதனால் கடந்த 8 மாதமாக நான் கடன் தொல்லையாலும் உணவு இன்றியும் மன உளைச்சலில் உள்ளேன். இனி தற்கொலை செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை எனவே மனைவியை நேரில் வரவழைத்து கடனை செலுத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nபெரம்பலூரில் பெண்களுக்கான இலவச ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் மெழுகுபர்த்தி தயாரிப்பு பயிற்சி\nபெரம்பலூர் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்கக் கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம்\nபெரம்பலூர் காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு: எஸ்.பி.யிடம் மனு\nசாலை போடும் பணியை துரிதப்படுத்தக் கோரி மாணவிகள் பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு\nபிரதமர் மோடியின் சவாலை ஏற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/402", "date_download": "2018-06-22T19:01:44Z", "digest": "sha1:L6BCJEUXY2TAMSGAL4OHCDZYZHFGCEP6", "length": 26118, "nlines": 129, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தமிழர்களாக மட்டும் வாழ் என்று நிர்ப்பந்தித்த பேரினவாதம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: வரலாறு\nதமிழர்களாக மட்டும் வாழ் என்று நிர்ப்பந்தித்த பேரினவாதம்\nதமிழர் அரசியலின் முதலாவது கட்டம் 1833 இல் கோல்புறூக் சீர்திருத்தத்துடன் ஆரம்பித்து 1921 வரை செல்கின்றது. இக்காலத்தில் இன அடையாளம் முதன்மைப்படுத்தப்படாது, இலங்கையர் என்ற அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டது. முத்துக்குமாரசுவாமி இராமநாதன், அருணாசலம் போன்ற தலைவர்கள் தமிழ்த் தலைவர்களாக கருதப்படாது இலங்கையர் தலைவர்களாகவே கருதப்பட்டனர்.\nசிங்கள மக்கள் மத்தியில் சிறந்த தலைவர்கள் வளர்ந்திராத ஒரு கட்டத்தில் சிங்கள மக்களின் அபிலாசைகளுக்காக குரல் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினர். சிங்கள மக்களின் பிரதிநிதிகள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தபோது. தமிழ்ப் பிரதிநிதிகள் மட்டும் சுதேச மதங்களில் ஒன்றான சைவர்களாக இருந்தமையும் சிங்கள மக்களைக் கவர்ந்திருந்தது.\nஉண்மையில், இக்காலகட்டத்தில் கிறிஸ்தவ மதப் பரவலுக்கு எதிரான உணர்வே சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. பல கிறிஸ்தவ மிஷனரிகள் போட்டி போட்டுக்கொண்டு மதமாற்ற வேலைகளிலும் `கிறிஸ்தவ மதப்பரப்பலிலும் ஈடுபட்டபோது சிங்கள பௌத்தவர்களை அதுவே பெரிதாக பாதித்திருந்தது. இச் செயற்பாட்டை எதிர்த்தவர்களாக தமிழ்ப் பிரதிநிதிகள் இருந்தபோது இப்பிரதிநிதிகளை ஆதரிக்க அவர்கள் தலைப்பட்டனர். சேர் முத்துக்குமாரசாமி கண்டிய மக்களின் விவாகம் சம்பந்தமாக சிங்கள மக்கள் விரும்பாத ஒரு கட்டளைச் சட்டத்தை நிறைவேற்ற முனைந்தபோது, அதனை பலமாக எதிர்த்தார். அதேபோல சிங்கள மக்களைப் பாதிக்கின்ற கிராம சபைச் சட்டத்தை அரசு நிறைவேற்ற முயன்றபோதும் எதிர்த்து நின்றார்.\nஆசியாவிலேயே முதன் முதலாக பாரிஸ்டர் பட்டம் பெற்றவரும் இவரே இவ்வாறு ஒரு கல்வியாற்றல் உடையவராக இருந்தமையும் சிங்கள பௌத்தர்கள் விரும்பக் காரணமாக இருந்தது. இதைவிட, கிறிஸ்தவ கல்விமான்கள் ஐரோப்பிய கலாசாரத்தையும், ஐரோப்பிய பண்பாட்டையும் தூக்கிப்பிடிக்க, இவர் கீழைத்தேச பண்பாட்டு கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தமையும் சிங்கள மக்களைக் கவர்ந்திருந்தது.\nஇவர் கீழைத்தேச கல்விமுறை, கலாசாரம், மதம் என்பன தொடர்பாக பல கட்டுரைகளையும் எழுதியதுமல்லாமல், ஆங்கிலத்தில் அரிச்சந்திர புராணத்தையும் எழுதியிருந்தார். அத்தோடு தாயுமானவர் சுவாமிகளின் அரிய பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார்.\nஉண்மையில், அந்நியராட்சியால் அழிவுண்டு போன கீழைத்தேச பண்பாடு, கலாசாரம் பற்றிய சிந்தனைகளை மீளப் புனரமைக்கும் பணியினை இலங்கையில் தொடக்கி வைத்தவர் இவர் என்றே சொல்ல வேண்டும். ஆங்கிலக் கல்வி மூலம் பெற்றுக்கொண்ட பன்முக அறிவினை ஆதாரமாகக் கொண்டே இப்பணிகளை இவர் மேற்கொண்டிருந்தார்.\nஇவருடைய இப்பணியினை இவருடைய மைந்தரான கலாயோகி ஆனந்த குமாரசுவாமி முன்கொண்டு சென்றார். ஆங்கிலத்தாயின் வயி��்றில் பிறந்து, ஆங்கிலப் பெண்ணையே திருமணம் செய்து. ஆங்கில நாட்டிலேயே நீண்டகாலம் வாழ்ந்தபோதும் ஆனந்தகுமாரசுவாமி மேலைத்தேச கலாசாரங்களிலிருந்து விலகி, கீழைத்தேச கலாசாரங்களை வளர்ப்பதில் ஈடுபாடு காட்டினார்.\n1905 ஆம் ஆண்டு \"சமுதாய சீர்திருத்தச் சங்கம்\" எனும் அமைப்பினை உருவாக்கி அதனூடாக தனது பணிகளை மேற்கொண்டார். அநுராதபுரம், பொலநறுவை போன்ற பழைய தலைநகரங்களில் அழிந்து கிடந்த கோவில்கள், விகாரைகள், தூபிகள், கட்டிடங்கள், வாவிகள் என்பவற்றைப் பற்றி நடுநிலை நின்று ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். ஓவியங்கள், சிற்பங்கள், சிலைகள் என்பனவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து அது பற்றிய கலைக்களஞ்சியங்களை உருவாக்கினார். \"சிவ நடனம்\", \"இராச புத்திர ஓவியங்கள்\", \"கண்டிக் கலையும் அதன் எழுச்சியும் வீழ்ச்சியும்\", \"இந்தியக் கலையின் சிறந்த பகுதிகள்\", \"மத்தியகாலச் சிங்களக் கலை\", \"இந்தோனேசிய கலைச் சரித்திரம், போன்றன இவற்றுள் முக்கியமானவை ஆகும். இப்பணிகளினூடாக கீழைத்தேச கலைகளை மட்டுமல்ல சிங்களக் கலைகளையும் ஆனந்தகுமாரசுவாமி மீள் உருவாக்கம் செய்திருந்தார்.\n1912 ஆம் ஆண்டு குறூ ஸ்ரீ மக்கலம் சீர்திருத்தத்தின்படி, படித்த இலங்கையர் பிரதிநிதிக்கான தேர்தல் நடைபெற்றபோது பெரும்பான்மையான படித்த சிங்களவர்கள் இராமநாதனுக்கே தமது வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்தனர். இத்தேர்தலில் இராமநாதன், சிங்கள கரவா சமூக கிறிஸ்தவரான மாக்கஸ் பர்ணாந்து என்பவருடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏற்கனவே இவரது மாமனாரான முத்துக்குமாரசுவாமி, மைத்துனரான கலாயோகி ஆனந்த குமாரசுவாமி என்பவர்களின் மூலம் கிடைத்த செல்வாக்கும், நியமன உறுப்பினராக இருந்தபோது மேற்கொண்டபணிகளும், கல்வித் தகைமையும், சிங்களவர்கள் இவரை ஆதரிக்கத் தூண்டின. இதைவிட மார்க்கஸ் பர்ணாந்து கிறிஸ்தவராகவும், கரவாச் சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தமை, உயர் `கொய்கம\" சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இராமநாதனை ஆதரிக்கத் தூண்டியிருந்தது.\n1916 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் ரி.எஸ்.ஜெயவர்த்தனா என்ற சிங்களவரோடு போட்டியிட்டு இராமநாதன் வெற்றி பெற்றார். இத்தேர்தலிலும் படித்த சிங்களவர்களில் பெரும்பான்மையோர் இராமநாதனையே ஆதரித்தனர்.\n1915 சிங்கள- முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. இதன்போது ஆங்கிலேய அரசாங்கம் இதனை கடுமையாக நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. பிற்காலத்தில் பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா, எவ்.ஆர்.சேனநாயக்கா உட்பட பல சிங்கள அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேர்.பொன்.இராமநாதன் சிங்களத் தலைவர்களுக்கு எதிரான இத்தாக்குதல்களை கடுமையாக கண்டித்தார். எதுவித நிபந்தனையுமில்லாமல் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என அரசை வற்புறுத்தினார். அரசு அதற்கு இணங்காதபோது முதலாம் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தகால சூழ்நிலையிலும் இங்கிலாந்துக்குச் சென்று மகாராணியாருடன் பேசி, கலவரத்தை நிறுத்தியதுமல்லாமல் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களையும் விடுவிக்கச் செய்தார். அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட தேசாதிபதியையும் வாபஸ்பெறச் செய்தார்.\nஅவர் நாடு திரும்பியபோது துறைமுக வாசலுக்கு வரவேற்கச் சென்ற சிங்களத் தலைவர்கள் குதிரையைக் கழற்றிவிட்டு, குதிரை வாகனத்தில் இராமநாதனை அமரச்செய்து காலிவீதி வழியாக இராமநாதனின் வீடுவரை தாமே இழுத்துச் சென்றனர். இச்சம்பவம் இலங்கையர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை வெளிப்படுத்தும் ஓவியப்படம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் மண்டபமேடையில் இப்போதும் தொங்கவிடப்பட்டுள்ளது. இக்கலவரம் தொடர்பாக \"1915 இனக்கலவரமும் இராணுவச் சட்டமும்\" என்ற நூலையும் எழுதியிருந்தார்.\nபௌத்த ஆலயங்களின் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்படல், வெசாக் விடுமுறைத் தினச் சட்டம் நிறைவேற்றப்படல் என்பனவற்றிற்கும் காரணமாக இருந்ததோடு, சிங்கள மக்கள் மத்தியில் மொழிப்பற்றையும் தேசிய உணர்வையும் ஊட்டியிருந்தார். 1904 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆனந்தாக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அவர், சிங்கள மக்களைப் பார்த்து \"சிங்கள நாக்குகள் சிங்கள மொழியைப் பேசாவிடின் வேறுயார் தான் இதைப் பேசப்போகின்றார்கள் என்று கர்ச்சித்தார்.\nநீண்ட காலமாகவே அரச உத்தியோகத்தில் இருந்த சேர்- பொன். அருணாசலம் 1913 இல் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.\nஇலங்கையர் என்ற அடையாளத்தில் நின்று அவர் மேற்கொண்ட பணிகளில் இரண்டு பணிகள் முக்கியமானவை.\nஒன்று இலங்கைத் தேசியத்திற்கான அடித்தளத்தை இட்டமையாகும். இதற்காக 1917 இல் அரசியல் சீர்திருத்தக் கழகத்தை உருவாக்கி பூரண சுதந்திரக் கோரிக்கையை வற்புறுத்தினார். பல்வேறு பிரதேசங்களிலும் இதற்காக பிரசாரம் செய்தார். இலங்கை மக்களுக்கென ஐக்கியப்பட்ட ஒரு தேசிய இயக்கம் தேவை எனக் கருதி இனரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிளவுண்டிருந்த எல்லா அமைப்புகளையும் இணைத்து 1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸை உருவாக்கினார்.\nஅதன் முதலாவது தலைவராகவும் அவரே பதவியேற்றார்.\nஇரண்டாவது இலங்கையில் சமூக மாற்றத்திற்கான அரசியலை ஆரம்பித்து வைத்தமையாகும். அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர் முதன் முதலாக உருவாக்கிய அமைப்பு சமூக சேவைச் சங்கமாகும். இச்சங்கத்தின் மூலம் கொழும்பு நகரத்தில் வாழும் ஏழைத் தொழிலாளர்களின் நலன்களுக்காக பாடுபட்டார்.\nகொழும்பு நகரின் சேரிகள், தோட்டங்கள் என அழைக்கப்படும் ஏழை மக்களின் குடியிருப்புகள் எல்லாவற்றுக்கும் சென்று அவர்கள் நலன்கள் மேம்பட உழைத்தார். இதற்காக லண்டனுக்குச் சென்று லண்டன் மாநகரசபை நகரத் தொழிலாளர்கள் தொடர்பான என்னென்ன பணிகளை ஆற்றுகின்றது என்பவற்றை ஆய்வு செய்து இலங்கையின் நகர்ப்புறங்களிலும் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிபார்சு செய்தார்.\nஅரசியல் விடயங்களைப் பார்க்கும் போது அடித்தள மக்களின் நலன்களிலிருந்தே அதனைப் பார்த்தார். இவரைப் பின்பற்றியே ஏ.ஈ.குணசிங்கா போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சங்க அரசியலுக்கு வந்தனர்.\nஇவ்வாறு இலங்கையர் என்ற அடையாளத்தினை உயர்த்திப் பிடிப்பது தொடர்பாக சிங்கள அரசியல் தலைவர்களிலும் பார்க்க மிக உயர்ந்த அளவில் தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டபோதும் 1920 களின் ஆரம்பத்தில் எல்லாமே தலைகீழாக மாறின.\n1921 ஆம் ஆண்டு மானிங் அரசியற் சீர்திருத்த முயற்சிகள் நடந்தபோது மேல் மாகாணத் தமிழருக்கான பிரதிநிதித்துவம் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்ட சிங்களத் தலைவர்கள் பின்னர் ஒப்பந்தத்தை மீறி தமது பேரினவாத முகத்தை காட்டத் தொடங்கினர். அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையர்களின் கைகளுக்கு மாறிய போது அவை சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற வகையில் செயற்படத் தொடங்கினர்.\nவிளைவு, இதுவரை இலங்கையர் என்ற அடையாளத்தை உயர்த்திய தமிழ்த் தலைவர்கள் தமிழர் என்ற அடையாள அரசியலை நோ���்கி நகரத் தொடங்கினர். தேசிய காங்கிரஸை உருவாக்கிய அருணாசலம் மனம் புண்பட்டு தேசிய காங்கிரஸின் சாதாரண அங்கத்தவர் பதவியிலிருந்தும் இராஜிநாமாச் செய்தார். தமிழர்களை ஒன்றுதிரட்டி \"தமிழர் மகாஜன சபை\" என்ற அமைப்பை உருவாக்கினார்.\nதமிழர் மகாஜனசபையின் தோற்றத்துடன் இலங்கையர் என்ற அடையாளம் தமிழர்களைப் பொறுத்தவரை அழியத் தொடங்கிவிட்டது.\nஉண்மையில், தமிழர்கள் இலங்கையராகவும், தமிழர்களாகவுமே வாழவிரும்பினர். ஆனால், பேரினவாதம் அவர்களை தமிழர்களாக மட்டும் வாழ் என நிர்ப்பந்தித்தது.\nமூலம்: தினக்குரல் - மாசி 15, 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-10-04-1841567.htm", "date_download": "2018-06-22T18:57:26Z", "digest": "sha1:GNSF54VA6MYHTFSEFKE374R4L5VYWWVI", "length": 5860, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் செய்த விசியம், அவரை போல காதலர் வேண்டும் - பிரபல நடிகை ஓபன் டாக்.! - Ajiththalavaishali - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் செய்த விசியம், அவரை போல காதலர் வேண்டும் - பிரபல நடிகை ஓபன் டாக்.\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். பிரபலங்கள் பேட்டியளிக்கும் போது இவரை பற்றி பேசாதவர்கேள இருக்க முடியாது.\nநிறைய படங்களில் நாயகர்களுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் வைஷாலி. இவர் தற்போது ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ் தங்கையாக நடித்து வருகிறார்.\nஇவர் தன்னுடைய காதலருடன் சேர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இந்த பேட்டியில் அஜித்தை பற்றி கேட்டதற்கு அவருடன் பணிபுரிந்த நிறைய பேர் அவரை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்கள். தன்னுடன் இருப்பவர்களுக்கு உதவி வேண்டுமென்றால் உடனே செய்வார்.\nஅவரை போன்ற ஒரு காதலர் கிடைக்க வேண்டும் என அனைத்து பெண்களுக்கும் ஆசை இருக்கும். அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது என கூறியுள்ளார்.\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்ட��் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/09/blog-post_20.html", "date_download": "2018-06-22T18:37:22Z", "digest": "sha1:Q72FYTOIHUUR4WSGT6DKLVLDBQDYR34X", "length": 4792, "nlines": 25, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: சமூக வலைத்தளங்கள் மூலம் டிராபிக்", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nசமூக வலைத்தளங்கள் மூலம் டிராபிக்\nகூகிள் அட்சென்ஸ் உள்ள தளங்களுக்கு இத்தனை முயற்சி செய்ய வேண்டாம்.\nசமூக வலைத்தளம் என்பது பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மக்களும் அவர்களின் நட்பு வட்டத்தை பெருக்கிகொள்ளும் இடமாகும்.இவற்றின் மூலம் நீங்கள் உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்தவர்களையும் நண்பர்களாக்கிக்கொள்ள முடியும்.அவர்களுடன் உங்களின் கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.அதாவது நீங்கள் உலகின் எந்தமூலையில் உள்ளவருடனும் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.\nசமூக வலைத்தளங்களில் பல கோடிக்கணக்கானவர்கள் இணைந்து ஒவொருவரும் தங்களுக்கு என்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.நீங்களும் இந்தமாதிரியான வலைத்தளங்களில் இணைந்து உங்களின் நண்பர் வட்டத்தை பெருக்கிகொள்ளுங்கள்.உங்களின் நண்பர் வட்டத்தை பெருக்க நீங்கள் இணைந்துள்ள சமூக வலைத்தளத்தின் உறுப்பினர்களை உங்களுடன் நட்புகொள்ள அழைக்க(INVITE) வேண்டும்.உங்களின் அழைப்பிதழை ஓகே செய்தாலே அவரும் உங்களின் நண்பர் குழுவில் இணைந்து விடுகிறார்.\nபிறகு நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் இடும் பதிவுகளின் முகவரியை இங்கு இட்டால் உங்களின் நண்பர்கள் மற்றும் இன்ன பிற உறுப்பினர்களும் உங்களின் தளத்திற்கு சென்று பர்வையிடுவர்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/travel/1428-history-of-selvachanithi-temple", "date_download": "2018-06-22T19:00:22Z", "digest": "sha1:ZUPA652FSWAAENEZK53XWYSXIQV36W44", "length": 49982, "nlines": 170, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "செல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......", "raw_content": "\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .\nஇதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கதுமாகவுள்ளது. உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே காணப்படுவதென்றால் இதன் புதுமைக்கும், பொலிவிற்கும், தெய்வத்தின் திருவருட் தன்மைக்கும் அளவே கூறமுடியாதுள்ளது. இங்கே குடிகொண்டுள்ள கந்தசுவாமியார் என்ற முருகன் திருவருளானது மிகுந்து பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. கந்தப் பெருமானது கருணை வெள்ளம் மடைதிறந்து பாய்கின்றது. அவரை நாடி வரும் அடியார்கள் பக்தி வெள்ளத்திலும், கருணைக் கடலிலும் மூழ்கி திருவருளையும், திருவருள் பிரசாதத்தையும் தினந்தோறும் பெற்ற வண்ணம் இருக்கிறார்கள்.\nஇவ்வாலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய தெய்வாம்சங்களை ஒருங்கே அமையப் பெற்றுள்ளது. ஆகம விதிக்கு அகப்படாத அதற்கு அப்பாற்பட்ட அன்பு, பக்தி ஞானம் ஆகிய அபரிதமான மார்க்க வணக்க தனித்தலமாகக் கொண்டுள்ள இங்கே கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெறுகின்றது.\nஇங்கே முருகன் ''பூரணம்'' என்று கூறும்படியாக பத்திரசக்தி முகூர்த்தத்தில் அமர்ந்திருக்கின்றார். இதைக் கண்ணுற்ற வேதநாயகம்பிள்ளை என்ற பக்தி சிரோன்மணி 'செல்வச் சந்நிதி மேவிய பூரணனே' என்றும், 'செல்வச் சந்நிதி போற்றிய பூரணனே' என்றும், 'பூரணமாஞ் செல்வச் சந்நிதி மேனிப்புவனமுய்யும்' என்றும் வாய்விட்டு மனம் திறந்து கசிந்துருகிப் பாடியுள்ளார்.\nசின்மயம் என்று கூறுவதும் கருணையே குறிக்கும். இவ்வாலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியலுக்குமேல் பொருளாதார, சமூக வரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் இதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இதைப்பற்றிய வரலாறுகள், சான்றுகள் இன்று கிடைக்காதபோதும் கர்ணபரம்பரை வரலாற்றுக்கதைகள் உண்டு.\nஇங்கு ஓடும் ஆறும் இதன் அருகமைந்த ஆலயமும் வரலாற்றுடன் பக்தி இளையோடிய தொன்மையான பெருமை வாய்ந்தது. தொண்டைமானாறு என்னும் இவ் ஆறானது முன்பு கடலுடன் சங்கமிக்காது 'வல்லிநதி' என்னும் பெயருடன் மிளிர்ந்தது.\nஇதற்குச் சான்றாக வல்லிநதிக்கு மேலாகப் போடப்பட்ட பாலமானது வல்லைப் பாலம் என்று அழைக்கப்பட்டது அது இன்றும் இப் பெயரையே கொண்டுள்ளது. இதையொட்டியே வல்லைவெளி என்றும் இப் பாலத்தின் அருகில் உள்ள காணிகளை வல்லியப் பெருவெளி என்று இன்றும் கூறப்படுகின்றது.\nஇந்நதியின் தொடு வாயிலை தொண்டைமான் என்ற ஓர் அரசன் வெட்டி கடலிடம் சங்கமிக்க விட்டான். அன்று முதல் இந் நதியின் பெயர் (ஆறு) தொண்டைமானாறு என்றும் அழைக்கப்பட்டது. இப் பெயரே இக் கிராமத்திற்கும் மருவி வந்துள்ளது.\nஅரசன் நதி வாயிலை வெட்டியதன் காரணமாக கடலின் உப்பு நீரானது உட்புகத் தொடங்கியது. நன்நீராய் இருந்த வல்லிநதி நீர் மாற்றம் பெற்றது போல நன்நீரான வல்லிநதி உவர் நீராக மாறியது. இவ் உவர் நீர் உள் நாடு சென்றதன் காரணமாக கரணவாய் போன்ற பகுதிகளில் உப்பு பெரு வாரியாக இயற்கையாக விளையத் தொடங்கியது.\nஇவ் உப்பானது பிற் காலங்களில் இவ் ஆற்றினுடாக கொண்டு வரப்பட்டு தொடுவாயிலில் அமைந்திருந்த சேகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட்டது. அதன் காரணமாக அந்நிலையத்தை உள்ளடக்கிய நிலம் 'உப்பு மால்' என்று இன்றும் அழைக்கப்படுகின்றது இலங்கையின் கரையோரத்தை ஆட்சி புரிந்த அந்நிய ஆட்சியரான போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் அதன் பின் ஆண்ட ஆங்கிலேயரும் இவற்றுடன் வணிக முறையில் தொடர்பு கொண்டிருந்தனர்.\nஒல்லாந்தர் காலத்துடனேயே இலங்கையின் காணிகளுக்கான பதிவேடுகள் எனக் கூறப்படும் 'தோம்பு'எனும் காணி உறுதிகள் பிறந்தன இக்காலத்தில் பதியப்பட்ட தோம்புகள் செல்வச்சந்நிதி ஆலயத்தின் தோற்றத்திற்குரிய முதல் எழுத்து வடிவமான சாதனமாகும். அதன் பின்னர் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர் இலங்கையின் கண் காணப்படும் ஆலயங்கள் எல்லாவற்றையும் நல்ல முறையாகப் பதிந்து 'ஆலயப் பதிவேடு' என்னும் பதிவேட்டின் மூலம் பதிந்தனர். இதில் பெருமைமிக்க செல்வச் சந்நிதி ஆலயத்தின் தோற்றம் தொடக்கம் அமைப்பு நடைமுறை என்பவற்ற�� குறித்து வைத்தனர்.\nஇவர்களின் பதிவேட்டின் துணையைக் கொண்டு செல்வச் சந்நிதி ஆலயத்தின் உற்பத்தி வரலாறு (ஆரம்ப வரலாறு) குருகுல பரதவம்ச மருதர் கதிர்காமருடன் தொடங்கி மிளிர்ந்ததை ஆணித்தரமாக அறியக்கூடியதாக உள்ளது. இவ் ஆற்றங்கரையிலும் ஆற்றங்கரையை அடுத்தும் பரத வம்சம் என்று கூறப்படும் குருகுலத்தவரே குடியிருந்தனர். இன்றும் இவர்களே வாழ்ந்து வருகின்றனர். இவர்களைத் தவிர வணிக நோக்கத்திற்காக வந்தேறு குடிகளாய் இருந்தவர்கள் காலப் போக்கில் கந்தப் பெருமானது சீற்றத்திற்கு ஆளாக்கப்பட்டு அடியோடு அழிந்து ஒழிந்து போயினர். இப் பரத குலத்தவரின் தெய்வமாகிய முருகக் கடவுளே 'வேல்' ரூபத்தில் இச் செல்வச் சந்நிதி ஆலயத்தில் கோயில் கொண்டுள்ளார்.\nஇப்பரத குருகுல வம்சத்தின் குல தெய்வமாகிய முருகனை கந்தசுவாமியார் என்றும் கூறி வந்துள்ளனர். இப்பெயரினைக் கொண்டிருந்த காரணத்தாலும் இங்கே ஒளி விட்டு பிரகாசிக்கும் கருணை பக்தி அருள் ஆகியவற்றாலும் முருகன் அடியார்கள் குடிகொண்டிருக்கும் பெருமானை 'ஆற்றங்கரையானை' 'ஆற்றங்கரை வேலன்' கல்லோடையான்(இதன் அருகில் கல்லோடைஉள்ளது.) 'கல்லோடைக் கந்தன்' 'அன்னக்கந்தன்'(அன்னம் தினந்தோறும் கிடைப்பதால்) 'அன்னதானக் கந்தன்' என்றும் அழைத்து பாடிப் பணிந்து பரவி நின்றனர்.\nஇன்றும் இத்திருப்பெயர்களைக் கூறி அடியார்கள் வணங்குவதை இவ்வாலயத்தில் கண்ணால் காணக் கூடியாதகவும் காதால் கேட்கக்கூடியதாகவும் உள்ளது. கந்தப் பெருமானது அருளாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் ஆலயத்திற்கு பக்தி மணம் கமழும் தெய்வீக வரலாறு உண்டு.\nதிருச்செந்தூர் என்னும் பதியில் இருந்து கந்தப் பெருமான் வீரவாகு தேவரை மகேந்திரா புரிக்கு சூரனிடத்து தூதனுப்பினார். தூதுவனான வீரவாகு தேவர் முதல் முதலாக வட இலங்கையின் வல்லி நதிக் கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார் இவரது திருப்பாதம் பூமியின் கண் பதிந்த போது கல்லோடையாக காணப்படும் இடத்தில் பாதச் சுவடுகள் தோன்றின.\nஇவ்வாறு வீரவாகு தேவரது பாதச் சுவடுகளை இன்றும் ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் பாதச் சுவடுகளாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. வீரவாகுத் தேவர் பெருமானது கட்டளைப்படி மகேந்திரா புரிக்கு சூரனிடத்துச் சென்று திரும்பி திருச்செந்தூர் செல்வதற்��ு மீண்டும் இந் நதிக் கரைக்கு வந்தார். வந்தபொழுது சந்திக் காலமாகி விட்டது எனவே அவருக்கு கந்தப் பெருமானுக்குரிய சந்திக்கால பூசை செய்ய வேண்டிய பணி மனத்தில் எழுந்த காரணத்தால் இவ் வல்லி .நதிக்கரையில் எம்பெருமானுக்குரிய சந்திப் பூசையை செய்து வழிபட்டார். இவ்வாறு வீரவாகு தேவரால் சந்திக்கடன் செய்யப்பட்ட இடம் சந்நிதியாக மருவி செல்வச்சந்நிதி என்று திருப் பெயரைப் பெற்றது.\nஅன்று முதல் சகல செல்வம் அனைத்தையும் தனது திருவருளினால் வழங்கும் கந்தப் பெருமான் வீற்றீருக்கும் பதியாக தோற்றியது. இச் செல்வச்சந்நிதி ஆலயத்தில் கோயில் கொண்ட கந்தப் பெருமானை தேவலோக காந்தருவர் ஒருவர் மனக் கோயில் சமைத்து இடை விடாத மௌன தியானத்தின் மூலம் முத்தியடைந்து இறைவனது பாதார விந்தத்ததை போய்ச் சோர்ந்தார்.\nஅதன் வரலாற்றை நோக்கினால் 'ஐராவசு' என்ற தேவலோக காந்தருவர் வியாழபகவானது கட்டளைப்படி ஒழுகாது தவறியமைக்காக பகவான் 'நீ பூமியின் கண் பிறக்கக்கடவாய்' என்று சாபமிட்டார் இச் சாபத்திற்கு ஆளாகிய ஐராவசு மேலுலகமாகிய தேவலோகத்தில் இருந்து கீழ் உலகமாகிய பூமியின் கண் பிறந்து அல்லலுற வேண்டியதன் நிலையை உணர்ந்து தனக்கு சாப விமோசனம் தரும் படியும் தன்னை இரட்சிக்கும் படியும் பகவானை வேண்டி வணங்கினார்.\nஅதற்குப் பகவான் தனது சாபத்தை மாற்ற முடியாதென்றும் நீ பூமியின் கண் கதிர்காமத்திற்குப் பக்கத்தில் உள்ள காட்டில் யானையாக அவதரித்து வரும்போது கதிர்காமக் கந்தனை வணங்க வரும் சிகண்டி முனிவரால் சாப விமோசனம் பெற்று சந்நிதி சென்று தியான வழிபாடு செய்து சமாதி அடைவதன் மூலம் இறைவனது பாதர விந்தத்தை பற்றுவாய் என்று கூறினார்.\nஇதன் பிரகாரம் கதிர்காமத்திற்கு அயலில் உள்ள காட்டில் ஐராவசு யானையாக அவதரித்து வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் இவ் யானைக்கு யானைத்தீ என்ற நோய் பீடிக்கலாயிற்று இதன் காரணமாக யானையானது காடுகள் மரங்கள் உயிரினங்கள் பலவற்றையும் அழித்துக் கொண்டிருந்தது.\nஇது இவ்வாறு இருக்க தேவலோகத்தில் உள்ள இசைப் பிரியனாகிய சிகண்டி எனும் முனிவர் முத்தமிழ் முதல்வாரன சுப்பிரமணியப் பெருமானை அணுகி அடியேன் இசை நுணுக்கங்களை மேன்மேலும் அறிய விருப்புடையேன் ஆகி இருத்தலால் அவற்றை அறியத் தருமாறு வேண்டினார்.\nஅதற்கு எம் பெருமான் யாம் மு���்தமிழ் வித்தகரான அகத்திய முனிவருக்கு உபதேசித்துள்ளோம். அவர் தென் பொதிகை மலையில் இருப்பதால் அவரிடம் சென்று கேட்டு அறியும் படி திருவாய் மலர்ந்தருளினார். இதன் பிரகாரம் சிகண்டி முனிவரானவர் பொதிகை மலை சென்று அகத்தியரிடம் இசை நுனுக்கங்களை கேட்டறிந்தார்.\nஅதன் பின்னர் கந்தப் பெருமானை கதிர்காமத்தில் கண்டுகளித்து தரிசனம் பெற கதிர்காமம் நோக்கி புறப்பட்டார். அவர் கதிர்காமம் நோக்கி காடுகளினுடாக வந்துகொண்டிருக்கையில் யானைத்தீ என்ற நோயால் பீடிக்கப்பட்ட யானையானது காடுகள் மரங்கள் முதலியவற்றை அழிவு செய்துகொண்டிருப்பதைக் கண்டார்.\nஅவ் யானையானது இவரையும் இவரது சீடர்களையும் கொல்வதற்கு பிளிற்றிக் கொண்டு இவர் முன் எதிராக காடுகளையும் தருக்களையும் அழித்து வந்துகொண்டிருந்தது இதனைக் கண்ணுற்ற இவரது சீடர்கள் முனிவரை அனுகி தேவரீர் எங்களை காத்தருள்க என்று வேண்டி நின்றனர். அவ் வேளையில் முனிவர் தனது ஞான சிருஸ்டியினால் இவ் யானையினது பூர்வீக பிறப்பை நோக்கியபோது அதில் வியாழ பகவானது சாபத் தன்மையும் விமோசனத்தையும் அறிந்து கொண்டார். அந்த மாத்திரத்தே கதிர்காமக் கந்தப் பெருமானை மனத்தில் தியானித்துக் கொண்டு 'சடாச்சர' மந்திரத்தை உச்சரித்து அருகில் இருந்த வெற்றிலையை தன் கையினால் நுள்ளி எடுத்து இவ் வெற்றிலையானது வேலாகச் சென்று அழிக்குக என்று கூறி விடுத்தார்.\nஅவ் வெற்றிலையானது சுப்பிரமணிய கடவுளின் திருவருளினால் கதிர்வேலாக மாறிச் சென்று யானையினது உடலைக் கிழத்தது. கிழித்த மாத்திரத்தே யானையானது அவ்விடத்தில் வீழ்ந்தது அவ்வாறு வீழ்ந்த இடத்தில் ஒரு தேவ உருத்தோன்றி' ஐயனே நான் முன்பு தேவலோகத்தல் ஐராவசு எனும் காந்த ரூபானாய் இருந்தேன். வியாழ பகவானது சாபத்தின் காரணமாக இவ்வாறு யானை உருவில் இப் பூமியின் கண் பிறந்து நீண்ட காலமாக வருத்தமுற்று வந்துள்ளேன் தேவரீர் விட்ட வெற்றிலையானது கதிர்வேலாயுத கடவுளின் திருவருள் வேலாக மாறி எனது உடலை ஊடுருவிச் சென்றதால் எனது சாபம் நீங்கிற்று' என்று கூறி பணிந்து நின்றார்.\nஇதைக்கண்ணுற்ற முனிவரும் அவரது சீடர்களும் மற்றையோரும் ஆச்சரியம் அடைந்து பக்திர சக்திமூர்த்தியே என பரவிப் பணிந்து வணங்கினார்கள். இதன்பின்னர் ஐராவசுவை தம்மைப்போன்ற முனிவர்களான தமது சீடர்���ளுடன் கதிர்காமக் கந்தப் பெருமானை நோக்கிச் செல்லலானார்கள். அவ்வாறு சென்று வேலை முடிந்தது என்று கூறி சிகண்டி முனிவர் பெருமானிடத்தும் ஐராவசு முனிவரிடத்தும் விடைபெற்று சீடர்களுடன் கோயிலை நோக்கி செல்லலானார். அவ்வேளையில் ஜராவசு முனிவர் தன்னையும் ரட்சிக்கும்படி கேட்டபோது அந்தப் பெருமான் நமது வீரவாகுதேவர் இவ் ஈழத்தின் வட கரையினை வல்லி நதிக்கரையோர்த்தில் எனக்குத் சந்திக்கடன் செய்து வழிபாடு செய்தார். அவ்விடத்தில் புனிதத்தை மேலோங்குவதற்காக செய்த வழிபாடு மௌன வழிபாட்டின் மூலம் பூசைகள் செய்து தியானத்தின் மூலமாக எனது பாதார விந்தத்தை வந்தடைவாய் என்று கூறி திருவாய்மலர்ந்தருளினார். இதன் பிரகாரம் ஜராவசு முனிவர் வடக்கே உள்ள வல்லி நதிக்கரைக்கு வந்து எம்பெருமான் கூறியவாறு வீரவாகு தேவர் சந்திக்கடன் செய்து இடத்தில் இருந்துகொண்டு மனக் கோயில் செய்து வரலானார். முந்தை வினை அறுக்க பெருமானார் முத்தியை கொடுத்தருளினார்.\nஜராவசுமுனிவர் தியான வழிபாடு செய்து தவம் இயற்றிய இடத்தில் முத்தியடைந்தார். இந்த இடம்தான் வல்லிநதிக்கரையில் உள்ள பூவரசம் மரத்தின் அடியாகும். அவ் முனிவர் சமாதி அடைந்த இடத்தில் காணப்பட்ட பூவரசம்மரமானது பெரியவிருட்சமாகி தொழும் அடியார்களது துன்பத்தை அகற்றும் தெய்வத்தன்மை பெற்றது அம் மரத்தின் அடியிலே தோன்றிய பூவரசுமரமானது இன்னும் இக்கோவில் நடுவில் காணப்படுகின்றது. இதைப்பற்றி கூறிய பக்தி சிரோன்மணி வேதநாயகப்பிள்ளை சொல்லலானார் செல்வச்சந்நிதி பூவரசைத் தொமும் அடியார்கள் பல்லாயிரத்துன்பம் எல்லாம் அகல பரிவுடனே......என்று பாடினர் இம்முனிவர் முத்தியடைந்து சமாதி அடைந்த பூவரசமரத்து அடிக்கு அருகிலேயே வீராகு தேவர் சந்திக்கடன் செய்த இடத்திலே இன்று பக்திரச்சக்தி முகூர்த்தத்தில் கந்தப்பெருமான் வேல் ரூபத்தில் கோயில்கொண்டுள்ளார்.\nசிகண்டி முனிவர் விடுத்த வெற்றிலையானது வேலாகச்சென்று ஜராவசுவுக்கு சாபவிமோசனம் கொடுத்த காரணத்தினால் இவ் ஆலயத்தில் வெற்றிலை வைத்து பக்திரசக்தி வழிபாடு செய்வதுடன் எமுந்தருளிவரும் எம்பெருமானாகிய வேலின் நடுவில் முக்கோணவடிவில் பொட்டுடன் வெற்றிலை வைத்து வீதி வலம் வருவதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது.\nஉலகில் வேறு எவ்விடத்திலும் இல்லாத தனித���துவமான வழிபாட்டை கொண்டுள்ளது. இங்கு நடைபெறும் முகூர்த்தத்தை பக்திரசக்தி முகூர்த்தம் என்றும் வழிபாடு மானசிக மௌன அன்பு வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. இதன்காரணமாக இத்திருத்தலம் ஞானலய திருத்தலமாக மிளிர்கின்றது .\nஇன்று செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்த வரலாற்றினை நோக்கின் இன்றைய தோற்றத்திற்கும் ஆரம்பத்திற்கும் காரணகர்த்தாவாக மருதர் கதிர்காமர் என்ற கந்தப்பெருமானது கருணைக்கழல் பற்றிய பூசாரியாருடன் ஆரம்பமாகிய உண்மை தெளிவாகத் தெரிகின்றது. குருகுலமாகிய வருணகுலத்தில் பரதசாதியில் இடை விடாத தியானவழிபாட்டு மூலம் எம்பெருமானது. பாதாரவிந்தத்தைப் பற்றிய மருதர் கதிர்காமரே இவ்ஆலயத்தில் தோன்றி வழிபாடு செய்த பின் இன்று உள்ள அவர்வழித் தோன்றிய சந்ததியினருக்கு வழிபாடுசெய்ய விட்டுச்சென்றுள்ள தெய்வீகப்பொக்க்கிசமாகும்.\n19ம் நூற்றான்டின் முற்பகுதியில் இவ் ஆற்றங்கரையோரத்தில் வாழ்ந்த பரதகுலத்தவர்களில் ழூத்தவரும் பக்திமானுமாகிய மருதர் கதிர்காமர் என்பவர் நாள்தோறும் இவ் ஆற்றில் மீன் பிடித்து சீவியம் நடத்தி வந்தார் இவர் மீன் பிடிக்கச்செல்லும்முன்னர் இங்கு சமாதியடைந்த பூவரசமரத்தினை வணங்கியே செல்வது வழக்கம்.\nஇவர் நாள்தோறும் இவ்வாறு செல்வதன் ழூலம் பக்தி மேம்பாட்டினை பெற்றுக்கொண்டு வரலாயினார் இவ்வாறு இவரது பக்தி வரலாற்றினை கண்ணுற்ற எம்பெருமானார் ஆற்றங்கரையில் தன்னை நாள்தோறும் நினைந்துருகி வணங்கி மீன்பிடிக்கும் கதிர்காமர் முன்னர் மனித உருவில்தோன்றி கதிர்காமா என்னிடம் இக்கரைக்குவா என அழைத்தார்.\nஇதன் பொருள் நீ செய்யும் தொழிலை விடுத்து என்பால் என் பாதார விந்தத்தைப் பணிய என்னிடத்தில் வா என்பதாகும் இதனைக்கேட்ட கதிர்காமர் ஆற்றின்மேலிருந்து கரைக்கு வந்தார் இவ்வாறு வந்துசேர்ந்தவரை இறைவன் கூட்டிச்சென்று பூவரசமரத்தினடியினையும் அதன்அருகில் வீரவாகு தேவர் சந்திக்கடன் செய்த இடத்தினையும் காட்டிக்காட்டி நீயே எல்லா வகையிலும் ஏற்றவன் என்று கூறி மறைந்தருளினார்.\nமுனிவர் சமாதியடைந்த இடத்தில் குரு பூசை செய்யவும் வேண்டும் என பெருமானார் கேட்டதன்படி கதிர்காமரும் அவர்பின்வரும் சந்ததியினரும் பிதிர்க்கடமை போன்று செய்து வரலானார்கள். இது செய்யாவிட்டால் மிகுந்த தொல்லைகள் ஏற்படும��� எனக்கூறினார் இதனால் அன்றுமுதல் இன்றுவரை இதனைக் கடைப்பிடித்து பூசைகள் செய்து வருகின்றனர்.\nகதிர்காமர் முதலில் ஆலயம் அமைத்து பூசை செய்தபின் மற்றைய பங்காளரது காணிகள் யாவற்றையும் கொள்விலையாகவேண்டினார் இதற்கு தோம்பு உறுதி என்பன சான்றாக உள்ளன கதிர்காமரும் அவர் மகனான வேலுப்பின்ளை ஜயரும் மற்றும் பிள்ளைகள் எல்லோருமாக இக்கோயிலை முதன்முதலில் காலத்தில் எம்பெருமான் கதிர்காமருடன் உறவாடிய காலம் 1824ம் ஆண்டு.\nகோயில் பதிவேடு கதிர்காமரும் வேலுப்பிள்ளை ஜயரும் மற்றும் கதிர்காமரது பிள்ளைகளும் பனையோலையால் வேயப்பட்ட சிறு கொட்டில் அமைத்து அதில் வழிபாட்டுப் பூசை செய்தார்கள். இதன் பின் இவ் ஆலயத்தை எம்பெருமான் கூறியபிரகாரம் கட்டி நிற்குண பிரமமாக வைத்து வழிபடத்தொடங்கினார்.\nபெருமான் கூறும் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்வதே பெரும்பணி என்றுகூறி கதிர்காமர் பூசை செய்து வந்தார் அதன்பின்னர் தனது வழித்தோன்றல்களான பிள்ளைகளுக்கு இங்கு கைக்கொள்ள ணேடிய நடைமுறைகளையும் பூசைமுறைகளையும் உற்சவ முறைகளையும் உபதேச முறையில் கூறினார்.\nஇவர்களும் தமது பிள்ளைகளுக்கு கூறி சந்ததி சந்ததியாக உபதேச முறை கூறப்பட்டு வந்தது இதன் பிரகாரமே கர்ண பரம்பரையாக கூறப்பட்ட தொண்டுகளை மற்றைய பரம்பரையினரும் கைக்கொண்டு வருகின்றனர் இவர்கள் இக்கோயிலின் சுற்றாடலிலும் சுற்றி உள்ள ஊர்களிலும் ஆசாரமாக புனிதமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களது பூசை முறையானது பக்தி மார்க்கத்தின் உச்ச ஸ்த்தானமாகும் செல்வச் சந்நிதி ஆலயத்தில் அமைர்ந்திருக்கும் ஆற்றங்கரை வேலவனது அருளாட்சிச் சிறப்பை நோக்கினால் செல்வங்கள் பலவற்றை தம்மை நாடி வரும் அடியார்க்கு நல்கி அவர்களது பிறவிப்பிணியை அறுக்கும் திருப்பிரசாதத்தை நாள்தோறும் கொடுத்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.\nநாள்தோறும் குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் வரும் அடியார்க்கு கந்தப்பெருமானது கருணைக்கடாட்சமும் கிடைக்கத் தவறுவதில்லை. செல்வச்சந்நிதிக்குப் போய் செல்வம் எல்லாம் பெறுவீர் என ஓர் சித்தர் கூறினார். அரும் செல்வம் பொருட் செல்வம் கல்விச் செல்வம் பிள்ளைச் செல்வம் இவ்வாறு எண்ணிறைந்த செல்வங்களை வேண்டுவார் வேண்டுவதை ஈய்ந்தவண்ணம் இருக்கிறார் இவர் ஒரு அருட்கொடை வள்ளல் இவர் பசிப��பிணி அறுப்பதில் அன்னக்கந்தனாகவும், அன்னதானக்கந்தனாகவும் காட்சி தருகிறார்.\nஇக்கோயிலைச்சுற்றி ஏறக்குறைய 45 மடங்கள் உள்ளன இவற்றில் அன்பர்கள் தம் நேர்த்தி மூலம் அன்னத்தை தானமாக கொடுக்கின்றனர் தீராத நோய்களை தீர்ப்பதில் கல்லோடைக் கந்தன் பெரும் வைத்தியராக காட்சியளிக்கின்றார். நோயுற்றவர்கள் இங்கு வந்து இவ்வாற்றில் மூழ்கி பிறவிப்பிணியை அவன் கழல் பற்றி கசிந்துருகிக் கேட்க அவர்களது தீராத்துன்பங்களை தீர்த்து வைக்கின்றார்.\nவைத்தியர்களால் கைவிட்டு மருந்தால் மாற்றமுடியாத நோயை தன்திருவருளினால் மாற்றியதை கண்ணுற்ற பக்தி சிரோன்மணி வேதநாயகம் பிள்ளை ஆயள் வைத்தியர் எல்லாம் கைவிட்டு மாறாத வருநோய்கள் நினதருளா மரு மருந்தாற் போக்கி ஆனந்தமுறுகின்றன என்பார்..என பாடியுள்ளார்.\nதந்தையுமிலை தாயுமிலை சுற்றமுமிலை என்று வரும் அடியார்க்கு தங்கஇடமும் உண்ண உணவும் கொடுக்கிறார் காசியில் இறக்க முத்தி என்பது போல் சந்நிதியில் ஆயுளை நீக்க வரும் அன்பர்கள் அனேகம் இவர்கள் சந்நிதியில் ஆன்மா ஈடேற்றம் பெறுகிறார். என்று கூறுவதும் மிகையாகாது மனச்சாந்தி தேடி அடியார்கள் மனச்சாந்தியையும் அவரது திருவருளையும் பெறுகிறார்கள் .\nசந்நிதி முருகனது கருணையாவது காந்தத்தை விட கவரும்சக்தி உடையது .அவரது திருவருள் செல்லாத இடமே கிடையாது .ஜேர்மனில் உள்ள கௌரிபாலாவை பல்லாயிர மைல்களில்; இருந்து அழைத்து அவர் இங்குவந்து தியானமூலம் வழிபாடு செய்கின்றார். இவ்வாறு சந்நிதிக்கந்தனது சச்தியால் கவரப்பட்ட கௌரிபாலா என்ற அடியார் ஆச்சிரமத்திற்கு அருகாமையில் இருப்பதை காணலாம். இத்தகைய சந்நிதி வேலவன் ஒரு கருணைக்கடல் அவரது கருணைக் கடாட்சம் எளிதில் எல்லோர்க்கும் கிடைக்கக்கூடியது.\nஅவரது அருட் திறனை ஆயிரம் நாவை உடைய ஆதிசேடனாலும் வருணித்து கூறமுடியாது பரந்து கிடக்கும் பார் வெளியில் பரம் சோதியாக பூரணத்துவமாக பொலிந்து விளங்குகிறார் செல்வச்சந்நிதிக் கந்தப்பெருமான். பிதிர் ஞானமார்க்கம் சகலமும் தருவார் சந்நிதி முருகன் அவன் தாள் வணங்கி அவன் அருள் பெறுவோம்.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம��\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/07/01/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-06-22T18:44:49Z", "digest": "sha1:3GZSDHTFZXWVSZVBYL44UHAFHT4WLV5J", "length": 12475, "nlines": 98, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "எப்படி அழைத்தால் என்ன….??? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பற்றிக் கொள்வோம் “துளசி”யை ….\nஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி – ” Facebook ” … பக்குவப்படாதோரை மீட்பது எப்படி…..\nஅம்ஜத் சாப்ரி அவர்களுக்கு அஞ்சலி ….\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பற்றிக் கொள்வோம் “துளசி”யை ….\nஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி – ” Facebook ” … பக்குவப்படாதோரை மீட்பது எப்படி…..\n3 Responses to எப்படி அழைத்தால் என்ன….\n5:10 பிப இல் ஜூலை 1, 2016\nநீங்கள் சொல்வது போல் எந்தப் பெயரில் அழைத்தால் என்ன \nஅவனுக்கு எப்படி அழைத்தாலும், யார் அழைத்தாலும் கேட்கும்.\n5:39 முப இல் ஜூலை 2, 2016\n இந்த ரமலான் பாடல் ரொம்ப இனிமை ….\nஒரு கவாலி பாடல் கவிஞனின் உயிரை துப்பாக்கி குண்டுகள் பறித்தது .. ஏனோ … \nஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அனைத்தையும் அடித்தட்டு மக்களின் ” ரசனை மற்றும் புரிதலுக்கு ” ஏற்ப பாடப்படும் இசை தான் கவாலி — நம்மூர் ” நாட்டுப்புற பாடல்கள் ” போல\nபொதுவாக கவாலி பாடல்கள் உருதுமொழியில் தான் இயற்றப்படுகிறது. அதன் இசை வடிவம், கொஞ்சம் ஆட்டம் கொடுக்கக்கூடியது என்பதனாலோ .. என்னவோ.., மேன்மக்களால் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை. கஜல் என்கிற இசை அளவுக்கு பேசப்படவும் இல்லை…… ஆனாலும் இன்றும் பெருவாரியான அடித���தட்டு மக்களின் பாடல்களாகவே உள்ளது கண்கூடு. இறைவழிபாடு, காதல், தத்துவம் என சகலத்தையும் கவாலியில் கேட்கமுடியும்…..\nஅம்ஜத் சாப்ரியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் — அதை எந்த தீவிரவாதமும் ஒன்றுமே செய்யமுடியாது .. தானே …\n7:59 முப இல் ஜூலை 2, 2016\nநான் இவரது பாடல் நேரில் கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது , முதல் பாடலையே உச்சத்தில் கொண்டு போய் சபையில் உள்ளோரை பரவச படுத்தினார், நம்ம ஊர் மஞ்சபுரா மோகன் இது மாதிரி பஜனை பாடல்களில் சோபிப்பார் .ரம்ஜான் சமயத்தில் பாக் டீவியில் , இந்த அல்லா ஹோ …பாடல் கேட்க நேர்ந்தது… அருமையான பாடல்… ஓர் அருவி போல இருக்கும்.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசுவாரஸ்யமான வழக்கொன்… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mixss.net/nerpada-pesu-7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-168-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2018-06-22T18:26:31Z", "digest": "sha1:42SPQLURYUQBMJSMRMWWLWUTWUGHGVSP", "length": 2685, "nlines": 32, "source_domain": "mixss.net", "title": "Nerpada Pesu: 7 நாட்கள்… 168 மணிநேரம்… அமைக்கப்படுமா மேலாண்மை வாரியம்? | Part 1 | 22/03/18 – Puthiya Thalaimurai TV – Mixss", "raw_content": "\nNerpada Pesu: 7 நாட்கள்… 168 மணிநேரம்… அமைக்கப்படுமா மேலாண்மை வாரியம்\nNerpada Pesu: 7 நாட்கள்… 168 மணிநேரம்… அமைக்கப்படுமா மேலாண்மை வாரியம்\nNerpada Pesu: 7 நாட்கள்… 168 மணிநேரம்… அமைக்கப்படுமா மேலாண்மை வாரியம்\nNerpada Pesu: ம�� அமைதியைக் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: முதலமைச்சர் உறுதி…| Part 2 | 22/03/18 – Puthiya Thalaimurai TV\nNerpada Pesu: 7 நாட்கள்… 168 மணிநேரம்… அமைக்கப்படுமா மேலாண்மை வாரியம்\nNerpada Pesu: 7 நாட்கள்… 168 மணிநேரம்… அமைக்கப்படுமா மேலாண்மை வாரியம்\n7 நாட்கள்… 168 மணிநேரம்… அமைக்கப்படுமா மேலாண்மை வாரியம்\nNerpada Pesu: மத அமைதியைக் குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: முதலமைச்சர் உறுதி…| Part 2 | 22/03/18 – Puthiya Thalaimurai TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://musiclounge.in/kan-padume-pirar-song-lyrics-kathirundha-kangal-tamil-movie-lyrics/", "date_download": "2018-06-22T18:50:16Z", "digest": "sha1:3AONUVMGBNRZPFYDZ33HXDQ43V4YR5KT", "length": 8585, "nlines": 285, "source_domain": "musiclounge.in", "title": "Kan Padume Pirar Song Lyrics | Kathirundha Kangal Tamil Movie Lyrics", "raw_content": "\nகண் படுமே, பிறர் கண் படுமே\nகண் படுமே, பிறர் கண் படுமே\nபுண் படுமே, புண் படுமே\nகண் படுமே, பிறர் கண் படுமே\nகாரிருள் போலும் கூந்தலைக் கொண்டு\nகன்னி உன் முகத்தை மூடாதே\nஓவிய பெண்ணே மேகத்துக்குள்ளே ஓடு\nகண் படுமே, பிறர் கண் படுமே\nஉன் கண்ணாலும் உன்னைக் காணாதே\nஉன் கண்ணாலும் உன்னைக் காணாதே\nமங்கை உன் அழகை மாதர் கண்டாலும்\nஇந்த மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்\nகண் படுமே, பிறர் கண் படுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/2017/10/12/Four-day-old-infant-treated-for-Pulmonary-Stenosis-in-Kamakshi-Memorial-Hospital.aspx", "date_download": "2018-06-22T19:15:38Z", "digest": "sha1:PA2RRESS2OB4FQZUIE5LWXQJ33B7O4RQ", "length": 12570, "nlines": 57, "source_domain": "news.chennaipatrika.com", "title": "டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை", "raw_content": "\nடாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை\nசென்னையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் (Critical Pulmonary Stenosis) பிறந்து நான்கே நாள் ஆன குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு இந்தப்பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பிறந்தவுடன் அது நிருபனமானது. பின்னர் அவசரகாலசிகிச்சை அளிக்கக்கூடிய பிரிவில் அந்தகுழந்தை வைக்கப்பட்டு பின்னர் கேத் பரிசோதனைக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நான்காவது நாளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது..........\nடாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாள் ஆன குழந்தைக்கு இதய ரத்தகுழாய் அடைப்பு நீக்கம்\nசென்னையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் (Critical Pulmonary Stenosis) பிறந்து நான்கே நாள் ஆன குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு இந்தப்பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பிறந்தவுடன் அது நிருபனமானது. பின்னர் அவசரகாலசிகிச்சை அளிக்கக்கூடிய பிரிவில் அந்தகுழந்தை வைக்கப்பட்டு பின்னர் கேத் பரிசோதனைக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நான்காவது நாளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\n“இந்தகுழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனையை மருத்துவர்கள் Pulmonary Stenosis என்றுஅழைக்கிறார்கள். நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு தான் அது. இத்தகைய நிலை பத்து சதவீத இதய பாதிப்பை ஏற்படுத்தும்.பெரும்பாலான நேர்வுகளில் இது லேசாக இருக்கும். சிலருக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த குழந்தையின் இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு ரத்தம் செலுத்தப்படும் குழாயில் கடுமையான அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.\nமற்றொரு சிக்கல் என்னவென்றால் குழந்தையின் உடல் எடை வெறும் 2.4 கிலோ தான். இருப்பினும் எந்வித பிரச்சனையும் இல்லாமல் சிக்கலான சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. பொதுவாக அறியப்படும் நுரையீரலுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும் பலூன் வால்வோ பிளாஸ்டி (பிபிவி) சிகிச்சை மூலமாக அந்தகுழாய் திறக்கப்பட்டு அடைப்பை மருத்துவர்கள்குழு நீக்கியது. தற்போது அந்தக் குழந்தை இதய கோளாறுகளில் இருந்து விடுபட்டுள்ளது. இனி அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது. எதிர்காலத்திலும் எந்த ஒரு சிகிச்சையும் செய்யத்தேவையில்லை’’ என்று குழந்தைகளுக்கான இதய பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.பிரேம்சங்கர் கூறினார்.\nபிறக்கும் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு Critical Pulmonary Stenosis காணப்படும். இவற்றில் 95 சதவீத குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பிறந்து 4 அல்லது 5 மாதங்களுக்கு பின்னர் அல்லது சில ஆண்டுகளுக்கு பின்னர் அதவாது அந்த குழந்தையின் உடல் நலத்தை பொறுத���து சிகிச்சைஅளிக்க வேண்டியிருக்கும்.\nஆனால் சில குழந்தைகளுக்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் போது மருத்துவ நிபுணர்களின் அவசர தலையீடு தேவைப்படும். சிறந்தமருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய குழு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி கொண்ட மருத்துவமனை ஆகியவற்றால் மட்டுமே இதுபோன்ற சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கமுடியும் என்றும் டாக்டர் பிரசாந்த் கூறினார்.\nகுறிப்பிடவேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால் ஈராக்கை சேர்ந்த 6 வயது குழந்தைக்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தான்.இதயத்தில் பல்வேறு கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தையை நீல நிற குழந்தை என்று மருத்துவர்கள் அழைப்பார்கள். அப்படிப்பட்ட இந்த குழந்தைக்கு துருக்கியில் 3 அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இறுதி கட்ட அறுவை சிகிச்சையை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை மருத்துவகுழுவினர் மேற்கொண்டனர்.\nசெய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன், “ குழந்தைகளின் இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்பை உரிய சிகிச்சை மூலமாக நீக்கமுடியும் என்பதை பலர் அறியாமல் உள்ளனர். 6 வயது குழந்தைக்கு நாங்கள் வெற்றிகரமாக திறந்த நிலையில் இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளோம். சிக்கல் நிறைந்த இந்த குழந்தைக்கு பலமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அர்பணிப்பு உணர்வு கொண்ட காமாட்சி நினைவு மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவினரும் நவீன மருத்துவ கட்டமைப்பு வசதிகளும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை கூட எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் எளிதாக செய்து முடிக்க முடிகிறது’’ என்றார்.\nரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் அபராதம்\nபாக்ஸர் முரளி விவகாரம் - 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்\nகுழந்தை உரிமைகள் மீறல்: BIG FM விழிப்புணர்வு\nகாலா பட வெற்றி: ஜெயக்குமார் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaisiva.blogspot.com/2009/03/20.html", "date_download": "2018-06-22T18:49:33Z", "digest": "sha1:RCT5NRTQGMQ2CZHA56DTTFBKZVNGJ4RZ", "length": 5685, "nlines": 63, "source_domain": "puduvaisiva.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "_/\\_வணக்கம்_/\\_ தங்கள் வருகைக்கு நன்றி - அன்புடன் ♠புதுவை சிவா♠\nசீமானுக்கு வரும�� 20ம் தேதி வரை காவல்நீடிப்பு\nபுதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். இயக்குநர் சீமான் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதையடுத்து சீமான் கைது செய்யப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சீமானை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதனால் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.\nஇன்றுடன் 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் இன்று மீண்டும் நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது நீதிபதி, சீமானுக்கு வரும் 20 ம் தேதி வரை காவல் நீடிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.\nஇதற்கு முன்னதாக கோர்ட் வளாகத்தில் டைரக்டர் சீமானை செய்தியாளர்கள் சந்தித்தனர்.\nஅப்போது உங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதே அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.\nஅதற்கு சீமான், ஜெயிலில் வைக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு சட்டம் எந்த ரூபத்தில் இருந்தால் என்ன சட்டம் தன் கடமையை செய்துள்ளது. தமிழனாய் நான் என் கடமையை செய்கிறேன் என்று தெரிவித்தார்.\nசீமானுக்கு இப்போது அடக்க முடியாமல் பீறிட்டு எழும் தமிழ் உணர்வு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ளே உறங்கிக்கொண்டிருந்ததா அல்லது சிங்கள நடிகை பூஜா மடியில் இவர் பூஜை நடத்தியதில் வெளியே தெரிய வில்லையா\n\"சீமானுக்கு இப்போது அடக்க முடியாமல் பீறிட்டு எழும் தமிழ் உணர்வு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ளே உறங்கிக்கொண்டிருந்ததா அல்லது சிங்கள நடிகை பூஜா மடியில் இவர் பூஜை நடத்தியதில் வெளியே தெரிய வில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vignesh-shivan-suriya-16-03-1841314.htm", "date_download": "2018-06-22T18:50:50Z", "digest": "sha1:QVOCMIOSS7MGXPZ2J5WKOPLLEDNEJFAL", "length": 7336, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.! - Vignesh Shivansuriyakeerhy Suresh - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nTSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த��� வருபவர் சூர்யா. ஆனால் இவருக்கு சமீப காலமாக வெளிவந்த படங்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை.\nஇந்நிலையில் சூர்யா இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வசூல் சாதனை படைத்தது வெற்றி பெற்றது. இதனால் சூரியாவும் மகிழ்ச்சியடைந்தார்.\nஇதனால் சூர்யா தற்போது விக்னேஷ் சிவனுக்கு நன்றி சொல்லும் வகையில் அவருக்கு டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்து இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n▪ வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n▪ சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\n▪ எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n▪ கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ வாவ்.. கீர்த்தி சுரேஷா இது\n▪ விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா\n▪ முன்னாள் முதலமைச்சருக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ் - வெளிவந்த அதிரடி தகவல்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ கிழக்குச்சீமையிலே விக்னேஷ் என்ன செய்கிறார் தெரியுமா இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/47270", "date_download": "2018-06-22T18:53:50Z", "digest": "sha1:Z3NVDY465BWPJLGNRACA235DVZIX7OFF", "length": 10187, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஆயுத வ��்முறைகள் ஏற்படுத்திய இடைவெளியை மனிதநேய ஆயுதத்தால் குறைக்க வேண்டும்: எஸ்.ஏ. முஹம்மத் நழீம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஆயுத வன்முறைகள் ஏற்படுத்திய இடைவெளியை மனிதநேய ஆயுதத்தால் குறைக்க வேண்டும்: எஸ்.ஏ. முஹம்மத் நழீம்\nஆயுத வன்முறைகள் ஏற்படுத்திய இடைவெளியை மனிதநேய ஆயுதத்தால் குறைக்க வேண்டும்: எஸ்.ஏ. முஹம்மத் நழீம்\nகடந்த 30 வருட காலத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களுக்கிடையில் ஆயுத வன்முறைகள் ஏற்படுத்திய இடைவெளியை இனி மனிதநேயம் எனும் ஆயுதத்தால் குறைக்க வேண்டும் என “ஸலாமா” சமூகநல கலாசார அபிவிருத்திப் பேரவை தலைவரும் ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான எஸ்.ஏ. முஹம்மத் நழீம் தெரிவித்தார்.\n“ஸலாமா” சமூகநல கலாசார அபிவிருத்திப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அயற் கிராமத்தில் வாழும் தமிழ் சமூகச் சிறார்களுக்கு பெருநாள் இனிப்புக்கள், பண்டங்கள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் ஐயன்கேணிக் கிராமத்தில் திங்களன்று (செப்ரெம்பெர் 12, 2016) இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது;\nபெருநாட்கள், கொண்டாட்டங்கள் சமூகங்களுக்கிடையில் வெவ்வேறான அமைப்பிலிருந்த போதும் தமிழ் முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் அந்த பெருநாள் சிறப்புக்களை ஒன்றாகவே இணைந்து கொண்டாடியிருக்கின்றோம் என்பதை எமது தாய் தந்தையர் வழியாக நாம் கேட்டு வந்திருக்கின்றோம்.\nஆயினும், இந்த வழக்காறுகளை அனுபவிக்க விடாது கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற ஆயுத வன்முறைகள், மனித உறவுகளைப் பிரித்து கூறுபோட்டு அழிவுகளை பிரிவினைகளையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கின்றது.\nஆயினும், இப்பொழுது யுத்தம் முடிவடைந்து சமாதானக் காற்றைச் சுவாசிக்கின்ற இத்தருணத்தில் மீண்டும் எமது இன ஐக்கிய சமூக சகவாழ்வை துளிர்க்கச் செய்ய வேண்டியிருக்கின்றது.\nஇனிமேலும் எமது இளஞ் சந்ததிகளை இனக்குரோதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. மனிதம் என்கின்ற பெருந்தகைப் பண்பை வளர்த்தெடுக்க வேண்டும். ஓடும் குருதியிலும், சுவாசிக்கும் காற்றிலும், அருந்தும் நீரிலும் வாழ்ந்து மறையும் மண்ணிலும் இன பேதம் இல்லை.\nஆயுத வன்முறைகள் அமைதியைக் குலைத்து ஏற்படுத்திய இடைவெளியை நாம் குறைத்து விட்டு அமைதிக்கான அஹிம்சைப் பாலத்தை அ���ைக்க வேண்டும். அதனாலேயே இந்த தியாகத் திருநாளில் அந்யோந்ய அமைதி வாழ்வை வலியுறுத்தும் வகையில் அடுத்துள்ள கிராமத்தில் வாழும் தமிழ் சகோதர சிறார்களுக்கு இனிப்பு வழங்கி இதயபூர்வ வாழ்த்துக்களைக் கூற விரும்புகின்றோம்” என்றார்.\nஇந்நிகழ்வில் ஐயன்கேணி வேப்பையடிப் பிள்ளையார் ஆலய பூசகர் பிரம்மஸ்ரீ திஸான் ஷர்மா, ஐயன்கேணி கிராமவாழ் தமிழ் மக்கள் மற்றும் ஸலாமா நிறுவன அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறார்களும் அவர்தம் பெற்றோரும் இனிப்பும் பெருநாள் பண்டங்கள் வழங்கி உபசரிக்கப்பட்டனர்.\nPrevious articleதொழிற்சாலை தீவிபத்தில் 32 பேர் உடல் கருகி பலி\nNext article32 வருடங்களின் பின் பெருநாள் திடல் தொழுகை\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/48161", "date_download": "2018-06-22T18:54:04Z", "digest": "sha1:IRNDBQBGDTNNPBQ572VASWJUBXUS2U7A", "length": 10540, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏறாவூரில் நீதி கோரி மாபெரும் கண்டன மனித சங்கிலிப் போராட்டம். பூரண கடையடைப்பு, ஊர் மக்கள் திரள்வு, நோன்பு வைத்து போராட்டம் ஆரம்பம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஏறாவூரில் நீதி கோரி மாபெரும் கண்டன மனித சங்கிலிப் போராட்டம். பூரண கடையடைப்பு, ஊர் மக்கள்...\nஏறாவூரில் நீதி கோரி மாபெரும் கண்டன மனித சங்கிலிப் போராட்டம். பூரண கடையடைப்பு, ஊர் மக்கள் திரள்வு, நோன்பு வைத்து போராட்டம் ஆரம்பம்\nஏறாவூரில் கடந்த 11.09.2016 அன்று தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி வியாழக்கிழமை 22.09.2016 மாபெரும் கடையடைப்பு மக்கள் சங்கிலிப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.\nஏறாவூர் நகரம் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெஸீரா பானு மாஹிரும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.09.2016) மீட்கப்பட்டன.\nஇக்கொலை தொடர்பான சந்தேக நபர்களில் முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்பட்டிருக்கின்ற போதும் பல மறைமுகமான பணப்பரிமாற்றங்கள், அரசியல் அழுத்தங்கள் காரணமாக நீதி விசாரணையில் தலையீடுகள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே தாங்கள் இத்தகைய மாபெரும் மக்கள் எதிர்ப்பு ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கும் தள்ளப்பட்டிருப்பதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இந்த ஹர்த்தால் கடையடைப்பு எந்த விதமான வன்முறைகளும் அற்ற விதத்தில் மனித சங்கிலிப் போராட்டமாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை ஹர்த்தால் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை ஊர் மக்கள் நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபடுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் திங்கள் மாலை மற்றும் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்ட, படுகொலைச் சம்பவத்தின் மிக முக்கிய சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்படும் இருவரையும் தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் விசாரணையில் வைத்திருக்க ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு வழங்கியுள்ளது.\nபொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இச்சந்தேக நபர்களை மேலும் ஒரு நாள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 சந்தேக நபர்களும் புதன்கிழமை (செப்ரெம்பெர் 21, 2016) நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.\nஇக்கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணினது கணவரின் சகோதரனைக் கைதுசெய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nPrevious articleஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளுக்கான தீர்வை முற்றாக நீக்க அரசாங்கம் திட்டம்\nNext article26 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியை ஏ.எச்.எஸ்.பரீதாவை பாராட்டி கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’\nஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nபயணிகள் பணத்தை கொள்ளையடிக்கும் இ.போ.ச நடத்துனர்கள்; கல்முனை அம்பாறை வீதியில் தினமும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-movie-producer-answer/", "date_download": "2018-06-22T18:39:02Z", "digest": "sha1:XAKTP7VQ7WPUMYD2RYDMM7ACC73KYVSL", "length": 9984, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் படம் குறித்து காட்டு தீயாக பரவிய புது வதந்தி – தயாரிப்பாளரின் அதிரடி பதில் - Cinemapettai", "raw_content": "\nHome News மெர்சல் படம் குறித்து காட்டு தீயாக பரவிய புது வதந்தி – தயாரிப்பாளரின் அதிரடி பதில்\nமெர்சல் படம் குறித்து காட்டு தீயாக பரவிய புது வதந்தி – தயாரிப்பாளரின் அதிரடி பதில்\nவிஜய்யின் மெர்சல் வெளியாவதில் ஏகப்பட்ட பிரச்சனையை வந்துகொண்டே இருக்கிறது ஒருபக்கம் ‘மெர்சல்’ என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பை போன்றே உள்ளது. என ராஜேந்திரன் கூறி வருகிறார்.\nஇதற்கிடையில் சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட உள்ளாட்சி வரிக்கு எதிராக 6 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் மற்றும் சென்னையில் உள்ள சில மல்டிப்ளெக்ஸ்கள் மூடப்பட்டுள்ளன.இதனால் தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் மெர்சல் உள்ளிட்��� படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nமேலும் மெர்சல்’ படத்தில் விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஜல்லிக்கட்டு வீரராக வரும் சீனியர் விஜய், எப்படி மாடுபிடிக்கிறார் என்ற காட்சியை காளைமாடுகளை வைத்து படமாக்கியுள்ளார்கள்.இப்படி விலங்குகளை பயன்படுத்தி படம்பிடிக்கும்போது விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்பது விதி.\nஆனால் ‘மெர்சல்’ படக்குழு அப்படி மருத்துவர்களை வைத்து படம்பிடிக்கவில்லை. அதனால் அவர்களிடம் இருந்து தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த சான்றுடன்தான் படத்தை சென்சாருக்கு அனுப்புவது வழக்கம் என்பதால் படத்தை சென்சாருக்கு அனுப்புவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅதனால் தீபாவளிக்கு இன்னும் 12 தினங்களே உள்ள நிலையில் அக்டோபர் 18 அன்று படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றும் செய்தி வெளியானது.\nஇந்த தகவல்கள் குறித்து ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி கூறியதாவது,“எங்கள் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு, விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் இல்லாமல் நடந்தது என்று சொல்வது தவறான செய்தி.\nவிலங்குகளை பயன்படுத்தி எடுக்கப்படும் காட்சிகளை படம்பிடிக்கும்போது கால்நடை மருத்துவர்கள் அருகாமையில் இருக்க அவர்கள் துணையோடுதான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது ‘மெர்சல்’ படத்துக்கான அனுமதி சான்றிதழை விலங்குகள் நல வாரியம் கொடுத்து விட்டது.\nஅடுத்து படத்தை சென்சாருக்கு சமர்பிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறோம். தீபாவளிக்கு திட்டமிட்ட படி மெர்சல் படம் மெர்சலாக வெளியாகும் என அதிரடியாக கூறியுள்ளார்.\nPrevious articleபார்ப்பவரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தும் நியூ லுக்கில் விஜய் சேதுபதி…\nNext articleகாஞ்சனா 3 மற்றும் விவேகம் படம் என்ன ஒற்றுமை என்று தெரியுமா\nஆசிரியர் பகவானுக்கு நட்சத்திரங்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய் பிறந்தநாளில் அவர் பற்றி தெரியாத சில சுவாரசிய தகவல்கள்\nசூர்யாவின் படத்தில் மல்லுவுட், டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டும் இணைந்தது…\nசர்கார் படத்தின் ஒரிஜினல் போஸ்டர் பார்த்திருப்பீங்க, அதோட ஸ்கெட்ச் எப்படி இருந்தது என்று பார்க்கணுமா \nபீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புரா���் வைத்த கோரிக்கை…\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nசர்கார் பர்ஸ்ட் லுக். சாந்தனுவின் ஏடாகூட டீவீட்டுக்கு, அசத்தலான பதில் கொடுத்த மனைவி கிகி விஜய் \n லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.\nதளபதி பிறந்தநாளுக்கு தாறுமாறாக வாழ்த்து கூறிய பிரபலங்கள்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nசர்கார் படத்தில் விஜயின் கதாபாத்திரம் இதுதான்… லீக்கான தகவல்\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nவிஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை…\nரசிகர்களிடம் டிக் வாங்கியதா இல்லையா டிக் டிக் டிக் திரைவிமர்சனம் \nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/product/neem-capsule/", "date_download": "2018-06-22T18:26:28Z", "digest": "sha1:ERARXX63AYC44VGLKZQSJVLIBJOJ32TH", "length": 8435, "nlines": 144, "source_domain": "sammatham.com", "title": "Neem Capsule – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nவேம்பு மாத்திரைகள் (Neem Capsule)\nதோல் நோய், முகப்பரு, இரத்த ஓட்ட, செரிமான, சுவாச மற்றும் சிறுநீர் அமைப்புகள் ஆரோக்கியமான வைக்க உதவுகிறது. வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு.\nசோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள். வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. வைரஸ் ���ோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.\nபுற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது. எனவே, இந்த கற்பக மூலிகையின் பயனை அனுபவிக்க தவறாதீர்கள்.\nதம்பதி கர்ப்பம் முயற்சி மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த தவிர்க்க வேண்டும்\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizhodu.blogspot.com/2008/04/blog-post_847.html", "date_download": "2018-06-22T18:29:19Z", "digest": "sha1:PSJMTSRXSZ5AGPQTFOSIDNBOSH4UEMBD", "length": 2795, "nlines": 51, "source_domain": "tamizhodu.blogspot.com", "title": "\"தமிழோடு\": தாவணி!", "raw_content": "\nஇது நம்ம ஊரு (8)\nஇந்தப் பூ போட்ட தாவணியா\n வாழ்த்துகள். ஏதேனும் ஒரு நல்ல புகைப்படத்தோடு போட்டு இருக்கலாம்\nபுகைப்படம் இருந்தால் வாசகர்களின் கற்பனை திறன் கட்டுப் படுத்தப்படும்.\nமாறாக நான் வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டு விட்டேன்.\nஉங்களுக்காக . . .\nஉங்கள் படைப்புகள்/விமர்சனங்கள்/ஆலோசனைகள் எதுவாக இருந்தாலும், இந்த இணையதளத்தில் இடம்பெறவேண்டுமென நீங்கள் விரும்பினால், கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajinikanth-inaugurates-lycas-new-hospital-in-chennai/", "date_download": "2018-06-22T18:39:42Z", "digest": "sha1:BEXK55NOOYZJJUMJRJ3QSPGJLI3343VI", "length": 13003, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "’40 வருஷம் பழகிய மாதிரி நெருக்கமாகிட்டோம்’… லைகா சுபாஷ்கரன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி! | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nHome ரஜினி ஸ்பெஷல் ’40 வருஷம் பழகிய மாதிரி நெருக்கமாகிட்டோம்’… லைகா சுபாஷ்கரன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி\n’40 வருஷம் பழகிய மாதிரி நெருக்கமாகிட்டோம்’… லைகா சுபாஷ்கரன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: சென்னையில் கட்டப்பட்டுள்ள லைகா நிறுவனத்தின் புதிய மருத்துவமனையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.\nஜெமினி மேம்பாலம் அருகே அமைந்துள்ள இந்த மருத்துவமனை ரூ 125 கோடியில் லைகா நிறுவனர் சுபாஷ்கரனால் உருவாக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ரஜினிகாந்த், தன் மனைவியோடு வந்து தொடங்கி வைத்தார்.\nலைகா அதிபர் சுபாஷ்கரனை வாழ்த்திய பின்னர் ரஜினி பேசுகையில், “சுபாஷ்கரனை இரு ஆண்டுகளாகத்தான் தெரியும். ஆனால் ஒரு நாற்பது ஆண்டுகள் பழகிய மாதிரி எனக்கு வெகு நெருக்கமாகிவிட்டார். மிக அருமையான மனிதர், மனிதாபிமானி. அவர் இந்த மருத்துவமனையை சேவை நோக்கத்தில் திறந்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.\nஅவருடன் இயக்குநர் ஷங்கர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.\nTAGlyca rajinikanth westminster ரஜினிகாந்த் லைகா வெஸ்ட்மின்ஸ்டர்\nPrevious Postமே 15 -ம் தேதி முதல் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் தலைவர் ரஜினிகாந்த் Next Postலேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டஸ்டா வரவிருக்கும் 2.ஓ\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\n2 thoughts on “’40 வருஷம் பழகிய மாதிரி நெருக்கமாகிட்டோம்’… லைகா சுபாஷ்கரன் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2018-06-22T18:52:56Z", "digest": "sha1:7DP5O5U3PBKLA5ARLQ5JOM67OHIPBL6Q", "length": 13827, "nlines": 240, "source_domain": "www.tamilkilavi.com", "title": "மாதவிடாயின்போது எத்தனை மில்லி ரத்தம் வெளியேறுவது நார்மல்?... தெரிஞ்சிக்கங்க... | Tamil Kilavi", "raw_content": "\nமாதவிடாயின்போது எத்தனை மில்லி ரத்தம் வெளியேறுவது நார்மல்\nமாதவிடாய் சுழற்சி என்பது மாதம் மாதம் பெண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அது மாதம் மாதம் முறையாக வந்தாலும் அவர்களுக்கு பல்வுறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. வராவிட்டாலும் பேராபத்து காத்திருக்கிறது. பாவம்.என்னதான் செய்வார்கள். இந்த மாதவிடாய் சுழற்சி எல்லா பெண்களுக்கும் தவறாமல் மாதந்தோறும் ஏற்பட்டாலும் ஒவ்வொரு வரும் வித்தியாசமான பிரச்சினைகளை சந்திக்கத் தான் செய்கின்றனர். இதனால் அவர்களின் உடல் நலமும் பாதிப்படைகின்றன.\nநாடாளுமன்றில் வெடித்த டி.என்.எல். விவகாரம்\n’பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றால் கிம் அமெரிக்காவுக்கு அழைக்கப்படலாம்’ – ட்ரம்ப்\nசட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் 2 ஷீட்டிங்கில் ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nபிக்பாஸ் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால் கமல் கலந்து கொண்ட படப்பிடிப்பில் பரபரப்பு...\nஅஞ்சலி நடிக்கும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்யா\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை)...\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nநுவரெலியாவில் கேல்வெஸ் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால் தாம் பெரும்...\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் அநீதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து மாத்தறையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப��பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை,...\nகொள்ளையர்கள் காவல்துறையினர் துப்பாக்கி மோதல்\nமாத்தறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் அறிவிதுள்ளனர். மாத்தறை...\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nஇராணுவத்தை குறைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உருப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்திருந்த குற்றச்சாட்டினை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்....\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/11/25/praba-62-2/", "date_download": "2018-06-22T18:43:19Z", "digest": "sha1:7RPUTIBEXUR5MWRJZDXTFH7BHLOHAS52", "length": 18348, "nlines": 101, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "எம்மினத்தைக் காத்த எங்களின் தேசியத் தலைவனை எண்ணி ! « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nஎம்மினத்தைக் காத்த எங்களின் தேசியத் தலைவனை எண்ணி \nகார்த்திகைக் குமரனாய்ப் பிறந்து கீர்த்திமிகுவீரனாய்வளர்ந்து நேர்த்தி மிக எம்மினத்தைக் காத்தஎங்களின் தேசியத் தலைவனை எண்ணி… இனியதமிழ் விருத்தவரியில் இப்பா.\nஆயிரம்மாண்டுக்கு ஓர் முறை ஒர் தேசிய இனத்தின் மீட்சிக்காய் அந்தமில்லா அருந்தலைவர் ஒருவர் உதிப்பார் என்பார்.. அதுபோல்,வேயுயர்வீரமாநுட்பராய் எம்மிடைதோன்றிய எம் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களை.\nஎம்தமிழ் இனத்தின் சிந்தைகளில் நிலைத்த அந்த வேந்தனை அவர்தம் பண்பினைப் போற்றி.. எழுதியவிருத்தப்பா\nகடமையோடு கண்ணியம் கட்டுப்பாடு என்ன வென்றுகாட்டிய\nதிடமனம் உடைய தலைவனாய்.. பகையஞ்சும் தகையில்லா\nவீரனாய்.. வீற்றிருந்த எம் தேசியத்தலைவனின் ஒழுக்கத்தை\nமூடமதித்திரை மூடியிருந்ததை நாடி விலக்கிட நீடு முயன்றவன்..\nகோடிதுயரிலும் கேடுமறுப்பதில் நீதிவகித்து மேவாழ்வின் நீள.. ஆளமளந்து, வாசல்திறந்தவன்.\nஆளமனத்துயர் ஆறியெழுந்திட வீரம்கொடுத்தவன். ஆற்றல் அளித்துமே..வேலிபோட்டவர் வேகம் முறிக்கவேவியூகம் தந்தவன். கேலியுரைத்தவர் நாவையடக்கிடக் கேள்விதொடுத்தவன். வாழும் விதிமுறைநாளும் உரைத்தவன்.\nதாலியறுத்தவள் பாவியெனத்தகும் தாழ்வுபழித்தவன். இன்னல் மகளிரின் அண்ணண் எனனத்தகும் அன்புநிறைத்தவன் பண்பில் உயர்ந்தவன்,தாரமிழந்தவர் மீழமணந்துமேமகிழ்ந்துவழ்ந்திட மார்க்கம் ஈந்தவன்.\nஅவர் ஆழ மகிழ்ந்திட வாழ்வு கொடுத்தவன். வானம்வியப்புறப் பூமிவிழிப்புற நீதிப்போரிலே வீரம்படைத்தவன் மானம் நிலைத்திடப் பகையை விரட்டியே மண்ணினை மீட்டவன். சூட்சியர் கூட்டத்தைசண்டியர் ஆட்டத்தைதோடிஒழித்தவன்\nமுப்பெரும் தமிழுக்கும் தப்பரும் வளற்சியைத் தந்து சிறக்கவே ஒப்பிலாக் கல்விகலை வல்லாரை அழைத்துமே வாழ்த்தியோன்\nஇனித்த முகத்தினன் குழந்தையர் தம்மையே தாய்போற்தூக்கி அணைத்தவன்.செஞ்சோலை.. மூதாளர் காப்பகம் நிறுவியே..தன்பிள்ளைகள்.. தாய் தந்தையர் போலவே ஓயாதுகாத்தவன். இப்படி ஓர் தலைவனு முண்டா என்றெவர் வியக்க வேநன்றே நாட்டையேயாண்டஅந்தக் கண்ணியனைஎண்ணியேபாடும்\nஒழுக்கத்தை மக்கள் வாழ்வில் வழுவாது பேண வேகாவலரைப் பயிற்றிப் பண்போடு பழகிப்பேசியே பணியாற்றப் பணித்தவன்.\nமனிதரில் மேலோர் கீழோரெனவேபடி நிலைவகுப்பவர்பேணும் சாதித்திமிரையேசட்டச்சுத்தியலால் உடைத்தேஅழித்தவன்.\nகல்வியால் வாழ்விலுள்ள தாழ்வது நீங்குமென்றகல்வியை ஊட்டியூட்டி பல்துறைவல்லாரைபடைத்தவன்.பாலினம்பாராதுபடைத்துறையாரையும் அனைத்தையும் படியெனப் பாசமாய்ப் பணித்தவன் பட்டறைகள்நடத்தவைத்து.. படிப்பைபோதித்தான்.\nவெடிக்கருவிகளைஉருவாக்கிநவீனநுட்பமிகுபோரியற்பலத்தைபெருக்கியஒப்பிலாவீரன் தகைமிகுதலைவன் தரணியில் இவனே\nமுத்தமிழ் இலக்கியங்களை இலக்கணத்தை விலக்கி ஒதுக்காது முறையாக தமிழறிஞர் தம்பாற்கற்றே இளையவர் எழுச்சியோடு இனத்தோடு மொழிநாடு மூன்றன்பாலும் ஏற்றமிகுபற்று வைத்து ஏத்தரிய எம் தமிழ்த் தாயைஈழத்தில் உயர்த்தல் வேண்டும் சினத்தோடு ஏழையரைத் தின்றுவாழும் தீதுடைமைமற்றும்.. தனியுடைமை நீக்குமாறும், மனத்தோடு மகிழ்ச்சியோடு நாளும் மங்கையர்தம் மாபெரும் புரட்சி பூத்துவளரமிகவே உதவுமாறும்\nதெளிவாக சமூக வாழ்வியலை தலைவன் சரியாகஉரைத்தான்\nஇருலுறைக் காட்டிலும் பன்நெடுங்காலங்கள் கடியபாடுகள்பட்டு,\nஏந்திய கருவிகளே தமது உயிரெனக்கருதி உறக்கத்தைமறுத்து..\nமாந்தியநோய்கள் மேனியை வருத்தபசிவதை வந்து பற்றி கொள்ள\nவேதனைகள் துறந்து.. தலைவனும் அவனின் வீரத்தானையரும் குதித்தோடும் அருவிபோலவேகுறிக்கோளில் பதித்தநோக்கது குலையாது உழைத்ததாலே நிலைய���ன நெடும்பாதுகாப்பை நாம் அன்று அடைந்து மனமகிழ்ந்து, எம்மண்ணில் இனிதே வாழ்ந்தோம்\nகடல்சூழ்ந்த இலங்கையின் வடக்குக்கிழக்கின் வளமீன்கரைகள்\nஎமக்கான நிலமாய் என்றென்றும் இருத்தல்வேண்டி மிகுதிறமான கடற்படையைக் கட்டியமைத்து.. கலங்களைஉருவாக்கிமேலும்\nகாவலை உயர்த்;தி.. மதியோடு நுண்ணறிவோடு அரன்செய்தான்.\nசதியும் தந்திரமும் காட்டிக்கொடுப்பும் பதவியைக் கதிரையை\nமென்மேலும் ஊக்கமாய் மக்களைக் காத்தலேதன்பணியெனத்துணிந்துகூறி.. மண்விளங்கவிண்ணும்வசமாகஉலகம்வியக்க\nசீறிடும்புயலாய் கெட்டசினத்தழல்சிந்தும் பேரினவாதத்தோடு இறுதிவரைபோராடியேசரியாதுநின்றுமேசமநிலைகண்டவன்..\nநவசரித்திரநாயகன் நம்தலைவனைநன்கு இத்தரணியர் அறிவர்\nநவம்பர் 25, 2016 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், பிரபாகரன், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், பிரபாகரன், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/10/05/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-06-22T18:30:03Z", "digest": "sha1:H2YWZAIIQJ4R4AK63SVY4XGWZ5JQ5Y6W", "length": 25804, "nlines": 211, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இன்னும் எத்தனை நாட்கள் இழுத்தடிக்க முடியும்…? ( சட்டம் என்ன சொல்கிறது பகுதி-3 ..) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← (பகுதி-2) காவிரியில் மத்திய அரசின் நிலை – சட்டம் என்ன சொல்கிறது ..\nசுப்ரீம் கோர்ட்டும், கர்நாடகாவும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூனும் …. →\nஇன்னும் எத்தனை நாட்கள் இழுத்தடிக்க முடியும்… ( சட்டம் என்ன சொல்கிறது பகுதி-3 ..)\n04/10/2016 அன்று சுப்ரீம் கோர்ட் முன்பாக மத்திய அரசு,\nஏற்கெனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க\nவேண்டுமென்று தொடுக்கப்பட்டுள்ள ஒரு வழக்கு\n18/10/2016 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு\n2 ஜட்ஜ்களைக் கொண்ட இந்த அமர்வு இதை\nமத்திய அரசின் வாதத்தில் ஓரளவு நியாயம்\nஇருக்கிறது என்று ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்\nவழக்கை 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.\n4-ந்தேதிக்கு முன்பாக காவேரி மேலாண்மை வ���ரியம்\nஅமைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு தாங்கள்\nஇட்ட உத்திரவையும் தற்காலிகமாக நிறுத்தி\nவைத்திருக்கின்றனர். ( ரத்து செய்யவில்லை…)\nமத்திய அரசு துணிந்து விட்டது…\nமுழுக்க நனைந்தவருக்கு முக்காடு ஏதுக்கு என்பது போல,\nஇவ்வளவு நாட்கள் மவுனமாக செய்ததை இப்போது\nஆனால், சட்டப்படி, எதாவது ஒருவகை நிர்வாக அமைப்பை\nஅமைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது\nமத்திய அரசு. அதனை எந்த பெயரில் வேண்டுமானாலும்\nஅமைக்கட்டுமே… நமக்கு வேண்டியது – தீர்ப்பை\nஅமல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு – அவ்வளவே..\nமத்திய அரசும், கர்நாடக அரசுமாக கூட்டு சேர்ந்து கொண்டு இந்த\nவிஷயத்தை எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ\nஅவ்வளவு தூரம் இழுத்தடிக்கப் போகின்றன\nபார்ப்போம் – இந்த நாடகம்\nநமக்கும் வேளை வரும் – காத்திருப்போம்.\nகாவிரி நதிநீர் ஆணைய தீர்ப்பு ( Cauvery Water Disputes\nகாக்கும் கவசம் இருக்கும் வரை நாம் பயப்படத் தேவை இல்லை.\nகர்நாடகா காங்கிரஸ் அரசும், கவுடாக்களும்,\nஅனந்தகுமார்களும், ஏன் பாஜக பிரதமரும் முயன்றாலும்\nகூட, நமக்கு தீங்கு நேராமல் நம்மைக் காக்கும்,\nஎன்றும் காக்கப் போகும் கவசம் இந்த ஆணைய\nமிஞ்சி மிஞ்சிப் போனால் – அவர்களின் சூழ்ச்சிகளால்\nதாமதிக்கத்தான் முடியும் – தடுக்க முடியாது…\n2007-லேயே தரப்பட்டு விட்ட இந்த தீர்ப்பை,\nஅரசுப் பதிவில் வெளியிடாமல், ஒளித்துவைத்து,\n2013 வரை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கண்ணாமூச்சி\nஆடியது மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\n( ஆம் – திமுகவும் உள்ளடங்கிய கூட்டணி அரசு தான்…)\nஇன்றைக்கு தமிழக எம்.பி.க்களை ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் சதிக்கு உடந்தையாகத் தானே\nநீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, சட்டபூர்வமான\n2013-ஆம் ஆண்டில், சுப்ரீம் கோர்ட்டிலிருந்து உத்திரவு\nபெற்று, மத்திய அரசை இந்த தீர்ப்பினை gazette -ல்\nபதிந்து வெளியிடச் செய்தார் தமிழக முதல்வர்\nகெசட்டில் வெளியான அன்றிலிருந்தே இந்த உத்திரவுகள்\nஉத்திரவு என்று ஒன்று நம் கையில் இருந்தால் தானே,\nமேற்கொண்டு போராடி அமல்படுத்த வைக்க முடியும்…\n2013-ல் மத்திய அரசு வெளியிட்ட காவிரி நதிநீர்\nஆணையத்தின் தீர்ப்பு அடங்கிய கெசட்டின் நகல் கீழே\n195 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்\nஎன்றும், அது எந்தெந்த மாதங்களில் எந்தெந்த அளவில்\nவிடப்பட வேண்டுமென்றும், இதில் வ���வரமாக\nஜூன் மாதத்தில் துவங்கும் நீர் ஆண்டில்,\nஒவ்வொரு மாதமும் 10 முறை அணையை திறந்து\nநீர் விட வேண்டும் – அதாவது 3 நாட்களுக்கு ஒரு முறை\nகர்நாடகா அணைகளில் இருக்கின்ற நீரை, தீர்ப்பாணையம்\nஅளித்திருக்கிற விகிதாச்சாரப்படி பிரித்தளிக்க வேண்டும்.\nஅதைச் செய்யாமல், கர்நாடகா மழைக்காலங்களில்\nநீரை தங்கள் அணைகளில் சேமித்து வைத்துக்கொண்டு, தங்கள் விவசாய, பாசன, குடிநீர் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்துகொண்டு,\nஅதற்கு மேலும் அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டும், நீரை\nதிறந்து விடுவது என்று வழக்கம் வைத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்த அட்டூழியங்களிலிருந்து உடனே விடிவு பெறக்கூடிய\nவழி எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை.\nஇந்த ஆண்டு பாசனம் இனி முழுக்க முழுக்க இயற்கையின்\nஇருந்தாலும் – மனம் தளராமல்,\nமத்திய அரசை நம்பாமல் –\nசட்டத்தின் துணை கொண்டு தொடர்ந்து போராடி\nஇந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← (பகுதி-2) காவிரியில் மத்திய அரசின் நிலை – சட்டம் என்ன சொல்கிறது ..\nசுப்ரீம் கோர்ட்டும், கர்நாடகாவும் – துக்ளக் அட்டைப்பட கார்ட்டூனும் …. →\n6 Responses to இன்னும் எத்தனை நாட்கள் இழுத்தடிக்க முடியும்… ( சட்டம் என்ன சொல்கிறது பகுதி-3 ..)\n6:41 முப இல் ஒக்ரோபர் 5, 2016\n இன்றைய தினமணி ” தலையங்கத்தில் ” பல கேள்விகளை கேட்டுள்ள போதிலும் — அதில் குறிப்பாக — // காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய மத்திய அரசோ, கடந்த 10 ஆண்டுகளாகக் காலம் கடத்திவருகிறது.\nஅதுமட்டுமல்ல, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் பரிந்துரை மட்டுமே. இதனை ஏற்பதும், ஏற்காததும் மத்திய அரசின் விருப்புரிமை சார்ந்தது” என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதைவிட, நேரடியாக தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடத் தேவையில்லை என்றே மத்திய அரசு சொல்லியிருக்கலாம். காவிரியில் தமிழ்நாட்டுக்கு பங்கு கிடையாது என்றும் கூறியிருக்கலாம். கர்நாடகம் எந்தெந்த வாதங்களை முன் வைக்கிறதோ அதே வாதங்களை மத்திய அரசும் முன்மொழியுமேயானால், இறையாண்மை என்பதற்கு என்னதான் அர்த்தம் // என்ற கேள்விக்கு பதில் சொல்லப் போவது யார் …. // என்ற கேள்விக்கு பதில் ���ொல்லப் போவது யார் …. http://www.dinamani.com/editorial/2016/oct/05/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2576075.htmlpm=340 — அதுமட்டுமல்ல கர்நாடகத்தின் கூக்குரலான // “மன காவிரி’ என்கிற கர்நாடகம்,\nகாவிரி நதியை சுருட்டி வைத்துக்கொள்ள முடியுமானால் அதையும் மத்திய அரசு அனுமதிக்கும். அப்படித்தான் மத்திய அரசு நடந்துகொண்டு வருகிறது. // —-என்கிற வார்த்தைகள் உற்று நோக்க வைப்பதோடு — அவ்வாறு காவிரியை அவர்களின் மாநிலத்திற்குள்ளேயே ” அடக்கிக் கொண்டு ” விடுவார்களோ … \nமுத்தாய்ப்பாக தலையங்கத்தின் முடிவு வரிகள் –செம சாட்டையடி : — // காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி வெறும் கானல்நீர்தான். நடைமுறைக்கு வரவே வராது. மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்கும் மாபெரும் துரோகம் இது. காலத்தால் மறையாத வடுவாக இது தமிழர் மனங்களில் நீடித்திருக்கும். அப்படி நீடித்திருக்கும்வரை “இந்தியன்’ என்கிற பெருமிதத்துடன் தமிழன் இந்திய தேசத்துடன் ஒன்றமாட்டான் // — என்பது உண்மையாகி விடுமோ … \n9:35 முப இல் ஒக்ரோபர் 5, 2016\nநாம் இந்த வலைத்தளத்தில் சொல்லும்\n2:06 பிப இல் ஒக்ரோபர் 5, 2016\n3:13 பிப இல் ஒக்ரோபர் 8, 2016\nஇன்னும் எத்தனை நாட்கள் இழுத்தடிக்க முடியும்\n3:21 பிப இல் ஒக்ரோபர் 8, 2016\nநீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை…\nதயவு செய்து சொல்ல விரும்புவதை தெளிவாகச் சொல்லவும்.\n4:05 முப இல் ஒக்ரோபர் 10, 2016\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசுவாரஸ்யமான வழக்கொன்… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல��வது நானல்ல … பிபிசி…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126946-pradeepas-heart-felt-letter-to-his-father.html", "date_download": "2018-06-22T19:05:35Z", "digest": "sha1:3ASTLCVDA2744QARARHHG3WXL5R3ZZFT", "length": 24042, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன்' - தந்தைக்கு பிரதீபா எழுதிய உருக்கமான கடிதம் | Pradeepa's heart felt letter to his father", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\n`எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன்' - தந்தைக்கு பிரதீபா எழுதிய உருக்கமான கடிதம்\n\"திரும்பவும் ஒரு தோல்வியைத் தாங்கும் சக்தி இல்லை. எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன்\" என்று தந்தைக்கு உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் மாணவி பிரதீபா.\nவிழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா. ப்ளஸ் டூ தேர்வில் பிரதீபா 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மனமுடைந்த அவர், எலி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொ���்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆட்சியர் நேரில் வந்தால்தான் உடலை அடக்கம் செய்வோம் என்று பிரதீபாவின் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். அங்கு எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதீபா குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் நீட் தேர்வை நிரந்தரமாகத் தடை செய்யக்கோரியும் தி.மு.க, பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.\nஇதனிடையே பிரதீபா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், அவரின் தந்தைக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரதீபா தன் தந்தைக்கு உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தில்...\n``உங்க அம்மு உங்ககிட்ட சொல்ல விரும்புவது, இதுவே கடைசி பா. சாரி அப்பா. என்னால ஜெயிக்க முடியல. நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியல. திரும்பவும் ஒரு தோல்வியைத்தாங்கும் சக்தி இல்லை. எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன். தோல்வியடைந்ததாலே என்னாலே என் ஸ்கூலுக்குப் போக முடியல. என் டீச்சர்ஸை பார்த்து பேசுற தைரியம் இல்லை. என்னாலதானப்பா மத்தவங்க முன்னால இரண்டு வருஷமா தலைகுனிந்து வாழ்ந்த. என் ஆசை நீ மத்தவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழணும். ஆனா, என்னால அதைச் செய்ய முடியல. என் குடும்பம், நீங்க எல்லாம் எனக்குக் கிடைச்ச வரம் பா. நான் உங்களுக்கு கிடைச்ச சாபம்னு நினைக்கிறேன். எனக்குத் தோல்வியைத் தாங்குற சக்தி இல்லை. இந்த 2 வருஷமா இந்தச் சக்தியைக் கொடுத்தது நீதான்பா. ஆனா, இதுக்கு மேலையும் உனக்கு பாரமா இருக்க நான் விரும்பவில்லை. இந்த முடிவ நான் 2 வருஷத்துக்கு முன்னாடி எடுத்தப்பவே நீ என்ன தடுக்காம இருந்திருக்கலாம். அப்படி நான் செய்திருந்தால் 2 வருஷத்துல என்னை கொஞ்ச கொஞ்சமா மறந்திட்டு இருப்பீங்க. அதுனால நான் இப்ப அதை செய்யப்போறேன். ஏன்னா நான் உங்க எல்லாருடைய நம்பிக்கையையும் இழந்து நான் சாகப்போறேன். சாரி பா. லவ் யூ அப்பா.\nஎனக்கு வேற வழி தெரியலப்பா... நம்ம குடும்பம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க எல்லார்கூடவும் ரொம்ப நாள் சேர்ந்து வாழணும்னு ஆசையா இருக்கு. ஆனா, எனக்கு அந்தத் தகுதி இல்ல. இந்த முடிவு மத்தவங்களுக்குக் கோழைத்தனமா தெரியலாம். ஆனா, அடுத்தவங்க நம்ம மேல வெச்ச நம்பிக்கைய அழிச்சுட்டு வாழுறதைவிட இந்த முடிவே மேல். எனக்கு ஒரே ஒரு வருத்தம்பா. என்னால உங்களுக்கு சந்தோஷமும் தர முடியல. என்னால எல்லா சந்தோஷத்தையும் இழந்துடீங்க. அப்பா நீங்க எனக்கு தைரியம் கொடுத்த பிறகும் நான் இந்த முடிவு எடுக்குறது தப்புதான். ஆனால், என்னால தோல்வியைத் தாங்க முடியல. உங்க எல்லாரையும் விட்டுட்டுப் போகணும்னு நினைக்கும்போது ரொம்ப வலிக்குது. ஆனா, அதைவிட அதிகமான வலியை இந்தத் தோல்வி தந்துவிட்டது. என்னால மத்தவங்கள மாதிரி கிடைச்சத வச்சு வாழ முடியல. ஏன்னா அப்படி நான் வளரல. நான் மனசுல ஒண்ணு வச்சுட்டு வாழ்க்கை முழுவதும் வேற ஒரு வாழ்க்கையை வாழ விரும்பல. அந்த வலிய என்னால தாங்க முடியாது. என்ன மன்னிச்சிடும்மா, மன்னிச்சிடுக்கா, மன்னிச்சுடு அண்ணா... உங்க எல்லாரையும் miss பண்றேன். I Love My Family.. But my Failure going to me deadline.. sorry..\nஉங்க அம்மு” இவ்வாறு எழுதியுள்ளார்.\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்\n'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர்\n`தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசக்தி தமிழ்ச்செல்வன் Follow Following\nபிரேம் குமார் எஸ்.கே. Follow Following\nஅஷ்வினி சிவலிங்கம் Follow Following\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n`எத்தனை முறைப்பா நான் தோல்வியைத் தாங்குவேன்' - தந்தைக்கு பிரதீபா எழுதிய உருக்கமான கடிதம்\n`மலையை அழிக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்'- கொந்தளிக்கும் காங்கிரஸ்\n`காலாவால் 15 கோடி நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை' - கர்நாடக தூதுக்கு ரஜினி பதில் #VikatanExclusive\n``நடிகையர் திலகம் தந்த பாடம்... எங்க குடும்பத்தைப் பிரிச்சதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120227-topic", "date_download": "2018-06-22T19:05:00Z", "digest": "sha1:ZS6ZBUT5GBO47OZIRAH4HUUDB6RXZ6A4", "length": 47577, "nlines": 589, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nகத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nகத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nகத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.\nதெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@விமந்தனி wrote: பணிப்பெண் என்றால்.....\nமேற்கோள் செய்த பதிவு: 1130357\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@விமந்தனி wrote: பணிப்பெண் என்றால்.....\nவீட்டு வேலைக்கு அக்கா , உங்���ளுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் கஷ்டபடுகிறவர்களாக இருந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமிருந்தால் தெரிவிக்கவும்.\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nஅங்கே பாதுகாப்பாக இருக்குமா ராஜா அண்ணா.. வளைகுடா நாடுகளில் பணிப்பெண்களை அனுப்ப இந்திய அரசு அனுமதி தருவதில்லை என்று கேள்விப்பட்டேன்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@விமந்தனி wrote: பணிப்பெண் என்றால்.....\nதம்பி சரவணா... டீட்டைலு - டீட்டைலா சொன்னா தானே தெரியும்......\n(ராஜா கேட்டது எனக்கும் புரிந்தது... சும்மா கலாட்டாக்கு தான் சொன்னேன் )\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nஓஹோ சும்மா கலாட்டாவுக்கா, நான் கூட உண்மைன்னு நெனைச்சு கிண்டல் அடிச்சுட்டேன்...............\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@விமந்தனி wrote: பணிப்பெண் என்றால்.....\nமேற்கோள் செய்த பதிவு: 1130357\nஆம்மாம் , பிசினெஸ் கிளாசிலே \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nவயது வரம்பு ஏதும் உண்டா ராஜா \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@விமந்தனி wrote: பணிப்பெண் என்றால்.....\nஆம்மாம் , பிசினெஸ் கிளாசிலே \nTea glass ஆத்தி கொடுக்க��துக்கு எந்த Class சா இருந்தா என்ன ஐயா......\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@சரவணன் wrote: அங்கே பாதுகாப்பாக இருக்குமா ராஜா அண்ணா.. வளைகுடா நாடுகளில் பணிப்பெண்களை அனுப்ப இந்திய அரசு அனுமதி தருவதில்லை என்று கேள்விப்பட்டேன்\nஎனக்கு நன்கு தெரிந்த தமிழ் குடும்பத்திற்கு தான் சரவணா , அதனால் பிரச்சினையில்லை\n@krishnaamma wrote: வயது வரம்பு ஏதும் உண்டா ராஜா \n30 வயதுக்குள் இருக்க வேண்டும் ,\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nநன்றி ராஜா..நான் விசாரித்து சொல்கிறேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@விமந்தனி wrote: பணிப்பெண் என்றால்.....\nஆம்மாம் , பிசினெஸ் கிளாசிலே \nTea glass ஆத்தி கொடுக்கறதுக்கு எந்த Class சா இருந்தா என்ன ஐயா......\nமேற்கோள் செய்த பதிவு: 1130418\nஆத்தி , டி கொடுப்பாங்க ,குடிச்சிருக்கேன் .\nடி யை , கிளாசுலே ஆத்தி கொடுத்து இருக்காங்களே இவங்க போன அந்தமான் பிளேனில்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@விமந்தனி wrote: பணிப்பெண் என்றால்.....\nஆம்மாம் , பிசினெஸ் கிளாசிலே \nTea glass ஆத்தி கொடுக்கறதுக்கு எந்த Class சா இருந்தா என்ன ஐயா......\nஆத்தி , டி கொடுப்பாங்க ,குடிச்சிருக்கேன் .\nடி யை , கிளாசுலே ஆத்தி கொடுத்து இருக்காங்களே இவங்க போன அந்தமான் பிளேனில்\nஆமாம் ஐயா. என்னவோ எல்லாரும் வாங்கி, வாங்கி குடிக்கராங்களே ன்னு நானும் வாங்கினா ...... ஒரு டி 60 ரூபாயாம். அந்த டி ஜீரணமே ஆகல..... என்ன பண்றது..... வாங்கிட்டேனே, வேற வழி.... ஒரு டி 60 ரூபாயாம். அந்த டி ஜீரணமே ஆகல..... என்ன பண்றது..... வாங்கிட்டேனே, வேற வழி.... நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கும் என்னவர் பக்கம் திரும்பாமலே அந்த 60 ரூபாய் ஐ கொடுத்தேன். ஒரு மாச டீ தூள் வாங்கலாம். ஹும்... என்ன பண்றது..... நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கும் என்னவர் பக்கம் திரும்பாமலே அந்த 60 ரூபாய் ஐ கொடுத்தேன். ஒரு மாச டீ தூள் வாங்கலாம். ஹும்... என்ன பண்றது..... (ஆனாலும் ஒரு டீ வாங்கி நாங்க மூணு பேர் குடிச்சோமாக்கும்.....ஹி...ஹி...)\nஆனா, டீ ஆத்தி குடுக்கல. Stick ல கலக்கி தான் கொடுத்தா.\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nஆமாம் ஐயா. என்னவோ எல்லாரும் வாங்கி, வாங்கி குடிக்கராங்களே ன்னு நானும் வாங்கினா ...... ஒரு டி 60 ரூபாயாம். அந்த டி ஜீரணமே ஆகல..... என்ன பண்றது..... வாங்கிட்டேனே, வேற வழி.... ஒரு டி 60 ரூபாயாம். அந்த டி ஜீரணமே ஆகல..... என்ன பண்றது..... வாங்கிட்டேனே, வேற வழி.... நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கும் என்னவர் பக்கம் திரும்பாமலே அந்த 60 ரூபாய் ஐ கொடுத்தேன். ஒரு மாச டீ தூள் வாங்கலாம். ஹும்... என்ன பண்றது..... நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கும் என்னவர் பக்கம் திரும்பாமலே அந்த 60 ரூபாய் ஐ கொடுத்தேன். ஒரு மாச டீ தூள் வாங்கலாம். ஹும்... என்ன பண்றது..... (ஆனாலும் ஒரு டீ வாங்கி நாங்க மூணு பேர் குடிச்சோமாக்கும்.....ஹி...ஹி...)\nஆனா, டீ ஆத்தி குடுக்கல. Stick ல கலக்கி தான் கொடுத்தா.\nமேற்கோள் செய்த பதிவு: 1130899\nவிலை பட்டியலை பார்க்காமலேயே ஆர்டர் பண்ணிட்டீங்களா \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n அதெல்லாம் எங்க நம்ம கண்ணுல காமிச்சாங்க... offer ல போயும் 60 ரூபா தண்டம்......\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nvimandhani wrote: (ஆனாலும் ஒரு டீ வாங்கி நாங்க மூணு பேர் குடிச்சோமாக்கும்.....ஹி...ஹி...)\nமத்த மூன்று பேர் நீங்க குடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்களா \nபந்தி வஞ்சனை கூடாது ன்னு தெரியாதா \nஉத்திரிணியில் எடுத்து வாயு பகவான் பிரசாதம் எனக் கொடுக்கவேண்டியதுதானே \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமத��்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nகத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.\nதெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.\nமேற்கோள் செய்த பதிவு: 1130346\nராஜா அண்ணா நான் வரலாமா\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@T.N.Balasubramanian wrote: மத்த மூன்று பேர் நீங்க குடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்களா \nபந்தி வஞ்சனை கூடாது ன்னு தெரியாதா \nஉத்திரிணியில் எடுத்து வாயு பகவான் பிரசாதம் எனக் கொடுக்கவேண்டியதுதானே \nஅந்தரத்தில் திடீரென்று உத்ரணிக்கு எங்கே ஐயா போவது. முன்னமேயே இப்படி ஆகுமென்று தெரிந்திருந்தாலாவது கூடவே பஞ்ச பாத்திரம் கொண்டு போயிருப்பேன்.\n(மற்ற மூவரும் டீ குடிக்க மாட்டார்கள்..... )\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nகத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.\nதெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.\nராஜா அண்ணா நான் வரலாமா\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nகத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.\nதெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.\nராஜா அண்ணா நான் வரலாமா\nமேற்கோள் செய்த பதிவு: 1131117\nநாங்க ஆம்பலைங்கன்னு யாரு சொன்னது..................\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nகத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.\nதெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.\nராஜா அண்ணா நான் வரலாமா\nநாங்க ஆம்பலைங்கன்னு யாரு சொன்னது..................\n இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு கூட சரவணன்னு பேர் வைக்கிறாங்களா என்ன....\nபார்த்து ராஜா எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். என்ன சரவணன்... சரி தானே....\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு கூட சரவணன்னு பேர் வைக்கிறாங்களா என்ன....\nபார்த்து ராஜா எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். என்ன சரவணன்... சரி தானே....\nஐயோ பாவம் அவருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு போல\nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\n@விமந்தனி wrote: விலை பட்டியலா ... அதெல்லாம் எங்க நம்ம கண்ணுல காமிச்சாங்க... அதெல்லாம் எங்க நம்ம கண்ணுல காமிச்சாங்க... offer ல போயும் 60 ரூபா தண்டம்......\nஹா......ஹா....ஹா...... சீட்டுக்கு முன்னாடி உள்ள bag இல் இருக்கும் விமந்தனி.........எல்லாமே யானை விலை குதிரை விலை இருக்கும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nகத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.\nதெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.\nராஜா அண்ணா நான் வரலாமா\nநாங்க ஆம்பலைங்கன்னு யாரு சொன்னது..................\n இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு கூட சரவணன்னு பேர் வைக்கிறாங்களா என்ன....\nபார்த்து ராஜா எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். என்ன சரவணன்... சரி தானே....\nஇது அவரின் user name போல இருக்கு விமந்தனி\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈ��ரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/date/2018/02/page/13", "date_download": "2018-06-22T19:10:44Z", "digest": "sha1:NJPEHCHX3GIE42N7O2534IS4CCYG4PMH", "length": 13896, "nlines": 165, "source_domain": "kalkudahnation.com", "title": "February | 2018 | Kalkudah Nation | Page 13", "raw_content": "\nத.தே.கூ ஆட்சியமைக்க முன்னணி ஒத்துழைப்பு தர வேண்டும் -சிறிகந்தா\n(பாரூக் ஷிஹான்) வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆரதவு வழங்க வேண்டும் என்று ரேலோ அமைப்பின் செயலாளர் நாயகமும்...\nஅலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசாங்கத்திலேயே உள்ளனர் ; ரொஷான் ரனசிங்க MP\nஅலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்கவும் ; கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் .. அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்ககுமாறு கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற...\nதேர்தல் வன்முறைகளை இனவாதமாக சித்தரிக்க வேண்டாம் ; நாமல் ராஜபக்‌ஷ MP\nதேர்தலின் பின்னர் இடம்பெற்ற சில மோதல் சம்பவங்களின் பழிகளை, எங்கள் மீது சுமத்தி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் போன்ற விம்பங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தோற்றுவிக்காமல், நல்லாட்சி ஆதரவாளர்கள் நேர்மையான...\nசுற்றுலாத்துறைமூலம் வறுமையை இல்லாமல் செய்யமுடியும் – அரசாங்க அதிபர் மா.உதயகுமார்\n(எஸ்.எம்.எம்.முர்ஷித்) பாரியளவிலானதை விடவும் சமூக மட்டத்திலிருந்து செயற்படுத்தக்கூடியதான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுயதொழில், சிறிய நடுத்தர அளவிலான வருமானத்துறையினை மேம்படுத்த முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். அவுஸ்திரேலிய...\nபுதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்\nபுதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல்...\nஇலங்கை பூராகவும் வியாபித்து, மரத்தின் மீது ஏறி, எச்சம் பண்ணும் மயில்\n(ஹபீல் எம்.சுஹைர்) எடுத்த எடுப்பில் பிறந்த குழந்தை ஓடி விளையாட முடியாது. அதன் வளர்ச்சிப்படிகளில் ஒரு நிலையை அடையும் போதே, அக் குழந்தை எழும்பி நடக்கத் தொடங்கும். இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...\n185 ஆசனங்களை கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. எனினும், புதிய...\nகாதல் எனும் ஹராத்துக்கு ஹலால் அந்தஸ்து வழங்கப்படும் காதலர் தினம்\nசர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. “பெற்றோர் தினம்”, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில...\nபொதுஜன பெரமுன முஸ்லிம் ஆதரவாளரின் கடை தீக்கிரையாக்கப்பட்டமைக்கு கண்டனம்.\nஇலங்கை நாட்டில் மொட்டு மலர்ந்து, மணம் வீசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனைக்கு ஆதரவளித்த முஸ்லிம்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை, நல்லாட்சி அரசு கட்டுப்படுத்த வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின்...\nவாக்களித்து வெற்றிபெற வைத்த என் மக்களுக்கு நன்றிகள் எஸ்.ஏ. அன்வர் – ஆசிரியர்\n(எம்.ரீ. ஹைதர் அலி) நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், மக்களாகிய நீங்கள் இந்த சமூகத்தில் என்னை ஒரு...\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதூய தலைவரின் கொள்கைகளை தீய முஸ்லிம் காங்கிரஸ் தூக்கி வீசியுள்ளது- ஹசனலி சாட்டையடி\nமீராவோடை காணி பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க களத்தில் குதித்துள்ள ஓட்டமாவடி பிரதேச செயலகம்…\n“நாட்டில் இனவாத நச்சு விதையை விதைத்த பொதுபல சேனாவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை...\nகௌதம புத்தரை எல்லைக்கற்களாக மாற்றுவதற்கு முடிவு கட்ட வேண்டும்-அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமிராவோடை சக்தி வித்தியாலய காண��ப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும்-பிரதியமைச்சர் அமீர் அலி, சீ.யோகேஸ்வரன் எம்பி\nஅதிர்வின் திறந்த விவாத அழைப்பை ஹக்கீம் ஏற்பாரா ஹரீஸ் தேர்தல் முறைமையை விளக்குவாரா\nமாயக்கல்லி மலை விவகாரத்தில் ஹக்கீம் சாதித்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/udal-edai-athikarikka-tips-in-tamil/", "date_download": "2018-06-22T18:33:55Z", "digest": "sha1:7AB47O3M5CAWLS7GS2GJRSOKILQW2NBN", "length": 21231, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "Udal Edai Athikarikka Tips in Tamil |", "raw_content": "\nஎடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ்,udal edai athikarikka unavugal in tamil\nஉணவுப் பழக்கத்தில் ஏற்படுகின்ற சிறிய மாற்றம்கூட உடல் எடையை பாதிக்கும், உருளைக் கிழங்குச் சிப்ஸ் மற்றும் பொரியல் ஆகியவற்றை சாப்பிடுவது எடை அதிகரிப்பு காரணம் ஆகி விடும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட இருபது வருட கால ஆய்வில் தெரிய வந்து உள்ளது. ஒரு இலட்சத்து இருபது ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். குறையச் சாப்பிட்டு நிறைய உடல் பயிற்சிகள் செய்கின்றமைதான் சிறந்த ஆரோக்கியத்துக்கு வழி என்று Read More ...\nஉடல் இளைத்தவர்கள் எடை அதிகரிக்க,udal kundavathu eppadi\nஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். உடல் எடையை அதிகரிக்க ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்…. * தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் Read More ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்,Increase Body Weight Tips in Tamil\nஆரோக்கியமாக இருப்பது என்று பல பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான உணவை சரியான அளவில் உண்ணுவதே ஆரோக்கியம். உடல் எடை குறைவாக இருப்பவர்கள், அப்படி இருக்க சொந்த விருப்பம், வாழ்வுமுறை Lifestyle போன்ற பல காரணங்கள் உள்ளது. இருக்க வேண்டிய எடைக்கு Weight கீழே இருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் problems ஏற்படும் இடர்பாடுகள் அதிகம். உடல் எடை அதிகம் over weightஇருப்பவர்களை விட குறைவாக இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனைகள் Read More ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா,How to Gain Weight fast in Tamil\nஇந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், Read More ...\nஉடல் எடை அதிகரிக்க வழிமுறைகள்,udal edai athikarikka valigal\nகாய்ச்சிய பாலில் பூசணி விதையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். நெல்லிக்காய்த் தூளை அரை தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப்பிடிப்பு கூடுதலாகும். நத்தை சூரி விதையை அரைத்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும். கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடுவளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து Read More ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் 25 உணவுகள் ,udal edai athikarikka tips in tamil\nஉடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை தான் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும் அல்லவா ஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து Read More ...\nஉடல் எடையை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள், Udal Edai Athikarikka sapida vendiya unavugal\nஉடல் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், உடல் எடையை அதிகரிக்க வேண்டுமே என்று புலம்புவர்களும் அதிகம். நம் தினசரி உணவு பழக்க வழக்கங்களின் மூலம் மிக எளிதாக உடல் எடையை அதிகரிக்கலாம். கேரட், பீட்ரூட் கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுகின்றது, மாதுளையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. பாலுடன் கேரட் அல்லது பீட்ரூட் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு நலன் Read More ...\n1. காலையில் கண்டிப்பாக டிபன் சாப்பிடகூடாது . 2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் 3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும் 4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் அதிகம் சாப்பிட வேண்டும் 5. இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும் 6. நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட வேண்டும் 7. கோழி இறைச்சி( தோலுடன்) சாப்பிட வேண்டும் 8. முட்டையின் மஞ்சள் கருவை தினமும் சாப்பிட வேண்டும் Read More ...\nடயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்|diet illamal edai kuraiya tips in tamil\nஇன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ் கூறிய எளிய வலியில்லா Read More ...\nஉடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்|udal edai athikarikka fruits\nஉடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் பல வழிகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும்,அதே உடல் எடையை அதிகரிக்கவும் பலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள். இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளது., இத்தகைய பழங்களில் சர்க்கரையின் அளவு Read More ...\nவேர்க்கடலை வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும். முட்டை அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் Read More ...\nஉடல் எடை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்|udal edai kudavaligal in tamil\nநீங்க்ள் மிகவும் பரபரப்புடன் எடையை குறைக்க ஒரு சஞ்சீவி மூலிகையை தேடும் போது, சிலர் எடையை அதிகரிக்கவும் அதைத் தேடுகின்றனர். எனவே நம் உடலில் ஒரு சில பவுண்டுகள் அதிகரி���்க‌ உதவும் சில உணவுகள் உள்ளன. இதற்கு தேன் ஒரு அற்புதமாக வேலை செய்யும் உணவாகும் எப்படி தேன் எடை அதிகரிப்பதற்கு உதவும் எப்படி தேன் எடை அதிகரிப்பதற்கு உதவும் தேன் உடல் எடையை அதிகரிப்பதற்கு இயற்கையிலேயே சில குணங்களைக் கொண்டுள்ளது. எப்படி தேன் எடையை அதிகரிக்க Read More ...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/product/tooth-powder/", "date_download": "2018-06-22T18:29:48Z", "digest": "sha1:FR7YSATX53ZMAYDQZEYIK3GCICAWSP6V", "length": 7860, "nlines": 128, "source_domain": "sammatham.com", "title": "Tooth Powder – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nபல்லழகு பெற்று சொல்லழகு பெறுங்கள் \nஇன்று பெருகி வரும் மக்கள் சுழலில் , அவசர உலகில் எல்லா மக்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை பற்கள் தொடர்பான பிரசன்னை , சிறுவர் முதல் பெரியவர் வரை ஏற்படும் அனைத்து விதமான பல் நோய்க்கும், சம்மதம் ஹெல்த் பௌண்டேஷன் பாரம்பரிய சித்த சூ த்திரத்தில் வழங்கும் சம்மந்தம் உயிரலாயம் தந்தசுத்தி சூரணம் , கண்ட கண்ட டூத் பேஸ்ட்டை விட்டுட்டு ரசாயனம் சேர்க்காத, முற்றிலும் இயற்கையான 28 மூலிகைகளால் பாரம்பரிய முலிகை பற்பொடி தயாரிக்கப்பட்டது , எங்கும் இயற்கை எதிலும் இயற்கை இந்த கொள்கையை முடிந்தவரை பயன்படுத்துவோம் , பற்களில் செலுத்தப்படுகிற எந்த பொருளும் எல்லா உறுப்புகளுக்கும் செல்லும் இதனால் உடல் நலத்திற்கு கேடு விளையும் ,இயற்கை மூலிகையால் தயார் செய்யபட்ட பற்பொடி பயன்படுத்தும் பொழுது உடலில் சென்றால் உடல் நலத்திற்கு கேடு இல்லை . . நவமுலிகை பற்பொடி பயன்படுத்த பற்களில் உள்ள வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு , சொத்தை பல், ஈறு நோய்கள் மற்றும் மஞ்சள் பற்கள் முதலியவைகள் போகும் . அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் , அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் .\nபல் ஈறு , நாக்கில் தேய்த்து 5 நிமிடம் கழித்து ப்ரஷ் அல்லது விரல் கொண்டு சுத்தம் செய்யவும் ,இதமான சுடு தண்ணிர் பயன்படுத்துவது நல்லது ,இப்படி தினமும் காலை மாலை செய்வது உடலுக்கும் பற்களும் நலம் \nஆரோகியத்த்ரிக்கு அடிப்படையான அறுசுவை சரப்பிகள் சுரக்க வைக்கிறது பல் கூ சம , ஈ று வீ க்கம் ,பளுடைதல் ,பல் சொத்தை ,பல் பூசசி பல் புழு ,வாய் துர்நாற்றம் டான்சில் வளரச்சி ஆகியவை குணம் பெறலாம் .\nSHFARC SSTSUA ஆரோக்கியம் சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2014/09/blog-post_19.html", "date_download": "2018-06-22T18:35:56Z", "digest": "sha1:J5QDX7NMUIU2M6TDIEHYNJYC6FXV52I3", "length": 18158, "nlines": 140, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: வரலாற்றில் முதன்முறையாக!", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nமேல்படிப்புக்கு கொஞ்சம் அல்ல நிறையவே பணத்தட்டுப்பாடு .நல்லவேளை தெய்வாதினமாக, முன்பு 12 வருடங்கள் வேலை செய்ததால் . ஊழியர் சேமநிதி வாரியத்தில் எனக்கும் பணம் இருந்தது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதானோ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதானோ அடடா 12 வருடங்களுக்கு இவ்வளவு பணம் இருக்கேஇன்றுவரை வேலை செய்திருந்தால் ,இன்னும் அதிகப்பணம் இருக்குமேஇன்றுவரை வேலை செய்திருந்தால் ,இன்னும் அதிகப்பணம் இருக்குமேஎன்று தோழி கூறிய அடுத்த கணம் மனம் ஏங்க நினைத்தது.மறுகணம் என் மனசாட்சி ‘உனக்கு ஒதுக்கப்பட்டது இதுதான்,அதற்கு மேல் உள்ள பணத்தில் உன் ப���யர் எழுதப்படவில்லை\n.இருப்பதை வைத்து பரவசப்படு, ஒரு சிலருக்கு அது கூட இல்லை,வியர்வை சிந்தி உழைத்து ,முறையான கம்பெனி இல்லை ,ஏமாத்துக்கார முதலாளிகள் ,நமக்கு இதுதான் ,‘என்று நினைத்த அடுத்த கணம் செவிட்டில் அறைந்தது போல ஓர் உணர்வு\nசரி விசயம் அதுவல்ல. மலேசியாவில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஊழியர் சேமநிதி வாரியத்தில் பணம் (இருந்தால்)எடுக்கவேண்டுமென்றால் ,ஒன்று வீடு வாங்கினால் கொடுப்பார்கள் அல்லது மேல்படிப்படிக்கு மட்டுமே கொடுக்கப்படும்.வேற எந்த காரணத்துக்கும் பணம் கொடுக்கப்படாது( சைக்கிள் கேப்ல எனக்கு இன்னும் ஐம்பது வயசு ஆகலையாம்)அலுவலகத்தை தொடர்பு கொண்டு ‘கல்விக்கு பணம் எடுக்க என்ன விதிமுதிமுறைகள் )அலுவலகத்தை தொடர்பு கொண்டு ‘கல்விக்கு பணம் எடுக்க என்ன விதிமுதிமுறைகள் ’என கேட்டுக்கொண்டேன். அந்த சமயம் தொடர்பில் இருந்த மலாய்க்காரப்பையன் ‘அக்கா நீ எங்கே வசிக்கிறாய் ’என கேட்டுக்கொண்டேன். அந்த சமயம் தொடர்பில் இருந்த மலாய்க்காரப்பையன் ‘அக்கா நீ எங்கே வசிக்கிறாய் என்றான் .’பூச்சோங் என்றேன்.அக்கா உன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு கிளை இருக்கு.உனக்கு தெரியாதாஎன்றான் .’பூச்சோங் என்றேன்.அக்கா உன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு கிளை இருக்கு.உனக்கு தெரியாதாஎன்றான்.நிஜமாகவே எனக்கு தெரியாது,மேலும் எனக்கு இது புதிய தகவல் அதைவிட முக்கியம் எனக்கு மகிழ்ச்சியான விசயம்.காரணம் இது போன்றை நிறைய அரசு அலுவல்கள் பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலாலும்பூரரில்தான் இருக்கும்.பையனிடம் தீர விசாரித்து ,என்னவெல்லாம் கொண்டு போகணும் என்று என்னை தயார் பண்ணிக்கொண்டேன்.ஆனாலும் அரசு சார்ந்த அலுவல்களில் கண்டிப்பாக இரண்டு மூன்றுமுறை நம்மை அலைய வைப்பார்கள் என்று சொல்லமாட்டேன் அலைய வேண்டி இருக்கும் என்பது 101% நிச்சயம்.\nகாலையில் அனைத்து டாக்யூமெண்ட்களையும் எடுத்துக்கொண்டு ஓடினேன்.வழக்கம்போல் அரசு அலுவல தாரகமந்திரமாக ‘இன்குயரி கவுண்டரில் இன்று ‘சிஸ்டம் டவுன் ,நீ வரும்முன் ஒரு போன் பண்ணிட்டு வா என்று ஒரு நம்பரை கொடுத்தாள்.’சனி கார் சக்கரத்தில் உட்கார்ந்து வந்திருப்பான் போல’’சரி நான் கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸ்களை சரி பார்க்கணும் ,இல்லையென்றால் நான் சும்மா சும்மா வரமுடியாது’என்று வழக்கமான தொனியில் சொன்னேன்��சரி அப்படின்னா நம்பரை எடுத்துக்கொண்டு ,அந்த கவுண்டரில் போய் கேட்டுக்கொள் என்றாள்.திரும்பி பார்த்தேன் என்ன ஆச்சரியம்’’சரி நான் கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸ்களை சரி பார்க்கணும் ,இல்லையென்றால் நான் சும்மா சும்மா வரமுடியாது’என்று வழக்கமான தொனியில் சொன்னேன்’சரி அப்படின்னா நம்பரை எடுத்துக்கொண்டு ,அந்த கவுண்டரில் போய் கேட்டுக்கொள் என்றாள்.திரும்பி பார்த்தேன் என்ன ஆச்சரியம்அங்கே உள்ள இருக்கையில் ஒருவர் கூட இல்லை.சிஸ்டம் டவுன் என்று சொல்லி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் போலஅங்கே உள்ள இருக்கையில் ஒருவர் கூட இல்லை.சிஸ்டம் டவுன் என்று சொல்லி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் போலநம்பரை எடுத்தவுடன் என்னை அழைத்தார்கள்.அங்கே யாருமே இல்லை என்பதால்.\n’ரொம்ப அழகாக சிரித்த முகத்துடன் (கொஞ்சம் நேருக்கு மாறான செயலாக இருந்தது),சின்ன பெண் மலாயில் ’என்ன அக்கா ’என்றாள்.’என் விபரங்களையும் நோக்கத்தையும் சொன்னேன்.’நான் சும்மா சும்மா வரமுடியாது, (நிறைய வேலைகளைத் தவிர்ர்த்து முகநூலில் பிசி என்பது அவளுக்கு தெரியாது),கொஞ்சம் பிசி,சோ என் தஸ்தாவேஜுக்களை சரி பார்த்து சொல் ‘என்றேன்.அவளும் ‘பரவாயில்லை ,நான் உனக்கு செய்து தருகிறேன் ,இப்போ சிஸ்டம் ஓகே ‘என்றாள்’என்றாள்.’என் விபரங்களையும் நோக்கத்தையும் சொன்னேன்.’நான் சும்மா சும்மா வரமுடியாது, (நிறைய வேலைகளைத் தவிர்ர்த்து முகநூலில் பிசி என்பது அவளுக்கு தெரியாது),கொஞ்சம் பிசி,சோ என் தஸ்தாவேஜுக்களை சரி பார்த்து சொல் ‘என்றேன்.அவளும் ‘பரவாயில்லை ,நான் உனக்கு செய்து தருகிறேன் ,இப்போ சிஸ்டம் ஓகே ‘என்றாள்என்னடா இதுஇப்போதான் அவ சொன்னாள்,இன்றைக்கு ஒரு மலேசியா முழுவதும் சிஸ்டம் டவுன்அதற்குள் அந்த குட்டி என் கையில் உள்ள உறையை எடுத்துக்கொண்டு அனைத்து தாட்களையும் திருப்பி பார்த்தாள்.’ஓகே அக்கா, அனைத்தும் சரியா இருக்கிறது.இதோ இங்கே மட்டும் கையொப்பமிடு ‘என்றாள்.\nஎன்று கணக்கு போட்டு, பெருவிரல் அச்சுகளை எடுத்துக்கொண்டாள். என்னால் நம்பவே முடியவில்லை.ஒரு பத்து நிமிடத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து ,ஒரு மகிழ்ச்ச்சியான செய்தியும் சொன்னாள்.’உன் சொந்த பணத்தை நீ செலுத்தியிருந்தால் அதன் ரசிதைக்கொடு ,அதையும் உன் வங்கியில் போட்டு விடுவோம்.ரசீதைக்கொடுத்தேன்,அந்த பணம் உனக்கு சொந்தம் ,ஆகவே உன் வங்கிக்கு அனுப்பிவிடுவோம்,சோ மீதப்பணம் உன் பல்கலைகழகத்துக்குப் போய்சேரும் ‘என்றாள்.\nசிவசிவா..வந்த வேலை இத்தனை சுலபமாக முடிந்ததேநான் காண்பது கனவா அவளுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னேன்.வெளியே வந்து காரில் ஏறிய பின்புதான் யோசித்தேன் ,அடடா அவளிடம் ஒரு வார்த்தை சொல்ல மறந்துவிட்டேன்’உன் வேலையும் சரி உன் செயலும் சரி ,மிகுந்த திருப்தியைக்கொடுக்கிறது.இப்படி எல்லோரும் இருப்பதில்லை அது தமிழர்களாக இருந்தாலும்’என சரி மீண்டும் அடுத்த முறை போகும்போது அவசியம் சொல்லிவிட்டு அவளோடு ஒரு படமும் எடுத்துக்கொள்வேன்.\n*இதைப்படிக்கும் மலேசிய,பூச்சோங் வட்டார மக்களே ,இங்கே ஒரு கிளை இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரிந்து கொள்ளுங்கள்.நேரத்தை விரயம் செய்யாதீர்கள் ,எதற்கும் ஒரு முயற்சி இருத்தல் நலம்.காரியம் கைகூடும்.\nPosted by செல்விகாளிமுத்து at 01:27\nஇதே இந்தியாவா இருந்தால் சிவா சிவா இல்லை கோவிந்தா கோவிந்தாதான்...\nபாருங்க... ஒரே நாள்ல வேலை முடிஞ்சிருச்சு... ஆனா நம்மூருல... ம்...\nசின்ன வயசில்... சிறு மண் உண்டியலைக் கையில் கொடுத்து\nஇதில காசு போட்டு வைச்சா பல மடங்கா பெருகும் நு அம்மா சொல்வாங்க..\nநான் ஒரு ஐந்து பைசா போட்டுட்டு... தினம் தினம் உற்றுப் பார்ப்பேன்..\nஉண்டியல் நிறையவே நிறையாது...அடடா என்று இருக்கும்.. அம்மா பொய் சொல்லிட்டங்கன்னு\nதோணும்... அப்படியே நினைத்து இன்றைக்கு வரும் நாளைக்கு வரும் நு நினைச்சி\nகிடைக்கும் போதெல்லாம் ஒரு பைசா ரெண்டு பைசா பத்து பைசா (காலணா கிடைத்தால் ஆச்சர்யம்) போட்டுவைச்சி ஒரு நாள் பார்த்தால் உண்டியல் நிறைஞ்சிருசி...\nகாலப்போக்கில் இப்போதுதான் அதன் அருமை விளங்குகிறது...\nஅப்படிப் போட்டு வைத்து நமக்கு தேவைப்படும்போது எடுக்க நாம படும் பாடு இருக்கே..\nஅப்பப்பா...அதைக்கொண்டு வா இதைக்கொண்டு வா என்று சொல்லி அவர்கள் படுத்தும்பாடு\nதங்களின் மேற்படிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஅதற்காக தங்களின் பணம் தங்களுக்கே வந்து அடைந்ததற்கு\nசகோதரர் சே.குமார் சொன்னது போல... இதுவே\nநம்ம ஊரா இருந்தால்... அவ்வளவுதான்... 60 வயசுக்கு மேல தான் படித்திருக்கணும்.. ஹா ஹா\nமேற்படிப்பு வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள் டீச்சர்.\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் ச��ய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankanewsinfo.blogspot.com/2010_04_05_archive.html", "date_download": "2018-06-22T18:44:18Z", "digest": "sha1:RDSJQ2WK6U6PD3GNIFJZKKR3E5MCDKS6", "length": 4848, "nlines": 130, "source_domain": "srilankanewsinfo.blogspot.com", "title": "Sri Lanka Breaking News, Srilankan Head Lines, Flash News, LTTE: Apr 5, 2010", "raw_content": "\nகொழும்பு: இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், பொதுமக்களிடையே அச்சம் நீடிக்கிறது. குறிப்பாக யாழ் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என ஏ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.\n1990-ல் இலங்கையை விட்டு வெளியேறியவர் வரதராஜ பெருமாள். புலிகளுக்கு எதிராக இந்திய - இலங்கை அரசுகளால் பொம்மை முதல்வராக அமர வைக்கப்பட்ட அவர், 20 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தார். Read More..\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை திட்டமிட்ட முறையில் உடைத்து அழிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர் சிங்கள வெறியர்கள். Read More..\nவட இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு எதிர்ப்பு காட்டிய தமிழரை திட்டினார் ராஜபக்சே\nயாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தே ராஜபக்ஷே பங்கேற்றுப் பேசினார். கூட்டத்துக்கு வெறும் 400 பேர் கூட வரவில்லை. இதில் மிகவும் கடுப்படைந்திருந்தார் ராஜபக்சே. More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-dinakaran-running-life-in-pension-money-117110900044_1.html", "date_download": "2018-06-22T18:50:38Z", "digest": "sha1:RMKI4JAEUFSCUZMMBCIUSXHBNWAVUL6D", "length": 12075, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "எம்.பி. பென்ஷன் பணத்தில்தான் வாழ்கிறேன் - அதிர்ச்சி கொடுத்த தினகரன் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரை��‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎம்.பி. பென்ஷன் பணத்தில்தான் வாழ்கிறேன் - அதிர்ச்சி கொடுத்த தினகரன்\nபோயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு மற்றும் 150க்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nஅந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் “ எனது வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை. ஒரே ஒரு அதிகாரி மட்டும் காலை 8.30 மணிக்கு வந்தார். அவரும் போய்விட்டார். காவல் அதிகாரிகள் எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை. எனது பாதுகாப்பிற்காக அல்லது அந்த அதிகாரியின் பாதுகாப்பிற்கு வந்தார்களா என தெரியவில்லை.\nபாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள எனது பண்ணை வீட்டில் சோதனை நடப்பதாக கேள்விப்பட்டேன். நானும், சசிகலாவும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும், எங்களை மிரட்டிப்பார்க்கவுமே சோதனை நடக்கிறது. எதையும் சந்திக்கும் தைரியம் எங்களுக்கு உண்டு.\nநான் என்னுடைய எம்.பி.பென்ஷன் பணத்தில்தான் வாழ்கிறேன். என் மனைவி வியாபாரம் செய்கிறார். அதுபற்றி கேட்டால் என் மனைவி பதிலளிப்பார். பொதுச்செயலாளர் சசிகலா தற்போது சிறையில் இருக்கிறார். ஆனாலும், கட்சி நடக்கிறது. அதேபோல், நான் சிறைக்கு சென்றாலும், கடைக்கோடி தொண்டர்களில் ஒருவர் இந்த கட்சியை நடத்துவார். டெல்லி புழல் சிறை வரை நான் பார்த்துவிட்டேன். இதையெல்லாம் கண்டு அஞ்சப்போவதில்லை.\nஜெ.ஜெ. தொலைக்காட்சியை முடக்கியது போல் ஜெயா தொலைக்காட்சியை முடக்கும் வேலை நடக்கிறது” என அவர் தெரிவித்தார்.\nவருமான வரித்துறை சோதனை ; கோ பூஜை நடத்திய தினகரன்\nஎனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை - தினகரன் பேட்டி\nசசிகலா உறவினர்களை வளைத்த வருமான வரித்துறையினர் - காரணம் என்ன\n187 இடங்களில் சோதனை - வருமான வரித்துறையினர் அதிரடி\nபோயஸ் கார்டனில் நுழைந்த வருமான வரித்துறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2010/02/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2018-06-22T19:07:17Z", "digest": "sha1:XHVDZ5LZQOLUDDDUK24FPSSHDWAPT56Z", "length": 15475, "nlines": 54, "source_domain": "ulavan.adadaa.com", "title": "பொன்சேகாவின் வாக்குமூலம் முக்கியம் அல்ல – எதிரான சாட்சிகளே நடவடிக்கை எடுக்க போதுமானது | உழ‌வ‌ன்", "raw_content": "\n← சுவிசில் – ஜெனீவா நோக்கி விடுதலைத் தீ.\nயுத்த விசாரணைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் அக்கறையின்றி காலத்தை கடத்திவருகின்றது. →\nபொன்சேகாவின் வாக்குமூலம் முக்கியம் அல்ல – எதிரான சாட்சிகளே நடவடிக்கை எடுக்க போதுமானது\nசிறீலங்கா இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள குற்றப்பத்திரிகைக்கு அவரது வாக்குமூலம் தேவைப்படமாட்டாது எனவும் அவருக்கு எதிரான சாட்சியங்களின் வாக்குமூலங்களே அதற்கு போதுமானவை என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குற்றப்பத்திரத்தில் சாட்சிய தொகுப்பு பதிவு செய்யப்படும் போது அங்கு சமூகமளிக்கும் உரிமை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உண்டு. அத்துடன் அவருக்கு எதிரான சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையானது தற்போது இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெனரலின் வாக்குமூலமும் அதில் பதியப்பட வேண்டியுள்ளது. இருப்பினும் அதற்கான வாக்குமூலத்தை வழங்க ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ளார் என்று செய்தி நேற்று வெளியாகியிருந்தது.\nஇது குறித்து கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nஇராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கா தலைமையிலான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, ஜெனரல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போதே அவர் வாக்குமூலம் வழங்க மறுத்துள்ளார் எ��்று செய்திகள் வெளியாகின.\nதான் தற்போது இராணுவ அதிகாரி அல்ல என்றும், சாதாரண பொதுமகனான தன்னிடம் இராணுவத்தினர் வாக்குமூலம் பெற முடியாது, அதற்கான அதிகாரம் இராணுவத்துக்கு இல்லை என்றும் கூறியே அவர்களிடம் வாக்குமூலம் வழங்க ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார். என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஅரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்தமை, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டமை மற்றும் ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள இராணுவத்தின் உயரதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.\nஇச்சம்பவங்கள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வாக்குமூலமளிக்க மறுத்த போதிலும் அவருக்க எதிரான சாட்சியங்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வாக்குமூலம் வழங்குவதற்கு ஜெனரல் பொன்சேகா மறுதலித்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இராணுவம் தீர்மானித்துள்ள அதேவேளை இராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,\nஜெனரால் சரத் பொன்சேகாவின் கைதானது இராணுவ சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகும். தவிர இதுவொரு அரசியல் நடவடிக்கையல்ல. இந்நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இராணுவ சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஇதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை முழுமையடைந்ததன் பின்னரே அவரை இராணுவ நீதிமன்றத்துக்கு அழைப்பதா இல்லையா, இராணுவத்தின் எந்த சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.\nஇந்தத் தீர்மானத்தை எடுக்கும் முக்கிய அதிகாரியாக இராணுவ தளபதி காணப��படுவார். சாட்சிகளை நெறிப்படுத்துவதென்பது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சாட்சிகளைத் திரட்டி அந்த சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து ஆவணப்படுத்துவதாகும். இந்நிலையில் ஜெனரல் பொன்சேகா வாக்குமூலம் வழங்குவதற்காக இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கினாரா இல்லையா எனும் கேள்விகள் இங்கு அநாவசியமானவை. காரணம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகைக்கு அவருடைய வாக்குமூலம் முக்கியப்படுவதில்லை.\nகிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் வாக்குமூலங்களின் பிரகாரமே அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் அவர் இராணுவத்தினருக்கு வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளாரா இல்லையா என்பது குறித்து தெரியாது. எதிர்வரும் நாட்களில் அவ்வாறானதொரு வாக்குமூலமொன்றை அவர் வழங்குவாராவா அப்படி அவர் வழங்கவில்லையாயின் அதற்கு சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சட்ட நிபுணர்கள் அறிவிப்பார்கள்.\nஎது எவ்வாறெனினும் சாட்சிகளை நெறிப்படுத்தும் நடவடிக்கையே இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியமளிக்க முன்வரும் சகல சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இராணுவ சட்டத்தில் அதற்கு இடமுண்டு. இருப்பினும் அவ்வாறான சாட்சிகளிடம் அவர் இன்னமும் எவ்வித விசாரணையினையும் மேற்கொள்ளவில்லை\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=428686", "date_download": "2018-06-22T18:55:39Z", "digest": "sha1:JJKB2TNGRPBYCXDQJBPCCDSFRQETIWVI", "length": 38357, "nlines": 342, "source_domain": "www.dinamalar.com", "title": "இடைத்தேர்தலுக்குப் பிறகு உருவாகிறது புதிய கூட்டணி? | இடைத்தேர்தலுக்குப் பிறக��� உருவாகிறது புதிய கூட்டணி?| Dinamalar", "raw_content": "\nஇடைத்தேர்தலுக்குப் பிறகு உருவாகிறது புதிய கூட்டணி\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 277\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 97\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 51\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nநாட்டின் அடுத்த பிரதமர் ராகுல்: சித்து ஆரூடம் 75\nசட்டசபை பொதுத் தேர்தலின்போது உருவான ஆளுங்கட்சி கூட்டணி, பத்து மாதம் கூட தாக்குப் பிடிக்காமல் உடைந்து போயுள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியை எதிர்த்து, கூட்டணிக் கட்சியாக இருந்த தே.மு.தி.க., களமிறங்கியது; மற்றொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. பிரசாரத்தின்போது, ஆளுங்கட்சி மீதான கடுமையான விமர்சனத்தை வைத்து, விஜயகாந்தும் வெளுத்து வாங்கி ஓய்ந்துள்ளார்.\nதி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியிலும் திருப்திகரமான அணுகுமுறை இல்லை. இடைத்தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில், \"முழங்கி'த் தள்ளிய, தி.மு.க., எம்.பி.,க்கள், \"மத்திய அரசில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என, மடங்கிப் போயுள்ளனர். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரசுக்குக் கிடைத்த பின்னடைவு, அவர்களை மிரட்டி மீன் பிடிக்க, தி.மு.க.,வுக்கு வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் மறுபிறப்பு எடுத்துள்ள ம.தி.மு.க., அரசியல் களத்தில் அடுத்த, \"ரவுண்டை' துவங்கத் தயாராகிவிட்டது. லோக்சபா தேர்தலை கருத்தில் வைத்து, அந்தக் கட்சியின் செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளன.\n அரசியல் கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாட்டால், ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள், தமிழக அரசியலில் அடுத்து வரும் காலங்களில் எதிரொலிக்கவுள்ளது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் மற்றும் விவாதங்களில், ஆளுங்கட்சியை முழுவீச்சில் எதிர்க்கத் தயாராகவுள்ள தே.மு.தி.க.,வோடு, தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்க்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவ்வாறு சேருமானால், அடுத்து நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடப்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, சட்டசபையில் இருந்து விஜய��ாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை, தி.மு.க., கண்டித்ததும், மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலினும், விஜயகாந்தும் ஆலோசனை நடத்தியதும், இரு கட்சிகளும் பரஸ்பரம் பச்சைக் கொடி காட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉதாரணம்: ஆனால், இந்த உறவு நிரந்தமானதாக இருக்காது; தொடராது என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். அவர் கூறும்போது, \"தே.மு. தி.க.,வை பெரிய கட்சியாக வளர வைக்க தி.மு.க., துணை புரியாது. அதனால், அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அ.தி.மு.க.,வுக்கு மாற்று தி.மு.க., என்ற பிம்பத்தை அவ்வளவு எளிதாக உடைத்துவிட முடியாது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதற்கு உதாரணம்' என்கிறார்.\nலோக்சபா தேர்தல் கணக்கு: இடைத்தேர்தல் களத்தில் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., - ம.தி.மு.க., குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. பிரசாரத்தில், தி.மு.க., வும் இதே பாணியைப் பின்பற்றியது. ஆளுங்கட்சி மீதான விமர்சனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த விஜயகாந்த், தி.மு.க., மீதான விமர்சனத்தைக் குறைத்துக் கொண்டார். இந்த யுத்திகளின் பின்னால், லோக்சபா தேர்தல் தொடர்பான அரசியல் கணக்குகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் எப்படி அணி அமைக்கப் போகின்றன என்பது தெளிவாகாத நிலையில், அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, யாருடைய, \"கூட்டும், பொறியலும்' தேவையில்லை என்பதில் உறுதியாக உள்ளது. லோக்சபா தேர்தலிலும், தனித்துப் போட்டியிட்டு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் பிடிக்க வேண்டும். அதன் மூலம், தேசிய அரசியலில், அடுத்து அமையவுள்ள மத்திய ஆட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் இலக்காக உள்ளது. அதற்கேற்ப, பொதுக்குழுவில் துவங்கி, அனைத்து நிகழ்ச்சிகளிலும் லோக்சபா தேர்தலுக்குத் தயாராகுமாறு, தொண்டர்களுக்கு, ஜெ., அழைப்பு விடுத்து வருகிறார்.\nசாதனைகளே போதும்: லோக்சபா தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஓட்டு வங்கியை நம்பாமல், சாதனைகள், நலத்திட்டங்கள் மூலம் நேரடியாகப் பொதுமக்களையே கவர்ந்துவிட வேண்டும் என்று, அ.தி.மு.க., நினைக்கிறது. தமிழக அரசுக்கு தற்போதுள்ள பெரிய சிக்கல், மின்வெட்டு பிரச்னை மட்டுமே. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மின்வெட்டு விவகாரத்தை சமாளித்தாலே, ஓட்டு மழை பொழியும் என்று ஆளுங்கட்சி நம்புகிறது. எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைச் சமாளிக்க, இந்த பலமான அஸ்திரம் ஒன்றே ஆளுங்கட்சிக்கு போதுமானதாக இருக்கும். எப்படி இருந்தாலும், சங்கரன் கோவிலில் ஆரம்பித்த அரசியல் அனல், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலிப்பது உறுதி. இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றியின் ருசியோடு, ஆளுங்கட்சியும் இதை சமாளிக்கத் தயாராகவே உள்ளது.\n- எஸ். கோவிந்தராஜ் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஸ்ரீரங்கம் கோவில் பூர்ணகும்ப மரியாதையை ஏற்ற ... ஜூன் 22,2018\nதி.மு.க.,வில் அதிகார போட்டி: ஜெயகுமார் பேட்டி ஜூன் 22,2018\n'சாலை திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற நிபுணர் ... ஜூன் 22,2018\nசோனியா, ராகுலிடம் பேசியது என்ன: கமல் ஜூன் 22,2018\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n2G யுடன் சேருபவர்கள் யார் யார் என்பது தான் கேள்வி இது நாள் வரை அதை பற்றி பேசிவிட்டு...\n2G யுடன் சேருபவர்கள் யார் யார் என்பது தான் கேள்வி இது நாள் வரை அதை பற்றி பேசிவிட்டு...\nமின்வெட்டை தவிர பிரச்சனையே இல்லை என்று சொல்வதிலிருந்து. முன்னாள் ஆட்சியின் போது என்ன பிரச்சனைகள் இருந்தனவோ அவைகள் அப்படியே தொடருகின்றன. அதுமட்டுமல்ல பால்,பேருந்து கட்டண உயர்வு இனி வரும் மின்சார கட்டண உயர்வு தொடர்ந்து அப்படியே இருந்துவரும் விலைவாசி,சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் , முல்லைபெரியார், கூடங்குளம் மீனவர் பிரச்சனைகள் எல்லாம் அப்படியே தொடர்கின்றன. வெறும் அறிவிப்பு,ஆய்வு என்று நாளேடுகள் பாராட்டலாம். ரேஷன் பொருட்கள் தரம் கூட பழைய நிலைக்கு வந்துவிட்டன. ஊறுகாய் மாதிரி தமிழர் பிரச்சனையை அவவப்போது அதிமுக பேருக்கு தான் தொட்டுக்கொள்ளும் என்பதும் மக்களுக்கு தெரியும்.வேண்டுமானால் அதிமுகவிற்கு மாற்று எது என்று சிந்திப்பதில் தான் சிக்கல் இருக்கிறதே தவிர அதிமுக தனியா நின்றாலும் கூட்டணியில் நின்றாலும் அண்மையில் பெற்ற வெற்றியை இனி பெற இயலாது.\nகூட்டணி மாற்றத்தால் மக்களுக்கு நன்மை ஏதும் நடக்க போறது இல்லை. அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் எடுபிடிகளுக்குமே லாபம். ஓட்டு போட்டதும் மக்கள் செல்லா காசு ஆகிவிடுகிறார்கள் , மக்களுக்கு தான் தேர்ந்தெடுத்த எம்.எல்.எ, எம்.பி ஐ திரும்ப அழைக்கும் உரிமை வேண்டும் அப்போது தான் மக்களாட்சி சிறப்பாக அமையும்.\nலோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மின்வெட்டு விவகாரத்தை சமாளித்தாலே, அதிமுகவிற்கு ஓட்டு மழை பொழியும் என்று கருதும் தினமலரே பார்த்து கொண்டே இருங்கள் அதிமுகவிற்கு வேட்டு மழைதான் பொழியும்.\n@maria alphonse நீங்கள் கூறியுள்ள கூட்டணி பற்றிய கருத்து மிகவும் சரியானது. இப்போது அரை ராமதாசக இருக்கும் விஜயகாநத் திமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் முழு ராமதாசக மாறிவிடுவார். கிருஷணசாமி சரத்குமார் தமுமுக அதிமுக கூட்டணியில் இருக்கும் ஆனால் சீட் ஒதுக்கப்படாது. 39 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே நிறுத்தப்படுவார்கள். கூட்டணி கட்சியினர் அதிமுகவின் வெற்றக்கு பாடுபடுவார்கள்,\nமின்வெட்டு என்பது ஒரு நாளில் தீர்க்கப்படும் பிரச்னை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்... கடந்த ஆட்சியில் திட்டங்கள் மட்டும் போட்டுவிட்டு அதை கிடப்பில் போட்டுவிட்டு சென்று விட்டனர்.. கடந்த ஆட்சியில் தனியார்&39இடம் கமிசன் பெற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து மின்சாரம் வாங்கி கொடுத்தனர்...( அதுவும் உருப்படியா இல....) அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் போர்க்கால அடிப்படையில் மின்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக தற்போது வள்ளூர் மற்றும் மேட்டூர் மின் திட்டங்கள் சோதனை ஓட்டத்தில் இருக்கின்றன.. சோதனை ஓட்டம் முடிந்து செயல்பட தொடங்கி விட்டால் நம்முடைய தேவை பூர்த்தி ஆகிவிடும்... நிச்சயம் நாளை நமதே... நாற்பதும் நமதே.... உடனே என்ன செய்வீர்கள் பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு என்பீர்கள்.. இதெல்லாம் எந்த அளவுக்கு மக்களிடம் எடுபடும் என்று நன்றாக தெரியும்....\nதே.மு.தி.கா, தி.மு.க உடன் கூட்டணி அமைப்பது சாத்தியம் இல்லை. இதை கேப்டன் செய்தால் நிரந்தரமாக ராமதாஸ், வை.கோ நிலை தான் அவருக்கு. இதை அவர் ஒரு போதும் செய்ய மாட்டார்... ஆனால் அவர் அ.தி.மு.க உடன் இருக்கவும் வாய்ப்பு இல்லை. அது அம்மையாருக்கே பலம் சேர்க்கும். ஆகையால் இப்போது உள்ள சூழலில் வை.கோ, கேப்டன், ராமதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்கலாம். ஆனால் இந்த அணியால் வெற்றி அடைய முடியாது. ஒட்டு பிரிக்கவே முடியும். ஆகையால் வை.கோ வேட்டியும் ராமதாஸ் புடவையும் துவைக்கவே வாய்ப்பு உள்ளது. ஆகையால் அம்மையாரின் கணக்கு அவ்வளவு தவறாக இருபதாக தெரியவில்லை. ஆனால் இந்த மின் தடை பிரச்சனையை தீர்வு வராதவாறு தானே தலைவர் பார்துகொள்வார். அதை மத்திய அரசில் இருந்து செவ்வனே செய்து காட்டுவார். காங்கிரசும் கூடங்குளம் இப்போ திறக்கிறோம், அப்போ திறக்கிறோம் என்று அறிக்கை மட்டும் விடுவார்கள். அம்மா, சந்திர பாபு நாய்டு மற்றும் சில கட்சிகள் மூலம் காங்கிரசுக்கு எண்ணிக்கை பலம் அளிதால், காங்கிரஸ், அதீமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் மட்டுமே மின் தடை பிரச்சனை தீர்வு அடையும்..\nஒவ்வொருத்தரையும் நம்பி ஏமாந்து போவது தான் தமிழனின் தலைவிதி ஆகி விட்டது. ஒருவரை கெட்டவராக சித்தரித்து பழைய கெட்டவர் இப்போ நல்லவராக ஆகி விட்டார் மக்கள் மனதில். ஆனால் கெட்டவர் என்றுமே கெட்டவர் தான் என்பதை அவர் ஆட்சி கோலம் மக்களுக்கு நிருபித்து வருகிறது.இனி கட்சிகளை நம்பாமல் மக்களுக்காக நல்லது செயும் ஒருவர் கண்டிப்பாக ஒவ்வொரு தொகுதியிலும் இருப்பார். அவரை எந்த சுயேட்சையாக நிற்கவைத்து சட்டசபைக்கு பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மக்களுக்காக உழைக்கும் ஒரு நல்லவரை முதல் அமைச்சர் அல்லது பிரதமர் ஆக்க வேண்டும் அப்போது தான் எல்லா மாநிலமும் உருப்படும் குறிப்பாக தமிழ்நாடு.தாத்தா பொய் அம்மா வந்தார்கள். தாத்தா கொஞ்சம் மின்சாரம் பிடுங்கினார் அம்மா மிச்சம் உள்ளதையும் பிடுங்கிடாங்க. இனி எதிர்காலத்தில் புதிய கூட்டணி. மக்களை ஏமாத ஒரு புத்ய கூட்டணி உருவாகிறது என்று வெளிப்படையாக எழுத வேண்டியது தானே.மக்கள் இந்த இடை தேர்தலில் பழைய கட்சிக்கு வோட் போடாமல் ஒரு புதிய சகாப்தம் உருவாக்க வேண்டும் அப்போது தான் எல்லா அரசியல் வாதிகளுக்கும் ஒரு பயம் உண்டாகும். மக்களை ஏமாளிகளாக ஆக்க நினைக்கும் அவர்களை மக்கள் இந்த முறை ஏமாற்ற வேண்டும், நடக்குமா மக்கள் திருந்துவார்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-06-22T19:02:27Z", "digest": "sha1:32XW5RGV33BIKTAG6COJTUGDKYYIE4MP", "length": 15354, "nlines": 266, "source_domain": "www.tamilkilavi.com", "title": "மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி | Tamil Kilavi", "raw_content": "\nமகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி\nஆசிய கோப்பை டி20 கிரிக்கெ���் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி 7 வீக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 6 அணிகளும் மோதும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நடந்த இன்றைய போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்களில் 7 வீக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஹஸினி பெரேரா 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஏக்தா பிஷ்ட் 2 வீக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 வீக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. அதிகப்பட்சமாக வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nசட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் 2 ஷீட்டிங்கில் ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nபிக்பாஸ் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால் கமல் கலந்து கொண்ட படப்பிடிப்பில் பரபரப்பு...\nஅஞ்சலி நடிக்கும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்யா\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை)...\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nநுவரெலியாவில் கேல்வெஸ் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால் தாம் பெரும்...\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் அநீதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து மாத்தறையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று மு��்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை,...\nகொள்ளையர்கள் காவல்துறையினர் துப்பாக்கி மோதல்\nமாத்தறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் அறிவிதுள்ளனர். மாத்தறை...\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nஇராணுவத்தை குறைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உருப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்திருந்த குற்றச்சாட்டினை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்....\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-23-03-1841447.htm", "date_download": "2018-06-22T18:55:19Z", "digest": "sha1:IWRRORU3U6OJBVSBOA376USWSM27V3P5", "length": 7067, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ - Vijaychennai Central - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nதிடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ\nவிஜய்-முருகதாஸ் கூட்டணியில் புதிய படம் வேகமாக தயாராகி வருகிறது. சினிமாவில் முழு ஸ்ட்ரைக் என்ற பின்னும் விஜய்யின் படப்பிடிப்பு நடப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஆனால் அவர்களது படப்பிடிப்பு சில விஷயங்களால் தான் 3 நாட்கள் மட்டும் நடக்க இருக்கிறது என்று தயாரிப்பாளர் சங்கம் கூறிவிட்டனர். இருந்தாலும் அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பிரபலங்கள் விஜய்யை சமூக வலைதளங்களில் தாக்கி வந்தனர்.\nஇப்படி பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்க விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களை சந்தித்துள்ளார். தற்சமயம் விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நடைபெற்று வருகிறதாம்.\n▪ சென்னை 28-ல் அஜித், விஜய் பாணியில் நடித்த ஜெய் – விசில் பறந்தது\n▪ விஜய் மீண்டும் சென்னை திரும்புவது எப்போது\n▪ சென்னை–கடலூரில் வெள்ள நிவாரண உதவி செய்த விஜய் ரசிகர்கள்\n▪ பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம்: நடிகர் கார்த்தி பயணிகளிடம் வழங்கினார்\n▪ பெண்களுக்கு எதிரான காட்சிகள்: கத்திரி போட‌ மத்திய அரசு உத்தரவு\n▪ மத்திய மந்திரி சசிதரை சந்தித்த நடிகை திரிஷா\n▪ சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடையை நீக்க முடியாது: நீதிமன்றம���\n▪ குழந்தைகள் சத்துக் குறைபாடு விழிப்புணர்வு பிரச்சாரம்: ரஜினியுடன் மத்திய அரசு அதிகாரிகள் சந்திப்பு\n• விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்\n• பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தடுத்து தொடரும் பெரும் சர்ச்சைகள்\n• வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்\n• இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்\n• விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n• எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ\n• உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n• சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு\n• விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்\n• விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sunshinesignatures.blogspot.com/2012/07/blog-post_13.html", "date_download": "2018-06-22T18:37:15Z", "digest": "sha1:3GACKZCA6O2WEVIHXCWVVA4UELCONBWB", "length": 8368, "nlines": 210, "source_domain": "sunshinesignatures.blogspot.com", "title": "கழுதைக்குக் கலியாணம் குட்டிச்சுவரிலே", "raw_content": "\nகவிதா கவிதா என்றே இருந்தது.\nகொஞ்ச காலம் சும்மா இருந்துவிட்டு\nகீதா மேரி ஆயிஷா என்று\nநல்ல திருநெல்வேலிப் பிள்ளைமார்ப் பெண்ணாய்\n(படம் அளித்து உதவிய பிரையன் ரிச்சர்ட்சனுக்கு நன்றி ... Brian Richardson's photostream)\nLabels: கவிதை நையாண்டி மனிதம் சுவாரசியம் வாலிபம்\nதல, அதுக்குள்ள மனசு தள‌ர்ந்துட்டா எப்படி...... இன்னும் வாய்ப்புகள் இருக்கு நமக்கு. வாங்க தொடர்ந்து தேடுவோம் ;)\nபெயரில்லா ஜூலை 14, 2012\n@சிவா (கருணாஸ் வாய்ஸ்) நமக்கு ஆயிரம் ஃபிகர் மடியும் மச்சி இப்போ சமீபத்தில கல்யாணம் பண்ணுற என் நண்பர்கள் சிலரை வெச்சுப் பண்ணின கவிதை இது .. நம்ம தொடர்ந்து தேடுவோம் :-)\n@அனானிமஸ் : நன்றி தம்பி/தங்கச்சி :-)\nஆஹா என்ன ஒரு தேடல்,என்ன ஒரு முயற்சிநீங்க நல்லா வருவீங்க பாஸ்....நீங்க நல்லா வருவீங்க பாஸ்....அருமையான வரிகள்இத தா எல்லாரும் பண்றாங்க...ணாரும் வெளிப்படயா சொல்றதில்ல...வாழ்த்துக்கள் சொந்தமே\nஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு\nநன்றி அதிசயா ..... இது எல்லாரும் பண்ணுற விஷயம்தான் :-) சரியாச் சொன்னீங்க\nபெயரில்லா செப்டம்பர் 15, 2012\nமதி (GS) செப்டம்பர் 16, 2012\nநன்றி அனானிமஸ் ... என் எழுத்தில் பலரும் கவனிக்காத ஒரு விஷயத்தைப் பார்த்திருக்கிறீர்கள் .. மகிழ்ச்சி\n#5 - பேய்கள் ஜாக்கிரதை\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf\nஎழுதுறவன் மனுஷன். வாசிக்கிறவன் பெரிய மனுஷன்.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-06-22T18:56:12Z", "digest": "sha1:TN3TZCW4KLNISCWCOANBQPLIOCVYMNJI", "length": 7539, "nlines": 123, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "அரவிந்தன் – ஈர நிலா | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nஅரவிந்தன் – ஈர நிலா\nபாடல் : ஈர நிலா\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், ஷோபனா\nஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே\nமார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே\nவிழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ\nஅழகே கை சேரும் நேரம் சொந்தம் இன்பம்\nஈர நில விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே\nநீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது\nஉன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்\nமுள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை\nநீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்\nநம்ம�� விழி சேர்த்ததோ இல்லை\nவிதி சேர்த்ததோ – உள்ளம்\nஒன்றானதே போதும் இன்பம் போதும்\nஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே\nதாயான பூ மாது தோள் மீது சாய்ந்திடும்போது\nஎன் நெஞ்சில் பாலூறும் அன்புத் தவிப்பு\nதலைமுறை கண்டாலும் தாளாது உந்தன் அன்பு\nஎப்போதும் வேண்டும் உந்தன் இன்ப அணைப்பு\nசேரும் நதி ஒன்றுதான் பாதை இனி ஒன்றுதான்\nவெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும்\nஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே\nவிழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ\nஅழகே கை சேரும் நேரம் சொந்தம் இன்பம்\nஈர நில விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே\nஅரசியல் – வா சகி வாசுகி\nஅறிந்தும் அறியாமலும் – கொஞ்சம் கொஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2012-mar-16/alternate-medicine/16715.html", "date_download": "2018-06-22T19:06:31Z", "digest": "sha1:NKVVP3CZ3NAHYPJJLU3LJSCJATTNVOSW", "length": 19892, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "'அடடே' அதிமதுரம்! | alternate medicine athimathiruam | டாக்டர் விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nடாக்டர் விகடன் - 16 Mar, 2012\nஎங்கே போனார்கள் ஃபேமிலி டாக்டர்கள்\nபரபர துறுதுறு சுறுசுறு குறும்புக் குழந்தைகள்\nஇசையால் குணமாகா நோயும் உண்டோ\n'தானே' மறுவாழ்வு ஓவிய வ���ற்பனை கண்காட்சி\nசிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்\nஎந்தக் கீரையில் என்ன சத்து\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nகாவல் துறை அதிகாரி டு காட்டுவாசி\nஎங்கேயும் எப்போதும் பயணக் காப்பீடு\nநம்பிக்கை தரும் டே கேர் சிகிச்சைகள்\nநொந்தப் பருவம் அல்ல... அந்தப் பருவம்\nமருத மரம்... இதயத்துக்கு வரம்\nவேர் உண்டு வினை இல்லை\nமதுரம் என்றால் இனிமை. உடலுக்கு இனிமை கொடுக்கும் இயற்கையின் வரப் பிரசாதம்தான் அதிமதுரம். இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம்\nகண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.\nநரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அருமருந்தாகப் பயன்படும் அதிமதுரம், தலை முடி வளர்ச்சிக்கும் தலையாய மருந்து\nநன்றாகச் சுத்தம் செய்த அதிமதுர வேரை முதலில் இடித்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். 50 கிராம் அதிமதுரப் பொடியுடன், 10 கிராம் மிளகுத் தூள் சேர்க்க வேண்டும். இதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால், இருமல் தணியும். அதிமதுர வேர் துண்டினை அப்படியே வாயில்வைத்துச் சுவைக்க வறட்டு இருமல், தொண்டைக் கரகரப்பு நீங்கும்.\n50 கிராம் அதிமதுர வேரை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை கொதிக்கவிட வேண்டும். இதில் 150 கிராம் சர்க்கரையும் 250 மி.லி. பசும்பாலும் சேர்த்துப் பாகுபதமாகக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். சூடு ஆறியதும், அதில் இருந்து 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் வெந்நீரில் கலந்து இரண்டு வாரங்கள் காலை-மாலை எனத் தொடர்ந்து சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமாகும்.\nஅரை டீஸ்பூன் அதிமதுர வேர்த் தூளுடன் தேன் கலந்து, காலை-மாலை இரு வேளையும் தவறாமல் 48 நாட்கள் உட்கொண்டால், நரம்புத் தளர்ச்சி, அசதி நீங்கி ஆண்மை பெருகும்.\nஅதிமதுர வேர்த்தூளுடன் பெருஞ்சீரகத் தூளை சம அளவு கலந்து, அதில் இருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் சாப்பிட்டால், தலைவலி, ஒற்றைத் தலைவலி எல்லாம் ஓடிவிடும்\nமருத மரம்... இதயத்துக்கு வரம்\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்ப���னார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=444&paged=2", "date_download": "2018-06-22T19:00:03Z", "digest": "sha1:MP5PS6PBKJ7UX2RDA5XF77JNOSWJT5VQ", "length": 17179, "nlines": 119, "source_domain": "blog.balabharathi.net", "title": "ஆவணம் | யெஸ்.பாலபாரதி | Page 2", "raw_content": "\nடிஸ்கால்குலியா… டிஸ்கிராஃபியா… டிஸ்லெக்ஸியா… மாணவர்களை வதைக்கும் கற்றல் குறைபாடுகள்..\n“ஒன்பதாம் வாய்ப்பாடு மனப்பாடமா சொல்லத்தெரியல… ஆனா.. சினிமா கதையை மட்டும் மறக்காமப் பேசு…” “எத்தன தடவை இந்த பாடத்தை எடுத்திருப்பேன். இவ்வளவு கம்மியா மார்க் வாங்கி இருக்கியே பாடத்தை விட, பராக்கு பார்க்குறதுலதானே உனக்கு ஆர்வம் பாடத்தை விட, பராக்கு பார்க்குறதுலதானே உனக்கு ஆர்வம் நீ எல்லாம் ஏன் படிக்க வர்ற… நீ எல்லாம் ஏன் படிக்க வர்ற…” “ஒரு கேள்விக்கும் சரியா பதில் எழுத்தத் தெரியல.. பாட்டு டான்ஸுன்னா … Continue reading →\nPosted in ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged கற்றல் குறைபாடு, டிஸ்கால்குலியா, டிஸ்கிராஃபியா, டிஸ்லெக்ஸியா, Dyscalculia - கணித ஆளுமைத்திறன் குறைபாடு, Dysgraphia - எழுத்தாளுமைத்திறன் குறைபாடு, Dyslexia - மொழியாளுமைத்திறன் குறைபாடு\t| Leave a comment\nஆட்டிசம்: “தெய்வக் குழந்தையை வளர்ப்பது உலகின் உன்னதம்\n– மனநலம் குறைந்த மகளை ஆசிரியையாக்கிய சாதனையாளர் சாதனை “அப்பா… நாளைக்கு ஸ்கூல்ல பிங்க் கலர் ஆக்டிவிட்டி. எனக்கு டிரெஸ், வளையல், பொட்டு எல்லாம் பிங்க் கலர்ல எடுத்து வைப்பா’’ என்று தன் தந்தை சதாசிவத்திடம் கேட்கும் நந்தினி, மாணவி அல்ல… பள்ளியில் ஆசிரியை. மனநலம் குறைந்த அவரை ஆசிரியராக்கியது, அந்தத் தந்தையின் அடர்த்தியான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், வாழ்த்து\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆசிரியர், ஆட்டிச நிலையாளர், ஆட்டிசம், ஆட்டிஸம், கடலூர், குழந்தை வளர்ப்பு, சதாசிவம், நந்தினி, educational therapies\t| 9 Comments\nஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின் கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும். நேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், செல்லமே, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 1 Comment\nகல்வி: எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்\nஅன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. ஆனால் இதில் வரும் ஏழை என்பது பொருளாதாரரீதியில் வறுமையில் இருப்பவர்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்தானா கல்வியை நோக்கி வரமுடியாத எல்லா இயலாமைகளையும் இச்சொல் அரவணைப்பதாகக் கொண்டால் உடல்ரீதியிலும் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்/ சலிப்பு, தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, education, educational therapies, Inclusive, Inclusive education, sensory problems, speech therapy\t| 3 Comments\nமகிழ்ச்சியான அப்பா நான் – நடிகர் ப்ருத்விராஜ் நேர்காணல்\nசின்னத்திரை தொடங்கி, பெரிய திரை வரைக்கும் நீண்ட அனுபவம் கொண்டவர் நடிகர் ப்ரித்விராஜ் (என்கிற) பப்லு. கலைத்துறையைக் கழித்துவிட்டுப் பார்த்தால் – அவ���் ஒரு அன்பான கணவர், கனிவான தந்தை, பொறுப்பான குடிமகன். செல்லமேவின் ஏப்ரல் இதழுக்காக அவரிடம் நாம் கண்ட நேர்காணல் இது… செல்லமே: உங்களுடைய வீட்டில் யாரோட ஆட்சி\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், நடிகர் பப்ல்லு, நடிகர் ப்ருத்வி ராஜ், நேர்காணல், பேச்சுப் பயிற்சி, பேட்டி, வீகேன், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems\t| 1 Comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121339-topic", "date_download": "2018-06-22T19:02:18Z", "digest": "sha1:Z5SO3QIHYFY6YFQ5FTRF32E7LHP7WGV2", "length": 86216, "nlines": 689, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜூன் மாத பலன்கள் !", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமல���்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் ��ுகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nமாத ராசிபலன் : மீனம்\n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ராசி அதிபதி குரு 5-ல் உலவுவது விசேடமாகும். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். திருமனம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.\nதிருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகளிலும், பந்தயங்களிலும் வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி கிட்டும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புத்திசாலித்தனத்தாலும் செயல் வேகத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள்.\n15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. நண்பர்கள் உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும். அலைச்சல் கூடும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 11, 12, 18, 26 (முற்பகல்), 29,.\nதிசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு..\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \nமாத ராசிபலன் : கும்பம்\n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ஜன்ம ராசிக்கு 4-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சியைக் காணலாம். மாணவர்களது திறமை வெளிப்படும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்து வரும். தோட்டங்கள், சுரங்கங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். வருவாயும் அதிகரிக்கும்.\nஎண்ணெய் வகயறாக்கள் லாபம் தரும். தொழில் சம்பந்தமான இடமாற்றம் உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் இருப்பதால் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உணவுப் பழக்கத்திலும் பேச்சிலும் கட்டுப்பாடு தேவை. 4-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவதால் அலைச்சல் கூடும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. சுக்கிரன் 6-ல் குருவுடன் இருப்பதும் சிறப்பாகாது. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். பெண்களால் ஆடவர்களுக்குத் தொல்லைகளும் அவமானமும் உண்டாகும். கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 5-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகா. மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். வயிறு ச��்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். ஜாதக பலம் இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறை வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம்.\nஅவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும் மாதமிது.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 8, 11, 12, 18, 29,.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ல் இருப்பது விசேடமாகும். ராசியையும், ராசிநாதனையும் குரு பார்ப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். பிறருக்காக உழைப்பீர்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். மன உற்சாகம் பெருகும். உங்களைக் காட்டிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nதிருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாகத் திகழும். கூட்டாளிகள் உதவுவார்கள். குடும்ப நலம் சிறக்கும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், திரவப் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தெய்வத் திருப்பணிகள் இனிது நிறைவேறும். தனவந்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.\n15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 6-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் மேலும் கூடும். எதிரிகள் பயந்து ஓடுவார்கள். வழக்கிலும் போட்டிகளிலும் விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எலெக்ட் ரானிக், எலக்ட் ரிக்கல் சம்பந்தமான பொருட்கள் லாபம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பொருள் வரவு அதிகமாகும். பிரச்னைகள் எளிதில் தீரும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். அவை நிறைவேறவும் சந்தர்��்பம் உருவாகும்.\nதிருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 7, 8 11, 12, 18, 26, 29,.\nதிசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடமேற்கு.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப்பணிகளில் நல்ல திருப்பம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். நிர்வாகத்திறமை கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். எதிரிக்கள் அடங்குவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும்.\nகலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சிறக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். விபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மாணவர்களுக்குத் திறமை வீண்போகாது. குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.\n4-ல் கேதுவும் 8-ல் குருவும் 12-ல் சனியும் உலவுவதால் சுகம் குறையும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். வீண் விவகாரங்களில் பிரவேசிக்கலாகாது. புதிய முயற்சிகளை இன்னும் சிறிது காலத்துக்கு ஒத்திப்போடுவது நல்லது. 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும். சொத்துக்கள் சம்பந்தமாக காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும்.\nமூலம் பூராட நட்சத்திரக்காரர்களுக்கு நற்ப��ன்கள் அதிகம் உண்டாகும்.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 18, 26,.\nதிசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு. .\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ராசிக்கு 9-ல் குருவும் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது விசேடமாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தசிரனமும் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அளவோடு நலம் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் அளவோடு லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.\nஏற்றுமதி-இறக்குமதி இனங்கள், தோல் பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவை ஆதாயம் கொண்டுவரும். ஜன்ம ராசியில் சனி உலவுவதால் உழைப்பு அதிகரிக்கவே செய்யும். அலைசாலும் கூடும். உடல்நலனில் கவனம் தேவைப்படும். 5-ல் கேது இருப்பதால் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். 7-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.\nவியாபாரிகள், இயந்திரப்பணியாளர்கள் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கெல்லாம் சிறுசிறு பிரச்னைகள் சூழும். 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சோதனைகள் சூழும். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் அதிக கவனம் தேவை.\nஅனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 26, 29,.\nதிசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தெ��்கிழக்கு. .\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 8-ல் புதனும்,உலவுவது சிறப்பாகும். இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. சிறுசிறு பிரச்னைகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகவும். எரிபொருள், மின்சாரம், ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போதும், பயன்படுத்தும்போதும் எச்சரிக்கை தேவை.\nஅரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள் ஆகியோர் சங்கடங்களுக்கு ஆளாக நேரும். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் சோதனைகள் சூழும். தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும்.\n15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 9-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. தந்தை நலனில் அதிக கவனம் தேவைப்படும். ஜனன கால ஜாதகம் வலுத்திருந்து, தற்சமயம் யோக பலமுள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் சங்கடங்கள் பெருமளவுக்குக் குறையும். ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும், கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம். பெரியவர்களது ஆசிகளைப் பெறுவது நல்லது. நூதன முயற்சிகளை ஒத்திப்போடவும்.\nசித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.\nதிசைகள்: வடக்கு, வடமேற்கு. .\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ஜன்ம ர��சிக்கு 3-ல் சனியும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மக்களாலும் அனுகூலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கொடுக்கல்-வாங்கலில் வளர்ச்சி காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். பேச்சில் திறமை கூடும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும்.\nதிரவப்பொருட்கள் லாபம் தரும். தொழிலாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்கள் லாபம் தரும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 9-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல்கேதுவும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் மீளலாம்.\n15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 10-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டிகள், விளையாட்டுகள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். இசைக்களைஞர்களுக்கு விசேடமான நன்மைகள் உண்டாகும். அரசுப்பதவி, அரசு உதவி ஆகியவை கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள்.\nஹஸ்தம், சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான சுப பலன்கள் உண்டாகும் மாதமிது,\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 18, 26, 29,.\nதிசைகள்: வடகிழக்கு, வடக்கு, மேற்கு, தென்கிழக்கு.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \nமாத ராசிபலன் : சிம்மம்\n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் இந்தமாதம் முழுவதும் சிறப்பாக உலவுகிறார். செவ்வாய், புதன், சுக்கி���ன் ஆகியோரது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் உயர்ப் பதவிகளும் பொறுப்புக்களும் உங்களைத் தேடிவரும். பெரியவர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவைப் பெறுவீர்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை மேலோங்கும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். எலெக்ட் ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும்.\nதந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்களுக்காகவும், மக்கள் நல முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்வீர்கள். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் பெருகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். ராகு, கேது, சனி ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்படும். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.\nஉடல் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. இதயம், வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும் நண்பர்கள், உறவினர்களால் நன்மைகளும் அல்லாதவைகளும் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் லாப ஸ்தானத்திற்கு இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அரசுப்பணிகள் லாபம் தரும். அரசியலைப் பற்றிய ஞானம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.\nமகம் பூர நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள அதிகரிக்கும் மாதமிது.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 18, 26, 29,.\nதிசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \nமாத ராசிபலன் : கடகம்\n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் ராகுவும், 11-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் வாசனைத் திரவியங்களும் சேரும்.\nஅவற்றால் ஆதாயமும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப��புக்கள் அதிகமாகும். புகழும் மதிப்பும் உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் நிர்வாகத்துறையினருக்கும் சுபிட்சம் கூடும்.\nஎரிபொருட்கள், மின்சாரம், ஆயுதங்கள், கட்டடப் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகமாகும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். முக்கியமான எண்ணங்கள் மாத முன்பகுதியில் இனிது நிறைவேறும். அரசு உதவி கிடைக்கும். தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.\nகணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவுவார்கள். 5-ல் சனியும், 9-ல் கேதுவும் இருஇப்பதால் மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏறபட்டு விலகும். 15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 12-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலனில் கவனம் தேவை. தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். கண், தலை சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.\nபூச நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும் மாதமிது.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 11, 12, 18, 26, 29,.\nதிசைகள்: கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \nமாத ராசிபலன் : மிதுனம்\n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ராசிக்கு 2-ல் குருவும், சுக்கிரனும் 6-ல் சனியும் 10-ல் கேதுவும உலவுவதால் குடும்ப நலம் திருப்தி தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். பண வரவு அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஆசிரியர்களது நோக்கம் நிறைவேறும���. திரவப்பொருட்கள் லாபம் தரும். தோற்றப்பொலிவு கூடும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகமாகும். அதனால் மனத்தில் தெளிவும் பிறக்கும்.\nதொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். ஆன்மிகவாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களால் ஆதாயம் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். 4-ல் ராகுவும், 12-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். உஷ்ணாதிக்கம் கூடும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.\n15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் குரு பலத்தால் சமாளித்து வருவீர்கள்.\nமிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு பொருளாதார சுபிட்சம் கூடும் மாதமிது. மக்களால் மன மகிழ்ச்சிபெருகும்.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 8, 11, 12, 18, 26, 29,.\nதிசைகள்: மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \nமாத ராசிபலன் : ரிஷபம்\n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். மாதர்கள் நலம் பெறுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஜன்ம ராசியில் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் உலவுவதால் அலைச்சல் கூடும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈட��படுவது அவசியமாகும். வீண் விவகாரங்க்ளில் ஈடுபடலாகாது.\nகுரு 3-லும் ராகு 5-லும் உலவுவதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் விழிப்புத் தேவை. நண்பர்கள் உறவினர்களால் அதிகம் அனுகூலத்தை எதிர்பார்க்க இயலாமல் போகும். அவர்களால் சில இடர்ப்பாடுகளும் உண்டாகும். உடன்பிறந்த சகோதரிகளால் நலம் பெற வாய்ப்புக் கூடிவரும். தீ, மின்சாரம், ஆயுதம் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை\n15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 2-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கண், மார்பு, நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் சற்று கூடவே செய்யும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கெட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்கவும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியமாகும்.\nரோகிணி, மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 7, 8, 11, 12, 18, 26, 29,.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \n2015 ஜூன் 1 முதல் 30 வரை\n- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி\nஉங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 4-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவதால் சுக, செளக்கியம் கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் சேரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். புதியவர்களின் தொடர்பு பயன்படும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும்.\n2-ல் ���ூரியனும் செவ்வாயும் இருப்பதால் பேச்சில் கடுமையைக் குறைத்துக் கொண்டு, இனிமையைக் கூட்டிக் கொண்டால் குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கைக் காத்துக் கொள்ளலாம். 8-ல் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். சோர்வுக்கும் சோம்பலுக்கும் இடம் தராமல் கடுமையாகப் பாடுபட்டால் தான் ஓரளவாவது பயன்பெறமுடியும். கெட்டவர்களின் சகவாசத்தை அடியோடுதவிர்ப்பதன் மூலம் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பலாம். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் தடைப்படும்.\n15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 3-ஆமிடம் மாறுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். போட்டிகளிலும், விளையாட்டுகளிலும் வெற்றி கிட்டும். இசைக்கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். தந்தை நலம் சீராகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.\nஅசுவினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் கூடும் மாதமிது.\nஅதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 8, 11, 12, 18, 26,.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \nநன்றி விகடன்..........சும்மா ஒரு மாறுதலுக்கு மீனம் டு மேஷம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \n@krishnaamma wrote: நன்றி விகடன்..........சும்மா ஒரு மாறுதலுக்கு மீனம் டு மேஷம்\nமேற்கோள் செய்த பதிவு: 1140617\n எனக்கு மிக பிரமாதமாக உள்ளது . பார்போம் .\nRe: ஜூன் மாத பலன்கள் \n@krishnaamma wrote: நன்றி விகடன்..........சும்மா ஒரு மாறுதலுக்கு மீனம் டு மேஷம்\nமேற்கோள் செய்த பதிவு: 1140617\n எனக்கு மிக பிரமாதமாக உள்ளது . பார்போம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1140654\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ���ாமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \nஎன் ராசிக்கு சூப்பரா போட்டிருக்கு.\nபதிவிட்ட க்ரிஷ்ணாம்மாக்கு மிக்க நன்றி\nRe: ஜூன் மாத பலன்கள் \nRe: ஜூன் மாத பலன்கள் \nநீங்க கன்னி ங்குறது தெரியுது , ராசி என்னன்னு சொல்லுங்க\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஜூன் மாத பலன்கள் \nமேற்கோள் செய்த பதிவு: 1141377\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜூன் மாத பலன்கள் \nநீங்க கன்னி ங்குறது தெரியுது , ராசி என்னன்னு சொல்லுங்க\nமேற்கோள் செய்த பதிவு: 1141381\nநீங்க என்ன ரஆசி சரவணன் \nRe: ஜூன் மாத பலன்கள் \nநீங்க கன்னி ங்குறது தெரியுது , ராசி என்னன்னு சொல்லுங்க\nமேற்கோள் செய்த பதிவு: 1141381\nநீங்க என்ன ரஆசி சரவணன் \nகும்பி பாகம்...கும்ப மேலா இது தன என்னோடது...\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஜூன் மாத பலன்கள் \nநீங்க கன்னி ங்குறது தெரியுது , ராசி என்னன்னு சொல்லுங்க\nமேற்கோள் செய்த பதிவு: 1141381\nநீங்க என்ன ரஆசி சரவணன் \nகும்பி பாகம்...கும்ப மேலா இது தன என்னோடது...\nமேற்கோள் செய்த பதிவு: 1143294\nரொம்ப சூசகமா சொன்னேங்க போங்க . என்னால கண்டே புடிக்க முடியல ....\nRe: ஜூன் மாத பலன்கள் \nகும்ப ராசிய தான் அப்படி சொன்னேன்...ஹய்யோ ஹய்யோ...\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஜூன் மாத பலன்கள் \nகும்ப ராசிய தான் அப்படி சொன்னேன்...ஹய்யோ ஹய்யோ...\nமேற்கோள் செய்த பதிவு: 1143303\nசரி சரி ..இதுக்கு இவ்வளோ சமாளிப்பு தேவையா ... இதுக்கு என்நை பார்த்து ஏன் சிரிக்கனும் ..\nRe: ஜூன் மாத பலன்கள் \nகும்ப ராசிய தான் அப்படி சொன்னேன்...ஹய்யோ ஹய்யோ...\nமேற்கோள் செய்த பதிவு: 1143303\nசரி சரி ..இதுக்கு இவ்வளோ சமாளிப்பு தேவையா ... இதுக்கு என்நை பார்த்து ஏன் சிரிக்கனும் ..\nபேப்பர்ல போடுற ராசி பலன் எல்லாம் நம்பறதில்லை.....\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஜூன் மாத பலன்கள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130663-74", "date_download": "2018-06-22T18:53:29Z", "digest": "sha1:AFKCWG7OAUHOEGLZGQIMDMGVM3UAVMEW", "length": 19177, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்ப���ட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nடெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nடெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு\nடெல்லி மேல்-சபையில் பாரதீய ஜனதா தலைமையிலான\nதேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரித்து\n245 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில்\n57 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதை\nஒட்டி, அந்த காலி இடங்களை நிரப்ப தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஇதில் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இருந்து 30 பேர்\nதமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க. சார்பி��் 4 பேரும்,\nதி.மு.க. சார்பில் 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.\nமீதம் உள்ள 27 பதவி இடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல்\nநடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா சார்பில் ராஜஸ்தானில் இருந்து\n4 பேர், அரியானா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில்\nஇருந்து தலா 2 பேர், உத்தரபிரதேசம், கர்நாடகத்தில் இருந்து தலா\nஒருவர் என மொத்தம் 12 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.\nகாங்கிரஸ் சார்பில் கர்நாடகத்தில் இருந்து 3 பேர், உத்தரபிரதேசம்,\nமத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒருவர்\nஎன மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதுதவிர உத்தரபிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி சார்பில்\n7 பேரும், பகுஜன் சமாஜ் சார்பில் 2 பேரும் தேர்ந்து எடுக்கப்\nமேல்-சபையில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய\nஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லாததால் முக்கிய\nமசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருந்து\nவருகிறது. இப்போது நடந்த இந்த தேர்தல் மூலம் மேல்-சபையில்\nதேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 69-ல் இருந்து 74 ஆக\n(பா.ஜனதா-55, தெலுங்கு தேசம்-6, சிவசேனா-3, அகாலிதளம்-3,\nமக்கள் ஜனநாயக கட்சி-2, பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை-5)\nமுற்போக்கு கூட்டணியின் பலம் 74-ல் இருந்து 71 ஆக\n(காங்கிரஸ்-61, கேரள காங்கிரஸ் (எம்.)-1, முஸ்லிம் லீக்-1, பிற\nஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட தேசிய ஜனநாயக\nகூட்டணிக்கு 3 உறுப்பினர்கள் அதிகம் உள்ள போதிலும் போதிய\nமுக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டுமானால் பிராந்திய\nகட்சிகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலேயே தேசிய\nஜனநாயக கூட்டணி அரசு இருக்கிறது. பிராந்திய கட்சிகளுக்கு\n80-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.\nமுலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 19 உறுப்பினர்களும்,\nஅ.தி.மு.க.வுக்கு 13 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு\n12 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு\n8 உறுப்பினர்களும், பிஜூ ஜனதாதளத்துக்கு 7 உறுப்பினர்களும்,\nபகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 உறுப்பினர்களும், தி.மு.க.வுக்கு\nஐக்கிய ஜனதாதளம்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணிக்கு\nஎனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே தேசிய\nஜனநாயக கூட்டணி அரசால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2720", "date_download": "2018-06-22T18:44:04Z", "digest": "sha1:4FG5JQVEKMFJTPVC77FYXFZ5DNRMNC25", "length": 6049, "nlines": 131, "source_domain": "mysixer.com", "title": "கார்த்திக் நரேன் இயக்கவுள்ள புதிய படம்", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகார்த்திக் நரேன் இயக்கவுள்ள புதிய படம்\n2016-ம் ஆண்டில், 'துருவங்கள் 16' படத்தின் மூலம் சிறந்த அறிமுக இயக்குநர் என்று பலதரப்பட்ட திரையுலகினரால் பாராட்டப்பட்டவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் இயக்கியுள்ள திரைப்படம், \"நரகாசூரன்\".\nஇந்தப் படத்தில், அரவிந்த் சுவாமி, இந்திரஜித், சந்தீப் கிஷண் என மூன்று கதாநாயகர்கள் நடிக்கின்றனர். மேலும், படத்தின் நாயகிகளாக ஸ்ரேயா மற்றும் 'மீசையை முறுக்கு' ஆத்மிகா நடிக்கின்றனர். கெளதம் மேனன் தயாரித்துள்ள இப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட டீசர் சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nபடத்தை வருகிற பிப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்நிலையில், கார்த்திக் நரேன் புதிய படமொன்றை இயக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். வெகு விரைவில் இப்படம் குறித்த இதர தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\"நரகாசூரன்\" படத்திற்காக மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டு, அதன்படியே படப்பிடிப்பை கார்த்திக் நரேன் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேவை நிகழ்ச்சியாக மாறிய காவலன் டிரையலர் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadarmahajanam.blogspot.com/2008/03/blog-post_5352.html", "date_download": "2018-06-22T18:24:33Z", "digest": "sha1:2VRAE44WLUKJ2CDNB3DCVMARVJQFTLMH", "length": 2448, "nlines": 29, "source_domain": "nadarmahajanam.blogspot.com", "title": "நாடார் மகாஜனம்: சமுதாயம் முன்னேறிய வரலாறு", "raw_content": "\nநாடார் சமுதாயம் 20 ம் நூற்ற��ண்டில் தலை நிமிந்து நடக்க சுமார் 19 ம் நூற்றாண்டில் பெரியோர்களால் நீண்ட காலத் திட்ட அடிப்படையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதாவது வணிகம், பள்ளிகள், கல்லூரிகள் நிறுவுதல் மற்றும் வங்கிகள் அமைத்தல் குறித்துப் பல் ஊர்களைச் சேர்ந்த பெரியோர்கள் கலந்து ஆலோசனை செய்துள்ளனர்.\nஅது குறித்த விபரங்கள் சேகரிக்கப் பட்டு வருகின்றன. ஆகவே நாடார் சமுதாய வலைப் பதிவு அன்பர்கள் தங்கள் பாட்டனார், தாத்தா, பாட்டி ஆகியோரிடம் விபரங்கள் இருக்குமானால் சேகரித்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஉண்மையான வரலாற்றை நானும் தேடி கொண்டு இருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/80602-eight-years-of-siva-manasula-sakthi-special-article.html", "date_download": "2018-06-22T18:24:15Z", "digest": "sha1:C6EMWKYW4FKXODJFYPTPHGZP4QUHHE4G", "length": 22705, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "மச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் சொல்லேன்! #8YearsofSMS | Eight Years of Siva Manasula Sakthi special article", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nமச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் சொல்லேன்\nஅலுவலக கேன்டீன்களில் பெரும்பாலும் தோசைக்குச் சர்க்கரை, காபிக்குச் சுண்டல்னு ஒத்துவராத காம்பினேஷனே மிச்சமிருக்கும். ஓபி���ஸ்-க்கு அடிக்கும் அதிர்ஷ்டம் மாதிரி மிச்சம் மீதி ஏதாவது இருந்து நம்ம பக்கம் வந்தால் மட்டும் பக்கா காம்பினேஷனில் ஒன்று சிக்கும். அந்த மாதிரியான தருணங்களில் எனக்குத் தோன்றுவது ஒன்றுதான். ராஜேஷ் - சந்தானம் கூட்டணிபோல நம்ம வாழ்க்கையிலும் ஒண்ணு சிக்கியிருக்கு\n‘லைட் ரீடிங்’ என்பதுபோல ‛லைட் வியூவிங்’ பதத்துக்கு ஏற்றவை இயக்குநர் ராஜேஷின் படங்கள். அதிலும் ‛சிவா மனசுல சக்தி’ வேற லெவல். ஆண்-பெண் ஈகோவை ‘அன்பே வா’ காலத்தில் இருந்தே பார்த்து வருகிறது தமிழ் சினிமா. ஆனால் அந்தந்தக் காலத்துக்கு ஏற்றதுபோல அப்டேட் ஆகி வரும் படங்கள் ஹிட் ஆகத் தவறுவதே இல்லை. இன்னமும்கூட வாட்ஸ்-அப் ப்ளூ டிக்கால் பிரேக்-அப் ஆகும் காதல்களை தமிழ் இயக்குநர்கள் எடுக்கவில்லை. எடுத்தால் ஹிட்தான். அப்படி 2009 சூழ்நிலையை எஸ்எம்எஸ்-ல் பக்காவாக பேக்கேஜ் ஆக்கித் தந்திருந்தார் ராஜேஷ். தலைப்பு, ‛ஒரு சோறு பதம்’.\nஜீவா, அனுயா எல்லாம் மன்னிக்க வேண்டும். ‛சிவா மனசுல சக்தி’தான் படத்தின் பெயர். ஆனால் எங்களுக்கு ராஜேஷ் படம் என்றாலே சந்தானம்தான். 2004-லேயே சந்தானம் அறிமுகம் ஆகியிருந்தாலும் இவரை டாப் லெவல் காமெடியன் ஆக்கியது இந்தப் படம்தான். \"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்\"... \"அவ போய் ஆறு மாசமாச்சு\" என க்ளாஸிக் ஒன் லைனரே அவ்வளவு இருக்கும். தானத்தில் பெரியது மைதானம் அல்ல; சந்தானம்... சந்தானம்... சந்தானமே.. என உறுதியான தீர்ப்பளித்த படம் சிவா மனசுல சக்தி.\nபுதுவகையான என்டர்டெய்ன்மென்ட் படங்களை தமிழ் சினிமாவுக்குக் காட்ட வந்தார் ராஜேஷ். கதையைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு, அன்னார் தந்த நியூ ஃபார்மட் ரசிகர்களுக்கு எனர்ஜி டானிக். எல்லோரும் கதையின் ஒன் லைனரைத்தான் சொல்வார்கள். ராஜேஷ்தான் ஒன்லைனர்களையே கதைக்குப் பதிலாகச் சொல்லி வாய்ப்பு வாங்கியவர். அந்த ஃபார்முலா அவருக்கு ஹாட்ரிக் வெற்றி தந்ததில் ஆச்சர்யமில்லை. ஜீவாவும் அனுயாவும் பக்கா டாம் அண்ட் ஜெர்ரி. பிற்காலத்தில் கிளாமர் கேர்ள் ஆக மாறியதால், இப்போது அனுயா இமேஜ் வேறு. ஆனால் படம் வந்த சமயத்தில் ‛ஆயிரம் டன் ரோஜாப்பூக்களை ஒரே சமயத்தில் நம் மீது கொட்டியது’ போன்ற ஃபீல் தந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nடாஸ்மாக்கில் காதல் சொல்வது, கால் செய்வது, அலப்��றை பண்ணுவது என ஜீவாவும் இறங்கி அடித்த படம். ‛சிவா மனசுல சக்தி’யைப் பார்க்கும்போதெல்லாம் ஜீவாவிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல நினைப்போம்.. \"மச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் கொடேன்\nயுவனின் ஆல் டைம் ஹிட் ‛ஒரு கல் ஒரு கண்ணாடி’. அம்மா ஊர்வசி, ஒல்லிக்குச்சி தங்கச்சி என படத்தின் ஹைலைட்ஸ் ஏகப்பட்டவை உண்டு.\n‛பருத்திவீரன்’ சமயத்தில் வரிசையாக கிராமத்து சப்ஜெக்ட்களாக வந்தன. ‛முனி’ வெளியான சமயத்தில் வரிசையாக பேய்ப் படங்கள் வந்தன. அதேபோல், எஸ்எம்எஸ்-க்குப் பிறகு அதேபோல நூறு படங்களாவது வந்திருக்கும். ஆனால், எல்லா எஸ்எம்எஸ்-ம் எஸ்எம்எஸ் அல்ல\n’2.0 வில்லன்’ அக்‌ஷய் குமாரின் வாதம் எடுபடுகிறதா ஜாலி LLB-2வில்\n``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி'' - நெகிழும் தாய்\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n`ஒரு ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை இழப்பீடு’ - சேலம் கலெக்டர் ரோ\n`தலைமைச் செயலகத்தையே சேலத்துக்குக் கொண்டு வந்துடுங்க’ - கலெக்டரை அதிரவைத\nமாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் சொல்லேன்\nவீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய் - ரிங்ஸ் படம் எப்படி\n‘இப்போ நான் பக்கா மாஸ் வில்லன்’ - ‘கனா காணும் காலங்கள்’ ஐயப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/02/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-06-22T18:30:44Z", "digest": "sha1:BGJ73APTHSPYMPU2GMIXER6U5URPJ6WR", "length": 10312, "nlines": 101, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "கொள்ளை அழகு – சில புகைப்படங்கள்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← திரு.பழ.கருப்பையாவும், கலைஞர் கருணாநிதியும் …..\nஇது நம்ம பிரதமர் தான்…\nகொள்ளை அழகு – சில புகைப்படங்கள்…\nஅது ” பேரழகு ” ஆனாலும் சரி,\n” பேரிடர் ” ஆனாலும் சரி – இயற்கையோடு\nபோட்டி போட மனிதனால் இயலுமா …\nஎன்னைக் கவர்ந்த இந்த கொள்ளையழகு கொஞ்சும்\nபுகைப்படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு …\n( உதவிக்கு நன்றி – அமெரிக்க நண்பர் திரு.மணி ராஜேந்திரன் )\nஇன்னும் இருக்கின்றன – பிறகு பார்ப்போம்…\n( இடுகையை பதிவிட்ட பிறகு திடீரென்று நினைவிற்கு\nவந்தது – திரு.பழ.கரு. அவர்களின் இடுகையை தொடர்ந்து இந்த\nபுகைப்படங்கள் வருவது – irony….\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← திரு.பழ.கருப்பையாவும், கலைஞர் கருணாநிதியும் …..\nஇது நம்ம பிரதமர் தான்…\n3 Responses to கொள்ளை அழகு – சில புகைப்படங்கள்…\n10:01 முப இல் பிப்ரவரி 7, 2016\n11:45 முப இல் பிப்ரவரி 7, 2016\n5:40 பிப இல் பிப்ரவரி 7, 2016\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசுவாரஸ்யமான வழக்கொன்… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2011-nov-17/iyarkai-maruthuvam/12638.html", "date_download": "2018-06-22T18:55:43Z", "digest": "sha1:2AMD4LZL7E3OC427YPNMPSK2CLFVAKSA", "length": 17118, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டிலேயே 'மெடிக்கல் ஷாப்'! | வீட்டிலேயே 'மெடிக்கல் ஷாப்'! | டாக்டர் விகடன்", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nடாக்டர் விகடன் - 17 Nov, 2011\nஎன்னோட உடம்பு ரப்பர் மாதிரி\nபுற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி\nநோய் பரப்பும் சாதனை... நாப்கின்கள் \nமாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா \nமுதுகு - மூட்டு வலிகளுக்கு முடிவு கட்டலாம்\nபாரதி பாஸ்கர் 'பளிச்' ரகசியம்\nஆறு மாதக் குழந்தைக்கு அதிரடி சிகிச்சை\nஎளிமை நிலைத்தால்... இனிமை நிச்சயம்\nஉங்கள் மேக்கப் சைவமா... அசைவமா\nஇதயத்தை நிறுத்தாமல்... எலும்பை உடைக்காமல்\nசாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ் பழுத்துவிடும் அளவுக்கு செலவாகிறது. மூலிகை, கைவைத்தியம் என நம் முன்னோர்கள் பின்பற்றிய மருத்துவ முறைகளை மறந்துவிட்டதால்தான் சின்னச் சின்ன வியாதிகளுக்குகூட பெரிய அளவில் செலவுக்கு ஆளாகிறோம். மூலிகைகள் அரிதாகிவிட்�� காலத்தில் அவற்றை எங்கே தேடுவது என நீங்கள் கேட்கலாம். வீட்டிலேயே அவற்றை வளர்க்க வழி இருக்கிறது.\nஇதுகுறித்து நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையப் பேராசிரியர் சாந்தி மற்றும் உதவிபேராசி�\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97033", "date_download": "2018-06-22T19:09:02Z", "digest": "sha1:ABLQ3DRL2CF6LWRYQN3TSLD5QNMZHITD", "length": 10594, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "பிரதமர் அம்பாறை வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் உறுதியளிப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பிரதமர் அம்பாறை வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் உறுதியளிப்பு.\nபிரதமர் அம்பாறை வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் உறுதியளிப்பு.\nஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட அம்பாறை நகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (3) வருகைதருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை நகருக்கு விஜயம் செய்ய வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (28) புதன்கிழமை காலை பிரதமரை சந்தித்து பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு பிரதமர் நேரில் ச��ன்று பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள்விடுத்ததோடு குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பிலும் கலந்துரையாடினார். இதன்போது பிரதமரின் கள விஜயம் தொடர்பான மேற்குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் இவ்விஜயத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவிருக்கின்றது. பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர் ஆகியோர் இதற்கான ஒழுங்குகளை செய்துவருகின்றனர்.\nPrevious articleசிரியா படுகொலையினை கண்டித்து யாழில் கண்டனப் போராட்டம்\nNext articleயார் ஆட்சி செய்தாலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற அவலநிலையை தடுக்கலாமா \nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநாற்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்\nமாகாண சபைத்தேர்தல் சீர்த்திருத்தச்சட்டத்திற்கு நாம் ஏன் வாக்களித்தோம்\nஅஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளர் மீராவோடை சாதிக்கீன் வபாத்\nஒன்பது எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறி வாழைச்சேனை பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டது\nஓட்டமாவடி மஜ்மா நகரில் புகையிரத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து\nவடக்கு, கிழக்குக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாக நடக்க வேண்டிய தருணம்\nஉயர் தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சாதித்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனுக்கு உதவித்தொகை\nஏழை மீனவர்களின் வலைகள் உதவிப்பணிப்பாளரினால் கள்ளத்தனமாக விற்பனை:ஏழை மீனவர்கள் பெரிதும் பாதிப்பு-ஜே.எம்.லாஹீர்\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-22T18:32:06Z", "digest": "sha1:YA2HHGCIW7IUNM2RHGMYNHH6MQHI6RPF", "length": 5994, "nlines": 83, "source_domain": "karurnews.com", "title": " கரூர் மாவட்ட மருத்துவகல்லூரி மருத்துவமணையில் வலிப்பு நோய்க்கான சிறப்புமுகாம்", "raw_content": "\nகரூர் மாவட்ட மருத்துவகல்லூரி மருத்துவமணையில் வலிப்பு நோய்க்கான சிறப்புமுகாம்\nபொது சுகாதாரத்துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கெண்டு வலிப்பு நோய் உள்ள மாணவ,மாணவியர்கள் மற்றும் பொது மக்களில் வலிப்பு நோய் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களில் மருந்து,மாத்தரைகளில் வலிப்பு நோய் குணமாகதவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.இம் முகாமில் சென்னை நிய10 ஹோப் மெடிக்கள் சென்டர் சிறப்பு மருத்துவர்கள் மரு.ராம்ராயன் மற்றும் மரு.சைமன் ஹெர்குலி ஆகியோர் பரிசேதனை மேற்கெண்டு நோயின் தாக்கம் உள்ளவர்களை தேர்வு செய்தனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததார்\nகரூர் மாவட்ட மருத்துவகல்லூரி மருத்துவமணையில் வலிப்பு நோய்க்கான சிறப்புமுகாம்\nசென்னை CIPET-ல் நூலகர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nகரூரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்\nஅழித்து கொண்டு இருக்கும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு\nநடுவர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதலை கரூர் மாவட்ட கையுந்து கழக தலைவர் MKCE Secretary Dr.K.R\nமீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள்\nஅக்னி நட்சத்திரத்தில் என்னென்ன செய்யலாம்\nபொருளாதார வல்லுநரை புதிய தேசிய வர்த்தக சபையின் தலைவராக நியமித்தார் டிரம்ப்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ��சையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mother-makes-a-bomb-threat-prank-phonecall-to-school-to-get-leave-for-her-childrens-117111100015_1.html", "date_download": "2018-06-22T18:44:27Z", "digest": "sha1:C5BNE65K6DH6J6MCRAFD7O3ADSEMZ6AE", "length": 12344, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "குழந்தைக்கு விடுமுறை வேண்டுமென பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தாய் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுழந்தைக்கு விடுமுறை வேண்டுமென பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தாய்\nமதுரையில் தாய் ஒருவர் தனது பிள்ளைகள் தன்னுடன் வீட்டில் இருக்க வேண்டுமென பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை சிம்மக்கல் வைகை தென்கரை பகுதியில் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அலுவலகத்திற்கு நேற்று காலை 7.35 மணிக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.\nஇதையடுத்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். உடனே வெடிகுண்டு தடுப்பு காவல்துறை பிரிவினர் மோப்ப நாயுடன் விரைந்து வந்தனர். பள்ளிக்கு வர தொடங்கிய மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.\nபள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் வெடி குண்டு இல்லாதது தெரியவந்தது. வெகு நேரம் நடத்தப்பட்ட சோதனையால் அப்ப்குதியில் மக்கள் கூட்டம் குவிந்தது. இதனால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து தொலைப்பேசி அழைப்பு வந்த எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பெண் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தனது பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் தன்னுடன் வீட்டில் இருக்க வேண்டுமென நினைத்தேன். அதனால் பள்ளிக்கு விடுமுறை விட என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என கூறியுள்ளார்.\nஈன்ற குட்டிகளை நான்கு நாட்களில் கொன்ற தாய் புலி\nடெல்லி பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை: கெஜ்ரிவால் ஆலோசனை ஏன் தெரியுமா\n - விஜயகாந்த் பரபரப்பு பேட்டி\nசென்னை பள்ளிகள் இன்று திறப்பு: மழை தொடர்வதால் மாணவர்கள் அவதி\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தீ வைத்து எரித்த இளம்பெண்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/4146-you-have-the-right-protection-for-those-who-refuse-caste.html", "date_download": "2018-06-22T18:36:45Z", "digest": "sha1:5INEPTUD4T373DZSHNC6TDRU37JFKZ7T", "length": 12232, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சாதி மறுத்து மணம் புரிவோர்க்கு சரியான பாதுகாப்பு வேண்டும்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2017 -> அக்டோபர் 16-31 -> சாதி மறுத்து மணம் புரிவோர்க்கு சரியான பாதுகாப்பு வேண்டும்\nசாதி மறுத்து மணம் புரிவோர்க்கு சரியான பாதுகாப்பு வேண்டும்\nஇதுவரை தமிழ்நாட்டில் _ அதுவும் பெரியார் பிறந்த மண்ணில் _ அண்மைக் காலத்தில் ஜாதி வெறி காரணமாக 82 ஆணவக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன என்பது வேதனையோடு வெட்கப்படவேண்டிய செயலாகும்.\nஇத்தகு கொலைகளைத் தடுக்கவும், சாதி மறுத்து மணப்போரைப் பாதுகாக்கவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வி.இராமசுப்பிரமணியம் அவர்கள் ஆணைகளைப் பிறப்பித்தார்.\n1. ஒவ்வொரு மாவட்டத்திலும் இம்மாதிரி ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோர்பற்றிய பாதுகாப்பு முதலியன தருவதற்கு ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்படல் வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்வோர் புகார் கொடுத்தால், அதன்மீது உடனடியாக விரைந்து செயல்படவேண்டும்.\n2. இதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அத்தகைய தனிப்பிரிவு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். அதில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்டச் சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோர் இடம்பெற வேண்டும்.\n3. கொலை மிரட்டலுக்குப் பயந்து தப்பி வருவோரைப் பாதுகாப்பதற்கென ஒரு ���னி நிதியே (திuஸீபீ) ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிதியை அப்படி தனியே வீட்டை விட்டு வெளியே வருகிறவர்களை காப்பதற்கென தனிக் காப்பகம் _ குடில் அமைப்பதற்கும், அவர்களது புதுவாழ்வு, புனர்வாழ்வு அமைவதற்கும் செலவிடப்படல் வேண்டும்.\n4. 24 மணிநேரமும் தொடர்புகொள்ளக் கூடிய உதவிக்கரம் ஒன்றை உருவாக்கி, வரும் புகார்களைப் பதிவு செய்யவும், கண்காணிக்கவும், அறிவுரை, ஆலோசனை வழங்குதல் வேண்டும்.\n5. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் நிலைய அதிகாரி அந்த ஜாதி மறுப்புத் திருமணத் தம்பதிகளுக்குப் பாதுகாப்புத் தருதல்வேண்டும்.\n6. தனிப் பிரிவுக்குத் தரப்பட்ட புகார்கள் உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.\n7. எல்லாக் காவல் நிலையங்களிலும் மின்தொடர்பு Electronically through the crime and criminal Tracking Network and system (CCTNS) முதலியவற்றை தானே இயங்கும் வண்ணம் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.\n8. சம்பந்தப்பட்ட ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களைத் தேடி அலைவோரையும் கண்டறிந்து, தடுத்தல், பெற்றோர்களுக்கு உரிய அறிவுரை (கவுன்சிலிங்) அளிப்பது.\n9. எந்த அசம்பாவிதங்கள் நடை பெற்றாலும் அதற்குக் காவல்துறை அதிகாரிகளையே பொறுப்பாக்குவதோடு, அவர்கள் இக்கடமைகளிலிருந்து தவறினால், அதை மிகப்பெரிய ஒழுக்கத் தவறான நடத்தை என்று அறிவித்து அவ்வதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதேபோல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை:\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சாதி ஆணவக் கொலைக்கு உள்ளான விமலாதேவியின் கணவர் திலீப் குமார் சமூக அமைப்புகளின் ஆதரவோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் துறையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என்றும், இதற்கான நிர்வாக ஏற்பாடுகளை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென்றும் 2015 ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது.\nமதுரை மாநகர் காவல் துணை ஆணையர், சமூக நல அதிகாரி, ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோர் மேற்பார்வையில் இந்த சிறப்புத் தனிப்பிரிவு செயல்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இந்தத் தனிப்பிரிவு செயல்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. கலப்புத் திருமணம் செய்பவர்கள் அச்சுறுத்தல் காரணமாக அளிக்கும் புகாரை விசா��ிக்க குற்றப்ரிவு காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகலப்புத் திருமணம் செய்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை அளிக்க 0452-2346302 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை தமிழக அரசும், காவல் துறையும் முன்னுரிமையும் அதிக அக்கறையும் காட்டி விரைந்து, இவற்றை நிறைவேற்ற வேண்டும். கொலைக்குற்றம் புரிவோரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.\nபாட்டுப் பாடினால் பார்வை கிடைக்குமா\nஅருள் உள்ளங் கொண்டு ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்\nகோவிலுக்குள் குடியரசுத் தலைவரை நுழைய விடாததைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி காவலர் வி.பி.சிங்\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nடி.வி., வானொலிகள் திருந்த வேண்டும்; இன்றேல்...\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nநமது பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள்\nநீதியில்லா, நேர்மையில்லா, தேவையில்லா ‘நீட்’ தேர்வு\nநெறி எனக் கேட்டால் குறள் நெறி என்பீர்\nமத்திய அரசு பணிகளுக்கு தனியார் அதிகாரிகளை நியமிப்பதா\n” பெண்கள் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/detail/bimmin-2/amdhncfjamfdbafnlkobmaldapckokjn?hl=ta", "date_download": "2018-06-22T19:03:53Z", "digest": "sha1:FX3ZHLJ3OQMFQUORTRGI7QYNOM5TQTTN", "length": 3047, "nlines": 13, "source_domain": "chrome.google.com", "title": "Bimmin 2 - Chrome இணைய அங்காடி", "raw_content": "\nஉணவு சங்கிலி மேல் தனது இடத்தில் சம்பாதிக்க பின்னர் அது ஒரு ஆண்டு ஆகிறது.\nஅது செய்கிறது எங்கள் இளம் ஹீரோ பலத்த டைனோசர் குறைக்கமுடியும் மற்றும் உணவு சங்கிலி மேல் தனது இடத்தில் சம்பாதித்தார் முதல் ஒரு ஆண்டு ஆகிறது, ஆனால் அவர் இப்போது இந்த உலகத்தில் இதுவரை அறியப்பட்ட மிக பெரிய சக்தியாக மிகைக்க முடியாது ஹார்ட்-வட்டம் இன்க் உள்ள அணி Bimmin 2, வெற்றிகரமான மற்றும் மிகவும் கருத்துகளுக்கு Bimmin தொடர்ச்சியே முன்வைக்க மகிழ்ச்சி. Bimmin 2, வீரர்கள் Bimmin, நடவடிக்கை எப்போதும் யார் caveboy தங்கள் கதாபாத்திரத்தை அவர், இந்த முறை வேறு இல்லை. மெல்லிய தோற்றம் மற்றும் புதிய நகர்வுகள், Bimmin முன்னேற்றங்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வழியில் பழங்கள் மற்றும் இறைச்சிகளை சேகரித்தல், உலகின் வழியாக ச��ிவுகள், இன்னும் கொஞ்சம் தசை தேவை அமைந்துள்ள அந்த முறை, Bimmin தனது புதிய கடுமையான பங்குதாரர் Roc மற்றும் அழைக்க முடியும் எந்த தடையும் வழியாக உதைப்பேன். ஆனால் அவர்கள் மிகவும் பூமிக்கு டைனோசர் இயக்க முடிந்தது இருப்பது ... அவர்கள் தாய் இயற்கை தன்னை மிகைக்க முடியாது உயிர் வாழ போதிய இருக்கும்\nபுதுப்பித்தது: 25 ஜூலை, 2015\nமொழிகள்: எல்லா 52 மொழிகளையும் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2722", "date_download": "2018-06-22T18:44:44Z", "digest": "sha1:X5MAVVU4NQV2YLFJIIVXQAV2DTYOKBU4", "length": 7287, "nlines": 133, "source_domain": "mysixer.com", "title": "அதர்வா படத்தில் 'ஐ' பட வில்லன்", "raw_content": "\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஅதர்வா படத்தில் 'ஐ' பட வில்லன்\n'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்திற்கு பிறகு, ஆர். கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வா நடிக்க இருக்கிறார். 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் நாயகி மேகா ஆகாஷ் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஆர். ஜே. பாலாஜி, சதிஷ் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இந்த படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் உபன் படேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇது குறித்து இயக்குநர் கண்ணன் பேசுகையில்,\n''இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவான மற்றும் சவாலான ஒன்று. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உபன் படேலை அணுகி அவரிடம் இப்படத்தின் கதையையும் அவரது கதாபாத்திரத்தையும் சொன்னேன். நிறைய வில்லன் கதாபாத்திரங்கள் அவரை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாகவும் ஆனால் இந்த கதை தான் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். அவரது இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் கெட் அப் ஆகியவை மிகவும் ப்ரத்யேகமாகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் அதர்வாவுக்கு உபன் படேலுக்கு இடையில் நடக்கும் சண்டை காட்சி இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கும்''\nஜனவரி 19ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படம் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ராதன் இசையில், பிரசன்னா குமார் ஒளிப்பதிவில், செல்வாவின் படத்தொகுப்பில் உருவாகவுள்ளது. 'மசாலா பிக்ஸ்' நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் கண்ணன் இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.\nஇப்படத்தின் வில்லன் உபன் படேல் ஏற்கனவே விக்ரமின் 'ஐ' படத்தில் நான்கு வில்லன்களில் ஒருவராக நடித்து மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேவை நிகழ்ச்சியாக மாறிய காவலன் டிரையலர் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/169596?ref=category-feed", "date_download": "2018-06-22T18:26:33Z", "digest": "sha1:SQPY5PM265PVTQWDRHWRXLST3WFNOGDV", "length": 9416, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "எல்லா பெருமையும் இவரைத்தான் சேரும்: தென்கொரியா ஜனாதிபதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎல்லா பெருமையும் இவரைத்தான் சேரும்: தென்கொரியா ஜனாதிபதி\nவடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசத் தயார் என தென்கொரியா ஜனாதிபதி அறிவித்துள்ளார்.\nவடகொரியா- தென் கொரியா நாடுகளுக்கிடையேயான உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இருதரப்பு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பான்முன்ஜோம் எனும் கிராமத்தில் நடந்தது.\nஇந்த சந்திப்பு இணக்கமாக நடைபெற்ற காரணத்தால் தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்குகிற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தனது நாட்டு அணியை அனுப்ப வடகொரியா முடிவுசெய்துள்ளது.\nஒரு வாரத்திற்கு முன்பு டிரம்ப், இந்த பேச்சுவார்த்தைக்கு தாம்தான் காரணம் என்று ட்வீட் செய்திருந்தார்.\nஅதை அமோதிக்கும் விதமாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே -இன் \"கொரிய நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தைக்கான பெருமை அனைத்தும் ஜனாதிபதி டிரம்ப்பையே சேரும்\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வடகொரியா அறிவித்து இருப்பது மிகவும் விரும்பத்தக்கது. அதே நேரத்தில் வடகொரியா அணு ஆயுத திட்டங்களை ��ுடிவுக்கு கொண்டுவராத வரையில், இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு விடாது.\nஅணு ஆயுதங்களை கைவிடுவது தான் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான வழியாக இருக்க முடியும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் உச்சிமாநாடு நடத்தி சந்தித்துப் பேச திறந்த மனதுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் தென் கொரிய ஜனாதிபதி அமெரிக்காவை பகைத்துகொள்ளாமலும், சர்வதேச பொருளாதார தடையை மீறிவிடாமலும் அதே நேரத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதிலும் உறுதிகாட்டுவது தெரிகிறது.\nகொரிய நாடுகளுக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையை வரவேற்றுள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம், \"கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தையும், உறுதியற்றத் தன்மையையும் இந்த பேச்சுவார்த்தை குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2013/09/blog-post_28.html", "date_download": "2018-06-22T18:38:54Z", "digest": "sha1:VUE6MANPI3EVLGAVEB2BOAVJQMHGRENI", "length": 25111, "nlines": 143, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: சில சூழ்நிலைகளில் என்னை மாட்டி விட்ட தமிழ்மொழி!", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nசில சூழ்நிலைகளில் என்னை மாட்டி விட்ட தமிழ்மொழி\nநமது மொழிதானே ,எங்கே சீனனுக்கும் மலாய்க்காரனுக்கும் தெரியப்போகுது என்று அலட்சியமாய் நினைத்து நல்லாவே ‘பல்பு’வாங்கிய சில சூழ்நிலைகளைத்தான் இங்கே பகிரப்போகிறேன்.இதை அனைவரும் படிப்பினையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.மலேசியாவுக்கு வரும் அந்நிய நாட்டு தமிழர்கள் கவனத்தில் வையுங்கள்\nநானும் என் தோழியும் தினமும் பள்ளிக்கு நடந்துபோகும் அதே நேரத்தில் ,ஒத்தையடிப்பாதையில் ,ஒருவ(ள்)ன் சைக்கிளில் செல்வது வழக்கம்.அவர் ஒரு சீனர். பார்க்க ஆணைப்போலவே இருப்பார் ஆனால் பெண்ணைப்போல தலை வாரியிருப்பார், சிலவிசயங்கள் அவரிடம் பெண் தோரணையைக் காட்டும் .\nஒருநாள் நானும்தோழியும் பேசிக்கொண்டு போகும்போது அவர் எங்களைக் கடந்துபோகு���்போது , என் தோழி ‘அவர் அவனா அல்லது அவளா என்றே தெரியலையே , நீ பார்த்து சொல்லு ‘என்றாள்(சனி என் நாக்கில் வந்து உட்காருவானா) நானும் ரொம்ப கெட்டிக்காரிப்போல ‘பார்த்தாலே தெரியலையா அது அவள்தான் ,இதுல கேள்வியா) நானும் ரொம்ப கெட்டிக்காரிப்போல ‘பார்த்தாலே தெரியலையா அது அவள்தான் ,இதுல கேள்வியா’என்று சொல்லி முடிப்பதற்குள் ,சைக்கிள் கீழே விழும் சத்தம் கேட்டு திரும்பிபார்த்தால் ,அந்த நபர் எங்களை நோக்கி ஓடோடி வந்து (கையில் பால் மரம் சீவும் உளியோடு) உங்களுக்கு என்ன திமிரு ,இனிமேல் இப்படி பேசினால் ,இந்த உளியாலே நான் குத்திக்கொன்னுபுடுவேன்’என்று மலாய் மொழியில் மிக கோபமாய் கத்தினார்.\nநாங்கள் இருவரும் செய்வதறியாது வியர்த்து விறுவிறுத்துப்போனோம். மனதுக்குள்ளே நான் அவரை ’சாரி அங்கிள் அல்லது ஆண்ட்டி’ என்று சொல்லி மன்னிப்பு கேட்பதா என்று கூட தடுமாறினேன். அனைத்து கடவுள்களும் கண் முன்னே வலம் வந்தனர்.வேகமாய் சீறிப்பாய்ந்து வந்த சீனர் ,உளியைக்காட்டி மிரட்டிவிட்டு ,மீண்டும் சைக்கிளில் ஏறி நகர்ந்தார்.அவர் சென்று விட்டாரா என்று 101% உறுதிப்படுத்திக்கொண்டு நாங்கள் இருவரும் சிரித்தே சிரிப்பு இருக்கேஎன்று கூட தடுமாறினேன். அனைத்து கடவுள்களும் கண் முன்னே வலம் வந்தனர்.வேகமாய் சீறிப்பாய்ந்து வந்த சீனர் ,உளியைக்காட்டி மிரட்டிவிட்டு ,மீண்டும் சைக்கிளில் ஏறி நகர்ந்தார்.அவர் சென்று விட்டாரா என்று 101% உறுதிப்படுத்திக்கொண்டு நாங்கள் இருவரும் சிரித்தே சிரிப்பு இருக்கேகொஞ்ச நாட்கள் ,பள்ளியிலிருந்து லேட்டாகவே(சீனர் சென்றவுடன்) வெளியேறுவோம்\nநானும் என் அக்காவும் ஓர் விருந்துக்கு செல்ல ,வாடகை காரில் ஏறினோம்.அந்த காலத்தில் வாடைகைக்காரில் போவது மிகவும் ஆபத்து ,காரணம் பெண்கள்(அதிலும் எங்களைப்போல அழகான பெண்கள் என்று சொல்ல மாட்டேன்) தனியே வாடகை காரில் சென்றால், அவர்களை கடத்தி செல்ல வாய்ப்புகள் அதிகள் ,காரணம் செல்போன் இல்லை , கார்கள் சாலையில் மிக குறைவாகவே செல்லும் .போய்த்தான் ஆகவேண்டும் என்ற முடிவில் காரில் ஏறினோம்.\nமுகவரியை ஓட்டுனரிடம் கொடுத்தோம் .அந்த் மலாய்க்காரரும் ‘ஓ இந்த இடமாசரி போகலாமே ‘என்று தொடர்ந்தார். அப்பா சொன்ன பாதையை விட அவர் போன பாதை தூரமாக போய்க்கொண்டே இருந்தது. எனக்கும் அக்காவுக்கும் ��ள்ளூர பயம் வர தொடங்கியது. நான் மெதுவாக அக்காவிடம் ‘இவன் எங்கேதான் போறானோ தெரியலையே’என்றேன்.அக்காவும் ‘அதான் எனக்கு பயமா இருக்கிறது ,அங்கேயும் இங்கேயும் சுத்தி சுத்தி இறுதியில் காசு அதிகம் கேட்கபோகிறான் ,நாம செத்தோம்’என்று முணுமுணுத்தார்.\nஓட்டுனரோ எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் காரை செலுத்தினார். போய்க்கொண்டே இருந்தோம் , பொறுமையை இழந்து அவரிடம் ‘அங்கிள் இன்னும் எவ்வளவு தூரம் போகனும்என்றோம். அவரும் ‘இன்னும் ஐந்து ,பத்து நிமிடங்கள் ‘என்றார்.\nஉயிரைக் கையில் புடித்துக்கொண்டு வேண்டாத தெய்வமே இல்லை. இடமும் வந்தது.ஓட்டுனர் காரை நிறுத்தினார் ,நாங்கள் பணம் கொடுத்தோம் ,ஓட்டுனர் எங்களிடம் ‘உங்களைப்பார்க்க என் பெண்பிள்ளைகள் போலவே இருக்கு, எனக்கு பணம் வாங்க மனமில்லை ,ஆனாலும் என்னைத் தவறாக நினைத்துப்பேசிட்டிங்களேஅதான் எனக்கு மனம் சரியில்லை , நான் நல்லவந்தான் , விருந்து முடிந்து வரும்வரை நான் வெயிட் பண்ணி ,கொண்டு போய் நீங்கள் ஏறிய இடத்திலே விடட்டுமாஅதான் எனக்கு மனம் சரியில்லை , நான் நல்லவந்தான் , விருந்து முடிந்து வரும்வரை நான் வெயிட் பண்ணி ,கொண்டு போய் நீங்கள் ஏறிய இடத்திலே விடட்டுமா\nகன்னத்தில் அறைந்தது போல ஒரு சொல். ’பாக் சேக்(மலாய் மொழியில் மாமா) மன்னிச்சிருங்கள் , உங்களுக்கு தமிழ் தெரியுமாஎன்று நாக்கு தடுமாற கேட்டோம்என்று நாக்கு தடுமாற கேட்டோம்சிரித்துகொண்டே ‘நல்லாவே தெரியும் ‘என்றார் .நாங்கள் பெண்கள் ,அதான் பயந்துவிட்டோம்’என்று சமாளித்தோம். சிரித்துக்கொண்டே ‘சரி சரி நியாயமான பயம்தான் , போகும்போது உதவி வேண்டுமானால் நான் அந்த கடையில்தான் உட்கார்ந்திருப்பேன் , வந்து தாரளமாக அழையுங்கள்’என்றார். ’அதுக்கு அவசியம் இல்லை ,நண்பர்கள் கொண்டு போய் விடுவார்கள்’என்று கூறி விடைபெற்றோம்\nநான் வேலை செய்து விட்டு தோழிகளோடு ஒரு பொது பேருந்தில் வீட்டுக்குப்போவது வழக்கம் .ஒரே ஒரு குறிப்பிட்ட பேருந்துதான் பூச்சோங் செல்லும் ,ஆகவே அந்த பேருந்தின் ஓட்டுனர் மட்டும் காண்டக்டர் எல்லோரையும் நன்கு அறிந்திருந்தோம். ரொம்ப நல்ல நட்பாகவும் பேசுவார்கள்,அடிக்கடி பார்க்கும் முகம்தானே \nஅந்த வகையில் ஒரு மலாய்க்கார இளைஞர் காண்டக்டராக வருவார். எப்போதும் எங்களை கிண்டல் செய்து பேசுவார். அதிலு��் என்னிடம் கொஞ்சம் அதிகமாக பேச முனைவார். ஆனால் நாங்கள் அப்போது ரொம்ப பயந்தாங்கொள்ளிகள், யாரிடமும் சரியாக பேசபயப்படுவோம் அதிலும் அந்நிய இனம் என்றால் சொல்லவே வேண்டாம்.\nஇப்படியே அந்த கண்டக்டர் அடிக்கடி எங்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவார் . என் தோழிகளிடம் என் பெயரைக் கேட்பார். எனக்கு பிடிக்காத விசயம் அது. அவர் எங்களை கடந்துபோகும்போது நான் தமிழில் பலமுறை திட்டி இருக்கேன்.எல்லோருக்கும் பணம் கொடுத்து விட்டு என் பாக்கி பணத்தை மட்டும் நான் இறங்கும் வரை காத்திருந்து ,பிறகு கொடுத்துவிட்டு சிரிப்பார்.எனக்கு அதை ரசிக்கவே முடியாது.\nஆனால் அவர் ஏதோ என்னை வென்று விட்டதாய் நினைத்து சிரிப்பார்.எனக்கு கோபம் மட்டுமே வரும் . தீபாவளி சமயங்களில் பேருந்தில் போகும்போது இறங்கும் வேளை ,படியில் வந்து நின்று வாழ்த்து சொல்லுவார்.ஆனால் நான் அவன் என்னைக்கடந்து செல்லும் போதெல்லாம் என் தோழிகளிடம் , அவனும் அவன் பார்வையும் ,பெரிய கமல்னு நெனைப்பு , எப்படி பார்க்கிறான் பாரு , ஒருநாளைக்காவது பஸ்ஸிலிருந்து கீழே விழப்போறான்’என்றெல்லாம் திட்டியிருக்கேன்.\nஇப்படியே இரண்டு வருடங்கள் கழிந்தது. ஒருநாள் நாங்கள் பேருந்தில் ஏறியபோது , வழக்கத்துக்கு மாறாக அந்த மலாய்க்காரர் அமைதியாக காணப்பட்டார் ,ஆனாலும் நாங்கள் பேருந்தில் ஏறியதைக்கண்டவுடன் ஒரு குட்டி சந்தோசம் அவர் முகத்தில். நானும் போய் உட்கார்ந்தேன் , தோழி அவள் இடம் வந்ததும் இறங்கினாள்.நான் இறுதியாக இறங்குவேன் .\nநான் பொதுவாக இறங்கும் வேளை,பேருந்தில் ஆள் குறைவாகவே இருப்பார்கள். காரணம் நான் இறங்கும் இடம் கடைசி ஸ்டாண்ட் ,அதன் பிறகு பேருந்து வேறு ரூட் போய்விடும். என்னிடம் பணம் வாங்கிகொண்டு ‘டிக்கெட்டையும் கொடுத்து விட்டு , முன்னும் பின்னும் நடந்தவர் ,என் சீட்டின் முன்னால் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்தார். நான் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன் .’செல்வி ‘என்று மெதுவாக அழைத்தார்,எனக்கு தூக்கி வாரிப்போட்டது.திரும்பிபார்த்தேன் .மெதுவாக சிரித்துக்கொண்டே ‘செல்வி இன்றோடு என் வேலை முடிகிறது ,நான் என் கம்போங்(கிராமம்)போகிறேன்.அங்கே வேறு வேலை கிடத்து விட்டது, எனக்கு உன்னை கிண்டல் செய்ய ரொம்ப பிடிக்கும் ,என் பழைய காதலி உன்னைப்போலவே நீளமான கூந்தல் , குள்ளமாக இர���ப்பாள் , உன்னைப்போலவே சிடுசிடுவென பேசுவாள் ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்துகொண்டு போய்விட்டாள், சோ நான் பாவம்’என்று அழகான தமிழில் சொல்லி முடித்தார் , எனக்கு பேச முடியவில்லை ‘ஒரே அதிர்ச்சி + சோகம் + மகிழ்ச்சி(நம்மைப்போல ஒருவள் ).என் ஒரே கேள்வி ‘உனக்கு எப்படி தமிழ் தெரியும்).என் ஒரே கேள்வி ‘உனக்கு எப்படி தமிழ் தெரியும் ’நான் எஸ்டேட்டில் வளர்ந்தவன் , உன்னைவிட அழகாக தமிழ் பேசுவேன்.நீ என்னை எப்படியெல்லாம் திட்டியிருக்கிறாய் ’நான் எஸ்டேட்டில் வளர்ந்தவன் , உன்னைவிட அழகாக தமிழ் பேசுவேன்.நீ என்னை எப்படியெல்லாம் திட்டியிருக்கிறாய்\nஎன் அதிர்ச்சி அதிகமானது. ஆனால் அவர் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்று மட்டும் தெரிந்தது.நான் இறங்கும் இடம் வந்தது. ‘போயிட்டு வா செல்வி, ‘இன்ஷல்லாஹ்’ வாய்ப்பிருந்தால் பார்க்கலாம் ‘என்று பை பை காட்டினார்.ஐயோ எப்படியெல்லாம் ஏசியிருக்கோம்,ச்சே தப்பு பண்ணிட்டோமே ,மன்னிப்பு கேட்க கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டதேஏதோ ஓரு சோகம்என்னுள் புகுந்து கொண்டது. ஆனால் இன்றுவரை அவரை நான் பார்க்கவே இல்லை .\nஇன்னும் பல சூழ்நிலைகள் இருந்தாலும் என்னால் மறக்க முடியாத சில சிட்டுவேசன்களையே இங்கே பகிர்ந்துகொண்டேன்.இங்கே வரும் நண்பர்களே கவனம் ,கவனம் ,கவனம்சீனருக்கு தமிழ் தெரிவது , தமிழனுக்கு சீன மொழி தெரிவது மலேசியாவில் சர்வசாதாரணம்\nPosted by செல்விகாளிமுத்து at 07:32\nஹா ஹா ஹா... மூணு சூழ்நிலையும் பயங்கரம் தான்... அந்தப்பக்கம் வந்தா பாத்து பேசணும்னு புரிஞ்சது....\nஇங்கேயும்(பிரான்சில்)வியட்நாமிய(பாண்டிச்சேரி) வழித் தோன்றல்கள் இருக்கிறார்கள்.தமிழ்..............ஸ்ஸ்ஸ்ஸ் ...........அப்பாஅதனை விடவும் ஐரோப்பிய அரபுக்கள் கூட தமிழில்............ஹிஅதனை விடவும் ஐரோப்பிய அரபுக்கள் கூட தமிழில்............ஹிஹி\nமற்ற ரெண்டுபேரும் ஓகே ஆனால் உளியை தூக்கிட்டு வந்தவ[ள்]ன் கிட்டே தப்பிச்சதுதான் பெரிய புண்ணியம் ஹா ஹா ஹா ஹா...\nஉங்கள் முகம்போல எங்க ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள், என் சொந்த சித்தப்பா மகள், எனக்கு அக்காள், அவள் பெயரும் செல்வி முகமும் உங்களைப்போலத்தான் இருக்கும், அடுத்தமுறை லீவுக்கு செல்லும்போது போட்டோ எடுத்து அனுப்புகிறேன் டீச்சர்.\nநீக்ரோ'காரனை நானும் நண்பனும் கிண்டல் பண்ண அவன் தமிழில் பேச....அலறி ஓடிய சம்பவம் உண்டு...மும்பை ஏர்போர்டில் வேலை செய்தபோது....\nஅந்த பதிவை நான் படிச்சிருக்கேன் மனோ.சிரித்தும் உள்ளேன்\nசூழ் நிலை 2: அந்த \"டாக்ஸி\"காரன் கடத்தி போயிருந்தால் அதன் பின் அவன் வாழ்கையில் கடத்தல் பற்றி கனவு கூட கண்டிருக்க மாட்டான்...\nமிக அருமையான நடையில் எழுதி உள்ளீர்கள்...\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nசில சூழ்நிலைகளில் என்னை மாட்டி விட்ட தமிழ்மொழி\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhagazhvan.blogspot.com/2015/01/blog-post_55.html", "date_download": "2018-06-22T18:51:17Z", "digest": "sha1:LSS3GDR44MRMO2Q376HG6TPSYSN7Z2M6", "length": 4929, "nlines": 144, "source_domain": "thamizhagazhvan.blogspot.com", "title": "தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்: வாண்டும் ஆண்டும்", "raw_content": "\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇவ்வாண்டை அவ்வாண்டி ரண்டாண் டின்முன்\nஇனியதொரு சமுகவலைத் தளத்தில் கண்டே\nஇவ்வாறு ழகரத்தைத் தவறாய்க் கொண்டு\nஇன்தமிழுக் கிழுக்குண்டாக் காதிர் என்று\nசெவ்வாயால் அறிவுறுத்தி உண்மை அறிந்து\nசெந்தமிழால் பாராட்டிச் சென்றார் பின்னே\nபவ்வம்போல் விரிதளத்தில் பார்த்து மீண்டும்\nபழையகதை நினைவுறுத்தி மகிழ்ந்து நின்றோம்.\nஇவ்வானும் இம்மண்ணும் எல்லை இல்லா\nஎல்லாவற் றிலும்உயர்ந்த இறைவன் அருளால்\nஇவ்வாண்டு யான்பெற்ற அன்புத் தோழி\nஎந்நாளும் பேரின்பம் பெற்று வாழி\n- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்\nLabels: ஆசிரியப் பாவினம், கவிதை, வாழ்த்து\nசென்னை, (திருவண்ணாமலை), தமிழகம், India\nதிருமண விழா அழைப்பு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tirupurclassifieds.blogspot.com/2014/05/aegan-spinning-mills.html", "date_download": "2018-06-22T18:45:29Z", "digest": "sha1:AXUU546XDE3LE76CBXSPCESLOACFPAQN", "length": 5173, "nlines": 45, "source_domain": "tirupurclassifieds.blogspot.com", "title": "AEGAN spinning mills - Tirupur classifieds , Textile news, Apparel news, cotton news, yarn news, apparel exporters, Indian textile news, International textile news, Indian fashion news, Tirupur, Tirupur market news, Tirupur yarn market", "raw_content": "\nதிருப்பூர் நவரத்தினா அப்பாட்மெண்டில் வடக்கு பார்த்த 2 பிளாட் விற்பனைக்குள்ளது A 2BHK Flat at Navarathina apartment is for sale தொடர்புக்...\nநிலம் விற்பனைக்கு – பொள்ளாச்சியில் / Land for sale in Pollachi\nபொள்ளாச்சியில் ஆனைமலை நாலூமுக்கு சங்கம் ரோட்டில் 3 எக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 93629 29277, 86959 29277\nபங்களா டைப் வீடு விலைக்கு தேவை\nதிருப்பூர் டவுன் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா டைப் வீடு விலைக்கு தேவை தொடர்புக்கு: 9171876167\nநிலம் விற்பனைக்கு - பொள்ளாச்சி\nபொள்ளாச்சி உடுமலை ரோட்டில் வித்யாசாகர் கல்லூரி எதிரில் 7 எக்கர் நிலம், கிணறு, மின்சாரத்துடன் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 93629 29277...\nஇ-ஏல அறிவிப்பு - கரூர் வைஸ்யா பேங்க்\nகரூர் வைஸ்யா பேங்க் கோட்ட அலுவகலம், 577, 2வது வீதி,கோயமுத்தூர் -1 புpணையச் சொத்திக்கள் மற்றும் அசையாச் சொத்தின் விற்பனைக்கான பொது அற...\nஇடம் விற்பனைக்கு - திருப்பூர் டூ தாராமபுரம்\nதிருப்பூர் டூ தாராமபுரம் மெயின் ரொட்டில் 53.5 சென்ட் குன்டடம் நால்ரொட்டில் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு:96264 64931, 96553 98420\nபல்லடம் டூ உடுமலை NH209 சித்தம்பலம் நவகிரநத சிவன் கோயில் அருகில், 2.75 சென்ட் ரூ.1,65,000 க்கு. தொடர்புக்கு:90034 30120, 99651 49421\nவீட்டு மனைகள் விற்பனைக்கு - கோவை சத்தி ரோடு\nகோவை சத்தி ரோடு சரவனம்பட்டி ஆத்தியா கல்லூரி அருகில் வீட்டு மனைகள் விற்பனைக்கு மற்றும் பண்ணை வீட்டு மனைகள் உடனடி விற்பனைக்கு தொடர்புக்கு:9...\nநிலம் விற்பனைக்கு - உடுமலை\nஉடுமலை மூணார் ரோட்டில் ஆலாம்பாளையம் பிரிவு பஸ் நிலையம் அருகில் 4.5 எக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு:93629 29277, 86959 29277 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2010/01/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-22T19:06:59Z", "digest": "sha1:6567VTDWGHYOACSI5VZVN3LOXAJENCAF", "length": 5992, "nlines": 43, "source_domain": "ulavan.adadaa.com", "title": "அரசு நல்ல முடிவு எடுக்கும்: நளினி நம்பிக்கை | உழ‌வ‌ன்", "raw_content": "\n← இலங்கை தூதரகங்களுக்கு வெடிகுண்டு கடிதங்கள் கிடைத்துள்ளதாம் \nசிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ வெளியானதா\nஅரசு நல்ல முடிவு எடுக்கும்: நளினி நம்பிக்கை\nராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை அவரது வக்கீல்கள் துரைசாமி, ராஜ்குமார், இளங்கோ ஆகியோர் நேற்று சந்தித்த பொழுது அரசு நல்ல முடுவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nபின்னர் வக்கீல் துரைசாம�� நிருபர்களிடம் கூறியதாவது:\nஉயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட அறிவுரைக்குழு 20ம் தேதி நளினியிடம் விசாரணை நடத்தியது. சுமார் 150 கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்த அறிக்கையை மறுநாளே அரசுக்கு அனுப்பி வைப்பதாக நளினியிடம் கூறியுள்ளனர். கமிட்டியிடம் 12 பக்க மனு ஒன்றையும் நளினி அளித்துள்ளார். அறிவுரைக் குழு பரிந்துரையின் அடிப்படையில் 2 அல்லது 3 வாரத்துக்குள் விடுதலை குறித்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என நளினி எதிர்பார்க்கிறார்.\nநளினியை விடுதலை செய்வது குறித்து அறிவுரைக்குழுவின் பரிந்துரையை அரசு அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நளினி விடுதலை செய்யப்பட்டால் வெளியில் அவருக்கு போதிய பாதுகாப்பு உள்ளது. நளினியின் தாயார், தம்பி உள்ளனர். விடுதலை செய்தால் தமிழகத்திலேயே இருப்பதா அல்லது இலங்கைக்கு செல்வதா என்பதை நளினி இன்னும் முடிவு செய்யவில்லை.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=613016", "date_download": "2018-06-22T19:04:56Z", "digest": "sha1:JHTESLPHUYCPHIW2H6NLCDY6N7ZTSNHH", "length": 16063, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "kerla police search throw on Face book | காணாமல் போனவர்களை கண்டறிய \"பேஸ்புக்'கை நாடும் கேரள போலீஸ் | Dinamalar", "raw_content": "\nகாணாமல் போனவர்களை கண்டறிய \"பேஸ்புக்'கை நாடும் கேரள போலீஸ்\nதிருவனந்தபுரம்: கேரளாவில், ஆண்டுக்கு, 2,000த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போவதால், அவர்களை கண்டறிய, \"பேஸ்புக்' சமூக வலைதளத்தின் உதவியை நாட, மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர்.கல்வியறிவு மிகுந்த கேரள மாநிலத்தில் தான், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக நடக்கின்றன. பல விதங்களில், ஆண்டுக்கு, 2,000த்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் காணாமல் போ���ின்றனர்.அவர்களை கண்டுபிடிக்க மாநில போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில், போதிய ஒத்துழைப்பு இல்லாததால், காணாமல் போனவர்களை மீட்பது கடினமாக உள்ளது. இதனால், \"பேஸ்புக்' இணையதளத்தின் உதவியை நாட, கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, போலீஸ் ஐ.ஜி., மனோஜ் ஆபிரகாம் தெரிவித்ததாவது:கேரளாவில் இருந்து காணாமல் போனவர்கள் பற்றிய விவரத்தை, \"பேஸ்புக்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவற்றை, மலையாளிகள் அனைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என, கேட்டு, \"பேஸ்புக்' வலைதளத்தை தொடர்பு கொண்டு உள்ளோம்.இதற்கான அனுமதி கிடைத்தால், காணாமல் போனவர்கள் படம் மற்றும் அனைத்து விவரங்களும், \"பேஸ்புக்'கில் பதிவு செய்து வைத்துள்ள, உலகின் எந்த பகுதியில் உள்ள மலையாளிகளுக்கும், அவர்களின் கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்றவற்றில் கிடைத்துவிடும். இதன் மூலம், காணாமல் போனவர்களை மீட்பது எளிதாகி விடும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'கொடை'யில் வெளிநாட்டவருக்கு போதை ஸ்டாம்ப் விற்பனை ... ஜூன் 22,2018\nநீதிபதி செலமேஸ்வர் பணி ஓய்வு பெற்றார் ஜூன் 22,2018\nரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு ... ஜூன் 22,2018\nமல்லையாவின் ரூ.12,500 கோடி மதிப்பு சொத்துகள்... பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கர���த்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/32184-will-rain-dance-in-final-t20.html", "date_download": "2018-06-22T19:15:40Z", "digest": "sha1:IBN6S252724BLHIJDRG264AWSCO5CPLJ", "length": 9402, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று கடைசி டி20: ஐதராபாத்திலும் விரட்டுது மழை! | Will rain dance in final T20!", "raw_content": "\nதமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்\nஇந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nமதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு\nவளர்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றிருக்கிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ��டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அனைத்து வகுப்பு வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களின் சீருடை மாற்றப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்று கடைசி டி20: ஐதராபாத்திலும் விரட்டுது மழை\nஇந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்த ஆஸ்திரேலியா, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றபெற்றன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் இன்றிரவு நடக்கிறது. கோப்பையை வசப்படுத்த இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும். இந்திய மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது லோகேஷ் ராகுல் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.\nகாய்ச்சல் குறித்து சந்தேகங்களைக் கேட்‌டறிய இலவச எண்\nஜிஎஸ்டியின் கீழ் ரியல் எஸ்டேட் வருமா: அருண் ஜெட்லி விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\nஜேசன் ராய் மீண்டும் மிரட்டல்: தொடரும் ஆஸி.யின் சோகம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\n - துல்லியமாக கணிக்கும் கூகுள் \nஅதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர்ந்த ஷிகர் தவான்\nஆஸ். பந்து வீச்சாளர்களை பிழிந்து எடுத்த இங்கிலாந்து - 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஆரம்பக்கால விஜய்யின் பெஸ்ட் திரைப்படங்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\n“ஒரு ஹெக்டேருக்கு 9 கோடி வரை இழப்பீடு” - சேலம் ஆட்சியர் ரோகினி\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nதளபதி விஜய் 44 - அறிந்தும் அறியாத சில தகவல்கள் \nஅமெரிக்க அரசை விமர்சித்த டைம் பத்திரிகை அட்டைப்படம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாய்ச்சல் குறித்து சந்தேகங்களைக் கேட்‌டறிய இலவச எண்\nஜிஎஸ்டியின் கீழ் ரியல் எஸ்டேட் வருமா: அருண் ஜெட்லி விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-06-22T18:46:30Z", "digest": "sha1:54DOBQHWFDEDYX4FGQ3HC7CJEKJM6IVZ", "length": 12888, "nlines": 80, "source_domain": "www.supportaiadmk.org", "title": "இன்று முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் : பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / இன்று முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் ...\nஇன்று முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் : பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆலயங்களில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் மருத்துவமுகாம்கள் மற்றும் விளையாட்டுப்போட்டிகளும் ���டைபெற்றன.\nமுதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் ஓட்டுனர் அணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தள்ளு வண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nநேற்று முன்தினம், சென்னை காளிகாம்பாள் கோவிலில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வருக்காக வெள்ளி தேர் இழுத்து வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டார். திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் தங்க தேர் இழுத்து அ.தி.மு.க.வினர் வழிபட்டனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகளை சின்னசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.\nநினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாச்சலேச்சுவரர் ஆலயத்தில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 29 அடி உயர தங்கத்தேர் இழுக்கப்பட்டது. இதில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பங்கேற்று தங்கத்தேர் இழுத்தார். காஞ்சிபுரத்தில் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏழை எளிய மக்கள் 3ஆயிரத்து 68பேருக்கு சைக்கிள்கள் இஸ்திரி பெட்டி, தையல் எந்திரங்கள், வேட்டி,சேலைகளை அமைச்சர் டி.கே.எம். சின்னையா வழங்கினார். இதில் ஜெயவர்தன் எம்.பி. கலந்து கொண்டார்.\nகன்னியாகுமரி மாவட்டம் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். தோவாளையில் நடந்த திருவிளக்கு பூஜையில் 68 பெண்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரம், பச்சை மால் எம்.எல்.ஏ. கலந்துகொண்டனர்.\nநெல்லை புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஆயிரத்து 68பேர் பால் குடம் எடுத்தனர். இதில் முருகையா பாண்டியன் கலந்து கொண்டார்.\nமதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 10ஆயிரம் பெண்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சண்முகா அர்ச்சனை நடந்தது. தங்கத்தேரும் இழுக்கப்பட்டது. 25ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் விசுவநாதன் தொடங்கி வைத்தார்.இதில் மேயர் ராஜன் செல்லப்பா, கோபால கிருஷ்ணன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.\nசென்னை கோடம் பாக்க��்தில் நடந்த மருத்துவமுகாமில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். ஷெனாய் நகரில் நடந்த மருத்துவமுகாமில் 68வகையான சிகிச்சைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டன. தென் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் வளர்மதி பங்கேற்றார்.\nகுமரி மாவட்டம் தக்கலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 6868 திருக்கோவில்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறுகிறது. முதல்வருக்கு தகவல் தொழில் நுட்பத்துறையின் ஏற்பாட்டின் பேரில் இதுவரை 6லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தொடர்ந்து அவருக்கு தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.தமிழகம் முழுவதும் இன்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. சென்னையில் 68கிலோ எடை உள்ள கேக் வெட்டி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தங்கத்தேர் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/115866-director-mysskin-interview-about-savarakathi-movie-vishals-political-activities-rajni-kamal-political-entry-and-his-current-projects.html", "date_download": "2018-06-22T18:47:09Z", "digest": "sha1:ZM2B7EFDQXD7HGCDH3IKA6T6CKVGWXYV", "length": 38510, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விஷாலுக்கு ஒரு 'வாழ்த்து'... கமல் - ரஜினிக்கு ஒரு கோரிக்கை!\" - மிஷ்கின் | Director Mysskin Interview about Savarakathi Movie, Vishal's political activities, Rajni - Kamal Political Entry And his current projects.", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\n\"விஷாலுக்கு ஒரு 'வாழ்த்து'... கமல் - ரஜினிக்கு ஒரு கோரிக்கை\n''ஷாஜி மாதிரி என் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கே, இவர் என் தம்பினு சமீபத்துலதான் தெரியும். ஏன்னா, என்னதான் தம்பியா இருந்தாலும், அவனோட சுய அடையாளத்தோடதான் வளரணும்னு ஆசைப்பட்டேன். படத்தைத் தயாரிக்கிறேன்னு சொன்னேன், என்கிட்டயே 'நல்ல ஹியூமர் கதை சொல்லுங்க'னு சொன்னான். எனக்கு ஹியூமர் வராது. சவாலா எடுத்துப் பண்ணுவோமேனு எழுதிக்கொடுத்துட்டேன். 'துப்பறிவாளன்'ல டிரைவரா நடிச்சான், இயக்குநர் ஆயிட்டான். இப்போ, 'பேரன்பு' படத்துல நடிச்சுக்கிட்டிருக்கான். இனி, அவன் வாழ்க்கை அவன் கையில இருக்கு\" - தன் உதவி இயக்குநரும், தம்பியுமான ஆதித்யாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் மிஷ்கின்.\n''தம்பிங்கிற அடையாளத்தைத் தாண்டி, இயக்குநர் ஆதித்யாகிட்ட என்ன ஸ்பெஷல்\n\"நல்ல ஹியூமர் சென்ஸ் உள்ளவன். எப்படிப்பட்ட சீரியஸான சூழலையும், அவனால காமெடியா மாத்தமுடியும்; மாத்துவான். அவனோட இயல்புக்கு இந்தப் படம் நிச்சயம் பெரிய உதவியா இருந்திருக்கு. பார்த்திபன் உள்ளிட்ட சிலர்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டு, பல போராட்டங்களுக்குப் பிறகுதான், என்கிட்ட உதவி இயக்குநர் ஆனான். கஷ்டப்பட்டதுக்குப் பலன் நிச்சயம் கிடைக்கும். 'சவரக்கத்தி' ரெடியாகி 14 மாதங்கள் ஆயிடுச்சு. எப்பவும், 'நம்ம படம் எப்போ ரிலீஸ் ஆகும்'னு கேட்டுக்கிட்டே இருப்ப���ன். நான் சொன்னேன், 'இதான் நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை. கஷ்டம் வந்தா அனுபவி; படம் நல்லா ஓடும்போது சந்தோஷப்படு'னு சொல்லிட்டேன். ஏன்னா, 'சவரக்கத்தி'யைப் பார்க்கப்போற யாரும், 'இது மோசமான படம்'னு சொல்லமாட்டாங்கனு நம்புறேன்.\"\n'' 'சவரக்கத்தி'யோட ஸ்பெஷல் என்ன\n\"என் வாழ்க்கையில நான் சந்திச்ச, என்னைக்குமே மறக்கமுடியாத ரெண்டு பார்பர்மேன்களை மையமா வெச்சுக் கதை எழுதினேன். ஆக்சுவலா, 'பார்பர் ஷாப்' ஒரு பெரிய பிரசார மேடை. பலவிதமான மக்கள் வருவாங்க; பலவிதமான கருத்துகளைச் சொல்வாங்க. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்கிக்கிற பார்பர், தலையை அழகுபடுத்துற வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருப்பார். அவர்கிட்ட இருந்து பெரும்பாலும் பதில்கள் வராது. இல்லைனா, ஏதாவது ஒரு பொய் சொல்லி பேச்சை மாத்திவிடுவார். அந்தக் கேரக்டர்தான், 'சவரக்கத்தி'யோட களம்.\"\n''உங்களோட படங்கள்ல ஆங்காங்கே இருக்கிற ஹியூமரையே சட்டுனு புரிஞ்சுக்கமுடியாது. இது முழுக்க காமெடிப் படம். ஆடியன்ஸுக்குப் பிடிக்குமா\n\"வருடத்துக்கு முந்நூறு படங்கள் ரிலீஸ் ஆகுது. அதுல பெரும்பாலும் காதலையும், காமெடியையும்தான் சொல்றாங்க. எனக்குனு ஒரு ஃபார்மேட் இருக்கு. என் மனதுக்கு நெருக்கமான கதைகளை, சைக்காலஜியும், ஃபிலாஸபியும் கலந்து ஆடியன்ஸுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். 'துப்பறிவாளன்' வெகுஜன சினிமாவா இருந்தாலும், அதுக்குள்ள இருந்த மையக் கதையைத்தான் எனக்கான அடையாளமா நான் பார்க்குறேன். ஒரு குழந்தைக்குத் தன் அப்பா, அம்மாவைவிட ஒரு நாய்க்குட்டிதான் பெருசா இருக்கு. நாய்க்குட்டியைக் கொன்னவன் யார்னு தெரியாதவரை... அந்தக் கேள்வி, அந்தக் குழந்தையோட வாழ்நாள் முழுக்க நிழலா பின்தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும். அது என்னமாதிரியான விளைவைக் கொடுக்கும்னு சொல்லமுடியாது. இந்தக் கேள்விக்கான பதிலை என் படத்துல சொல்லிட்ட பிறகு, என் மனசுக்குப் பெரிய அமைதி. இப்படித்தான், மக்கள் ரசிக்கிறாங்களோ இல்லையோ, நான் உருவாக்குற கதையை அர்ப்பணிப்பு உணர்வோட கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். 'துப்பறிவாளன்' கதையை எழுதி முடிச்சதும் என் மனசுக்குக் கிடைச்ச அமைதி, 'சவரக்கத்தி'யிலும் கிடைச்சது. ஹியூமர், காமெடி ரெண்டும் வெவ்வேறு வகைகள். இதுக்குள்ளேயும் நிறைய வகைகள் இருக்கு. இந்தப் படத்துல 'சிச்சிவேஷனல் ஹ���யூமர்' அதிகமா இருக்கும். கதையின் ஓட்டத்துல, கதையின் மிக முக்கியமான கனெக்‌ஷன், இந்த ஹியூமர்தான். படம் முழுக்க சிரிச்சுட்டு, வீட்டுக்கு வரும்போது ஒருவித பாதிப்பை நிச்சயம் கொடுக்கும்.\"\n''படத்தோட டீஸர், டிரெய்லரைவிட, 'கத்தி எதுக்குத்தான்' பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். இந்தப் பாடலை எந்தச் சூழல்ல எழுதுனீங்க\n\"ஒருநாள் காலையில 5.30 மணிக்கு எழுந்ததும், அந்த வரிகள் கடகடனு கொட்டுச்சு. உடனே எழுதிவெச்சு, இசையமைப்பாளரைக் கூப்பிட்டு பாடியும் காட்டுனேன். திடீர்னு உருவானதுதான், இந்தப் பாட்டு. தவிர, 'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்'ங்கிற வரிதான், படத்தோட கருவும்கூட. இந்த வரிகள் சும்மா ரைமிங்ல வந்துடுச்சா, உண்மையிலே இதுக்கு அர்த்தம் இருக்கானு யோசிச்சுப் பார்த்தேன், அர்த்தம் இருக்கு. ஏன்னா, பார்பர் ஷாப்ல எப்பவுமே கத்தி இருந்தாலும், அதோட வேலை அழகுபடுத்துறது மட்டும்தான். கத்தியோட மேக்ஸிமம் வேலை, தொப்புள்கொடி வெட்டுறதா மட்டும்தான் இருக்கணும்னு நினைக்கிறேன்.\"\n\"பொதுவா, படத்தோட டைட்டிலுக்கும், கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். 'சவரக்கத்தி'ங்கிற டைட்டிலை இந்தப் படத்துக்குத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன\n\"ரொம்ப சிம்பிள்... ஹீரோ ராம், கையில ஒரு பெட்டி வெச்சிருப்பார்; அந்தப் பெட்டிக்குள்ள எப்பவும் சவரக்கத்தி இருக்கும். வில்லன் 'மங்கா'வாகிய நான் எப்பவும் ஒரு வெட்டுக்கத்தியோட சுத்திக்கிட்டு இருப்பேன். சவரக்கத்தி, வெட்டுக்கத்தி... ரெண்டுல எது ஜெயிக்குதுங்கிறதுதான், கதை. தவிர, சவரக்கத்தியை நான் மிக முக்கியமான வார்த்தையா பார்க்குறேன். 'சவரக்கத்தி'ங்கிற வார்த்தையை உச்சரிச்சுப் பார்க்கும்போது, அதை ஒரு இசையா நான் உணர்றேன். அன்பின், அழகின் மிக முக்கியமான அடையாளம், சவரக்கத்தி. இப்படி எல்லாத்துக்கும் பொருந்திப்போறதுனாலதான், இந்தத் தலைப்பு\n''இன்டிபென்டென்ட் ஃபிலிம்ல ஹீரோவா நடிக்கிறீங்களாமே\n\"மெயின் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். சொர்ணவேல் என் ஆத்மார்த்த நண்பர்; அமெரிக்காவில் திரைத்துறைப் பேராசிரியர். நான் அமெரிக்கா போனா, அவர் வீட்டுலதான் தங்குவேன். அவர் சென்னைக்கு வந்தா, என் ஆபீஸ்லதான் தங்குவார். 'ஒரு இன்டிபென்டென்ட் ஃபிலிம் பண்ணலாம்'னு சொன்னார். நான் திரைக்குப் பின்னாடிதான் இருக்க விரும்புனேன், முன்னாடி கொண்டுவந்துட்டார். 'சிங்காரம்'ங்கிற மீனவர் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். தவிர, ரொம்பநாள் கழிச்சு இந்தப் படத்துல உதவி இயக்குநராகவும் வேலை பார்த்திருக்கேன். படத்தை ஃபிலிம் ஃபெஸ்டிவெல்ஸுக்கு அனுப்ப முடிவு பண்ணியிருக்கோம். அங்கே அங்கீகாரம் கிடைச்சா, தியேட்டர்களிலும் ரிலீஸ் பண்ணலாம்னு பிளான்.\"\n\"ஒரு படைப்பாளியா, தொடர்ந்து உங்களைத் தக்கவைத்துகொள்ள என்னென்ன பண்றீங்க\n\"கடந்த ஆறு வருடமா, நிறைய கவிதைப் புத்தகங்களைத் தேடிப்பிடிச்சுப் படிக்கிறேன். மொழியை அழிச்சுட்டா, என்ன மீனிங் கிடைக்குமோ... அதைக் கவிதைகள் கொடுக்குது. 'பிரபல நாவல்கள்'னு அடையாளப்படுத்தப்படாத, ஸ்பானிஷ், அர்ஜென்டினா, யூரோப்னு 100 நல்ல நாவல்களைத் தேடிப்பிடிச்சுட்டேன். எல்லாமே 1030-களில் எழுதப்பட்ட நாவல்கள். இதையெல்லாம் அடுத்த ரெண்டு வருடத்துல படிச்சு முடிச்சிடணும்னு பிளான். இசையைக் கேட்கலை; ஒருவேளை, இளையராஜாகிட்ட வொர்க் பண்ணா அந்தப் பிரச்னை தீர்ந்திடும்னு நினைக்கிறேன்.\"\n\"விமர்சகர்கள் 'க்ளிஷே'னு சொல்ற விஷயங்களை, நீங்க உங்க 'ஸ்டைல்'னு சொல்வீங்க. ஆனா, அதைத் தவிர்த்து மிஷ்கின்கிட்ட இருந்து சமகால அரசியல், வாழ்வியல் சார்ந்த சினிமாக்களையெல்லாம் எதிர்பார்க்கமுடியாதா\n\"ஒரு கதையை எழுதி முடிச்சாலே, அது அரசியல் படம் ஆயிடும். ஏன்னா, அதுல கேள்வி இருக்கும், பதிலுக்கான தேடல் இருக்கும், கடைசியில விடை இருக்கும். 'யுத்தம்செய்' மிகக் கடுமையான அரசியல் படம்தான். 'சவரக்கத்தி'யும் அரசியல் படம்தான். நான் மனிதர்களோட உளவியலுக்குள்ளே டிராவல் பண்றதைத்தான் விரும்புறேன். அதனால, என் படங்கள்ல அரசியல், மேலோட்டமா இருக்காது. இதைத் தெரிஞ்சேதான் தவிர்க்கிறேன். 'இந்தக் கட்சியில என்ன பிரச்னை, அந்தக் கட்சியில என்ன பிரச்னை, இன்னைக்கு அந்த சாமியார் என்ன பண்ணார்' இதையெல்லாம் யோசிக்கவே எனக்குப் பிடிக்கலை. ஏன்னா, எல்லோரும் இதைத்தானே பார்த்துக்கிட்டு இருக்காங்க. நான், ஒரு படத்துல பல கதைகளை அடுக்குவேன். மேலே மென்மையான ஒரு கதையைச் சொன்னா, அடியில இன்னொரு கதை பின்தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கும். அதுக்கும் கீழே, அரசியல் இருக்கும். சுருக்கமா சொன்னா, என் படங்களில் இருக்கும் அரசியலை உறிச்சுப் பார்த்தாதான் தெரியும்.\"\n\"ரஜினி, கமல், விஷால்... சினிமா டூ அரசி��ல் என்ட்ரி அதிகமாயிட்டே இருக்கே\n\"இந்தக் கேள்விக்கு நான் ரெண்டு பதிலைச் சொல்லலாம். ஒண்ணு, 'கருத்துச் சொல்ல விரும்பலை'னு தவிர்க்கலாம். ஆனால், நான் அப்படிப் பண்ணமாட்டேன். ஏன்னா, ரஜினியும் கமலும் இருக்கிற திரைத்துறையிலதான் நானும் இருக்கேன். ஜனநாயக முறைப்படி யாரும் அரசியலுக்கு வரலாம். அவங்களும் வரட்டும். வந்து, மக்களுக்கு நல்லது பண்ணட்டும். நான் சினிமாக்காரன், இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த முக்கியமான பொறுப்பா, நல்ல படைப்புகளைக் கொடுக்கிறதைத்தான் பார்க்கிறேன். ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தா, 'மக்களுக்கு நல்லது பண்ணட்டும்'னு இந்தப் பேரண்டத்தை வணங்கிக்கிறேன்.\"\n\"உங்க ஹீரோ, விஷாலோட அரசியல் செயல்பாடுகளைக் கவனிக்கிறீங்களா\n\"தேர்தல்ல நிற்கப்போறேன்னு மனு கொடுத்துட்டு வந்து, எனக்குப் போன் பண்ணிச் சொன்னான், விஷால். சிரிப்பும், ஆச்சர்யமுமாதான் இருந்தது. எனக்கு விஷாலைப் பத்தித் தெரியும். திடீர்னு ஒரு முடிவு எடுப்பான்; எந்தக் கான்ஸியஸும் பண்ணாம எடுப்பான். அதனால, 'சரிடா, வாழ்த்துகள்'னு சொன்னேன். அவனோட முடிவுல எனக்கு உடன்பாடு இல்லை. ஆனா, முடிவு எடுத்தபிறகு அவனோட சுதந்திரத்துல நாம தலையிடக் கூடாது. முன்னாடியே கேட்டிருந்தா, 'உனக்கு இருக்கிற ஆயிரத்தெட்டு பிரச்னையில, இதுவேற தேவையா'னு கேட்டிருப்பேன். ஏன்னா, அவன் நிறைய படங்கள்ல நடிக்கிறான், உடம்பைக் கவனிக்கிறதே இல்லை, வீட்டுல அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்றாங்க. அதனால, அவனோட அரசியல் செயல்பாடுகளுக்கும் என்னால 'வாழ்த்துகள்' மட்டும்தான் சொல்லமுடியும்.\"\n“ஆமாம், ‘பகல் நிலவு’ சீரியலிருந்து வெளியேறிவிட்டோம்” அன்வர் - சமீரா ஜோடி ஒப்புதல்\n``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி'' - நெகிழும் தாய்\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\n`ஒரு ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை இழப்பீடு’ - சேலம் கலெக்டர் ரோ\nமாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\n\"விஷாலுக்கு ஒரு 'வாழ்த்து'... கமல் - ரஜினிக்கு ஒரு கோரிக்கை\n\" 'ஜிகில்ராணி' பூஜா, 'டெட்பூல்-2' டிரெய்லர், முதல்முறை இணையும் அமிதாப் - ஆமிர், நியூ 'ஸ்டார் வார்ஸ்'\n\"ஷங்கர் பயன்படுத்தலை.. ஆனா, இவர் படமே எடுத்துட்டார் \" - ரீல் டிராஃபிக் ராமசாமி பற்றி ரியல் டிராஃபிக் ராமசாமி\n\"நானும் தமிழ்ப் பெண் என்கிற ஒரு சிறப்பு போதுமே\" - தொகுப்பாளர் மமதி சாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/vistara-airlines-introduced-new-technology-robots-in-delhi-airport", "date_download": "2018-06-22T18:33:01Z", "digest": "sha1:4M4H54INNGYYKZFMPDW63ZHWUNSP2BPR", "length": 10002, "nlines": 78, "source_domain": "tamil.stage3.in", "title": "டெல்லி விமான நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்கள் அறிமுகம்", "raw_content": "\nடெல்லி விமான நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்கள் அறிமுகம்\nடெல்லி விமான நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்கள் அறிமுகம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : May 29, 2018 16:24 IST\nஉள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தாரா சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்களை டெல்லி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.\nரோபோட்டுக்களின் ஆதிக்கம் உலகில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தேவைகளை விரைவில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்படும் இந்த ரோபோட்டுக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், ரயில், விமானம் உள்ளிட்ட பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. விமானத்துறையில் பயணிகளின் ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் உலகின் பல்வேறு வகையில் இந்த வகை ரோபோட்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த வகை ரோபோட்களை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த உள்ளனர்.\nஇ���்த ரோபோட்கள் மூலம் பயணிகளின் பாஸ்போர்ட், விசா போன்ற முக்கிய ஆவணங்களை தனித்தனியாக சோதனை செய்து அனுமதித்த பின்னரே பயணிகள் விமானங்களில் பயணம் செய்ய முடியும். சோதனைக்கு பிறகு பயணிகளுக்கு புறப்படும் நுழைவாயில், வானிலை அறிக்கை, சேரும் இடம் போன்ற தகவல்களை அளிக்கும். இந்த வகை ரோபோட்டை இந்தியாவின் விமான நிறுவனங்களுள் ஒன்றான விஸ்தாரா அறிமுகம் செய்ய உள்ளது. சோதனைக்காக மட்டுமல்லாமல் கைககளை மட்டும் அசைக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை ரோபோட்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவிமான நிலையத்தினுள் மட்டும் செயல்பட உள்ள இந்த ரோபோட்கள் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செல்லும், இந்த ரோபோட்டில் நவீன கேமிராக்கள், 360டிகிரி கோணமும் சுழலக்கூடிய திறன் மற்றும் நான்கு சக்கரங்களையும் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சங்கள் உடைய ரோபோட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்த உள்ளனர். ராடா (RADA) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள ரோபோட்கள் பயணிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்றால் மேலும் சிறப்பம்சங்களை கொண்டதாக உருவாக்கப்படும் என்று விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடெல்லி விமான நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்கள் அறிமுகம்\nடெல்லி விமான நிலையத்தில் ரோபோட்கள் அறிமுகம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nவீட்டை நினைத்து கண்ணீர் விடும் மும்தாஜ் விட்டுக்கொடுக்காத நித்யா\nவெளியானது ஜீவாவின் கொரில்லா பர்ஸ்ட் லுக் போ���்டர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karurnews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/5%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-22T18:45:24Z", "digest": "sha1:UUZZAKVZK64X352GE5UPR55RNTGEFO7N", "length": 4522, "nlines": 83, "source_domain": "karurnews.com", "title": " 5 நிமிடத்தில் தலைவலியில் இருந்து விடுதலை", "raw_content": "\n5 நிமிடத்தில் தலைவலியில் இருந்து விடுதலை\nதலைவலியும், கா‌ய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்னு சொல்வாங்க. ஆனா தலைவலி வர்றதுக்கு பல காரணங்க‌ள் இருக்கு. அதிலும் இந்த ஒற்றை தலைவலி இருக்கே... அப்பப்பா அதை அனுபவிச்சு பார்த்தவங்களுக்குத்தான் தெரியும். இன்றைய அவசர உலகத்துல... வேலைப்பளு, மனஅழுத்தம் காரணமா வரக்கூடிய ஒற்றைத்தலைவலி பரவலா காணப்படுது.\n5 நிமிடத்தில் தலைவலியில் இருந்து விடுதலை\nMumbai Tamizhatchi Speech - மும்பை தமிழச்சியின் வீரமான பேச்சு\nகரூரில் --- ரோட்டரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கௌதமி பேட்டி.\nகரூரில் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி\nபெண்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் PETAவை ஓட ஓட விரட்டுகிறது .\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nமருத்துவ வரலாற்றில் அதிக எடை கொண்டு பிறந்த குழந்தை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-06-22T19:07:54Z", "digest": "sha1:TLEHOVZG6YL762YAPC3ULB4E5N5CBGLY", "length": 12866, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் மக்களின் ஆதரவை வேண்டுகிறார் கரலைன் மல்ரூனி! | Sankathi24", "raw_content": "\nதமிழ் மக்களின் ஆதரவை வேண்டுகிறார் கரலைன் மல்ரூனி\nகனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் பிரதான கட்சியான பழமைவாத கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் மார்ச் மாதத்தின்முதற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதில் நான்கு வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் மூவரேமுதன்மையானவர்களாக பார்க்கப்படுகின்றனர். கரலைன் மல்ரூனி கிரிஸ்ரீன் எலியட் மற்றும் டக் போட் ஆகியோருக்கு இடையிலேயே போட்டிநிலவுகிறது. யூன் முதற்பகுதியில் நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாநில பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிட தெரிவு செய்யப்பட்டுள்ளதலைமைத் தேர்தலில் உள்ள ஒரே வேட்பாளரும் இளையவரும் முன்னாள் கனடிய பிரதமரும் தமிழ் மக்களுக்கு மிக நெருங்கிய பிரைன்மல்ரூனியின் புதல்வியுமான கரலைன் மல்ரூனி தமிழ் மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலத் தேர்தலுக்கு வாரங்களே உள்ள நிலையில் பழமைவாத கட்சி உறுப்பினர்களுக்கு முன் முக்கிய தெரிவு உள்ளது. வரும் யூன் தேர்தலில்கதலீன் வேயினை வெற்றிகொள்ளக்கூடிய ஆற்றல் உள்ள அந்தத் தலைவர் யார்\nதமது கடுமையான உழைப்பின் மூலம் பங்களிப்புச் செய்துவரும் இளையவர்களாக இருந்தாலும் தாய்மார்களாக இருந்தாலும் புதியகுடிவரவாளர்களாக இருந்தாலும் ஏனைய அனைவர்களாக இருந்தாலும் அவர்கள் மனங்களை வென்று கட்சியை வெற்றி இலக்கை நோக்கிஅழைத்துச் செல்லும் தனித்துவமான நிலையில் கரலைன் உள்ளார்.\nகரலைன் வியாபாரம் மற்றும் சட்டத்துறையில் தேர்ந்த துறைசார் வல்லுனர் மட்டுமன்றி கணவர் அன்ரூவுடன் நான்கு பிள்ளைகள் உள்ளனர். . பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பை எதிர்கொள்ளும் பெண்கள், சிறுமிகளுக்கு உதவியாக ஒரு தர்மஸ்பாபனத்தையும் நடாத்தி வருகிறார்.\n1986இல் கனடிய கரையை வந்தடைந்த தமிழ் அகதிகளுக்கு கை கொடுத்த அன்றைய முற்போக்கு பழமைவாத கட்சியைச் சார்ந்த பிரதமர்பிரையன் மல்ரூனியின் மகளும் ஆவார். கரலைன் கட்சியல் மட்டுமல்ல ஒன்ராரியோவின் முன்னேற்றகரமாக மாற்றங்களைபிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறார். தலைமைத்துவ தேர்தலில் உள்ளவர்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரே யோக் சிம்கோ வேட்பாளார்மட்டுமன்றி கட்சியின் வளர்ச்சி கருதி அதற்கான பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு கட்சிக்கு வலுச்சேர்த்துள்ளார்.\nமுன்னேற்றகரமாக மாற்றத்தை ஒன்ராரியோ மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அவர்களின் அதிகரித்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டிய பொறுப்பும் அதற்கான தலைவரை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு என்பது வலியுறுத்தப்பட்டுஅதற்கான பொறுப்பை ஏற்று அதனை திறப்பட செய்ய கரலைன் காத்திருப்பதாகவும் அவரை தலைவராக தெரிவு செய்வதன் மூலம்முன்னேற்றகரமான மாற்றங்களை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2 முதல் 9 வரை நடைபெறவுள்ள வாக்களிப்பில் கட்சியின் உறுப்பினர்கள் புதிய தலைவருக்கான வாக்களிப்பில் கலந்து கொள்வர். அதற்கானமுடிவுகள் மார்ச் 10ஆம் நாள் வெளியாகும்.\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா\nயேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்\nஇன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் \"விட்டன்\" எனும் நகரத்தில்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\nசுவிஸின் அதியுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nபிரான்சில் பொன். சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் \nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில்\nதமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2017/06/", "date_download": "2018-06-22T18:31:56Z", "digest": "sha1:WF7Q4LRUSNRIXR2SXFCEPAIQZPSQEX3R", "length": 11479, "nlines": 137, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : June 2017", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nபம்மாத்து உலகம் - குறும் கதை\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை\nபல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்து 30 வருடங்கள் நிறைவு பெறுவதையிட்டு சிங்கப்பூரில் சந்தித்தோம்.\nபல்வேறு நாடுகளில் இருந்தும் நண்பர்கள் வந்தார்கள்.\nசந்தித்தவுடன், “மச்சான் எப்பிடியடா இருக்கிறாய்” எனது அவுஸ்திரேலியா நாட்டு நண்பன் கேட்டான்.\nவீட்டில் இருந்து கிட்டிய தூரத்தில் அவன் இருக்கின்றான். இங்கு தொலைபேசி இலவசம். இருப்பினும் ஒருபோதும் நாங்கள் பேசவில்லை, சந்திக்கவில்லை.\n2200 டொலர்கள் செலவழித்து சிங்கப்பூர் வந்த நான் சொன்னேன்,\nகனவு காணும் உலகம் – சிறுகதை\nதர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.\nஅன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது –\nமறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. வெளியே கடும் குளிர். நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொட���த்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட அவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.\n“ஒருவேளை நான் இருக்கும் பக்கமாகவும் அவள் போகக்கூடும்”\nசுற்றுலா போய் வருகின்றோம் – சிறுகதை\nரவிராஜ் வீடு ஒன்றை வாங்கினான். மனைவி பவித்திராவிற்கு வீடு நன்றாகப் பிடித்துக் கொண்டது. வீட்டின் உரிமையாளர் வீட்டைச் சுற்றிக் காட்டினார். வீட்டைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார்.\nஅதன் பின்னர் தனது அயலவர்களைப் பற்றி பெருமையாகச் சொன்னார். வீட்டின் உரிமையாளருக்கு, எதிர்ப்புறமாக இருந்த வீட்டுக்காரர்களில் திருப்தி இருக்கவில்லை. அங்கே ஒரு பெண்ணும் அவளின் இரண்டு மகள்மாரும் குடி இருந்தார்கள். அவர்களைப் பற்றி மேலெழுந்தவாரியாக சில குறைபாடுகளைச் சொன்னார். அந்தப்பெண் விவாகரத்துப் பெற்றவள், குப்பைக்குடும்பம், கூத்துக்குடும்பம். இவை போதாதா அந்தக் குடும்பத்துடன் பழகுவதா இல்லையா என மூடிவு செய்ய ரவிராஜ் குடும்பத்தினர் அவர்களுடன் பழகுவதில்லை என முடிவு செய்தனர்.\nவீட்டிற்குப் போன முதல்நாள் மாலை நேரம் – அந்த வீட்டுப் பெண்பிள்ளைகளில் ஒருத்தி---ஏழோ எட்டோ படிக்கக்கூடும்--- தனது நண்பி ஒருத்தியுடன் வந்து இவர்களின் வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் தன் மார்புடன் இரண்டு பந்துகளை அணைத்திருந்தாள்.\nநாய்க்கு சாப்பாடு வேணும் (கங்காருப் பாய்ச்சல்கள் - 21)\nசமீப காலங்களாக இங்கே ஒரு கூத்து ஒன்று நடைபெறுவதை அவதானித்து வருகின்றேன்.\nஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒருவர் உணவருந்தி முடிந்ததும்,\n“சந்திரிக்காவுக்குச் சாப்பாடு வேணும். பாவம் அவள், நான் வீட்டை போனதும் என்ரை கையைக் கையையே பாப்பாள்” என்று சொல்லியபடி பிளாஸ்ரிக் பெட்டிகளில் சாப்பாட்டை எடுத்துச் சென்றார்.\nஅவர் தன்னுடைய மனைவியில் இவ்வளவு பாசமா\nபம்மாத்து உலகம் - குறும் கதை\nகனவு காணும் உலகம் – சிறுகதை\nசுற்றுலா போய் வருகின்றோம் – சிறுகதை\nநாய்க்கு சாப்பாடு வேணும் (கங்காருப் பாய்ச்சல்கள் -...\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ�� / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/TN%20news", "date_download": "2018-06-22T19:14:48Z", "digest": "sha1:H2WNYIRJ2D5OZQAGFQDK2EDYNKCXOOJZ", "length": 2495, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "TN news", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : TN news\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment General IEOD India Sports Technology Uncategorized Video World ieod EQ intraday puradsifm tamil cinema tamil hd music அனுபவம் அரசியல் கட்டுரை கவிதை சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படித்ததில் பிடித்தது பிக் பாஸ் பிக் பாஸ் 2 புரட்சி வானொலி பொது மக்கள் அதிகாரம் மாவட்டம் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizhodu.blogspot.com/2008/05/blog-post_3934.html", "date_download": "2018-06-22T18:40:49Z", "digest": "sha1:H7Q6DFZL2RFWY6CSSDNFOV6HQRIHUMBW", "length": 6152, "nlines": 45, "source_domain": "tamizhodu.blogspot.com", "title": "\"தமிழோடு\": ராஜாவுடன் காதலா?- பிரியாமணி", "raw_content": "\nஇது நம்ம ஊரு (8)\nஎனக்கும், தெலுங்கு ஹீரோ ராஜாவுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அவருடன் பேசினால் பொழுது போவதே தெரியாது, உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம்.\nஇருவரும் நெருங்கிப் பழகி வருகிறோம். ஆனால் இது காதல் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பிரியாமணி.பருத்தி வீரனுக்குப் பிறகு பிரியாமணி ரொம்பவே மாறி விட்டார்.\nஅதற்கு முன்பு அவரைப் பற்றிய செய்திகள் வருவதே அரிதாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் வதந்திகள் மயமாக மாறியிருக்கிறது பிரியாமணியின் நிலை.அவருடன் நட்பு, இவருடன் காதல் என பிரியாவைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள். அதிலும், தெலுங்கு ஹீரோ ராஜாவுடன், பிரியா மணியை இணைத்து படு சூடாக செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன.\nஇருவருக்கும் காதல், மிக நெருக்கமாக பழகுகிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.இருவரும் இணைந்து டாஸ் என்ற படத்தில் நடித்தனர். அப்போது முதல் நெருங்கிப் பழகி வருகிறார்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு, ஒரே காரில் வந்து, ஒன்றாக உட்கார்ந்து (ஆளுக்கு ஒரு சீட்டில்தான்), ஆற அமர சாப்பிட்டு விட்டுச் சென்றனர்.\nஎன்னதான் நடக்குது, ராஜாவின் மனதில் நீங்கள்தான் இருக்கிறீர்களா, உங்கள் மனதில் யார் இருக்கிறார் என்று பிரியா மணியிடம் கேட்டால���,டாஸ் படத்தில் ராஜாவுடன் நடித்தேன். அவர் மிகவும் இனிமையானவர். ஹைதராபாத் வந்தால் அவரை சந்திப்பது வழக்கம். ஹோட்டலிலோ அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டிலோ சந்திக்காமல் போக மாட்டேன்.அவர் பேசிக் கொண்டிருந்தால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு சுவாரஸ்யமாக பேசுவார். இருவரும் நன்றாகப் பழகி வருகிறோம். ஆனால் இது நிச்சயம் காதல் இல்லை.\nஇருவரும் சேர்ந்து வந்து சாப்பிட்டால் அதை காதல் என்று கூறுவது சரியல்ல. ஒரு நண்பருடன் சாப்பிட போகக் கூடாதா தப்பா என்று பொறுமித் தள்ளி விட்டார் பிரியா மணி. நம்புறோம்.\nஉங்களுக்காக . . .\nஉங்கள் படைப்புகள்/விமர்சனங்கள்/ஆலோசனைகள் எதுவாக இருந்தாலும், இந்த இணையதளத்தில் இடம்பெறவேண்டுமென நீங்கள் விரும்பினால், கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n\" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-22T18:59:12Z", "digest": "sha1:FBOK5O5HC3TGCSKCMXVTTYUU5SHNEO7X", "length": 7254, "nlines": 137, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "சல்மா | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nPosted in சல்மா, ரசித்த கவிதைகள், tagged ஒரு மாலையும் இன்னொரு மாலையும், salma on திசெம்பர் 21, 2006| 4 Comments »\nதடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்\nஎன் ஆதிகாலக் குகை வாழ்விற்கு\nநிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை\n– சல்மா (தொகுப்பு – ஒரு மாலையும் இன்னொரு மாலையும்)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபூக்களும் காயம் செய்யும் - வைரமுத்து\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவ��்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97036", "date_download": "2018-06-22T19:07:10Z", "digest": "sha1:GBKQP6JWSFZX7S3YNNLBNN7G77HSN46K", "length": 15968, "nlines": 180, "source_domain": "kalkudahnation.com", "title": "யார் ஆட்சி செய்தாலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற அவலநிலையை தடுக்கலாமா ? | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் யார் ஆட்சி செய்தாலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற அவலநிலையை தடுக்கலாமா \nயார் ஆட்சி செய்தாலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற அவலநிலையை தடுக்கலாமா \nஅம்பாறை நகரில் முஸ்லிம்களை இலக்குவைத்து (27.02.2018) நல்லிரவு நேரத்தில் தாக்குதல்கள் நடைபெற்றதானது எதிர்பாராத ஓர் விடயமல்ல.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட வன்முறையானது வழக்கமாக ஹோட்டல்களில் இருந்தே ஆரம்பமாவது கடந்தகால வரலாறாகும்.\n2௦௦1 ஆம் ஆண்டில் சந்திரிக்காவின் அரசாங்கத்தில் நடைபெற்ற மாவனல்லை கலவரம் உட்பட பல அசம்பாவிதங்கள் ஹோட்டலில் இருந்தே உருவானது. அதுபோல் அம்பாறை சம்பவமும் ஹோட்டலில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇனவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைக்கும்போது ஏதோ ஒரு காரணத்தினை கூறுவார்கள். அந்தவகையில் அம்பாறையில் முஸ்லிம் உரிமையாளருக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் கருத்தடை மாத்திரை உணவில் கலந்து கொடுக்கப்பட்டிருந்தால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஏன் பள்ளிவாசலை உடைக்க வேண்டும்\nஇஸ்லாமியர்களின் வேத நூலை ஏன் எரிக்க வேண்டும் சம்பவத்துடன் தொடர்பில்லாத ஏனைய கடைகளையும், வாகனங்களையும் ஏன் தாக்கி அழிக்க வேண்டும் \nஉணவில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவது என்பது நடைமுறை சாத்தியமாகுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, குறித்த உணவினை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி கடைக்காரருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முற்படவில்லை \nஇனவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக கடைக்காரர் பயத்தினால் ஏதோ வாய் தடமாருவதனை ஒளிப்பதிவு செய்துகொண்டு அதனை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும், உலகத்துக்கும் தங்களது இனவாத செயல்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முட்படலாமா \nநூற்றி ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்ற உணவில் இவ்வாறான மாத்திரைகள் கலப���பதன் மூலம் இலாபமீட்ட முடியுமா என்ற நியாயமான கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் விடை தேட முடியாது.\nஅமெரிக்கா உட்பட உலகின் பல வல்லரசு நாடுகளில் எந்த தலைவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது வெளியுறவு கொள்கைகளில் மாற்றத்தினை காண முடியாது. அதுபோல் இந்தியாவில் ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் இலங்கை விவகாரத்தில் ஒரே கொள்கையினையே கடைப்பிடித்து வருகின்றது.\nஎமது நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்துவருகின்ற பச்சை, நீலம் என யார் ஆட்சி செய்தாலும் சிறுபான்மை சமூகம் சார்ந்த கொள்கைகளில் ஒரே நிலைப்பாட்டினையே கடைப்பிடித்து வருகின்றார்கள்.\nமுஸ்லிம்களின் விடயத்தில் ஆட்சி தலைவர்கள் நல்லதையே செய்கின்றாகள் என்று வெளிப்பார்வையில் தென்பட்டாலும், சிங்கள பௌத்த மேலாதிக்கவாத கொள்கை வகுப்பாளர்களின் விருப்பத்துக்கு மாறாக ஆட்சி தலைவர்களால் செயல்பட முடியாது.\nஅவ்வாறு அவர்களை எதிர்த்து ஆட்சி தலைவர்கள் செயல்பட்டால், தெற்கில் உள்ள சிங்கள மக்களின் வாக்குகளை தாங்கள் இழக்க வேண்டி ஏற்படும் என்ற அச்சமே அதற்கு காரணமாகும்.\nஎனவே இவ்வாறான இனவாத செயல்பாடுகள் இத்துடன் முற்றுப்பெற போவதில்லை. சில காலங்களுக்கு அமைதியாக இருப்பதும், பின்பு மீண்டும் அது அரசியல் தேவைக்காக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும் வழக்கமாகும்.\nஅது வெவ்வேறு கோணத்தில் எதிர்காலத்தில் நாட்டின் பல பிரதேசங்களிலும் உருவாகிக்கொண்டே இருக்கும். தூர நோக்கில் இதற்காக என்ன நடவடிக்கை எடுப்பது இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்றெல்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளாத வரையில், மியன்மாரில் நடைபெற்றது போன்று எதிர்காலத்தில் எமது சமூகத்துக்கு ஏற்பட இருக்கின்ற அவல நிலையினை யாராலும் தடுத்துவிட முடியாது.\nPrevious articleபிரதமர் அம்பாறை வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் உறுதியளிப்பு.\nNext articleதிஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதந்தை செல்வாவின் வழியில் இன ஒருமைப்பாடு ஏற்படவேண்டும்' வடக்கு மாகாண கல்வி அமைச்சர்\nகலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஅத்தீன் மற்றும் கதீப்மார்களுக்கு நிதியுதவி\nகாவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுக்கு தெரிவு.\nகுளியாப்பிடிய பிரதேசசபையின் வேலைத்திட்டங்களை பெற்றுக் கொள்ளும் ஆரம்ப நிகழ்வு..\nவாழைச்சேனை அல் இக்பால் பாலர் பாடசாலையில் டெங்கொழிப்பு சிரமதானம்\nபணத்திக்காக உங்களுடைய அடிப்படை உரிமையை விற்பதாக இருந்தால் இதைவிட கேவலம் உலகத்தில் எதுவுமே கிடையாது.\nசர்வதேச, தேசிய ரீதியில் இன்னல்களுக்குள்ளாகியுள்ள உறவுகளுக்காகப் பிரார்த்திப்போம்-ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் மாகாண மட்டத்தில் சாதனை\nஓட்டமாவடி – அல் மஜ்மா கிராமத்தின் கிராமிய அபிவிருத்தி சங்க நிர்வாகத் தெரிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhspgta-trichy.blogspot.com/2015/12/10_15.html", "date_download": "2018-06-22T19:12:28Z", "digest": "sha1:4NCUC5MX5RPGGVSGSA7MAOMDS62BFVPN", "length": 5559, "nlines": 37, "source_domain": "tnhspgta-trichy.blogspot.com", "title": "தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்", "raw_content": "\nசெவ்வாய், 15 டிசம்பர், 2015\nகைவிரல் இல்லாத மாணவருக்கு கால் ஊனத்திற்கான சான்று\nகமுதி அருகே கை பெருவிரல்கள் இல்லாத 10 ம் வகுப்பு மாணவருக்கு கால் ஊனம் என, டாக்டர்கள் சான்று அளித்துள்ளனர். இதனால் அம்மாணவர் தேர்வுக்கான சலுகை பெற முடியாமல் தவிக்கிறார்.கமுதி அருகே செய்யாமங்களத்தை சேர்ந்த முனியசாமி மகன் சடகோபன்ரமேஷ்,15. பிறவியிலேயே இவரது 2 கைகளிலும் பெருவிரல்கள் இல்லை. 2008 ல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளார். அதில் கை ஊனத்திற்கு பதிலாக 'கால் ஊனம்' என, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சான்று அளித்துள்ளனர்.சடகோபன்ரமேஷ் செய்யாமங்களம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறார். கை பெருவிரல்கள் இல்லாததால் அவரால் வேகமாக எழுத முடியாது.\nஇதனால் அரசு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் கேட்டு விண்ணப்பித்தார். அடையாள அட்டையில் கால் ஊனம் என, இருந்ததால் விண்ணப்பத்தை கல்வித்துறை அதிகாரிகள் நிராகரித்தனர்.இதையடுத்து அவர் அடையாள அட்டையில் கை ஊனம் என, மாற்றி தர ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்களை அணுகியுள்ளார். அங்கு சான்று தராமல் 2 முறை அலைக்கழித்துள்ளனர். அவர் நேற்று தனது தாத்தா சக்திவேலுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.மாணவர் சடகோபன்ரமேஷ் கூறுகையில், “ அடையாள அட்டை வாங்கும்போது கவனிக்கவில்லை. தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தான் டாக்டர் தவறுதலாக சான்று அளித்தது தெரியவந்தது,” என்றார்.\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/jun/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-507870.html", "date_download": "2018-06-22T19:10:53Z", "digest": "sha1:RIQGPSKHIMYYU7VUKLII6NI2ANOOCTOA", "length": 10559, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "தியானென்மன் சதுக்க நினைவுகள்: சீனாவில் மேம்படாத மனித உரிமை!- Dinamani", "raw_content": "\nதியானென்மன் சதுக்க நினைவுகள்: சீனாவில் மேம்படாத மனித உரிமை\nவாஷிங்டன், ஜூன் 5: சீனாவில் தியானென்மன் சதுக்கத்தில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு 23 ஆண்டுகள் ஆன பிறகும், அந்த நாட்டில் மனித உரிமை மற்றும் ஜனநாயகம் மேம்படவில்லை.\nதியானென்மன் சதுக்க 23வது நினைவுதினமான திங்கள்கிழமை வெளியுறவுத் துறை விவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்றக் கமிட்டியின் தலைவரான இலியனாரோஸ் - லெஹ்டினன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nமனித உரிமை என்று வருகிறபோது, கடந்த 23 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏதும் சீனாவில் நிகழ்ந்துவிடவில்லை.\nஅங்குள்ள அதிகார ஆட்சி தியானென்மன் சதுக்கம் தொடர்பான ஒவ்வொரு செய்தியையும் தணிக்கை செய்தது. அந்தச் சதுக்கத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அவர்கள��� பற்றிய நினைவுகளை அழிக்கவும் சீன அரசு முயன்றது.\n23 ஆண்டுகள் ஆன பின்னரும், அதே அநீதிகளையும் அடக்குமுறைகளையும் சீன மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.\n1989-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூரமான அடக்குமுறையை உலகம் மறந்துவிட வேண்டுமென சீனா விரும்புகிறது. ஆனால், நமது நினைவுகள் தேய்வதில்லை.\nநமது சிந்தனையும் உறுதியும், தியாகம் செய்த தீரம் மிக்க இளைஞர்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறது. அடிப்படை உரிமைக்காக போராடிய அவர்கள் தொடர்ந்து நினைவில் இருப்பார்கள்.\nதியானென்மன் சதுக்கச் சம்பவம் குறித்த விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட வேண்டும். சீன மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும். தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுவதற்காகவும் ஒன்று கூடுவதற்காகவும் போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் நிபந்தனையின்றி சீன அரசு விடுவிக்க வேண்டும்.\nஜனநாயகத்துக்காகப் போராடி உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லியு ஜியாபோவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நோபல் பரிசு பெற்ற ஒருவர் சிறையில் இருப்பது சீனாவில் மட்டுமே.\nஅவரையும் நிபந்தனையின்றி சீனா விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇரங்கல் தீர்மானம்: அதேநேரத்தில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் லிபர்மன், ஜேம்ஸ் இன்ஹோஃபே, ஜான் கில், ஜான் எஸ். மெக்கெய்ன், ராபர்ட் மெனென்டஸ், ஜிம்வெப் ஆகியோர், அரிúஸôனா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃபேங் லிஸி இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.\nபேராசிரியர் ஃபேங் லிஸி தீவிர ஜனநாயகவாதி ஆவார். தியானென்மன் சதுக்க நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் மீதும் அவரது மனைவி மீதும் சீன அரசால் தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.\nஆனால், பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஓராண்டுக்கும் மேல் தஞ்சம் அடைந்திருந்த அவர்கள், பின்னர் அமெரிக்கா வந்து சேர்ந்தனர். அங்கு அரிúஸôனா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-22T19:02:47Z", "digest": "sha1:BYUNWEZX3WGNFHRU6JIFMXIRF36ZK5OV", "length": 12985, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக பிறப்பித்த ஆணைகளின் விளைவாகவே நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது - தமிழக அரசு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக...\nமுந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக பிறப்பித்த ஆணைகளின் விளைவாகவே நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது – தமிழக அரசு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nநீர்நிலைகளை பாதுகாக்காமல் முந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக பிறப்பித்த ஆணைகளின் விளைவாகத்தான், நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருநின்றவூர் ஏரியில் முந்தைய தி.மு.க. அரசு வீடுகளை கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் அரசாணை வழங்கியதே அங்கு குடியிருப்புகள் பெருமழைக் காலங்களில் வெள்ளநீரில் மூழ்கக் காரணம் என்றும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.\nதிருநின்றவூர் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு பதிலளித்துள்ள பொதுப்பணித் துறை அமைச்���ர் திரு. ஓ.பன்னீர் செல்வம், மக்கள் தங்களது சொந்த இடங்களை நில அபகறிப்பாளர்களிடம் பறிகொடுக்கும் நிலை தி.மு.க. ஆட்சியில் இருந்து வந்ததையும், மின் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால் தமிழக மக்கள் தவித்து வந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், 2011-ம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு, மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் திரு. பன்னீர் செல்வம், ஏரிபுறம்போக்கு, ஏரிக்கரைகள், நீர்ப் படுகைகள் என வீடுகள் கட்டுவதற்கு உகந்ததாக இல்லாத இடங்களிலும் அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவது என்பது தி.மு.க. அரசு எப்பொழுதும் கொண்டுள்ள கொள்கை என குற்றம்சாட்டியுள்ளார்.\nஏரிகள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளையும், முறைப்படுத்தும் வகையில், 1990-ம் ஆண்டு அன்றைய தி.முக. ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டதே திருநின்றவூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளான பெரியார் நகர் பகுதி ஒன்று, பெரியார் நகர் பகுதி இரண்டு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள் பெருமழை காலங்களில் வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்கிறது என தெரிவித்துள்ள அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், அப்பகுதியில் தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது செய்யப்பட்ட தவறுகளை, அந்தந்த காலங்களில் வெளியிடப்பட்ட அரசாணை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇப்பகுதியில் 2,467 ஆக்கிரமிப்புகளில் ஆயிரத்து 6 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்கு 2,467 வீடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமுந்தைய தி.மு.க ஆட்சியின் இதுபோன்ற தவறான நடவடிக்கையால், இந்த குடியிருப்புகள் ஏரியின் முழு கொள்ளளவு மட்டத்திற்கு, 5 அடி அளவிற்கு கீழே உள்ளது என்றும், மழைக் காலங்களில் ஏரி, 7 அடி அளவிற்கு நிரம்பும்போது, இக்குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வீடுகளை விட்டு காலி செய்து, 6 மாதங்களுக்குப் பிறகே திரும்பி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதிருநின்றவூர் ஏரியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், மழை நீரை முழுவதும் வெளியேற்ற இயலாது நிலைமையும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம், நீர்நிலைகளை பாதுகாக்காத முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற அரசாணைகளை பிறப்பித்ததன் விளைவாக, நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.\nஎனினும், அப்பகுதியில் விவசாயிகள் குடியிருப்புதாரர்களிடம் கலந்து பேசி, பாதிப்பு இல்லாமலும், தேங்கியுள்ள மழைநீர் கணிசமாக குறையும் படியும், மதகுகள் வழியாக, தேவையான தண்ணீரை வெளியேற்ற அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/arthur-rimbaud/", "date_download": "2018-06-22T18:58:56Z", "digest": "sha1:364YELM3XF57AU2FQTA5CGQMLI4VNNQT", "length": 5673, "nlines": 124, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "Arthur Rimbaud | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபூக்களும் காயம் செய்யும் - வைரமுத்து\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://raattai.wordpress.com/2015/01/27/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-22T18:47:16Z", "digest": "sha1:MQDJSP4SDI3WLZAVQZA2WPZOGZZEGARR", "length": 14849, "nlines": 113, "source_domain": "raattai.wordpress.com", "title": "தனவந்தர்களால் என்னை ஆட்டிவைக்க முடியாது – காந்தி | இராட்டை", "raw_content": "\nதனவந்தர்களால் என்னை ஆட்டிவைக்க முடியாது – காந்தி\nஇராட்டை / ஜனவரி 27, 2015\nசோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் நம்மால் பொருளாதார சம்த்துவம் உண்டாக்குவதற்கு இன்றே எதையும் செய்ய முடியாது, அதன் பொருட்டு பிரசாரம் மட்டுமே செய்து கொண்டிருப்போம் என்கிறார்கள்.அதைச் செய்தால் இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு அனுகூலமாக துவேஷத்தை உண்டாக்கவும்,ஏற்கனவே உள்ள துவேஷத்தைப் பெருக்கவும் முடியுமென்று அவர்கள் நம்புகிறார்கள்.அரசாங்கத்தில் தாம் ஆதிக்கம் பெறும் போது சம்த்துவத்தை உண்டாக்கிவிடுவோம் என்கிறார்கள் அவர்கள்.எனது திட்டத்திலோ அரசாங்கம் மக்களின் கருத்தை நடத்தி வைக்க அன்றி தன்னிஷ்டத்தைச் செய்யுமாறு அவர்களை ஏவவோ, நிர்பந்தப்படுத்தவோ செய்யாது.துவேசத்திற்கு மாறாக அன்பின் சக்திகளை ஒன்று திரட்டுவதன் மூலம் மக்களை என் கருத்தை ஏற்கும்படி செய்து, அஹிம்சையின் மூலம் நான் பொருளாதார சமத்துவத்தை உண்டாக்குவேன்.நான் சமூகம் முழுவதையும் என் வழிக்குத் திருப்பும் வரையில் காத்திராது என்னிடமிருந்து இன்றே இதை ஆரம்பித்து விடுவேன். நான் சொந்தத்தில் 50 மோட்டார் கார்கள் வைத்திருந்தாலும், என்னிடம் 10 வேலி நிலம் இருந்தாலும் நான் நினைக்கும் பொருளாதார சமத்துவத்தைக் கொணரும் எண்ணம் வைத்திருப்பதற்கு அர்த்தமில்லை என்று நான் சொல்லாமலே புரியும்.அதற்கு நான் என்னை நாட்டின் பரம ஏழைகளில் ஒருவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.கடந்த 50 ஆண்டுகளாக நான் செய்ய முயன்று கொண்டிருப்பது இதுவேயாகையால் தனவந்தர்கள் அளித்துதவும் கார்களையும் பிற வசதிகளையும் நான் உபயோகித்துக் கொண்டாலும் என்னை முதன்மையான கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்கிறேன்.அந்த தனவந்தர்களால் என்னை ஆட்டிவைக்க முடியாது. அவர்களோடு எனக்குள்ள தொடர்பினால் ஏழை மக்களின் நலன் பாதிக்கப்படுவது தெரிந்தால், அந்தக் கணத்திலேயே என்னால் அவர்கள் உறவை உதறித் தள்ளிவிட முடியும்.\nஜனவரி 27, 2015 in காந்தி. குறிச்சொற்கள்:க��ந்தி\nபசு வதை தடைச் சட்டம் குறித்து காந்தி\nராஜாஜி,க.சந்தானம் மற்றும் தக்கர் பாபாவிற்கு காந்தி எழுதிய கடிதங்கள்\nகாந்தி ‘மதம்’ – பெரியார்\nமகாத்மா காந்தி பஞ்சகம் -மகாகவி பாரதியார் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ��டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/secret-service-shares-sneak-peek-at-trump-s-motorcade-013700.html", "date_download": "2018-06-22T19:16:50Z", "digest": "sha1:NT7UL6Q5CMDQLKD3Q7J7ECJARMOL3LWR", "length": 16869, "nlines": 185, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்\nஆசியாவை கலக்கும் அமெரிக்க அதிபரின் கார் பட்டாளம்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவருக்காக ஒரு பெரிய கார் பட்டாளமே அமெரிக்காவிலிருந்து தனி விமானம் மூலமாக ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கிறது. இதுகுறித்த சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக அமெரிக்க அதிபர் கருதப்படுகிறார். மேலும், அதிக அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு மிகவும் பலமானதாக இருந்து வருகிறது. அவர் பயன்படுத்தும் கார்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என அனைத்திலுமே, அதீத பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன.\nநாட்டை ஆளும் தலைவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. பொதுவாக, இதுபோன்ற தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அந்த நாட்டில் வழங்கப்படும் கவச அம்சங்கள் கொண்ட கார்களை பயன்படுத்துவார்கள்.\nஆனால், அமெரிக்க அதிபர் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும்போது, அவருக்கான பாதுகாப்பு மிகவும் விரிவாக செய்யப்படும். முன்கூட்டியே, அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் சென்று பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்த பின்னரே பயணத் திட்டம் உறுதி செய்யப்படும்.\nஅதுமட்டுமில்லை, அமெரிக்க அதிபர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த நாட்டு அரசு வழங்கும் கார்களை பயன்படுத்துவதில்லை. மாறாக, அமெரிக்கா���ில் பயன்படுத்தும் அதே கார்கள்தான் வெளிநாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇதற்காக, தனி விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் டொனால்டு டிரம்பிற்கு, அமெரிக்காவிலிருந்து அந்த தனி விமானத்தில் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் கார்கள் இரண்டும், பாதுகாப்பு அரணாக செல்வதற்காக கார்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇந்த கார்கள் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலமாக ஒவ்வொரு நாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. ஆசிய நாடுகளில் டிரம்ப் சுற்றுப் பயணத்திற்காக கார்கள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து, அமெரிக்க பாதுகாப்புத் துறை சில படங்களையும் வெளியிட்டு இருக்கிறது.\nசில சமயங்களில் ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளின் நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்தால், சி17 குளோப்மாஸ்டர் விமானங்கள் மற்றும் சி-5 கேலக்ஸி விமானங்களில் இந்த கார்கள் தனிதனி பிரிவாக கொண்டு செல்லப்படும்.\nவடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அதிபர் தப்புவதற்கான ரகசிய விமானம் இதுதான்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய 'பீஸ்ட்' கார் பற்றிய தகவல்கள்\nஅமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கும் டொனால்டு டிரம்பின் கார் கலெக்ஷன்\nஒரே விமானத்தில் செல்லும்போது 16 முதல் 20 கார்கள் வரை அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு பயணங்களின்போது கொண்டு செல்லப்படுகிறது. ரூட் கார் அல்லது பைலட் கார்கள் அமெரிக்க அதிபர் செல்லும் காருக்கு வழிகாட்டி வாகனமாக செல்லும்.\nஅதில், தி பீஸ்ட் என்று அழைக்கப்படும் அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ கார்கள் மற்றும் பாதுகாப்பு அரணாக செல்லக்கூடிய, செவர்லே கவச எஸ்யூவிகள் அந்த விமானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த கார்களை ஆடாமல், அசையாமல் எடுத்துச் செல்வதற்காக அந்த விமானத்தில் சிறப்பு கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.\nமேலும், அந்த வழியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யும் விதத்தில், சில நிமிடங்களுக்கு முன்பாக செல்லும். அமெரிக்க அதிபருக்கு பாதுகாப்பாக வரும் கார்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும்.\nஸ்வீப்பர்ஸ் என்ற பெயரில் அழைக்கபப்படும் வாகன பிரிவில், கார்கள், மோட்டார்சைக்கிள்கள் பயன்பட���த்தப்படுகின்றன. அமெரிக்க அதிபர் செல்லும்போது வழியில் உள்ள கூட்டத்தை ஒழுங்குப்படுத்துவது, தடைகளை சரிசெய்வதற்காக இந்த வாகனங்கள் செல்கின்றன.\nஅதிபரின் காருக்கு முன்னால் செல்லும் இந்த வாகனம் வழிகாட்டியாகவும், அரணாகவும் செல்லும். பொதுவாக பிஎம்டபிள்யூ கார் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, தாக்குதல்களை முறியடிக்கும் வீரர்கள் அடங்கிய குழுவும் இந்த பிரிவும், ஆம்புலன்ஸ் வாகனமும் இடம்பெற்றிருக்கும். பின்புறத்தில் பாதுகாப்பு அரணாக வருவதற்கான கார்களும் இடம்பெற்றிருக்கும்.\nமொத்தத்தில், அமெரிக்க அதிபர் டிரம்பின் சுற்றுப்பயணத்தில் அவருக்காக தனி விமானத்தில் பறந்து வரும் கார்கள் ஆசிய மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.\nவடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அதிபர் தப்புவதற்கான ரகசிய விமானம் இதுதான்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு தயாரான புதிய 'பீஸ்ட்' கார் பற்றிய தகவல்கள்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கார் கலெக்ஷன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nவடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா\nஇன்ஜினியரிங் மாணவர்களுக்கு திறமையை நிரூபிக்க பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம்\nபோலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ இந்த வீடியோ பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/featured/1212-2", "date_download": "2018-06-22T18:49:52Z", "digest": "sha1:YAJPAYX3O4ZCMKQTXVAAZFV6BGEQZBV4", "length": 7527, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2'", "raw_content": "\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2'\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படம் உருவாவது உறுதியாகியுள்ளது. படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.\nசில மாதங்களாகவே கமல் - ஷங்கர் இருவருமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 'இந்தியன் 2' உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இச்செய்தியை இருவருமே மறுக்கவில்லை.\nஇந்நிலையில் இக்கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் 'இந்தியன் 2' உருவாகவுள்ளது. தெல��ங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.\nஇப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது '2.0' இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தை இயக்கவுள்ளார்.\nமேலும், கமல் அரசியலில் நுழையவிருப்பதால் 'இந்தியன் 2' படம் சரியானதாக இருக்கும் என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nகலைஞனுக்கு அழிவில்லை: சினிமா நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actress-hansika-turns-into-painter", "date_download": "2018-06-22T18:36:10Z", "digest": "sha1:JUOCZYFMN2MHM55Z54DLKBYEPLQAX2U6", "length": 10199, "nlines": 87, "source_domain": "tamil.stage3.in", "title": "ஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா", "raw_content": "\nஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா\nஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 20, 2018 17:37 IST\nநடிகை ஹன்சிகா வரைந்த புத்தர் ஓவியம் ஒன்றை நடிகர் ஷ்ரியா ரெட்டி பகிர்ந்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக நடிகை ஹன்சிகா வலம் வருகிறார். இவருடைய படங்களுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருக்கும். மாடல் அழகியான இவர் ஹிந்தி மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நாயகியாக அறிமுகமானார். 2003-இல் திரையுலகிற்கு அறிமுகமான இவர் 2011-இல் வெளியான 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.\nஇதன் பிறகு இவருக்கு தமிழ் ���ொழியில் ரசிகர்களிடம் கிடைத்த மாபெரும் வரவேற்பினால் இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். முன்னணி நாயகியான இவர் நிஜ வாழ்க்கையில் சமூக அக்கறையுடனும், மனித நேயத்துடன் செயல்பட்டு வருகிறார். 25 தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு இவர் பணஉதவி செய்துள்ளார். மேலும் இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 10 பெண்களின் மருத்துவ செலவையும் மேற்கொண்டுள்ளார். இது தவிர 'சென்னை டர்ன்ஸ் பிங்க்' என்ற சமூக நல அமைப்பின் தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.\nஇந்த அமைப்பு நகர்ப்புற பெண்களுக்கு கேன்சர் பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இப்படி பொது மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை மேற்கொண்டு வரும் இவர் தற்போது ஓவியராகவும் மாறியுள்ளார். இவரின் இந்த ஓவியத்தை நடிகை ஸ்ரீயா ரெட்டி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இவரின் ஓவியத்தை பார்த்து நடிகர் விவேக் \"உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் ஹன்சிகா. திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். இதனை வைத்து கண்காட்சியை நடத்தினால், அதில் வரும் பணமும் நன்கொடை வழங்க உதவியாக இருக்கும்\" என பாராட்டியுள்ளார். இதற்கு ஹன்சிகாவும் \"நன்றி சார்..அது தான் திட்டம்\" என பதிலளித்துள்ளார்\nஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா\nநடிகை ஹன்சிகா மீது நடிகர் சங்கத்தில் மேனேஜர் முனுசாமி புகார்\nநடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்த ஹன்சிகா\nஓவிய கலைஞராக மாறிய நடிகை ஹன்சிகா\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானத�� சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/manjima-mohan-requests-fans", "date_download": "2018-06-22T18:35:58Z", "digest": "sha1:OBRAWVALFS6LXCAGU7UDFJBQ57E6ZV7H", "length": 8682, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "ரசிகர்களிடம் மஞ்சிமா மோகனின் வேண்டுகோள்", "raw_content": "\nரசிகர்களிடம் மஞ்சிமா மோகனின் வேண்டுகோள்\nரசிகர்களிடம் மஞ்சிமா மோகனின் வேண்டுகோள்\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Nov 10, 2017 17:30 IST\nகவ்ரவ் நாராயணன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த இப்படை வெல்லும் படத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்கே சுரேஷ், கவ்ரவ் மற்றும் சிலர் நடித்து உருவாக்கி இருந்த அதிரடி காதல் படத்தினை நேற்று வெளியிட்டனர்.\nஇந்நிலையில் கடந்த வாரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணத்தினால் மஞ்சிமா மன்னிப்பு கேட்டதாகவும், குயின் படத்தின் ரீமேக் காரணத்தினால் அடுத்த 30 நாட்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.\nஇதனை தொடர்ந்து படக்குழுவினர், படத்திற்கு துணையாக இருக்கும் பத்திரிகை நிறுவனம், ஊடகம் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்த மஞ்சிமா ரசிகர்களுக்கும் வேண்டுகோள்விடுத்துள்ளார். படத்தை திரையறுங்குகளில் பார்க்கும் படியும், திருட்டு டிவிடி, இணையதளம் போன்றவற்றில் பார்ப்பதை தவிக்கும் படியும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.\nரசிகர்களிடம் மஞ்சிமா மோகனின் வேண்டுகோள்\n'இப்படை வெல்லும்' படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் அக்சை குமார்\nஇப்படை நிச்சயம் வெல்லும் மு.க.ஸ்டாலின்\nபடத்துக்காக பஸ் ஓட்டிய ராதிகா\nஹச்.ராஜா கொஞ்சம் கருணை காட்டுங்க - உதயநிதி ஸ்டாலின்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேர���்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nநிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகளை அடுத்த ஒரே நாளில் சரிசெய்த ஜப்பான்\nபசுமை வழிச்சாலை எதிர்ப்பு விவகாரத்தில் சிறைபெற்ற சமூக ஆர்வலர் பியூஸ் மனுசுக்கு பெயில்\nஇயற்கையை அழிக்காமல் 8 வழிசாலையை அமைக்க நடிகர் விவேக் கோரிக்கை\nசாம்சங் மொபைல் தொழில்நுட்பத்தின் புதிய வடிவம் வெளியானது\nவெளியானது சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் மாடல் பேனல் தொழில்நுட்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adukkuppanai.blogspot.com/2011/06/blog-post_9732.html", "date_download": "2018-06-22T19:19:22Z", "digest": "sha1:VN5TXIPMHFY2MCUX564E7FPD3GYMI6KD", "length": 5015, "nlines": 102, "source_domain": "adukkuppanai.blogspot.com", "title": "அடுக்குப் பானை: நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே", "raw_content": "\nநீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே\nபடம் : பார் மகளே பார்\nஇசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி\nநீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே\nநெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே\nதாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே\nதெம்மாங்கு பூந்தமிழே தென்னாளும் குலமகளே.....\nமகளே உன்னை தேடி நின்றாளே மங்கை\nவருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை\nநான் காதல் என்னும் கவிதை சொன்னேன்\nஅந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்\nஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ\nகுயிலே என்று கூவி நின்றேனே உன்னை\nதுனையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே\nஉன் ஒரு முகமும் திருமகளின்\nஆரிரோ... ஆரிரோ... ஆரிரோ... ஆராரோ\nLabels: கண்ணதாசன், ராமமூர்த்தி, விஸ்வநாதன்\nஇரு பறவைகள் மலை முழுவதும்\nநீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே\nகண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்\nஉனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன்\nஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nஎ���்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி\nவளர்ந்த கலை மறந்துவிட்டாள் - பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131047-119", "date_download": "2018-06-22T18:55:11Z", "digest": "sha1:DN3SH2QNO66SVT2JPVKL6MPAPZLTWV2P", "length": 16467, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இராக் குண்டு வெடிப்புகளில் 119 பேர் பலி", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅ��ெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇராக் குண்டு வெடிப்புகளில் 119 பேர் பலி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇராக் குண்டு வெடிப்புகளில் 119 பேர் பலி\nஇராக் தலைநகர் பாக்தாதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்புகளில் 119 பேர் உயிரிழந்தனர்.\nபாக்தாதில் பிரபல வணிக மையங்கள் அமைந்துள்ள கராடா பகுதியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 114 பேர் பலியாகினர்.\nஅந்தத் தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. 160 பேர் காயமடைந்தனர்.\nரம்ஜான் பண்டிகையையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.\nஉயிரிழந்தவர்களில் 15 சிறுவர்கள், 10 பெண்கள், 6 காவலர்கள் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇங்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, செல்லிடப்பேசிகள் மற்றும் துணிகள் விற்பனை செய்யும் கடைகளில் தீப்பிடித்தது.\nஇந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். ஷியா பிரிவினருக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக, அந்த பயங்கரவாத அமைப்பின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டது.\nதலைநகரின் கிழக்குப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.\nஇந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nகுண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி பார்வையிட்டார்.\nஅந்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஃபலூஜா நகரை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக மீட்ட சில நாட்களிலேயே, தலைநகரில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபோர்முனைகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இராக் பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றாலும், அந்நாட்டில் மக்கள் வசிக்கும் நகர்ப்புறங்களில் பெருத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் திடீர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர் கதையாக உள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2011/06/", "date_download": "2018-06-22T18:33:51Z", "digest": "sha1:2HOMHVAAX65UCAEOIVMX3PZCYYVKVW77", "length": 7143, "nlines": 171, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: June 2011", "raw_content": "\nசூரியன் தகித்து இறங்கிக் கொண்டிருக்க\nவெயிலால் சோர்ந்து நடந்து வந்தாள்\nதலைக் கவசம், இருக்கைக்கு துண்டு என்று\nநன்றி: கல்கி வார இதழ்...\nஅவள் அங்கே இருப்பதாக நம்பி\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\n, மரங்கள் வெட்டப் பட்ட அரளிகள் பூக்க முயற்சிக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/07/wheezing-tips-in-tamil/", "date_download": "2018-06-22T18:35:59Z", "digest": "sha1:Q6P3VHRLATL2FBK3YY3VODB6DUPNRS43", "length": 12791, "nlines": 138, "source_domain": "pattivaithiyam.net", "title": "கர்ப்ப காலத்தில் ஏற்படும் வீசிங் பிரச்சனையால் உண்டாகும் ஆபத்துகள்,wheezing tips in tamil |", "raw_content": "\nக��்ப்ப காலத்தில் ஏற்படும் வீசிங் பிரச்சனையால் உண்டாகும் ஆபத்துகள்,wheezing tips in tamil\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வீசிங். முதலில் வீசிங் என்பது நீங்கள் சுவாசிக்கும் போது விசில் போன்ற சத்தம் எழும், அதுமட்டுமின்றி சுவாசிக்க சிரமமாகவும் இருக்கும். இது தான் வீசிங் என்றழைக்கப்படுகிறது. வீசிங் பிரச்சனை, ஆஸ்துமா அல்லது மூச்சிக்குழாயில் உள்ள பிரச்சனைகள் காரணமாகவும் இந்த வீசிங் பிரச்சனை ஏற்படுகிறது. புகைப்பிடித்தல் கூட வீசிங் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். கர்ப்பமாக இருக்கும் போது வீசிங் பிரச்சனை ஆஸ்துமாவினால் ஏற்படுகிறது. ஆஸ்துமாவினால் பாதிக்கப்படாத பெண்கள் கூட வீசிங் பிரச்சனையால் கர்ப்பகாலத்தில் பாதிக்கப்படுவார்கள். கர்ப்ப காலத்த்தில் பெண்களை தாக்கும் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சரும பொலிவைக் அதிகரிக்க வீட்டிலேயே எப்படி ஸ்க்ரப் தயாரிக்கலாம்\nமுழுக்க, முழுக்க பீர் பாட்டில்களால் கட்டப்பட்டிருக்கும் புத்தர் கோவில் முகத்தில் பருக்கள் தோன்றும் இடத்தை வைத்து என்ன நோய் பாதிப்பு என எப்படி அறிவது முகத்தில் பருக்கள் தோன்றும் இடத்தை வைத்து என்ன நோய் பாதிப்பு என எப்படி அறிவது Featured Posts பாதிப்பு என்ன Featured Posts பாதிப்பு என்ன கர்ப்ப காலத்தில் உண்டாகும் வீசிங் பிரச்சனையால் கருவிற்கு ஆக்ஸிஜன் செல்வது தடைபடுகிறது. எனவே இந்த பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்டிப்பாக பிரசவ காலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். சிகிச்சை தேவையா கர்ப்ப காலத்தில் உண்டாகும் வீசிங் பிரச்சனையால் கருவிற்கு ஆக்ஸிஜன் செல்வது தடைபடுகிறது. எனவே இந்த பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்டிப்பாக பிரசவ காலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். சிகிச்சை தேவையா கர்ப்ப காலத்தில் வரும் ஆஸ்துமா பிரச்சனைக்கு கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனை கவனிக்காமல் விட்டுவிடுவது தவறானது. கவனிக்காமல் விட்டால் என்னவாகும் கர்ப்ப காலத்தில் வரும் ஆஸ்துமா பிரச்சனைக்கு கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனை கவனிக்காமல் விட்டுவிடுவது தவறானது. கவனிக்காமல் விட்டால் என்னவாகும் குறிப்பிட்ட காலத்தில் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் அது கர்ப்பிணி பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். இது ப்ரீக்ளாம்ப்ஷியா எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும். இந்த நிலை மூளை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவற்றை பாதிக்கும். கருவை எப்படி பாதிக்கும் குறிப்பிட்ட காலத்தில் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் அது கர்ப்பிணி பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். இது ப்ரீக்ளாம்ப்ஷியா எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கும். இந்த நிலை மூளை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவற்றை பாதிக்கும். கருவை எப்படி பாதிக்கும் இந்த பிரச்சனையை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால், கருவில் இருக்கும் உங்களது குழந்தை சிறிதாக வளர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கும், குழந்தை சிறிதாக அல்லது சரியான\nஎடையின்றி பிறப்பதற்கு காரணமாக உள்ளது. மிக அரிதாக, குழந்தை இறந்து பிறப்பதற்கும் காரணமாக இருக்கிறது. ஆனால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதன் மூலம் ஆபத்துகளை குறைக்க முடியும். எப்படி கட்டுப்படுத்துவது கர்ப்ப காலங்களில் உண்டாகும் இந்த ஆஸ்துமாவை முறையாக கவனிப்பது அவசியம். குழந்தையின் அசைவுகள் சற்று குறைந்தால் கூட நீங்கள் அதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மற்றும் தகுந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும். எதை கவனிக்க வேண்டும் கர்ப்ப காலங்களில் உண்டாகும் இந்த ஆஸ்துமாவை முறையாக கவனிப்பது அவசியம். குழந்தையின் அசைவுகள் சற்று குறைந்தால் கூட நீங்கள் அதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மற்றும் தகுந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும். எதை கவனிக்க வேண்டும் நீங்கள் பிரசவ காலத்தில் வீசிங் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களது மூச்சுக்குழாய் மற்றும் கருவிற்கு ஆக்ஸிஜன் சரியான அளவில் செல்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாதுக்காப்பு நடவடிக்கை உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், புகை, தூசி ஆகியவற்றில் இருந்து விலகியே இருங்கள். ஆஸ்துமாவை தவிர வேறு சில அலர்ஜிகள் உங்களுக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடன் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு...\nஉடல் பருமனை குறைக்க உணவுக்...\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு...\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்,mathulai palam maruthuva kurippugal\nஅதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்,kolupu kuraiya\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா,hair dye tips in tamil\nஉடல் பருமனை குறைக்கும் பப்பாளி சிறுதானிய அடை,weight loss recipe in tamil font\nகுழந்தைகளுக்கான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்,chilrans recipe in tamil\nஇயர்போன் பாதிப்பின் அறிகுறிகள்,earphone tips in tamil\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்,normal delivery tips in tamil ,Pregnancy Tips Tamil\nஅதிக இரத்தப்போக்கு சில பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்,ratha pokku tips in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/03/blog-post_09.html", "date_download": "2018-06-22T18:42:51Z", "digest": "sha1:7SUDNEL7SFTVSXZTBTHL7QKKF7SW7Y6I", "length": 53132, "nlines": 541, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: ரஹ்மானை பாராட்டிய இளையராஜா", "raw_content": "\nமிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடுதான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடையே ரஹ்மான். புராணப்படங்களில் வருவது போல் முப்பெரும் கடவுள்களை ஒரே மேடையில் பார்த்தது போலிருந்தது. சற்று அதீதமாக இருந்தாலும் நான் அப்போது உணர்ந்ததை அதைத்தான். வர்ஜா வர்ஜயமில்லாமல் எல்லாவகை இசையையும் கேட்கிறவன்தான் என்றாலும் மனதிற்கு நெருக்கமாக இருப்பது இந்த மூன்று பேரும்தான். தமிழ்த் திரையிசைக் கலைஞர்களின் சங்கத்தின் சார்பில் ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானுக்கு பாராட்டுவிழா நடைபெற்ற நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழச்சியது.\nஎன்னுடைய பதின்ம வயதுகள் இளையராஜாவோடு மாத்திரமே கழிந்தது. இப்போது மாதிரி அல்லாமல் எம்.எஸ்.வி.யை கேட்க அப்போது சற்று சலிப்பாக இருக்கும். அதற்குப் பின் ரஹ்மான் புயலாக உள்ளே நுழைந்தவுடன் ராஜாவை சற்று நகர்த்தி வைத்து விட்டு அவரின் ரசிகராக மாறிப் போனேன். ஆனாலும் கேட்கிற போது உள்ளே மிக ஆழமாக இறங்கி அதிகம் சலனப்படுத்துவது யார் என்றால் அது ராஜாதான். இந்த மாதிரியான ஒப்பீடு அவசியமில்லாதது என்றாலும் கூட எப்படியோ இது நிகழ்ந்து விடுகிறது. (ரஹ்மான் கூட இதைப்பற்றி தன் உரையில் சொன்னார்). நண்பர்களுடனான அரட்டையின் போது இந்த தலைப்பு வரும் போது என்னுடைய கொச்சையான ஒப்பீடு இப்படியாக இருக்கும்.\n'ராஜாவின் இசை தாயின் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் உணர்வை தருவது; ரஹ்மானின் இசை, மனைவியின் மடியில்'. அப்படியானால் தேவா என்றான் ஒருவன். அதை பொதுவில் சொல்லவியலாது.\nஇசை பற்றிய அடிப்படை அறிவோ அதன் நுணுக்கங்களோ அறியேன் என்றாலும் என்னுடைய கேட்பனுபவத்தில் 'ராஜாவின் இசைக்கோர்வை மிலிட்டரி அணுவகுப்பு போல ஒரு தீர்மானமான கண்டிப்புடன் இருப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் ரஹ்மானின் இசை அப்படியல்ல. திடீரென்று பல எதிர்பாராத ஆச்சரியங்களைக் தரக்கூடியது. (மணிரத்னத்தின் 'உயிரே' திரைப்படத்தின் ஸ்ரீனிவாசின் குரலில் 'என்னுயிரே' பாடலைக் கேட்டுப் பாருங்கள்). ரஹ்மான் தன்னுடைய பாடல்களில் தாளத்தை (rhythm) மிக வசீகரமாக அமைப்பதில் கவனமாக இருக்கிறார்.\nஇருவரும் பாடகர்கள் மற்றும் வாத்திய இசைக் கலைஞர்களிடம் வேலை வாங்குவதும் இதை எதிரொலிப்பதாகத்தான் இருக்கிறது என்பதை பலரின் நேர்காணல்களிலிருந்து உணர்ந்திருக்கிறேன். ராஜாவின் ஒலிப்பதிவில் அவர் என்ன நினைக்கிறாரோ, அல்லது இசைக்குறிப்புகள் எழுதியிருக்கிறாரோ, அவை அச்சுப் பிசகாமல் வர வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்கிறார். ஆனால் ரஹ்மான் பாடகர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார். அவர்களை வழக்கமான முறை தவிர அவர்களின் பிரத்யேக திறமையைப் பொறுத்து பல்வேறு வகையாக பாடச் சொல்லி பின்னர் அவற்றிலிருந்து பொருத்தமான சிறந்தவற்றை எடுத்து தன்னுடைய படைப்பை உருவாக்குகிறார். குறிப்பிட்ட பாடலின் இறுதி வடிவம் எப்படியிருக்குமென்று ரஹ்மானைத் தவிர யாருக்கும் தெரிவதில்லை.\nஅதிகப் பிரசங்கித்தனத்தை இங்கேயே நிறுத்தி விட்டு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்தவற்றை சொல்கிறேன்.\nடி.எம்.எஸ்., P.B.ஸ்ரீனிவாஸ், சித்ரா, எஸ்.ஜானகி, கங்கை அமரன், வித்யாசாகர், பரத்வாஜ் உட்பட பில பிரபலங்களை சபையில் காண முடிந்தது.\n* ஏவிஎம் சரவணன் கையைக் கட்டாமல் பேசிய போது \"எம்.எஸ்.வி, வாலி போன்ற பல வருடங்களாக பணியாற்றும் திறமைசாலிகளை அரசு கவுரவிக்காதது வருத்தமாக இருக்கிறது\" என்றார்.\n* தனக்கு அளிக்கப்பட்ட பொன்னாடையை தமாஷாக வேட்டி போல கட்டிக் கொண்டு பேசிய எம்.எஸ்.வி. \"நான் விருது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதனால் அது குறித்து யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. என்னுடைய பிள்ளைகள் விருது வாங்குவதைக் காண சந்தோஷமாக இருக்கிறது.\" (பின்பு உடல்நிலை சரியில்லாததாலோ என்னவோ நிகழ்ச்சியின் இடையிலேயே அப்போது பேசிக் கொண்டிருந்த ரஹ்மான் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றார்).\n* வழக்கமாக அளந்து பேசும் இளையராஜா அன்று மிக உற்சாகமாக பேசியதைக் காண ஆச்சரியமாக இருந்தது.\n\" ஜான் வில்லியம்ஸ் என்கிற மேற்கத்திய இசைக் கலைஞர் நான்கு ஆஸ்கர் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர் அதை சில வருட இடைவேளைகளில்தான் சாதிக்க முடிந்தது. ஆனால் நம்ம ஆள் போனார்... (சற்று இடைவெளி விட்டதில் சபை ஆர்ப்பரிக்கிறது). ரெண்டு விருதை தட்டிட்டு வந்துட்டார்.\"\n\"ரஹ்மானுக்கு எத்தனையோ பிரம்மாண்ட பாராட்டு விழா நடக்கலாம். ஆனா இந்த மாதிரி ஒரு மேடை எங்கேயும் கிடைக்காது.\"\n\"நம்ம கிட்ட எத்தனையோ இசை மேதைகள் இருந்திருக்காங்க. நெளஷத் அலி, மதன் மோகன், ரோஷன், எப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர்கள். நம்ம எம்.எஸ்.வி அண்ணா எத்தன படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. ஒருவேளை இந்த கம்போசர்ல்லாம் இல்லைன்னா.. இந்த விருதையெல்லாம் யாருக்கு கொடுப்பாங்க கம்போசர்தான் முக்கியம். எல்லோரும் 12 Notes இருக்கும்பாங்க. நம்ம பாலமுரளி அண்ணா 27 சுருதியும் பாடிக் காட்டுவார். எனக்கு எப்ப இசையில் சந்தேகம் வந்தாலும் அவர்கிட்டதான் கேட்பேன். எந்த மேடையிலும் ஏறக்கூடிய தகுதி அவருக்கு இருக்கு.\"\n\"சம காலத்துல இசையமைச்சிக்கிட்டு இருந்த மதன் மோகனும் ரோஷனும் ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக்கிட்டதே இல்ல. தீடீர்னு ரோஷன் செத்துப் போயிடறாரு. சின்ன வயசுதான். 32. அவர் வீட்டுக்குப் போன மதன் மோகன் ரோஷனோட உடலைப் பாத்து சொல்றாரு.. You fool To whom i will answer hereafter\". அதாவது அவங்க சந்திக்கவே இல்லைன்னாலும் தங்களின் பாடல்களின் மூலமா உரையாடிக்கிட்டு இருந்திருக்காங்க. அவங்க சந்திக்கத்தான் வேண்டுமா, என்ன\n\"எம்.எஸ்.வி அண்ணாதான் இங்க ஆதார ஸ்ருதி. அதற்கு மேல நான் பஞ்சமம். ரஹ்மான் அதற்கு மேல சட்ஜமம்\"\n* பாடகி எஸ்.ஜானகி பேசும் போது ரஹ்மானின் தந்தையும் மலையாளத் திரைப்படங்களில் இசையமைப்பாளராக இருந்த சேகரை நினைவு கூர்ந்தார். \"அவர் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாரு\".\nவழக்கமாக பொதுவில் தன்னுடைய உணர்ச்சியை சற்றும் வெளிப்படுத்தாத ரஹ்மான் அப்போது உணர்ச்சிப் பெருக்கில் வழிந்த கண்ணீரை இயல்பாக துடைத்துக் கொண்டதை காண ஆச்சரியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அதிலிருந்து உடனே சற்று தன்னை மீட்டுக் கொள்ள அவர் வெளிப்படுத்திய உடல்மொழி பார்க்க அழகாக இருந்தது. மற்றவர்களின் அனுதாபங்களை ரஹ்மான் விரும்புவதில்லை. சில வருடங்களுக்கு முன் அவரின் தொலைக்காட்சி நேர்காணலில் அவருடைய இளமைப்பருவ வறுமையைப் பற்றிய கேள்விக்கு \"ரொம்பக் கஷ்டப்பட்டோம்\" என்று கூறியவர் உடனே சுதாரித்துக் கொண்டு \"ரொம்ப டிராமாட்டிக்கா சொல்ல வேணாம்னு பாக்கறேன்\" என்று அடுத்த கேள்விக்கு தாவி விட்டார்.\nகே.பாலச்சந்தர், பாடகர் மனோ, பரத்வாஜ், வித்யாசாகர், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலர் ரஹ்மானை வாழ்த்திப் பேசினர். ஹாரிஸ் ஜெயராஜ் பேசும் போது ரஹ்மானைப் பார்த்துதான் கீபோர்டை எடுத்ததாகவும் எப்போதும் அவர்தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷனாக இருப்பதைக் குறிப்பிட்டார். சங்கர்(கணேஷ்) நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசியது அதீதமாக இருந்தது.\nஎல்லாப் பாராட்டையும் புன்னகையால் மட்டுமே ஏற்றுக் கொண்ட ரஹ்மான் ஆஸ்கர் விருது பெறுவதற்கான முயற்சியின் நடைமுறைகளை சுருக்கமாக சொன்னார். \"வெளிநாட்டுப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்கும் போது ஏன் நம்ம நெளஷத், இளையராஜா போன்றவங்களுக்கு கெடைக்கலைன்னு முன்ன நினைப்பேன். ஆனா அகாதமி உறுப்பினர்களுக்கு நம்ம அறிமுகம் தேவையாயிருக்கு. யாருன்னு தெரியாம ஒட்டுப் போட மாட்டாங்க. என்னோட ஏஜெண்ட் மூலமா இதைச் செஞ்சேன். ஆனால் ஸ்லம்டாக் மில்லியனருக்கு ஆஸ்கர் கிடைக்கும்னு யோசிச்சு இசையமைக்கலை. கிடைச்ச நேரத்துல வழக்கமாகத் தான் செஞ்சேன். இளையராஜா, எம்.எஸ்.வி பேசும் போதெல்லாம் உங்க பலத்த கைத்தட்டல பார்த்தேன். இதுதான் உண்மையான ஆஸ��கர்விருது. தயவுசெஞ்சு ஒருத்தர பாராட்டறதா நெனச்சிக்கிட்டு இன்னொருத்தர திட்டாதீங்க\".\nகலைஞர்கள் தங்களின் மனமாச்சரியங்களை களைந்து வைத்து விட்டு இப்படியாக தங்களின் சமகால கலைஞர்களை வெளிப்படையாக பாராட்ட முன்வருவது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.\nLabels: ஏ.ஆர். ரஹ்மான், நிகழ்வு\nஅருமையான விழாவை மிக அருமையாக எழுத்தில் கொண்டுவந்துள்ளீர்கள்.\nமேலும் ஒன்று.Rahman நிகழ்ச்சியின் போது யார் காலிலும் விழவில்லை சுயமரியாதைகாரர்\nசில பேருடைய இசையை; எழுத்தை; ஈவன் கிரிக்கெட் ஆட்டத்தைக்கூட மிகச்சில பேரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இங்கே முதல் கமெண்ற் போட்ட பாலகிருஷ்ணாவைப் போல. யார்மீது தவறு\nரஹ்மான் இசையை ஊருலகம் தாண்டி வெளிநாடும் ஒத்துக்கொண்டு விருதுகள் அளித்த பிறகும் இப்படி இவர்கள் எழுத காரணம் என்னவாயிருக்கும்\nரஹ்மான் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்கிறவர் சுயமரியாதையுடன் இருப்பதில் ஆச்சர்யமில்லை.\nஇந்தப்பதிவில் ராஜா, ரஹ்மான், எம்மெஸ்வீ என்று அனைவரும் உயர்குணத்தவர் என்பதை அறியமுடிகிறது. அது மேதைகளின் தன்மை.\nசிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்\n//மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடுதான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்//\nஉண்மையில் நானும் அப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்\nநான் எழுத நினைத்தேன். ரொம்ப அழகா நிகழ்ச்சியைக் குறித்து சொல்லிட்டீங்க\nநானும் அந்த நிகழ்ச்சியை ஒருவித உணர்ச்சிப் பெருக்கோடதான் பார்த்தேன். நம்ப மாட்டீங்க... இவங்க மூனு பேரும் ஒன்னு சேந்து ஏதாச்சும் நிகழ்ச்சி நடக்காதான்னு ஏங்குனவங்கள்ள நானும் ஒருவன்.\nஇளையராஜாவை அம்மாவின் தாலாட்டுன்னு சொல்லீட்டீங்க. அப்ப மெல்லிசை மன்னரோட இசை ;) பாட்டி சொல்ற கதையா ;) பாட்டி சொல்ற கதையா\nஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்துல வந்தவங்க. வென்றவங்க. அதுனாலதான் இவங்க மூனு பேரும் ஒருத்தரையொருத்தர் மதிக்கிறாங்க. இளையராஜாவின் பேச்சு மிகப் பொருத்தம்.\nமெல்லிசை மன்னரின் உடல்நிலை அவ்வளவு சிறப்பாகத் தென்படவில்லை. வயதும் இருக்கிறது. அவர் ரகுமானைத் தொட்டுக் கொஞ்சியது ஒரு தாத்தா தன்னுடைய பேரனைக் கொஞ்சுவது போலவே இருந்தது. என்னுடைய தாத்��ாவும் பாட்டியும் நினைவிற்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.\n//மேலும் ஒன்று.Rahman நிகழ்ச்சியின் போது யார் காலிலும் விழவில்லை சுயமரியாதைகாரர்\n//இதுதான் உண்மையான ஆஸ்கர்விருது. தயவுசெஞ்சு ஒருத்தர பாராட்டறதா நெனச்சிக்கிட்டு இன்னொருத்தர திட்டாதீங்க\".///\nரொம்ப அருமையாக சொன்னார் .இது எல்லாருக்கும் எல்லா காலங்களிலும் பொருத்தும் .இதையே எல்லோரும் பின்பற்றினால் பிரச்சனையே இல்லை .\nநேரில் கண்ட உண்ர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் நண்பரே\nதங்களின் பாடல்களின் மூலமா உரையாடிக்கிட்டு இருந்திருக்காங்க. அவங்க சந்திக்கத்தான் வேண்டுமா, என்ன\nஇதை சொல்லும் போதே ரஹ்மானுடன் பேசாமல் இருந்தாலும் தானும் ரசிப்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.\nமேலும் ஒன்று.Rahman நிகழ்ச்சியின் போது யார் காலிலும் விழவில்லை சுயமரியாதைகாரர்\nபார்த்த அனைவரும் உணர்ச்சி வெள்ளத்தில் இருந்த பொழுது அனைவருக்கும் இந்த எண்ணம் வந்துவிட்டது. அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம். மரியாதை நிமித்தமாக் செய்ய வேண்டியதை மேடையில் செய்ய வேண்டிய அவசியமில்லைதான்.\nஅட.. இது என்ன பெருசா\nநேத்து நடந்த அடையாள உண்ணா விரதத்தை, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் கையில் பழ ரசம் கொடுத்து முடித்து வைத்த காட்சியை விடவா.. இது பெருந்தன்மை..\nஅரசியலில் நாம் ஜிம்பாப்வேயை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்..\nசீக்கிரம் போய் சேர்ந்து விடுவோம்..\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.\nஇதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nபிரபு . எம் said...\nஇந்நிக‌ழ்ச்சியை நேற்றுதான் ஓர் இணைய‌த்தில் பார்த்தேன்.... உங்க‌ளைப் போன்றே நானும் உண‌ச்சிம‌ய‌மாகிப் போனேன் இன்று உங்க‌ள் எழுத்துக்க‌ளினூடே மீண்டும் காட்சிக‌ளைக் கொண்டுவ‌ந்து மீண்டும் க‌ண்டும‌கிழ்ந்தேன்... ந‌ன்றி :)\n அவ‌ர்க‌ளே ஆளுக்கொருவித‌மாய் ஏரியாக்க‌ளை வ‌குந்துகொண்டு சிக‌ர‌ங்க‌ளைத் தொட்டு இம‌ய‌ங்க‌ளாய் வீற்றிருக்கும் வேளையில் அவ‌ர்க‌ள் இசையால் ப‌ய‌ன்ப‌ட்டுப் போன‌ நாம் ஏன் அவ‌ர்க‌ளை ஒப்பிட்டுப் பார்க்க‌ வேண்டும்... அவ‌ர்��‌ளின் பாட‌ல்க‌ள் கேட்கும் வேளையில் நான் எம்.எஸ்.வி தான்... இல்லை இல்லை ராஜா போல் வ‌ருமா.... ர‌ஹ்மானின் உய‌ர‌ம் இன்னும் அதிக‌ம் என்றெல்லாம் எண்ணியிருக்கிறேன்.... இசையை அள‌க்க‌ அள‌வை இல்லை என்றுதான் நினைக்கிறேன்......\nஉங்க‌ளுடைய‌ இடுகையை மிக‌வும் ர‌சித்துப் ப‌டித்தேன்....வாழ்த்துக்க‌ள்....\nஎன்ன பண்ண சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்//\nபுருனோவின் சவுக்கடியை பெரிதும் ரசித்தேன்.\nஎனது நண்பர் ஒருவர், ரஹ்மானுக்கு நோட்ஸ் எழுதவே தெரியாது என்றார். நான்கு வருடங்கள் வயோலின் பயின்ற எனக்கே நோட்ஸ் வாசிக்க தெரியும்போது, பல வருடங்கள் இசையை பயின்று வந்தவருக்கு ... சிலரிடம் விவாதித்து பிரயோஜனமில்லை என்பதால் விட்டு விட்டேன்.\n//சிலரிடம் விவாதித்து பிரயோஜனமில்லை என்பதால் விட்டு விட்டேன்.//\nநன்றி ஜோ.... ஆனால் என்னால் அப்படி விட முடிவதில்லை.... அதனால் இந்த விவாதம் http://surveysan.blogspot.com/2009/03/y-y-y-y.html தொடர்கிறது\nவந்து ஒரு எட்டு பார்த்து விட்டு போங்கள் \n“ரகுமான் மியூசிக் கோட்டு சூட்டு மாதிரி. பாக்க பதவிசா இருக்கும். ஆனா தினம் போட முடியாது. ராஜா இசை கதர் சட்டை மாதிரி. வெயில் , குளிர் எல்லா நேரத்துலயும் நம்மல சுகமா வெச்சுக்கும்.”\nஅதாவது ரகுமான் இசை fantasy. ராஜாவுடையது நம் வாழ்க்கையோடு வரும் இசை. கையை பிடித்து அழைத்துச் செல்லும் தகப்பனைப் போல \n>நேத்து நடந்த அடையாள உண்ணா விரதத்தை, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் கையில் பழ ரசம் கொடுத்து முடித்து வைத்த காட்சியை விடவா.. இது பெருந்தன்மை..>>\nஉங்களுக்கு நல்ல ஞாபக சக்தியும் கூட :)\nஇ.ராஜா மனதாரப் பாராட்டியதாகத் தான் எனக்கும் தோன்றியது. இந்த விழாவுக்கு முன்பு, எத்தனை சந்தேகங்கள் இணையத்தில் உலவின\nசிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்\nபுருனோ-விற்கான பதில் இங்கு உள்ளது.\nகலக்கல் பதிவுங்க...வீடியோவை இறக்கியாச்சி இன்னிக்கு தான் பார்க்கானும் ;))\nதிரு.மலேசியன் அவர்களிடமிருந்து வந்த பின்வரும் கமெண்ட் தனிநபர் தாக்குதல் அடங்கிய வாசகங்களினால் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆபாச வார்த்தையினால் திட்டப்பட்டிருந்த இன்னொரு பின்னூட்டம் நீக்கப்பட்டுவிட்டது.\nநண்பர்கள் ஆரோக்கியமான விவாதங்களினால் இதை தொடர வேண்டுகிறேன்.\n//ஆபாச வார்த்தையினால் திட்டப்பட்டிருந்த //\nஅது வேறொரு நபரால் அனுப்பப்பட்டிருந்த பின்னூட்டம்.\nஇளையராஜாவோட இசை பவர்புல்லான காலத்தால் அழியாத பொக்கிஷம்.\n- இது மறுக்க முடியாத ஒன்று\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\n\"இந்தியா ஏற்றத் தாழ்வுகளின் தாயகம். பல தளங்கள் உள்ள கட்டிடம் போன்றது. அதற்கு நுழைவாயில் கிடையாது. படிக்கட்டுகளும் இல்லை. அந்தந்த தளத்த...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nநீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி ச...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nசிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்\nநண்பர்களே, ரஜினிகாந்த் நடித்து 2007-ல் வெளிவந்த சிவாஜி திரைப்படம் வெளியிடப்படும் தருணத்தில் எழுதப்பட்ட கட்டுரையிது. இந்த 2014-ன்...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nமுன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி ...\nஉத்தம வில்லன் - மரணத்தின் கலை\nதிரை விமர்சகர்களால் கமல்ஹாசன் மீது பொதுவாகச் சொல்லப்படும் புகார்களைத் தாண்டி தமிழ் சினிமாவின் வணிகச் சட்டகத்திற்குள் மாட்டிக் கொண...\nவடசென்னை பற்றிய இன்னொரு போலித்திரைப்படம் – ‘வீரா’\nவடசென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்று சொல்லப்பட்டதால், ‘வீரா’வை சற்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினேன். ஆனால் இதில் ‘வட’யுமில்...\nசில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் தமிழக கலாச்சாரத்தின் பாசாங்கு விழுமி���ங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில்...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபழைய டெல்லியும் கறுப்புக் குரங்கும்\nவழக்குரைஞர்கள்: போக்கிரிகள்... ஒழுக்கங் கெட்டவர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/06/v.html", "date_download": "2018-06-22T19:11:31Z", "digest": "sha1:P75QTNPO7ZORLC22AC7UVQ2S6M67DJEW", "length": 2276, "nlines": 38, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி, பணி நிறைவு பாராட்டு விழா", "raw_content": "\nமாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி, பணி நிறைவு பாராட்டு விழா\nநமது சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி 31.05.2016 அன்றுடன் பணி நிறைவு செய்தார். தோழருக்கு ஆத்தூர் பகுதி BSNL ஊழியர்கள் சார்பாக, 31.05.2016 அன்று, ஆத்தூரில், பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.\nமாவட்ட சங்கம் சார்பாக, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பண்ணீர் செல்வம், கொண்டலாம்பட்டி கிளை செயலர் தோழர் P . செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkilavi.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3/", "date_download": "2018-06-22T19:01:08Z", "digest": "sha1:TPGN5AVBL4ACMD4QICUIBYVMUHXRVJXN", "length": 17031, "nlines": 246, "source_domain": "www.tamilkilavi.com", "title": "தேசியத்தை சிதைக்க மதச்சண்டைகள்:முன்னணி எச்சரிக்கை! | Tamil Kilavi", "raw_content": "\nதேசியத்தை சிதைக்க மதச்சண்டைகள்:முன்னணி எச்சரிக்கை\nவன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இந்து கலாச்சார அமைச்சராக நியமிக்கபட்டுள்ளமை திட்டமிட்டு சைவர்களிற்கும் முஸ்லீம்களிற்குமிடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு சதி முயற்சியேயென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் மஸ்தானின் நியமனத்திற்கு முன்னணி தனது வன்மையாக கண்டனத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.\nஇந்த அரசு தமிழ் மக்களது அன்றாட பிரச்சினைகள��� அரசியல் பிரச்சினைகள் என அனைத்தையும் புறந்தள்ளி தற்போது மஸ்தானின் அமைச்சுப்பதவிக்காக போராட தமிழ் மக்களை தள்ளியுள்ளது.\nதமிழ் மக்களை தமிழ் தேசிய அரசியல் நிலையில் புறந்தள்ள இந்த அரசு தனது தமிழின விரோத போக்கை உச்சத்தில் அமுல்படுத்திவருகின்றது.இத்தகைய சூழலில் தமிழ் தேசம் பேசாதிருக்காது தனக்கான அங்கீகாரத்தை போராட போராடும்.இதனையே இலங்கை அரசு எதிர்பார்க்கின்றது.\nஉண்மையில் தமிழ் மக்களிடையே மதரீதியான பிளவை தோற்றுவிக்க அரசு திட்டமிட்டு காய்களை நகர்த்திவருகின்றது.அதன் ஒரு அங்கமாகவே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இந்து கலாச்சார அமைச்சராக நியமிக்கபட்டுள்ளதை பார்க்கவேண்டியிருக்கின்றது.\nஇத்தகைய நியமனத்தை சைவர்களிற்கும் முஸ்லீம்களிற்குமிடையேயான பிளவை தோற்றுவிக்க அரசு திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே வடஇந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் இனது கலாச்சாரத்துடன் ஒரு கும்பல் சைவர்களிற்கும் முஸ்லீம்களிற்குமிடையே பிளவை உருவாக்க பாடுபடுகின்றது.அதே போன்று அரசால் களமிறக்கப்பட்டுள்ள கடும்போக்கு கத்தோலிக்கர்கள் இன்னொரு புறம் சைவர்கள் மற்றும் கத்தோலிக்கர்களிடையே மோதல்களை தோற்றுவிக்க மும்முரமாக செயற்பட்டுவருகின்றனர்.\nஇத்தகைய சதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமென அவர் அழைப்புவிடுத்துள்ளார்.\nடிரம்ப்பையும் விட்டு வைக்காத மிர்ச்சி சிவா: புகைப்படம் உள்ளே\nவெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீழைக்காற்று \nசட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்\nகாத்தான்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் 2 ஷீட்டிங்கில் ஃபெப்சி ஊழியர்கள் தகராறு\nபிக்பாஸ் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால் கமல் கலந்து கொண்ட படப்பிடிப்பில் பரபரப்பு...\nஅஞ்சலி நடிக்கும் மற்றுமொரு த்ரில்லர் படம்\nஜெய் கொடுத்த ஒத்துழைப்பு: புகழும் நிதின் சத்யா\nடிக் டிக் டிக்: திரை விமர்சனம்: வியப்பான விண்வெளிப்படம்\nஇன மத பேதங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்வேன்: மஸ்தான்\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உற���ப்பினரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் இன்று (வெள்ளிக்கிழமை)...\nநுவரெலியா பூங்காவில் சிறுத்தையின் நடமாட்டம்: மக்கள் அச்சம்\nநுவரெலியாவில் கேல்வெஸ் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால் தாம் பெரும்...\nவெள்ள நிவாரணத்தில் அநீதி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nவெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையில் அநீதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து மாத்தறையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை,...\nகொள்ளையர்கள் காவல்துறையினர் துப்பாக்கி மோதல்\nமாத்தறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் அறிவிதுள்ளனர். மாத்தறை...\nநாட்டில் 25 விகிதத்தால் இராணுவம் குறைப்பு: இராணுவப் பேச்சாளர் நிராகரிப்பு\nஇராணுவத்தை குறைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உருப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்திருந்த குற்றச்சாட்டினை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்....\nerror: இவ்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது... நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2014/08/25.html", "date_download": "2018-06-22T19:12:33Z", "digest": "sha1:7MGSY7XFG42ZUOBXRN6PK5EKZNZFPAFO", "length": 33798, "nlines": 162, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: எம். ஆர். ராதா - 25", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nசனி, ஆகஸ்ட் 09, 2014\nஎம். ஆர். ராதா - 25\nநாடகம் தொடங்குவதற்கு முன்பு பூஜை செய்வது என்பது பொதுவான வழக்கம். ஆனால் ராதா, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி தொடங்குவார். அதேபோல ராதா கொண்டாடும் ஒரே பண்டிகை - தமிழர் திருநாள்.\n'நடிப்பு இலக்கணம் பற்றி ராதாவுக்கு தெரியாது. அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதும் கிடையாது. நீங்கள் எடுத்துக்கொண்டே இருங்கள். நான் நடித்துக் கொண்டே இருக்கிறேன்' என்பார். முதல் தடவை நடித்ததையே திருப்பி எடுத்தால், அதே மாதிரி நடிக்க அவரால் முடியாது. வேறு மாதிரிதான் நடிப்பார்' - டைரக்டர் பஞ்சு.\nரஷ்யாவில் ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் பிரபலமாக இருந்தார். 'ஆவாரா' படத்தின் விழாவிற்க்காக ரஷ்யாவிற்கு சென்றிருந்தார் அவர். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். 'இந்தியாவில் சிறந்த நடிகர் யார்' ராஜ்கபூர் பதில், 'தென்னகத்துல கதாநாயகனாக, வில்லனாக, நகைச்சுவை நடிகனாக எல்லாப் பாத்திரங்களையும் உணர்ந்து நடிக்கிற நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர் எம். ஆர். ராதா'.\nதிருச்சி தேவர் ஹாலில் கருணாநிதி எழுதிய 'மணிமகுடம்' என்ற நாடகத்தை பார்த்தார் ராதா. அதில் அல்லி பாத்திரத்தில் நடித்தது நடிகை மனோரமா. ராதாவுக்கு மனோரமாவின் நடிப்பு பிடித்திருந்தது. 'எதிர்காலத்துல நீ நல்லா வருவே' என்று மேக்-அப் அறைக்குச் சென்று வாழ்த்தினார். பின் சென்னைக்கு வந்தார் மனோரமா. வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. நாடகத்திலும் அவ்வளவு வருமானமில்லை. சொந்த ஊருக்கே திரும்பி விடலாம் என்று மனம் வெறுத்துப் போனார் மனோரமா. அந்த நேரத்தில் ராதா, 'இன்பவாழ்வு' என்றொரு படத்தில் மனோரமாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அதுதான் மனோரமா சினிமாவில் நடித்த முதல் படம். படத்தின் கதாநாயகன் ராதா தான். மனோரமாவுக்குக் கதாநாயகியின் அம்மா வேடம். படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோனது. ஆனால் ராதா அன்று தடுத்து நிறுத்தாவிட்டால், மனோரமா என்றொரு சிறந்த நடிகை திரையுலகிற்கு கிடைத்திருக்க மாட்டார்.\nராதாவின் டிரைவர் பெயர் தமிழன். கார் ஓட்டும்போது டிரைவர் அசதியாக இருப்பது போல தெரிந்தால் ராதா கார் ஓட்ட விடமாட்டார். டிரைவரை பின் சீட்டில் உட்காரச் சொல்லிவிட்டு, தானே காரை ஓட்டிச் செல்வார்.\nபடப்பிடிப்பின் மதிய இடைவேளையில், சாப்பாட்டுக்குப் பின் இரண்டு பெக் பிராந்தி சாப்பிடும் பழக்கம் ராதாவுக்கு இருந்தது. பின் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொள்வார். ஆனால் பிறகு மதுப்பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அவர் காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்ட மனைவி கீதா கேட்டுக் கொண்டதால்தான் மதுவை விட்டார் ராதா.\nராதாவுக்கு இயல்பாகவே கட்டளையிடும் கரகரப்புக் குரல் தான். படத்தில் தேவைக்கேற்ப இரண்டு டோன்களில் அல்லது மூன்று டோன்களில் பேசுவதை ஸ்டைலாக மாற்றிக் கொண்டார்.\nதன் நடிப்பு பாணி பற்றி ராதா சொன்னது:\n'முன்பெல்லாம் சினிமா உலகம் டைரக்டர் கையிலே இருந்தது. இப்போது கதாநாயகன் கையிலே இருக்கிறது. கதை எழுதுறவன், பாட்டு எழுதுறவன், வசனம் எழுதுறவன் எல்லோரும் கதாநாயகனிடம் அட���க்கலம். கதாநாயகன் தன்னைப் பற்றியே சொல்லுகிறான். அவனைப் பற்றியே கதை எழுதுகிறவன் எழுதுகிறான். பாட்டு எழுதுகிறவனும் அவனை புகழ்ந்தே எழுதுகிறான். திருட்டுத்தனம் பண்ணுவதற்குத் தமிழ்தான் இடம் கொடுக்குமே. நல்ல டயலாக் எல்லாம் கதாநாயகன் பேசுகிறமாதிரி வரவேண்டும் என்கிறான். மற்றவர்கள் பேசுகிற டயலாக்கெல்லாம் டல்லாக இருக்கவேண்டும் என்கிறான். இதனால் 'என் வசனத்தை என் பாணியிலேயே பேசுகிறேன். உங்க பாணி சரிப்பட்டு வராது' என்று சொல்லி நான் மாத்தினேன் பாருங்க, அது சக்ஸஸ் ஆகிவிட்டது'.\n'அண்ணே முதல்ல லெப்ட்ல இருந்து நீங்க வர்றீங்க. க்ளோசப்ல உங்களைக் காட்டுறோம். ரைட்ல திரும்பிப் பேசுறிங்க. அப்பறம் லாங் ஷாட்ல...' - சோமு என்ற இயக்குனர் ராதாவிடம் காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ராதா அடித்த கமெண்ட். 'இதெல்லாம் என்கிட்டே ஏன் சொல்றே மேன் லென்ஸை மாத்துறது எல்லாம் உன் வேலை. உன் வேலையை எதுக்கு என்கிட்ட சொல்லுற லென்ஸை மாத்துறது எல்லாம் உன் வேலை. உன் வேலையை எதுக்கு என்கிட்ட சொல்லுற\nஅடேய், எல்லா நடிகைங்க போட்டோவையும் மறைச்சு மறைச்சு வச்சுப் பார்க்காதிங்கடா. சரோஜா தேவி போட்டோவை மட்டும் வச்சிக்கோங்க. அவ நல்ல பொண்ணு' - இது ராதா தன் பிள்ளைகளிடம் சொன்னது.\nபடப்பிடிப்பில் யாராவது 'ஏதாவது சின்ன ரோல் கிடக்குமாண்ணே' என்று ராதாவிடம் வந்து வாய்ப்பு கேட்டால், 'கொடுப்பா, பாவம்' என்று இயக்குநரிடம் சிபாரிசு செய்வார்.\nயாராவது அசத்திட்டிங்கன்னே என்று படப்பிடிப்பிலோ, சினிமாப் பார்த்துவிட்டோ பாராட்டினால் ராதா சொல்லும் கமெண்ட். 'நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறப்போதான் ஆக்ட் பண்ணினேன். இப்போ எங்கேயா ஆக்ட் பண்ணுறேன்'.\nதேனாம்பேட்டை நாடக நடிகர்கள் எல்லோர் மீதும் ராதா தனி பிரியம் வைத்திருந்தார். அவர்கள் எல்லோரும் 'நைனா' என்று ராதாவை அழைத்தார்கள். அவர்கள் தன்னைத் தேடி வரும்போதெல்லாம் சாப்பிடச் சொல்லுவார் ராதா. நினைத்த நேரத்தில் எல்லாம் போய் சாப்பிட்ட நலிந்த கலைஞர்கள் கூட உண்டு.\n'எங்க அம்மா இறந்துட்டாங்க. போகணும். நான்தான் எங்கப்பாவோட மூத்ததாரத்துப் பையன். கண்டிப்பா போயே ஆகணும்' என்று ராதா வீட்டுப் பணியாள் விடுப்பு கேட்டார். 'சரிதான், உங்கப்பா என் டைப் போலிருக்கு' என்று கமெண்ட் அடித்தார் ராதா. 'நீ நம்ம டைப் போலிருக்���ு' என்று கமெண்ட் அடித்தார் எம்.ஆர்.ஆர். வாசு.\nநாடகத்தில் போலிஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவது போல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏண்டா பயப்படுறே போலிஸ்னா என்ன பெரிய கொம்பா போலிஸ்னா என்ன பெரிய கொம்பா (ரசிகர்களை பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவனெல்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான். 'ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து ஓடுவதும் உண்டு.\nஇதுவரை வந்த தமிழ்படங்களிலேயே அதிக 'பஞ்ச்' டயலாக்குகள் கொண்ட படம் ரத்தக்கண்ணீர் தான். பின்னாள்களில் 'ரத்தக்கண்ணீர்' நாடகம் இருந்த நாள்களில் மதிய நேரத்தில் ஊசி ஒன்றை போட்டுக்கொள்ளும் பழக்கம் வைத்திருந்தார் ராதா. அது என்ன சத்து ஊசி என்று தெரியவில்லை. ஆனால் மனித ஆயுளின் ஒரு நாளை குறைக்கும் அளவுக்கு வீரியம் மிக்கதாம். அந்த ஊசி போடுவதற்கென்றே கம்பவுண்டர் ஒருவரை வைத்திருந்தார். ஊசி போட்டுவிட்டு இரண்டு மணி நேரம் தூங்குவாராம். பின்பு நாடகத்துக்குக் கிளம்புவாராம். நாடகத்தில் பழைய நடிப்பு கொஞ்சமும் குறையாமல் சிரமப்பட்டு நடிப்பதற்காகவே அந்த ஊசி போட்டுக்கொள்வாராம்.\nதிருச்சி சங்கிலியாண்டபுரம் வீட்டுத் தோட்டத்தில் ராதாவுக்கு என நினைவு மண்டபம் உள்ளது. அந்த வீட்டில் அவர் நாடகத்துக்கு பயன்படுத்திய பொருள்கள், சாட்டின் படுதாக்கள் எல்லாம் இருக்கின்றன.\nசிவாஜியின் நடிப்பு பற்றி அவரிடமே ராதா சொன்ன கமெண்ட் - 'நீ படத்துல முதல்ல வரணும். அப்பறம் நடுவுல அப்பப்ப வரனும். அப்பறம் கடைசியில் முக்கியமான ஆளா வந்து உன்னை நிருபிக்கணும். ஆனா படம் முழுக்க நீ இருந்துகிட்டிருக்கியே\n போச்சு போச்சு, வந்து உங்கள் காரை சீஸ் செய்துவிட்டு போய்விடுவார்கள்' - ராதாவிடம் சொன்னார் ஜி.டி. நாயுடு. ராதா நேராக தன் ப்ளைமவுத் கார் நிற்கும் இடத்திற்க்குச் சென்றார். அதை ஓரமாக நிறுத்திவைத்துவிட்டு, அதன் நான்கு டயர்களையும் கழட்டி எடுத்து ஒளித்து வைத்தார். பின்பு சொன்னார். 'சீஸ் பண்ண வரவங்க, டயர் இருந்தாத்தானே ஓட்டிக்கிட்டுப் போவ முடியும். இப்ப என்ன பண்ணுவாங்க\nஎம்.ஜி.ஆர் வந்தால் செட்டில் யாரும் உட்கார மாட்டார்கள். வேலையை வேகமாக முடிக்கவேண்டும் என்று பரபரப்பா��� இயங்குவார்கள். ஆனால் ராதா முன்பு எம்.ஜி.ஆர் உட்கார மாட்டார். ராதாவே வற்புறுத்திச் சொன்னால்தான் உட்காருவார். ராதாவுக்கான காட்சிகளை சீக்கிரம் முடித்து அனுப்பச் சொல்லுவார் எம்.ஜி.ஆர்.\nஇயக்குனர் ஏ.சி. திருலோகச்சந்தர் எப்போதுமே பைப் சிகரெட்டை பிடித்துக் கொண்டிருப்பார். ஒருநாள் ராதா செட்டில் ஓர் உதவி இயக்குநரை பார்த்துக் கேட்டார். 'பைப் வைச்சு புடிக்கிறாரே டைரக்டர், அந்த ஆளுங்க நடிக்கும்போதும் பைப் வைச்சுப் பிடிப்பாரா' அந்த உதவி டைரக்டரின் பதில் - 'நல்லா பிடிப்பாரன்னே. சிவாஜி முன்னாலயும் பிடிப்பாரு. எம்.ஜி.ஆர் முன்னாலயும் பிடிப்பாரு. உட்கார்ந்துகிட்டே டைரக்ட் பண்ணுவாரு. அவரு எப்பவுமே இப்படித்தான்.' பதிலைக் கேட்ட ராதா மகிழ்ச்சியோடு சொன்ன கமெண்ட், 'இவன்தான்யா டைரக்டரு. ஒரு ஓரத்துல போயி பயந்து பயந்து சிகரெட் அடிக்கிறவனுங்க எல்லாம் என்னய்யா டைரக்டரு' அந்த உதவி டைரக்டரின் பதில் - 'நல்லா பிடிப்பாரன்னே. சிவாஜி முன்னாலயும் பிடிப்பாரு. எம்.ஜி.ஆர் முன்னாலயும் பிடிப்பாரு. உட்கார்ந்துகிட்டே டைரக்ட் பண்ணுவாரு. அவரு எப்பவுமே இப்படித்தான்.' பதிலைக் கேட்ட ராதா மகிழ்ச்சியோடு சொன்ன கமெண்ட், 'இவன்தான்யா டைரக்டரு. ஒரு ஓரத்துல போயி பயந்து பயந்து சிகரெட் அடிக்கிறவனுங்க எல்லாம் என்னய்யா டைரக்டரு\nசொன்ன நேரத்தில் நாடகத்தை தொடங்குவதில் ராதாவுக்கு நிகர் ராதா தான். யாருக்காகவும், எதற்காகவும் அவர் ஒரு வினாடி கூட காத்திருக்க மாட்டார். சமயங்களில் நாடகம் தொடங்குவதற்கு முன்பே, நாடக அரங்கம் பாரவையாளர்களால் நிரம்பி வழியும். அந்த சமயங்களில் நாடகத்தை சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்க சொல்லி கூச்சல் போடுவார்கள். உடனே ராதா மேடையில் தோன்றுவார், ஒரு நாயுடன். அந்த நாயை பார்த்து, 'நாயே, உனக்கு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏழு மணிக்கு பிஸ்கட் போடறேன்னு சொன்னா, ஏழு மணிக்குத் தான் போடுவேன். அதுக்கு முன்னாடியே ஏன் நாயே பிஸ்கட் கேட்டு கொறைக்கிற அமைதியா இருந்தா பிஸ்கட் உண்டு. இல்லேன்னா கெடையாது' என்று ரசிகர்களை மறைமுகமாக திட்டுவார். ரசிகர்களும் அமைதியாகி விடுவர். அதே போல நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது யாராவது 'ஒன்ஸ்மோர்' கேட்டால், ராதா சொல்லும் பதில் இதுதான், 'அடுத்த ஷோ'ல வந்து பாரு'.\nஒரு படத்தில் ராதாவும், நடிகர் எஸ்.வி. ரங்காராவும் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகி இருந்தனர். அந்த சமயத்தில் எஸ்.வி. ரங்காராவ் மீது நிறைய புகார்கள். 'சரியாக ஷூட்டிங் வருவதில்லை, மிகவும் காலதாமதமாக வருகிறார், அப்படியே வந்தாலும் குடித்துவிட்டு வருகிறார்' என்று நிறைய குற்றச்சாட்டுகள். எம்.ஆர். ராதா நடித்துக் கொண்டிருந்த படத்திலும் எஸ்.வி.ஆர் காலதாமதமாக வருவது தொடர்ந்தது. ராதாவும் பொறுமையாக இருந்தார். ஒரு நாள் வழக்கம் போல லேட்டாக வந்த எஸ்.வி.ரங்காராவ், எம். ஆர். ராதாவைப் பார்த்து, 'என்ன ராதாண்ணே, சௌக்கியமா' என்று கேட்க, ராதாவோ பக்கத்தில் இருந்த தன் உதவியாளரைப் பார்த்து 'கஜபதி, நான் இந்த படத்துல வில்லனா நடிக்கிறேன். நானே சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வந்துடுறேன். இவர் இந்த படத்துல நல்லவரா நடிக்கிறாரு, ஆனா பாரு, இவரு லேட்டா வர்றாரு' என்று கேட்க, ராதாவோ பக்கத்தில் இருந்த தன் உதவியாளரைப் பார்த்து 'கஜபதி, நான் இந்த படத்துல வில்லனா நடிக்கிறேன். நானே சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வந்துடுறேன். இவர் இந்த படத்துல நல்லவரா நடிக்கிறாரு, ஆனா பாரு, இவரு லேட்டா வர்றாரு' என்று சொல்ல, எஸ்.வி. ரங்காராவுக்கு என்னவோ போலாகிவிட்டது. அன்றிலிருந்து அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வந்து நடித்துக் கொடுத்தார் எஸ்.வி.ஆர்.\nராதாவுக்கு சினிமாவை விட, நாடகத்தில் நடிப்பது தான் அதிக விருப்பம். அதனால் தான் சினிமாவில் நடிக்கும்போதே, நாடகத்திலும் தொடர்ந்து நடத்தியும், நடித்துக் கொண்டும் இருந்தார். ராதாவின் ஒவ்வொரு நாடகத்திலும் வசனங்கள் அன்றைய சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். உண்மையில் ராதாவுக்கு எழுதப் படிக்க தெரியாது. தினசரி காலையில் ராதாவுக்கு யாராவது அன்றைய நாளிதழை படித்துக் காட்டுவார்கள். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நாடகத்தில் சமயம் பார்த்து அதைப் பற்றி 'பஞ்ச்' அடித்து விடுவார். அன்றைய சினிமாவில் 'Own Dialogue' பேசுவதை படத்தின் இயக்குனர்கள் அனுமதித்தார்கள். ராதாவைத் தவிர சொந்தமாக வசனம் பேசுபவர்களில் 'டனார்' தங்கவேலு, வி.கே. ராமசாமி, நாகேஷ் போன்றோர் முதன்மையானவர்கள்.\nராதாவின் நாடகங்களில் பெரும்பாலானவை கோர்ட் வாசலை தொட்டுவிட்டுத் தான் நாடக மேடையையே தொடும். அந்தளவுக்கு சர்ச்சையான தலைப்பையோ, நாடகத்தின் கதையையோ தேர்வு செய்வார் ராதா. உதாரணமாக ராமாயணத்தை 'கீமாயணம்' என்ற தலைப்பில் நாடகம் நடத்துவார். அதிலும் ராமர் வேடத்தில் நடிக்கும் ராதாவோ ஒரு கையில் மதுவுடனும் இன்னொரு கையில் மாமிசத்துடனும் காட்சி தருவார்.\nநன்றி: எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை புத்தகம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜிகர்தண்டா - திரை விமர்சனம்...\nஎம். ஆர். ராதா - 25\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadalvari.wordpress.com/2010/07/28/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-22T18:59:28Z", "digest": "sha1:2VYKXXJW2MUC3Q2ZECDMA2GQ4MW4PMYX", "length": 7940, "nlines": 130, "source_domain": "tamilpaadalvari.wordpress.com", "title": "உன்னை நினைத்து – யார் இந்த | தமிழ் திரைப்பட பாடல் வரிகள்", "raw_content": "\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nமனம் கொத்திப் பறவை – என்ன சொல்ல ஏது சொல்ல\nமனம் கொத்திப் பறவை – போ… போ… போ… நீ எங்கவேணா போ\nமனம் கொத்திப் பறவை – ஊரான ஊருக்குள்ள\nமனம் கொத்திப் பறவை – ஜல்… ஜல்… ஜல் ஓசை…\nகலகலப்பு – உன்னைப்பற்றி உன்னிடமே…\nகலகலப்பு – அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்ச\nவழக்கு எண் 19/8 – வானத்தையே எட்டிப் பிடிப்பேன்\nவழக்கு எண் 18/9 – ஒருகுரல் கேட்குது பெண்ணே\nலீலை – ஜில்லென்று ஒரு கலவரம்\nஒரு கல் ஒரு கண்ணாடி – அழகே அழகே அழகின் அழகே நீயடி\nஒரு கல் ஒரு கண்ணாடி – அடடா ஒரு தேவதை வந்து போகுதே\nநண்பன் – நல்ல நண்பன் வேண்டும் என்று\nநண்பன் – எந்தன் கண் முன்னே\nநண்பன் – என் பிரெண்ட போல யாரு மச்சான்..\nநண்பன் – ஏதோ தன்னாலே உன் மேலே\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஹோ சுனந்தா சுனந்தா\nமுப்பொழுதும் உன் கற்பனையே – மழை பொழியும் மாலையில்\nமுப்பொழுதும் உன் கற்பனையே – யார் அவள் யாரோ\nமுப்பொழுதும் உன் கற்பனையே – ஒரு முறை ஒரு முறை\nமெரினா – வணக்கம் வாழவைக்கும் சென்னை\nமெரினா – காதல் ஒரு தேவதையின் கனவா\nகழுகு – பாதகத்தி கண்ணு\nகழுகு – ஆத்தாடி மனசுதான்\nகழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்\nயுவன் ஷங்கர் ராஜா (24)\nஉன்னை நினைத்து – யார் இந்த\nபடம் : உன்னை நினைத்து\nபாடல் : யார் இந்த\nபாடியவர்கள் : உன்னி மேனன்\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு\nஇந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nபனிகூட உன்மேல் படும் வேளையில்\nகுளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே\nமலர்கூட உன்னை தொடும் வேளையில்\nபூவென்று தானே சூட நினைக்குமே\nஅமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை\nஉன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை\nஉன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nஅன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்\nஅதனாலே அங்கே மூழ்கி போகிறேன்\nஅன்பே உன் பேரை படகெங்கிறேன்\nஅதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்\nஉன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்\nஅதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்\nஉன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு\nஇந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nயார் இந்த தேவதை யார் இந்த தேவதை\nஉன்னை நினைத்து – என்னை தாலாட்டும்\nஉன்னைத்தேடி – நாளை காலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaisiva.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-22T18:40:01Z", "digest": "sha1:FC4DT75HXWZ2A5YXPGWNFRWOBE4PPEXL", "length": 2599, "nlines": 48, "source_domain": "puduvaisiva.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "_/\\_வணக்கம்_/\\_ தங்கள் வருகைக்கு நன்றி - அன்புடன் ♠புதுவை சிவா♠\nதீவு ஹைட்டி- ல் இன்று மிக பெரிய நிலநடுக்கம் - வீடியோ\nகரீபியன் தீவு நாடுகளின் ஒன்றான ஹைட்டியில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.0 ஆக பதிவாகியுள்ளது.\nகடந்த 200 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹைட்டி நாட்டை இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள், இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் சாலைகளில் அநாதையாக கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் விரிவான தகவலுக்கு நக்கீரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=12177", "date_download": "2018-06-22T19:08:07Z", "digest": "sha1:4BDFHEE4VVAHLXNIKF7NOMBXUYYNLMYT", "length": 29536, "nlines": 137, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆனால், ஏன் மேய்ப்பர்கள்? |", "raw_content": "\nஇயேசுவானவர் பிறந்தபொழுது இக்காலத்திய விளம்பரங்கள்போல ஒன்றும் இல்லை. அச்சம்பவம் பக்தியாக, அமைதியாக, தூய்மையாக, தாழ்மையாக இருந்தது. தேவனுடைய குமாரன் ஒரு மாட்டுத்தொழுவத்திற்கு இறங்கி வந்ததை சற்றே கற்பனை செய்துபாருங்கள் படைப்பின் சிருஷ்டி கர்த்தா ஒரு சிறு கிராமத்திலே வசிப்பதை சிந்தித்துப் பாருங்கள் படைப்பின் சிருஷ்டி கர்த்தா ஒரு சிறு கிராமத்திலே வசிப்பதை சிந்தித்துப் பாருங்கள் ராஜாதி ராஜனை வரவேற்றவர்களை சிறிது கற்பனை செய்யுங்கள் – மேய்ப்பர்கள் ராஜாத��� ராஜனை வரவேற்றவர்களை சிறிது கற்பனை செய்யுங்கள் – மேய்ப்பர்கள்\nஅவரை மேய்ப்பர்கள் வரவேற்றதற்கு ஒரு காரணம் அது ஆண்டவரின் கிருபையின் அத்தாட்சியாகும். மேய்ப்பர்கள் அநேக யூதர்களால் ‘தள்ளுண்டவர்கள்’ (Out-Castes) என்று கருதப்பட்டார்கள், அவர்கள் செய்துவந்த வேலையினிமித்தம் அவர்கள் எப்பொழுதும் முறைமைகளின்படி (Ceremonially) தீட்டுப் பட்டவர்களாக இருந்தார்கள். அடிக்கடி வாரக் கணக்காய் வயல்வெளிகளிலே இருப்பதால் ஆலயத்தின் ஆராதனைகளில் பங்குபெற முடியாமல் இருந்தார்கள். ஆனபோதிலும், தேவன் இவர்களை முன்னணைக்கு அழைத்துச்செல்ல தூதர்களை அனுப்பினார். “எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்… பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்” (1கொரி.1:26-29).\nஉலகத்தில் தோன்றிய வேளையிலிருந்து நம் ஆண்டவர் சிறுமைப்பட்டவர்களுடன் தன்னை ஒன்றாக்கிக் கொண்டார். அவர் மனித வர்க்கத்துடன் வசிப்பதற்கு தன்னையே தாழ்த்திக்கொண்டது மட்டுமல்லாமல், மற்றவர்களால் விலக்கப்பட்டவர்களுடன் வசிக்க தன்னைத் தாழ்த்தினார். இதுதான் தேவனுடைய கிருபையாகும். உண்மையாக நமது ஆண்டவர் தள்ளுண்டவர்களுடன் தன்னை அவ்வளவு அதிகமாக ஒன்றுபடுத்திக் கொண்டதால், அவருடைய விரோதிகள் அவரை, “ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதர்” என்று அழைத்தார்கள். இந்தக் குற்றஞ்சாட்டுதலை அவர் புகழுரையாக ஏற்றுக்கொண்டார். அதற்காக நாம் சந்தோஷப்படுகிறோம். ஏனென்றால் வழிதவறின பாவிகளைத் தேடவும், இரட்சிக்கவும், இயேசுவானவர் வராவிட்டால் நாம் யாவரும் என்ன ஆவோம் “இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரிய முள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்” (லூக். 1:51-53) என்று மரியாள் பாடவில்லையா\nதிருச்சபையானது அவரது மாதிரியைப் பின்பற்றுகிறதா என்று அறிய ஆசைப்படுகிறேன். சில ஊழியங்கள், முக்கியமாயிருப்பவர்களின் ஆதரவிற்காக அலையும்பொழுது பெத்லகேமின் தாழ்மையை மறந்து நவீன விளம்பரங்களின் ஆடம்பரத்தை விரும்புகின்றன என்று என் மனதிலே படுகிறது. மண்ணழுக்குப் படிந்த மேய்ப்பர்களின் ஒரு கூட்டத்துடன் சம்பந்தம் வைக்க சில ஊழிய ஸ்தாபனத்தார் விரும்பமாட்டார்கள். ஆனால், நம் ஆண்டவருடைய உலக ஊழியம் அவர்களுடன்தான் ஆரம்பமாயிற்று.\nநம் ஆண்டவர் மேய்ப்பர்களுடன் ஐக்கியம் வைத்ததற்கு நான் இன்னொரு காரணம் தரக்கூடும். “அவர்கள் ஆலயத்தைச் சேர்ந்த மந்தைகளை மேய்த்து வந்தார்கள்”. அவர் உலகத்தின் பாவங்களைத் தீர்க்க வந்த தேவ ஆட்டுக்குட்டி. ஆலயத்திலே வருடந்தோறும் அனுசரிக்க வேண்டிய பலிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் தேவைப்பட்டன. காலையிலே ஒன்றும், சாயங்காலத்திலே ஒன்றும், ஓய்வு நாளிலே அதிகமாக இரண்டும் பலிசெலுத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு அமாவாசையன்றும் ஏழு ஆண் ஆட்டுக்குட்டிகளும், ஒரு ஆட்டுக்கடாவும் பலிபீடத்திற்கு வேண்டியதிருந்தது. மற்றைய பண்டிகைகளுக்கும் விசேஷித்த தேவைகளிருந்தன. ஆகவே, இஸ்ரவேலின் மார்க்கத்திற்கு மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளைக் கண்காணிப்பது முக்கியமாயிருந்தது.\nஆனால் மாட்டுக்கொட்டிலில், சிறு குழந்தையாய் படுத்திருந்த இயேசுவை அந்த மேய்ப்பர்கள் பார்த்தபொழுது, மிருக பலிகள் எல்லாவற்றுக்கும் மேலாக முற்றுப்புள்ளி வைக்கப்போகும் பரிசுத்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தார்கள். ஆண்டவர் இயேசு பிதாவிடம் உரைத்ததாவது:\n“பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகன பலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச் சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்” (எபி. 10:5-7).\nஅநேக ஆட்டுக்குட்டிகளுக்குப் பதிலாக ஒரே ஆட்டுக்குட்டி மனிதனுடைய ஆட்டுக் குட்டிக்குப் பதிலாக தேவ ஆட்டுக்குட்டி மனிதனுடைய ஆட்டுக் குட்டிக்குப் பதிலாக தேவ ஆட்டுக்குட்டி சும்மா ஒரு சடங்காச்சாரத்தை நிறைவேற்றாமல் பாவத்தைத் தீர்க்கும் ஆட்டுக்குட்டி சும்மா ஒரு சடங்காச்சாரத்தை நிறைவேற்றாமல் பாவத்தைத் தீர்க்கும் ஆட்டுக்குட்டி ஒரு ஜனத்திற்கு மட்டுமல்லாமல் முழு உலகத்திற்காக மரிக்கும் ஆட்டுக்குட்டி ஒரு ஜனத்திற்கு மட்டுமல்லாமல் முழு உலகத்திற்காக மரிக்கும் ஆட்டுக்குட்டி அந்த இரவிலே அந்த மேய்ப்பர்களுக்கு எவ்வளவு அதிசயமான காட்சியை தேவன் அளித்தார் அந்த இரவிலே அந்த ���ேய்ப்பர்களுக்கு எவ்வளவு அதிசயமான காட்சியை தேவன் அளித்தார் அதன் பின் வருஷங்களாய் இவர்கள் ஒவ்வொரு தடவையும் ஆட்டுக்குட்டி ஒன்றைத் தூக்கினபோது இயேசுவானவரை நினைவுகூர்ந்திருப்பார்கள்.\nஇன்னொரு கருத்தும் இருக்கிறது. இயேசுவானவர் ஒரு மேய்ப்பராக வந்தார். உண்மையிலே அவர் ஈடுபட்டிருந்தது தச்சுவேலை. ஆனால், அவர் நாசரேத்திலிருந்து தச்சுப்பட்டறையை விட்டுவிட்டுத் தன் ஊழியத்தைத் துவங்கினபோது, அவர் ஒரு மேய்ப்பனானார்.\nவேதாகமத்திலே மேய்ப்பர்களாய் ஜீவித்தவர்களைத் தேடிப் பார்த்திருக்கிறீர்களா ஆபேல் ஒரு மேய்ப்பனாய் இருந்தான்; முதல் இரத்த சாட்சியுமாயிருந்தான். “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவான் 10:11) என்று ஆண்டவர் இயேசு சொன்னார்.\nஆபிரகாம் தான் பிறந்த தேசத்தைவிட்டு புதிய பிரதேசத்திற்கு முன்னோடியாக வந்து ஒரு புதிய ஜாதியை நிலைப்படுத்த வந்த ஒரு மேய்ப்பன். தனது ஆடுகளை ஒரு பரலோக மந்தையாக கூட்டிச் சேர்ப்பதற்கு இயேசுவானவர் பரலோகத்தைவிட்டு உலகத்திற்கு வந்தார்.\nஈசாக்கு ஒரு மேய்ப்பன். அவன் மனப்பூர்வமாய் தன் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து தன்னையே பலிபீடத்தில் வைத்தான். “நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்” (யோவா.10:17) என இயேசு கூறினார்.\nமோசேயும் தன் ஜனத்தால் தள்ளப்பட்டிருந்த மேய்ப்பனாய் இருந்தான். ஆனாலும் அவர்களை மீட்பதற்கு தேவனால் அனுப்பப்பட்டவன் அவனே. அவன் தள்ளப்பட்டபோது, இப்போது நம் ஆண்டவர் தன் மணவாட்டியை சேர்ப்பதுபோல், புறஜாதியிலிருந்து மனைவியைத் தெரிந்துகொண்டான்.\nதன் விரோதிகளைத் தோற்கடித்து ராஜாவான தாவீதும் ஒரு மேய்ப்பனாய் இருந்தான். தாவீதின் மகத்தான குமாரன் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து, கடைசி விரோதியான மரணம் உட்பட எல்லா விரோதிகளையும் தோற்கடித்துவிட்டு இன்று மகிமையில் அரசாளுகிறார். ஒருநாள் அந்தத் தலைமை மேய்ப்பன் தரிசனமளித்து தன்னுடைய மந்தையை மகிமைக்குக் கொண்டு செல்வார்\n இதோ இன்னொரு காரணம்: ஆண்டவர் நம்பிக்கையுள்ள, தைரியமுள்ள சாட்சிகளை விரும்புகிறார். ஒரு நல்ல மேய்ப்பனாயிருப்பதற்கு அதிக பெலனும் தைரியமும் தேவை. ஏனென்றால் மேய்��்பன் வெளியிலே வசித்து, மழை வெயில் குளிரிலும், காடுகளின் அபாயங்களின் மத்தியிலும் பாதுகாப்பில்லாமல் இருப்பார்கள். பசியால் அலையும் மிருகங்களிலிருந்து காக்க வேண்டும். வழிதவறிப்போன ஆடுகளைத் தப்புவிப்பதற்கு அபாயகரமான பாதையில் செல்ல வேண்டியதிருக்கும். மிகக் கடினமான வாழ்க்கையே ஆனால், யாரும் நாட்டுப்புறத்து மேய்ப்பர்கள் தேவதூதர்களைக் காண்பதை எதிர்பார்க்க மாட்டார்கள். தேவதூதர்களைப் பார்த்ததாக ஒரு ஆசாரியன் அல்லது வேத பாரகன் சொல்லியிருந்தால், கேட்டவர்கள் தங்கள் தலைகளை ஆட்டிக்கொண்டு, “ஆம், அது அவர்களுடைய ஊழியத்தைச் சேர்ந்தது” என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் மேய்ப்பர்கள் தேவதூதர்களைப் பற்றியும், இரட்சகரின் பிறப்பைப் பற்றியும் பேசத் துவங்கினால் மக்கள் கவனத்துடன் கூர்ந்து கேட்பார்கள்\nநான் உள்ளூர் ஆலயங்களில் பணி செய்யும் போது எனது சபையாரிடம் ஞாபகப்படுத்துவது என்னவென்றால், “போதகர் இரட்சிப்பைப் பற்றிப் பேசுவதற்கே இருப்பதால், சபையார் மக்களுக்கு சாட்சி சொல்வார்களானால், அது போதகருடைய சாட்சியைவிட அதிக கனமுள்ளதாயிருக்கும்” என்று. ஆண்டவரை ஏற்றுக் கொள்ளாதவர்களை நான் சந்திக்கப்போகும் பொழுது, அவர்கள் என்னை சம்பளத்திற்கு வைத்திருக்கும் விற்பனையாளர் (Paid Sales man) என்று நினைக்கிறார்கள் என்று நான் சொல்வதுண்டு. ஆனால் நீங்கள் இயேசுவானவருக்காக சாட்சி சொல்லும்போது, உங்களை விற்றதை வாங்கி திருப்தியடைந்தவர்கள் (satisfied customers) அதாவது, சாட்சியை ஏற்று மனம்மாறி சந்தோஷம் அடைந்தவர்கள் என்று உங்களைக் காண்பார்கள்.\n“கண்டு, அந்தப்பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” (லூக்.2:17,18). ஆரம்பத்திலிருந்தே தேவன் சாதாரண (Lay man) மனிதரின் சாட்சியைத்தான் சார்ந்திருந்தார். இயேசுவானவர் உலகத்திற்கு வந்தபோது அவரைப்பற்றிய சாட்சியை மேய்ப்பர்கள் கொடுத்தார்களேயொழிய, ஆசாரியரும், வேத பாரகரும் அல்ல. அந்தவிதமான சாட்சிகள்தான் இன்றைக்குத் தேவைப்படுகின்றன.\nஇரட்சகரைப் பார்த்தபிறகு மேய்ப்பர்கள் தங்கள் வேலையை மாற்றிக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ��ங்களுடைய மந்தைகளிடமே திரும்பினார்கள். அதே மனிதர்கள், புது ஜீவியத்துடன் அதே வேலை. ஆனால், புதிய நோக்கம். அன்று இரவிலிருந்தே தருணம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களிடம் பெத்லகேமில் பிறந்த இரட்சகரைப் பற்றிச் சொன்னார்கள். இவ்வித அனுபவம் இன்றைக்கு நேரிட்டிருக்குமானால், அவர்கள் அநேகமாய் அவர்கள் வேலையை விட்டுவிட்டு ஒரு புதிய ஸ்தாபனத்தை நிறுவி தங்கள் கதையை வியாபாரச் சரக்காக ஆக்கியிருப்பார்கள். அவ்விதம் செய்யாமல் தேவனுக்கு வல்லமையான சாட்சியளித்த தாழ்மையைத் தரித்த சாதாரண மனிதர்களாகவே இருந்தார்கள்.\nஒரு மனிதனோ, ஒரு பெண்ணோ, படகை அல்லது கலப்பையை அல்லது வரி வசூலிக்கும் பணியை விட்டுவிட்டு முழுநேர ஊழியமாக (Full time Christian service) இயேசுவானவரைப் பின்பற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்தவர்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆனால் நாம் வேலை செய்யும் இடத்திலேயே முழுகிறிஸ்தவ ஜீவியத்தில் (Full time Christian living) ஈடுபட்டிருக்கும் சகோதர, சகோதரிகளுக்காகவும் நன்றி செலுத்த வேண்டும். அவர்களுடைய ஊழியமும் இலேசானதல்ல. ஆனால் நிச்சயமாய் அதுவும் முக்கியமானதே.\nஇந்தக் கிறிஸ்துமஸ் நாட்களில் அநாம தேயமான (anonymous) மேய்ப்பர்கள் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறார்கள். தேவன் அவரது கிருபையில் தள்ளப்பட்டவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் தன் பிள்ளைகளாக்குகிறார் என்பதை ஞாபகப்படுத்துகிறார். இயேசுவானவர் ஏன் பாவங்களுக்காக மரிக்க ஆட்டுக்குட்டியாய் வந்தாரென்றும், அவர் நாளுக்கு நாள் என்னை பராமரித்து வருகிறாரென்றும் அந்த மேய்ப்பர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள். தேவன், தாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய தைரியமான, உண்மையான சாட்சிகளைத் தேடுகிறார் என்பதை மேய்ப்பர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள்.\nதேவன் இந்த சிறுமைப்பட்ட பயிற்சி பெறாத மேய்ப்பர்களை உபயோகித்தார். நாமும் அவருக்கு இடங்கொடுத்தால் நம்மையும் உபயோகிக்கமுடியும்.\nஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/103680-hara-hara-mahadevaki-movie-review.html", "date_download": "2018-06-22T18:42:46Z", "digest": "sha1:RW357MZ46UCLTFL5TJZWY5YB3P4R56CT", "length": 26841, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாட்ஸப் ஃபார்வர்டில் இருந்த சுவாரஸ்யம் இருக்கிறதா?! - ஹர��ர மஹாதேவகி விமர்சனம் | hara hara mahadevaki movie review", "raw_content": "\nகால்நடைத்துறை அமைச்சரை நாயுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி 'இந்த இரண்டு போதும் அவரை வெல்ல'- ஒன்றரை ஆண்டுகளாக ட்ரம்ப்புக்கு பூஜை செய்யும் இந்தியர் `தி.மு.க-வில் ஸ்டாலின், துரைமுருகன் இடையே முதல்வர் பதவிக்குப் போட்டி' - ஜெயக்குமார் கலகல\nசுனில் கிருஷ்ணனுக்கு 'யுவபுரஸ்கார்', கிருங்கை சேதுபதிக்கு 'பாலசாகித்ய'விருதுகள் 'நீங்கள் திருடனை கண்டுபிடித்த விதம் சிறப்பானது'- வாலிபரை நேரில் அழைத்து பாராட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி 'கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட்டை மூடினோம்'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nதென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு.. - விராட் கோலி பளீச் 'திருப்பூரிலிருந்து நீலகிரிக்கு..' - ரூ.570 கோடி கன்டெய்னர் மர்மம் 'சந்தேக நபரை துன்புறுத்தாதீர்கள்'- பொதுமக்களுக்கு போலீஸ் எஸ்.பி.,வேண்டுகோள்\nவாட்ஸப் ஃபார்வர்டில் இருந்த சுவாரஸ்யம் இருக்கிறதா - ஹரஹர மஹாதேவகி விமர்சனம்\nஆளுங்கட்சியில் நடக்கவிருக்கும் பிரசாரத்தில் சத்தத்தை (பாம்) வைத்து திட்டத்தை தீட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் எதிர்கட்சித் தலைவர் (ரவி மரியா). இதுதான் படத்தின் மெயின் கதை. படத்துள் நடக்கும் இக்கதையோடு ஹீரோ கௌதம் கார்த்திக்கின் ப்ரேக்அப் கதை, 'மொட்டை' ராஜேந்திரனின் பாம் கதை, பாலா சரவணனின் கள்ள நோட்டுக் கதை, ஆர்.கே. சுரேஷின் போலீஸ் கதை என ஐந்து விதமான கதையும் 'ஹர ஹர மஹாதேவகி' எனும் ரிசார்டில் ஒன்று கூடும் கதைதான் 'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் ஒன் லைன்.\nஇதுபோன்ற கதைக் களத்தைக் கொண்ட பல கமர்ஷியல் படங்களை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக பிரபு, கவுண்டமணி காம்போவில் வெளியான 'தேடினேன் வந்தது' படத்தைச் சொல்லலாம். அந்தப் படத்தில் குபீர் காமெடி, இதில் பகீர் காமெடி. எதிர்கட்சித் தலைவரான ரவி மரியா, ஆளுங்கட்சியில் நடக்கும் கூட்டத்தில் குண்டு வைத்து தேர்தலை தள்ளிப்போடலாம் என்று திட்டம் தீட்டி, ஆளுங்கட்சியே இலவசமாகக் கொடுத்த பை ஒன்ற���ல் பாம் செட் செய்து, அதை வைப்பதற்காக ராஜேந்திரனையும், கருணாகரனையும் அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் ஹீரோ ஹரி (கௌதம் கார்த்திக்), ஹீரோயின் ரம்யாவும் (நிக்கி கல்ராணி) ப்ரேக்அப் செய்ய முடிவெடுத்திருப்பார்கள். அதற்காக இருவரும் ஒருவருக்கொருவர் வாங்கிக் கொடுத்த பொருட்களை திரும்பத் தருவதாக டீலிங். இன்னொரு பக்கம் பாலா சரவணன் கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றி சம்பாதித்துக் கொண்டிருப்பார். பக்கம் இன்னும் முடியல பாஸ் வெயிட் பண்ணுங்க. கடைசி பக்கமாக ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தம்பதியினரின் குழந்தையைக் கடத்தி வைத்து ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவார் லிங்கா, இந்த சம்பவத்தின் போதுதான் போலீஸாக ஆர்.கே.சுரேஷ் என்ட்ரி கொடுப்பார். ராஜேந்திரனிடம் இருக்கும் 'பாம்' பை, கௌதம், நிக்கி கொடுத்த பொருட்களை எடுத்து வைத்திருக்கும் பை, பாலா சரவணனிடம் இருக்கும் கள்ள நோட்டுப் பை, லிங்கா கேட்கும் ஒரு கோடிப் பை, க்ளைமாக்ஸில் வரும் பாம்புப் பை என படம் முழுவதும் பல பைகளைக் காணலாம், கிளைமாக்ஸில் பைகளை மட்டுமே காணலாம். எப்படி கௌதம் - நிக்கி சேர்கிறார்கள், ஆர்.கே.சுரேஷ் குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார், பாம் வெடித்ததா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ். அப்படியே 90-களில் வெளியான ஆள்மாறாட்டப் படங்களை நினைவுப்படுத்தியது.\nகதை பெரிதாக இல்லாவிட்டாலும், எடுத்த கான்செப்ட்டையும், இருக்கும் நடிகர்களையும் வைத்து முழுக்க முழுக்க ஒரு பெர்ஃபெக்ட் காமெடி கலாட்டா படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் படத்தின் பல இடங்களில் காமெடிக் காட்சிகள் எடுபடவே இல்லை. சில இடத்தில் லேசாக கிச்சுகிச்சு மூட்டினாலும், 'இப்போ ஏன் இந்த இடத்துல, இந்த சீன் வருது' என்ற குழப்படி பல இடங்களில் இருக்கிறது. இயக்குநர் சன்தோஷ் இந்தப் படத்துக்கு ஏன் அடல்ட் காமெடி கான்செப்ட்டைக் கையில் எடுத்தார் என்பது தெரியவில்லை. நண்பர்களுக்கு மத்தியில் அடல்ட் ஹ்யூமர் ஓகே, ஆனால் ஹீரோவின் அம்மாவிடமே அவரது நண்பர் பேசுவதும், பதிலுக்கு அவரும் ரிப்ளை செய்வதெல்லாம் டூ மட்ச். அப்படியே எடுப்பது அடல்ட் காமெடி என முடிவெடுத்துவிட்டாலும், அதை முழுமையாக செய்திருக்க வேண்டும். எக்கச்சக்க சொதப்பல். சதீஷின் காமெடிகள் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. டபுள் மீனிங் காமெடிக���ோடு, சில நார்மல் காமெடிகளும் பல இடங்களில் வழிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். ஆனால் பாம்பு போனதுக்கு அப்புறமுமா' என்ற குழப்படி பல இடங்களில் இருக்கிறது. இயக்குநர் சன்தோஷ் இந்தப் படத்துக்கு ஏன் அடல்ட் காமெடி கான்செப்ட்டைக் கையில் எடுத்தார் என்பது தெரியவில்லை. நண்பர்களுக்கு மத்தியில் அடல்ட் ஹ்யூமர் ஓகே, ஆனால் ஹீரோவின் அம்மாவிடமே அவரது நண்பர் பேசுவதும், பதிலுக்கு அவரும் ரிப்ளை செய்வதெல்லாம் டூ மட்ச். அப்படியே எடுப்பது அடல்ட் காமெடி என முடிவெடுத்துவிட்டாலும், அதை முழுமையாக செய்திருக்க வேண்டும். எக்கச்சக்க சொதப்பல். சதீஷின் காமெடிகள் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. டபுள் மீனிங் காமெடிகளோடு, சில நார்மல் காமெடிகளும் பல இடங்களில் வழிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். ஆனால் பாம்பு போனதுக்கு அப்புறமுமா அந்த செட்டில் படத்தின் ஷூட்டிங் முடிந்து, அடுத்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் வரையா ஒடிகிட்டே இருக்கது. கமர்ஷியல் படமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா பாஸ்\nஇன்டர்வலுக்கு முன் வரும் சீனிலும், க்ளைமாக்ஸில் இடம்பெறும் காமெடிகளுமே படத்தில் பெரிய ஆறுதல். ராஜேந்திரன் ஆங்காங்கே காமெடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கருணாகரன் படத்தில் சொன்னதுபோல் ராஜேந்திரனைப் பார்த்து மிரண்டவர்கள் எல்லோரும், விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். 'ஃப்ளாஷ்மாப்' கான்செப்ட்டில் தான் பார்க்கும் தொழிலோடு ரிலேட் செய்து கௌதம் கார்த்திக் நிக்கிக்குக் கொடுத்த அதிர்ச்சி ப்ரொபோஸல் அல்டிமேட். ப்ளூப்பர்ஸில் எல்லோரும் ஒன் மோர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், படத்தின் எடிட்டிங்கை முடித்துவிட்டு படத்தையும் 'ஒன் மோர்' பார்த்திருக்கலாம். படத்தின் வசனங்களை சொல்ல வேண்டும்தான், ஆனால் அவற்றை டெக்ஸ்ட்டில் கொண்டு வர முடியவில்லை. முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாகவோ இல்லை 'த்ரிஷா இல்லேன்னா நயந்தாரா' மாதிரியான ஒரு ஃபுல் அடல்ட் ஹ்யூமர் படமாகவோ எடுத்திருந்தால் 'ஹர ஹர மஹாதேவகி' கர கரக்காமல் இருந்திருக்கும்.\nயூத்துகளை கவருவதற்காக இயக்குநர் எய்மிங் செய்திருக்கிறார்... அம்பும் போயிட்றது... ஆனால், மொத்தமாவே மிஸ்ஸு.\nகுஷ்பு என்னும் துண��ச்சல் நாயகி\nவிகடன் விமர்சனக்குழு Follow Following\n``என் மகனைக் காப்பாத்தின அந்த 11 பேர்தான் எனக்கு சாமி'' - நெகிழும் தாய்\nதிருடனைக் கல்லால் அடித்துப் பிடித்த சூர்யா இப்போது எப்படியிருக்கிறார் த\nBigg Boss Tamil 2: இந்த கட்டிப்பிடி சேட்டைகளுக்குத்தான் சென்றாயா...\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கத\n'ஜக்கையனும் தோப்புவும் அப்போதே சொன்னார்கள்' - உச்சகட்ட மோதலில் தினகரன், தங\n`ஒரு ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை இழப்பீடு’ - சேலம் கலெக்டர் ரோ\nமாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்\n'Next Superstar Vijay' - இப்படித்தான் அதிகம் தேடுறாங்கப்பா என்கிறது கூகுள்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nவாட்ஸப் ஃபார்வர்டில் இருந்த சுவாரஸ்யம் இருக்கிறதா - ஹரஹர மஹாதேவகி விமர்சனம்\nகாளையை அடக்கிக்கோ... தங்கச்சியை கட்டிக்கோ... வாவ்..\nகுஷ்பு என்னும் துணிச்சல் நாயகி\n’’பிக் பாஸ் வின்னர் சினேகன்தான்..’’ - அடித்துச் சொல்கிறார் சதீஷ் #CelebrityAboutBiggBoss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/hero-motocorp-october-sales-drop-of-4-point-8-percentage-013653.html", "date_download": "2018-06-22T19:02:52Z", "digest": "sha1:YXZ4D6RHWTPTH5SEWTYS7AAXXBFRZB2B", "length": 9803, "nlines": 173, "source_domain": "tamil.drivespark.com", "title": "அக்டோபர் மாத விற்பனையில் சரிவை சந்தித்துள்ள ஹீரோ.... 4.8% விற்பனையை இழந்தது..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஅக்டோபர் மாத விற்பனையில் சரிவை சந்தித்துள்ள ஹீரோ.... 4.8% விற்பனையை இழந்தது..\nஅக்டோபர் மாத விற்பனையில் சரிவை சந்தித்துள்ள ஹீரோ.... 4.8% விற்பனையை இழந்தது..\nஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு பிரிவு, இந்தியாவின் முதன்மையாக ஆட்டோ தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது.\nகடந்த மா��� விற்பனையில் சுமார் 631,105 எண்ணிக்கையிலான டூ-வீலர்களை ஹீரோ இந்தியா முழுவதும் விற்றுள்ளது.\nஆனால் 2016 அக்டோபர் ஆண்டோடு ஒப்பிடும் போது, ஹீரோ சுமார் 663,153 டூ-வீலர்களை விற்பனை செய்திருந்தது.\nஇதன்மூலம் இந்தாண்டிற்கான அக்டோபர் மாத விற்பனையில் ஹீரோ சுமார் 6 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஆனால் நடந்து முடிந்த பண்டிகை கால விற்பனையில், ஹீரோ 20 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்தாண்டிற்கான கால் ஆண்டு விற்பனை கணக்கெடுப்பின்படி ஹீரோ நல்ல விற்பனை திறனையே பெற்றுள்ளது.\nரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி\nகார் வரி ஏய்ப்பு புகாரில் அமலா பாலை தொடர்ந்து அடுத்து சிக்கிய மணிரத்னம் பட ஹீரோ..\nஓவர்டேக் செய்த டோனால்டு டிரம்ப் காரை முந்திச்சென்று 'பீப்' சமிஞ்ஞை காட்டிய மர்ம பெண்..\nஇதுகுறித்து ஹீரோவின் விற்பனை பிரிவு தலைவர் அசோக் பேசின் கூறும்போது, பண்டிகை கால விற்பனையில் 2 லட்ச வாகனங்களை விற்பனை செய்திருப்பது ஹீரோவிற்கு மிக மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.\nசில்லரை வணிகத்தில் ஒரே நாளில் சுமார் 3 லட்சம் வாகனங்களை விற்றுள்ள நிறுவனம் என்ற பெயரையும் அக்டோபரில் ஹீரோ மோட்டார்கார்ப் அடைந்துள்ளது.\nஹீரோவின் ஸ்பெளண்டர், கிளாமர், பேஷன், ஹெச்.எஃப் டீலர்க்ஸ், டூயட், மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் பிளஷர் ஸ்கூட்டர்கள் ஹீரோவிற்கு இந்த மாதத்தில் நல்ல வருவாயை ஈட்டி தந்துள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nபோலீஸ் முன்பு கெத்தாக 'காஷ்மிரி டான்ஸ்' ஆடிய ஸ்கார்பியோ இந்த வீடியோ பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க\nகளத்தில் இறங்கிய புதிய தலைவர்... கடும் போட்டியால் ஓலா-உபேர் இணைப்பு\nகார், பைக் இருந்தால் இனி இதுக்கும் நீங்க வரி கட்டணும்.. காச கரி ஆக்காம நடந்து போவதே மேல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/05/16/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2018-06-22T18:27:56Z", "digest": "sha1:Q34EHYCUDM4MZWQOI6G7OAYVD3XRCKKK", "length": 11683, "nlines": 95, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஒரு வித்தியாசமான இசை அனுபவம் – இசையின் மருத்துவ குணம் …!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பறக்கும் மந்திரவாதி – உலகின் தலைசிறந்த மேஜிக் ஷோ …\nதேர்தலும், முடிவுகளும் …….மகிழ்ச்சி தருகின்றனவா ……\nஒரு வித்தியாசமான இசை அனுபவம் – இசையின் மருத்துவ குணம் …\nதுறவி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அளிக்கும்….\n( குறிப்பாக 11-வது நிமிடத்திலிருந்து 17-வது நிமிடம் வரை…)\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பறக்கும் மந்திரவாதி – உலகின் தலைசிறந்த மேஜிக் ஷோ …\nதேர்தலும், முடிவுகளும் …….மகிழ்ச்சி தருகின்றனவா ……\n3 Responses to ஒரு வித்தியாசமான இசை அனுபவம் – இசையின் மருத்துவ குணம் …\nசுவாமிஜியின் இசையை பலமுறை தூர்தர்ஷனில் கேட்டு மகிழ்ந்தது உண்டு … அவரே கீ போர்டு வாசித்துக்கொண்டு பாடுவது சிறப்பாக இருக்கும் — ஒரே ஆண்டில் ” மூன்று கின்னஸ் சாதனைகளை ” வெவ்வேறு இடங்களில் நடத்தி பெற்றவர் இவர் ஒருவராக தான் இருக்கும் — 2015 – ல் ஜனவரியில் ஆந்திரா – தெனாலியில் 220000 பேர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியும் — அடுத்து 2015 ஏப்ரலில் சிட்னி நகரில் இசை மருத்துவ நிகழ்ச்சியும் — மூன்றாவதாக அமெரிக்கா டெக்சாஸ் நகரில் 2015 – ஆகஸ்ட்டில் நடந்த அதி நீள பாராயணம் நிகழ்ச்சியும் — கின்னஸ் சாதனைகளை பெற்றது — இவரது பெருமைக்கு சான்றாகும் — ” இசை கேட்டால் புவியாசைந்தாடும் ” புவி அசைவது மட்டுமல்ல — பல மன — உடல் நோய்களும் குணமாகும் என்பதை இவரது இசையை கேட்டவர்களுக்கு புரியும் — \nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nசொல்வது நானல்ல ... பிபிசி செய்தி நிறுவனம் ...\nவாங்காத கடனுக்கு தண்ட வட்டி கட்டும் பாஜக அரசு -\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.......\nஅறிவழகு on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nசுவாரஸ்யமான வழக்கொன்… on சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணை…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nSelvarajan on சொல்வது நானல்ல … பிபிசி…\nமூன்றரை நிமிட த்ரில்… on மூன்றரை நிமிட த்ரில்லர்……\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nஅறிவழகு on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசைதை அஜீஸ் on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nMani on சொல்வது நானல்ல … பிபிசி…\nபுதியவன் on சொல்வது நானல்ல … பிபிசி…\nசொல்வது நானல்ல … பிப… on சொல்வது நானல்ல … பிபிசி…\nசுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசொல்வது நானல்ல … பிபிசி செய்தி நிறுவனம் …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.14859/", "date_download": "2018-06-22T18:33:49Z", "digest": "sha1:7SIJFDY2TG6RH5PW3MO4LHCPOSUOV77K", "length": 15477, "nlines": 228, "source_domain": "www.penmai.com", "title": "உங்கள் கணவருக்கு எப்படி உதவலாம்? | Penmai Community Forum", "raw_content": "\nஉங்கள் கணவருக்கு எப்படி உதவலாம்\nஉங்கள் கணவருக்கு எப்படி உதவலாம்\nஅலுவலக வேலையாக இருந்தாலும் சரி, பிஸினஸாக இருந்தாலும் சரி... ஆண்கள் அல்லும்பகலும் அல்லாடுவதை வீட்டில் உள்ள பெண்கள் கவலையோடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கணவரின் வேலைப்பளுவைக் குறைக்கவேண்டும் என்று எல்லா மனைவிமார்களும் நினைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அதை எப்படிச் செய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதோ சில ஐடியாக்கள்:\n1. ஆபீஸில் பர்மிஷன் போட்டுவிட்டு கரன்ட் பில், டெலிபோன் பில், குடிநீர் பில் கட்ட உங்கள் கணவரை அனுமதிக்காதீர்கள். லேட்டாவதாலோ, பர்மிஷன் போடுவதாலோ அவருக்கு அலுவலகத்தில் கெட்ட பெயர்தான் வரும். அவருக்குப் பதிலாக அந்த வேலையை பொடி நடையாகப் போய் நீங்கள் முடித்துவிடுவது நல்லது. எலெக்ட்ரிக் பில், கேஸ் புக்கிங், டெலிபோன் பில், இன்டர்நெட் பில், குடிநீர் பில், இன்னபிற பில்களை ஒவ்வொரு மாதமும் செலுத்தவேண்டிய காலத்தை ஓர் அட்டவணையாகத் தயார் செய்து உடனுக்குடன் செலுத்திவிட்டால், அபராதத்தை எளிதாகத் தவிர்த்துவிடலாம். வீட்டு பட்ஜெட் கையைக் கடிக்காமல் இருக்க இது முக்கியம்.\n2. வீட்டுக்கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன், இன்ஷூரன்ஸ் போன்றவற்றையெல்லாம் வங்கிக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தே செலுத்தும் வசதிகள் வந்துவிட்டன. உங்கள் வீட்டில் இன்டர்நெட் இருந்தால் வீட்டிலிருந்தபடியே இந்த வேலைகளை எளிதாகச் செய்து முடித்துவிடலாம்.\n3. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பெரிய கனவுகளோடு ஷேர் மார்க்கெட்டிலும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்திருப்பவர்கள் பலர். ஆனால், தினசரி வேலை நெருக்கடி காரணமாக ஷேர் மார்க்கெட்டை அவர்களால் தினம்தினம் கவனிக்க முடிவதில்லை. அந்த வேலையை வீட்டில் இருந்தபடி டி.வி-யைப் பார்த்துக்கொண்டே செய்யலாம். இதனால் உங்கள் கணவர் நிம்மதியாக வேலையைப் பார்ப்பார். சந்தை நிலவரங்களைத் தெரிந்துகொள்வதும் நிதியை நிர்வகிப்பதும் கம்ப சூத்திரமல்ல. ஆர்வம் இருந்தால் எளிதில் கற்றுக்கொண்டு, உங்கள் கணவரின் 'போர்ட்ஃபோலியோ மேனேஜர்களாக' மாறலாம். இதனால் நஷ்டம் என்கிற பெரும் பிரச்னையை மிக எளிதாகத் தீர்த்துவிடலாம்.\n4. ஓர் இணையதளத்தை நிர்வகிப்பது உங்கள் வீட்டுத் தோட்டத்தை நிர்வகிக்கிற மாதிரிதான். உங்கள் கணவர் ஒரு பிஸினஸ்மேன் எனில் அவரது நிறுவனத்துக்கான இணையதளத்தை நிர்வகிப்பது, அப்-டேட் செய்வது, வர்த்தக விசாரணைகளுக்குப் பதில் அளிப்பது போன்ற வேலைகளை நீங்களே செய்துவிடலாம். இதனால் பெரும் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்.\n5. எல்லா நிறுவனங்களிலும் எப்போதும் சில பணிகள் காலியாகவே இருக்கும். தோட்டக்காரர், செக்யூரிட்டி, அட்டெண்டர், சமையல்காரர், கார் டிரைவர், ஹெல்பர் போன்ற சின்னச் சின்ன வேலைகளுக்கான ஆட்களை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துத் தேடுவதைவிட நண்பர்கள், உறவினர்களிடம் சொல்லித் தேடிப் பிடிக்கலாம். இதன் மூலம் ஒரு மினி ஹெச்.ஆர்-ஆகக் கூட இருக்கலாம்.\n6. உங்கள் கணவரது கம்பெனியின் செய்திகளை, முக்கிய நிகழ்வுகளை, லேட்டஸ்ட் சாதனைகளை வாடிக்கையாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்புகிற 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸ'ராகவும் நீங்கள் இருக்கலாம்.\n7. வரி செலுத்துதல், வரிச் சலுகைக்குத் திட்டமிடுதல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு ஒரு மினி ஆடிட்டர் மாதிரி உதவலாம்.\n8. எப்போதும் பிஸினஸ், பிஸினஸ் என்று அலையும் உங்கள் கணவருக்கு, அவரது துறையில் நிகழும் மாற்றங்கள், போட்டியாளர்களின் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள தாமதம் ஏற்படலாம். இது மாதிரியான 'காம்படிட்டர் ஆக்டிவிட்டி' குறித்த தகவல்களை உடனுக்குடன் சேகரித்துக் கொடுக்கலாம். உங்கள் கணவருக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாக இது இருக்கும்.\nமேற்சொன்ன ஐடியாக்களைச் செயல்படுத்த ஆர்வமும் அக்கறையும் இருந்தாலே போதும். பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்திர��க்கவேண்டும் என்கிற அவசியமே இல்லை. இதன்படி நீங்கள் நடந்தால் உங்கள் குடும்பப் பொருளாதார நிலை எங்கேயோ போய்விடும்\nநன்றி : நாணயம் விகடன்\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை\nV உங்கள் நட்சத்திரத்துக்கான கோயில்கள்\nV உங்கள் நட்சத்திரம் என்ன உங்கள் குணம் இதுதான்\nN உங்கள் பிள்ளைகளுக்கு புண்ணியம் செய்வது எப்படியென்று சொல்லிக்கொடுத்ததுண்டா\nவாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை எத்திசையில் உள்ளது\nV உங்கள் நட்சத்திரம் என்ன உங்கள் குணம் இதுதான்\nஉங்கள் பிள்ளைகளுக்கு புண்ணியம் செய்வது எப்படியென்று சொல்லிக்கொடுத்ததுண்டா\nவாஸ்துப்படி உங்கள் படுக்கை அறை எத்திசையில் உள்ளது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nவரலாற்றை ஆவணப்படுத்திய ஆய்வு மாணவர்\nகுளித்ததும் முதலில் துடைப்பது முதுகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.tallysolutions.com/ta/gst-tax-refund-claim/", "date_download": "2018-06-22T18:39:33Z", "digest": "sha1:Q7IHARLJVIDB23VGLO4OK47NQ7MPQ2ES", "length": 37589, "nlines": 238, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "How to claim tax refund under GST | Tally for GST", "raw_content": "\nHome > GST Procedures > ஜிஎஸ்டீ-யின் கீழ் வரி ரீஃபண்ட்-ஐ எவ்வாறு கிளைம் செய்வது\nஜிஎஸ்டீ-யின் கீழ் வரி ரீஃபண்ட்-ஐ எவ்வாறு கிளைம் செய்வது\nவரி செலுத்துபவருக்கு வரித் துறையில் இருந்து திரும்பப்பெறக்கூடிய எந்தவொரு தொகையும் ஒரு வரி ரீஃபண்ட் என்று குறிப்பிடப்படுகிறது. வரிகளை அதிகமாக செலுத்தியிருத்தல், ஏற்றுமதிகளாக மேற்கொள்ளப்பட்ட வெளியீட்டு சப்ளைகளில் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிக் கிரெடிட், வெளியீடுகள் மீதான வரி விகிதத்தைவிட உள்ளீடுகளின் மீதான வரி விகிதம் அதிகமாக இருத்தல் (தலைகீழ் வரிஅமைப்பு), முதலிய சில குறிப்பிட்ட சூழல்களில் வரி ரீஃபண்ட் என்பது அனுமதிக்கப்படுகிறது, மேலும் டீலர்கள் இந்த சூழல்களில் மட்டுமே வரி ரீஃபண்ட்-ஐ கிளைம் செய்ய முடியும்.\nதற்போதைய முறையில் வரி ரீஃபண்ட் அனுமதிக்கப்படும் சூழல்கள் குறித்து நாம் முதலில் சுருக்கமாக பார்ப்போம்.\nதற்போதைய வரி விதிப்பு முறையில், பின்வரும் சூழல்களில் ரீஃபண்ட் அனுமதிக்கப்படுகிறது:\nபின்வரும் சூழல்களில் ரீஃபண்ட் அனுமதிக்கப்படுகிறது:\n1.ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்க�� செலுத்திய வரிகள் அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற உள்ளீடுகள்\n2. வெளியீடுகள் என்பது ஏற்றுமதி அல்லது பூஜ்யம் மதிப்பிடப்பட்ட சப்ளைகளாக மட்டுமே இருப்பதால் உள்ளீட்டு வரிக் கிரெடிட்கள் சேர்ந்திருத்தல்\nபின்வரும் சூழல்களில் ரீஃபண்ட் அனுமதிக்கப்படுகிறது:\n1.ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு VAT செலுத்தப்படுதல்\n2.அதிகமான உள்ளீட்டு வரி கிரெடிட் – பெரும்பாலான மாநிலங்களில், ஒரு மாதத்தில் விற்பனைக்கு செலுத்தப்பட வேண்டிய வரிக்கு அதிகமாக உள்ளீட்டு வரி கிரெடிட் இருந்தால், அதிகமான கிரெடிட் என்பது நிதி ஆண்டின் இறுதி வரை கொண்டு செல்லப்படும். நிதி ஆண்டின் இறுதியில், பணத்தை ரீஃபண்ட் பெற கிளைம் செய்வதற்கு அல்லது உள்ளீட்டு வரி கிரெடிட்டாக முன்னோக்கிச் எடுத்துச் செல்வதற்கு என டீலருக்கு ஆப்ஷன் உள்ளது\nபின்வரும் சூழல்களில் ரீஃபண்ட் அனுமதிக்கப்படுகிறது:\n1. அதிகமாக சேவை வரி செலுத்துதல் – இங்கே எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய வரிப் பொறுப்புக்கு எதிராக கூடுதலாக செலுத்தப்பட்ட பணத்தை சரிசெய்ய முடியாது.\n2.சேவை வரி செலுத்தப்படாமல் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு வெளியீட்டு சேவையை வழங்குவதில் பயன்படுத்தப்படும் உள்ளீட்டு வரிக் கடன் சேர்ந்திருத்தல்\nஇப்போது ஜிஎஸ்டீ-யின் கீழ் வரி ரீஃபண்ட் குறித்து புரிந்து கொள்வோம்.\nஜிஎஸ்டி முறையில், வரி ரீஃபண்ட் அனுமதிக்கப்படும் சூழ்நிலைகள் என்பது தற்போதைய முறையைப் போலவே இருக்கின்றன. பின்வருபவை ஜிஎஸ்டீ-யின்கீழ் ரீஃபண்ட் அனுமதிக்கப்பட்ட மிகவும் பொதுவான சூழல்களாகும்:\nஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளின் உள்வரும் சப்ளை மீது செலுத்தப்பட்ட வரி அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளில் பயன்படுத்தப்பட்ட உள்ளீடு அல்லது உள்ளீட்டு சேவைகள். சரக்குகளானது ஏற்றுமதி வரிக்கு உட்படுத்தப்பட்டால், பணத்தை திரும்பப் பெற முடியாது.\nவெளியீடுகள் என்பது ஏற்றுமதி அல்லது பூஜ்யம் மதிப்பிடப்பட்ட சப்ளைகளாக இருப்பதால் பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிக் கிரெடிட்\nதலைகீழ் வரி அமைப்பின் காரணமாக பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி கிரெடிட். வெளியீட்டு சப்ளைகளின் மீதான வரி விகிதத்தைவிட உள்ளீடுகள் மீதான வரி விகிதம் அதிகமாக இருக்கும்போது இவ்வாறு ஏற்படும்.தற்போதைய வரி விதிப்பு முறையில், இது ரீஃபண்ட்-க்கு அனுமதிக்கப்படாது. இருப்பினும், ஜிஎஸ்டீ முறையில், இந்த சூழலானது வரி ரீஃபண்ட் கிளைம் செய்வதற்கு தகுதியுடையது ஆகும். இந்த சூழலில், சப்ளைகளானது NIL என மதிப்பிடப்பட்டு அல்லது முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் போது, ரீஃபண்ட் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.\nஜிஎஸ்டீ ரீஃபண்ட் கிளைம் செய்வதற்கான செயல்முறை\nவரி அல்லது வட்டி அல்லது வேறு ஏதேனும் செலுத்தப்பட்ட தொகையை ரீஃபண்ட் செய்யுமாறு கிளைம் செய்யும் ஒருவர், ‘உரிய தேதியில்’ இருந்து 2 ஆண்டுகள் காலாவதியாவதற்கு முன்னர், படிவம் ஜிஎஸ்டீ RFD-1-ல் ரீஃபண்ட்-க்காக விண்ணப்பிக்க வேண்டும்.\nஒவ்வொரு சூழ்நிலையிலும் ரீஃபண்ட்-க்கான ‘உரிய தேதி’ என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nகடல்மூலமாக அல்லது விமானம் மூலமாக ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் சரக்குகள் ஏற்றப்பட்ட கப்பல் அல்லது விமானம், இந்தியாவில் இருந்து புறப்படும் தேதி\nநிலம் மூலமாக ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் சரக்குகள் எல்லைகளைக் கடந்த தேதி\nஅஞ்சல் மூலமாக ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தினால் சரக்குகள் அனுப்பப்படும் தேதி\nபணம் பெறப்படுவதற்கு முன்னரே சேவை வழங்கல் நிறைவு செய்யப்படும் ஏற்றுமதி செய்யப்பட்ட சேவைகள் பணம் பெறும் தேதி\nவிலைப்பட்டியல் வழங்கும் தேதிக்கு முன்னர்,முன்கூட்டியே பணம் பெறப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட சேவைகள் விலைப்பட்டியல் வழங்கப்படும் தேதி\nபயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரி கிரெடிட் வரி ரீஃபண்ட்-க்கான கிளைம் பெறப்பட்ட நிதி ஆண்டின் இறுதி\nகுறிப்பு: மின்னணு ரொக்க லெட்ஜரில் உள்ள மீதமுள்ள பணத்தை ரீஃபண்ட் செய்வதற்கான கிளைம் என்பது உரிய மாதாந்திர ரிட்டர்ன் மூலமாக, ஒரு வழக்கமான டீலர் என்றால் படிவம் ஜிஎஸ்டீஆர் -3-லும் மற்றும் ஒரு கலப்பு டீலர் என்றால் படிவம் ஜிஎஸ்டீஆர்-4-லும் இருக்க வேண்டும்.\nஜிஎஸ்டீ-யின் கீழ் ரீஃபண்ட் பெறுவதற்காக கிளைம் செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்\nவரி ரீஃபண்ட் ஆக கிளைம் செய்யப்பட்ட தொகை என்பது ரூ. 5 இலட்சத்திற்கு குறைவாக இருந்தால் – ரீஃபண்ட் ஆக கிளைம் செய்யப்பட்ட வரி ��ல்லது வட்டி என்பது மற்றொரு நபருக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று தன்னிடம் உள்ள ஆவணங்கள் அல்லது மற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சான்றளித்து, ஒரு அறிவிப்பை ஒரு நபர் தாக்கல் செய்ய வேண்டும்.\nவரி ரீஃபண்ட் ஆக கிளைம் செய்யப்பட்ட தொகை என்பது ரூ. 5 இலட்சத்திற்கு அதிகமாக இருந்தால் – ரீஃபண்ட் பெறுவதற்கான விண்ணப்பம் என்பது பின்வருபவைகளுடன் சேர்ந்து இருக்க வேண்டும்:\n1.அந்த நபரின் காரணமாக ரீஃபண்ட் பெறப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் ஆவணச் சான்று.\n2.அவரால் பணம் வழங்கப்பட்டுள்ளதையும் மற்றும் வரி அல்லது வட்டி என்பது மற்றொரு நபருக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பதையும் உறுதி செய்வதற்கான ஆவணம் அல்லது சான்று.\n2. திருப்பிச் செலுத்துவதற்கான ஆணை\nசரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான ரீஃபண்ட் என்றால், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி என்பவர் படிவம் ஜிஎஸ்டீ RFD-4-ல் ஒரு தற்காலிக அடிப்படையிலான ரீஃபண்ட்-ஆக கிளைம் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 90%-ஐ ரீஃபண்ட் வழங்குவார். அதன் பின்னர், சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், ரீஃபண்ட் கிளைமை செட்டில் செய்வதற்கான இறுதி ஆணையை அதிகாரி வழங்குவார்.\nதற்காலிக ரீஃபண்ட் என்பது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்:\nரீஃபண்ட்-ஐ கிளைம் செய்யும் நபர் என்பவர் முந்தைய 5 ஆண்டுகளில் ரூ. 250 இலட்சத்திற்கு அதிகமான வரி ஏய்ப்பு குற்றத்தில் தண்டிக்கப்பட்டிருக்கக்கூடாது.\nஒரு நபரின் ஜிஎஸ்டீ இணக்கத்திற்கான மதிப்பீடு என்பது 10 என்ற அளவுகோலில் 5-க்கு குறைவாக இருக்கக்கூடாது.\nரீஃபண்ட் தொகை குறித்து நிலுவையிலுள்ள மேல்முறையீடு, மதிப்பாய்வு அல்லது திருத்தம் ஆகிய எதுவும் இருக்கக்கூடாது.\nரீஃபண்ட் கிளைம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரீஃபண்ட் தொகையானது மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ, அதிகாரிக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்தால், படிவம் ஜிஎஸ்டீ RFD-5-ல் ரீஃபண்ட் செலுத்துவதற்கான ஒரு ஆணையை அவர் வழங்குவார். இது விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும். 60 நாட்களுக்குள் ரீஃபண்ட் செலுத்தப்படாதபட்சத்தில், 60 நாட்கள் முடிவதில் இருந்து ரீஃபண்ட் செய்யப்படும் உண்மையான தேதி வ��ை, ரீஃபண்ட் தொகையின் மீதான வட்டி அளிக்கப்படும்.\nகுறிப்பு: ரீஃபண்ட் ஆக கிளைம் செய்யப்பட்ட தொகை என்பது ரூ.1000-க்கு குறைவாக இருந்தால், ரீஃபண்ட் எதுவும் செய்யப்படாது.\nஜிஎஸ்டீ ரீஃபண்ட்-க்கான விதிவிலக்கான சூழல்கள்\nபின்வருபவை ஜிஎஸ்டீ-யின்கீழ் ரீஃபண்ட் அனுமதிக்கப்பட்டுள்ள சில விதிவிலக்கான சூழல்கள் ஆகும்:\n1. ஏற்றுமதியாக கருதப்படும் சரக்குகளின் மீதான வரி. உதாரணமாக: ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) அல்லது EOU (ஏற்றுமதி சார்ந்த யூனிட்) ஆகியவற்றுக்கு சரக்குகளை அல்லது சேவைகளை வழங்குதல்.\n2. மேல்முறையீட்டு ஆணையம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது ஏதாவது நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பு, கட்டளை, ஆணை ஆகியவற்றின் காரணமாக வரி ரீஃபண்ட் செய்யப்படுதல்.\n3. முழுமையாக அல்லது பகுதியளவில் வழங்கப்படாத ஒரு சப்ளை மீது வரி செலுத்தப்படுதல், மற்றும் அதற்கு ஒரு விலைப்பட்டியல் அளிக்கப்படாமல் இருத்தல். உதாரணமாக: டிசம்பர் 20, 2017 அன்று மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு சப்ளைக்காக நவம்பர் 28,2017 அன்று ஒரு சப்ளையர் முன்பணமாக பெற்றுள்ளார், ஆனால் இறுதியில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சப்ளை நடைபெறவில்லை. நவம்பர் ’17 –க்கான ரிட்டர்ன் தாக்கல் செய்தபோது, முன்கூட்டியே பெறப்பட்ட பணத்திற்காக சப்ளையர் வரி செலுத்த வேண்டும். இந்த வரி என்பது ரீஃபண்ட்-க்கு தகுதியுடையது ஆகும்.\n4. வரி தவறாக வசூலிக்கப்பட்டு மத்திய அல்லது மாநில அரசாங்கத்தில் டெப்பாசிட் செய்யப்படுதல்- ஒரு நபர்மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் சப்ளைகளுக்கு சிஜிஎஸ்டீ மற்றும் எஸ்ஜிஎஸ்டீ செலுத்தியிருந்தால் அல்லது மாநிலத்திற்குள் மேற்கொள்ளப்படும் சப்ளைக்கு ஐஜிஎஸ்டீ செலுத்தியிருந்தால், வரி சரியாக செலுத்தப்பட்டவுடன், அந்த நபர் தொகையை ரீஃபண்ட் பெற தகுதியுடையவர் ஆவார்.\n5. இந்தியாவில் இருந்து சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்டால், இந்தியாவிற்கு வெளியே பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் சரக்குகளுக்கு செலுத்தும் ஐஜிஎஸ்டீ.\nஇந்த சூழலில், ரீஃபண்ட்-க்கான ‘உரிய தேதி’ என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nஏற்றுமதிகள் என கருதப்படும் சரக்குகள் ஏற்றுமதிகள் என கருதப்படுவது சம்பந்தப்பட்ட ரிட்டர்ன் தாக்கல் செய்யப்படும் தேதி\nமேல்முறையீட்டு ஆணையம், மேல்மு���ையீட்டு தீர்ப்பாயம் அல்லது ஏதாவது நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பு, கட்டளை, ஆணை ஆகியவற்றின் காரணமாக வரி ரீஃபண்ட் செய்யப்படுதல் தீர்ப்பு, கட்டளை, ஆணை அல்லது வழிகாட்டுதல் ஆகியவை தெரிவிக்கப்பட்ட தேதி\nதற்காலிகமாக செலுத்தப்பட்ட வரி இறுதி மதிப்பீட்டிற்குப் பிறகு வரி சரிசெய்யப்பட்ட தேதி\nசப்ளையர் தவிர,பிற நபர் என்ற சூழலில் ஒரு நபரால் சரக்குகள் அல்லது சேவைகள் பெறப்படும் தேதி\nவேறு ஏதாவது சூழல் வரி செலுத்தும் தேதி\nஇந்த விதிவிலக்கான சூழல்களில் பணத்தை ரீஃபண்ட் பெறுவது குறித்த நடைமுறை என்பது, மேலே விவாதிக்கப்பட்ட ரீஃபண்ட் கிளைம் செய்வதற்கான நடைமுறை என்ற பிரிவில் இருப்பது போலவே உள்ளது.\nஉங்களின் உதவி எங்களுக்கு தேவை\nகீழே உள்ள கமெண்ட்கள் என்பதைப் பயன்படுத்தி இந்த வலைப்பதிவு இடுகையில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். மேலும், ஜிஎஸ்டீ தொடர்பான தலைப்புகளில் எது குறித்து நீங்கள் மேலும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அதை எங்கள் உள்ளடக்க திட்டத்தில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\n கீழே உள்ள சமூகப் பகிர்வு பொத்தான்களைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t45129-urgent-job-openings-in-middle-east-waytogulf-com", "date_download": "2018-06-22T19:05:59Z", "digest": "sha1:GG32BSJT23XYLQEMJOEVB73QX37WWALB", "length": 15476, "nlines": 239, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Urgent Job Openings in Middle East (Waytogulf.com)", "raw_content": "\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nமாவட்டங்களில் நீட் தே��்வு மையங்கள்: ஜவ்டேகர்\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வை���்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\n நான் MBA முடித்துள்ளேன் .\n நான் MBA முடித்துள்ளேன் .\nமேலே குறிப்பிட்டுள்ள வலை தளத்திற்க்கு செல்லுங்கள் நண்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97039", "date_download": "2018-06-22T19:07:58Z", "digest": "sha1:UVBMA4AYO7BSIZPHGB22ZUQJIBJ7UOCC", "length": 10234, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "திஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் திஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்\nதிஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்\nநேற்று முன்தினம் (26) திஹாரியில் வீசிய பலத்த காற்றினால் கூரைகள் கழன்றும், உடைந்தும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குத் தேவையான கூரை சீட்களை, திஹாரிய NFGG உறுப்பினர்கள் தமது சொந்த செலவில் பெற்றுக்கொடுத்தனர்.\nநேற்று முன்தினம் மாலை நேரம் திஹாரியில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகளின் கூரைகள் பகுதியளவிலும், முழுமையாகவும் கழன்றும், உடைந்தும் இருந்தன. எனவே, உடனே இவ்வீடுகளுக்கு விரைந்த NFGG யினர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.\nபின்னர், மறுநாளே பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தேவையான கூரை சீட்களை தமது கட்சி அங்கத்தவர்களிடம் சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கி, உரிய வீடுகளுக்கு வழங்கினர். மொத்தமாக 1 இலட்சடத்து 56 ஆயிரம் ரூபா பெறுமதிய���ன சீட்கள் வழங்கப்பட்டன.\nமக்களின் பிரச்சினைகளையும். தேவைகளையும் உரிய நேரத்தில் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த NFGG க்கு மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.\nPrevious articleயார் ஆட்சி செய்தாலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற அவலநிலையை தடுக்கலாமா \nNext articleபள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன் அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅரிய இயந்திரமொன்றினைக்கண்டு பிடித்த வாழைச்சேனை அந்நூரின் சாதனை மாணவன் எம்.எம்.யூனூஸ் கான் தென் கொரியா...\nஅன்று ஹக்கீமை தலையில் சுமந்தவர்கள், இன்று தலையெடுக்க காத்திருக்கும் நிலை\nஇலஞ்சக்குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு காத்தான்குடி சம்மேளத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள்\nபிரதிக் கல்விப்பணிப்பாளராக வீ.ரீ.அஜ்மீர் நியமனம்.\nபொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதரவுக்கு காத்தான்குடியில் பிரியாவிடையும் கௌரவிப்பும்\nஎதிர்க் கட்சியில் இருந்துகொண்டு கைப்பற்றிய இறக்காமம் பிரதேச சபையை ஆளும் கட்சியில் இழக்கமாட்டோம்\nதாய்லாந்து இஸ்லாமிய பட்டானி பல்கலைக்கழக நிருவாகிகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமுடன் சந்திப்பு\nமுஸ்லிம் சமூகத்தின் ஜீவநாடி மரச் சின்னம் என்று கூறியோர் எட்டுச் சின்னங்களில் போட்டியிடுகின்றனர்” –...\nநாட்டைப்பாதுகாக்க ஒன்றுபடுங்கள்- நாமல் ராஜபக்ஸ அழைப்பு\nசமூக ஒற்றுமை, தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம்-பெருநாள் வாழ்த்துச்செய்தியில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-22T19:13:23Z", "digest": "sha1:6TTSYM7BWYESOHP5C5AB43H7PPIJMUJ3", "length": 2567, "nlines": 73, "source_domain": "marabinmaindan.com", "title": "அறிய வேண்டிய ஆளுமைகள் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகள���ன் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / அறிய வேண்டிய ஆளுமைகள்\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\nஅபிராமி அந்தாதி – 8\nஅபிராமி அந்தாதி – 7\nஅபிராமி அந்தாதி – 6\nஅபிராமி அந்தாதி – 5\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2017/05/20.html", "date_download": "2018-06-22T18:43:03Z", "digest": "sha1:RBBHCSVKL2JPEC7FKKZMBYTEUXO7KOUC", "length": 7414, "nlines": 115, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : குளிர்சாதனப்பெட்டியில் புத்தகங்கள் (கங்காருப் பாய்ச்சல்கள் - 20)", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகுளிர்சாதனப்பெட்டியில் புத்தகங்கள் (கங்காருப் பாய்ச்சல்கள் - 20)\nசமீபத்தில், மெல்பேர்ணில் ஃபிளமிங்ரன் (Flemington) என்னும் இடத்தில் மதியம் உணவருந்தப் போகும்போது, ஒரு அரிய காட்சியை வீதியில் கண்டேன்.\nஒரு குளிர்சாதனப்பெட்டிக்குள் சிலர் கையை நுழைத்து எதையோ நோண்டியபடி இருந்தார்கள். சாவதானமாக என்ன நடக்கின்றது என அருகில் நின்று பார்த்தேன்.\nகுளிர்சாதனப்பெட்டிக்கு மின் இணைப்பு இருக்கவில்லை. பாவனையற்ற, பழுதாகிப்போன குளிர்சாதனப்பெட்டி அது.\nஅதற்குள்: சிலர் புத்தகங்களை வைப்பதும், சிலர் எடுப்பதுமாக இருந்தார்கள். அது ஒரு குட்டி நூல்நிலையம். பின்னர் அதன் இரண்டு கதவுகளையும் இறுக மூடிவிட்டுப் போனார்கள்.\nநான் அதனைத் திறந்து உள்ளே பார்த்தேன்.\nபழையதும் புதியதுமான ஆங்கிலப் புத்தகங்கள் அங்கே இருந்தன. அந்தக் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து யாரும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம், யாரும் புத்தகங்களை வைக்கலாம். படிப்பதற்கும் கால வரையறை கிடையாது.\nநான் நியூசிலாந்தில் இருந்தபோது, வீடுகளின் முன்னால் தாம் வாசித்து முடித்த, தமக்குத் தேவையில்லாத புத்தகங்களை வைத்திருப்பதை அவதானித்திருக்கின்றேன். யாரும் அதை எடுத்துச் செல்லலாம். அவுஸ்திரேலியாவிலும் இந்த நடைமுறை இருக்கின்றதா எனத் தெரியவில்லை. அதன் ஒரு நீட்சியாகவே இந்த குளிர்சாதனப்பெட்டி நூல்நிலையத்தை நான் ப���ர்க்கின்றேன்.\nவீடுகளின் முன்னால் வைக்கும்போது ஒரு குறிப்பிட்ட சிலரே அதனால் பயன் பெறலாம். இந்த குளிர்சாதனப்பெட்டி நூல்நிலையத்தினால் பலரும் பயனடைய வாய்ப்புண்டு.\nஇதேபோல் மெல்பேர்ண் சிற்றிக்குள் இன்னும் இப்படி இரண்டு நூல்நிலையங்கள் இருப்பதாக அறிகின்றேன்.\nநம்ம ஊர்ல பெட்டியே காணாமப் போயிடும்\nகுளிர்சாதனப்பெட்டியில் புத்தகங்கள் (கங்காருப் பாய்...\nமனிதாபிமானம் - குறும் கதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/employee-orders-to-give-62-persons-to-a-job-in-namakkal/", "date_download": "2018-06-22T18:34:14Z", "digest": "sha1:DSRRYH2XFW2JHGLD5OFBMJHUH537NX4C", "length": 4728, "nlines": 61, "source_domain": "www.kalaimalar.com", "title": "நாமக்கல்லில் நடைபெற்ற தனியாத்துறை வேலை வாய்ப்புமுகாம் 62 பேருக்கு பணிநியமன உத்தரவு வழங்கல்", "raw_content": "\nநாமக்கல்லில் நடைபெற்ற தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில்62 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.\nநாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமிற்கு வேலை வாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் 10,12 வகுப்புகள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த 247 பேர் பங்கேற்றனர்.\nஇதில் 20க்கும் மேற்பட்ட தனியார்த்துறை நிறுவனங்கள் ஊழியர்களை நேர்காணல் செய்தன. இதில் 74 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் 62 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.\nஇம்முகாமில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் ராதிகா, செல்வக்குமார், ராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nபெரம்பலூரில் பெண்களுக்கான இலவச ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் மெழுகுபர்த்தி தயாரிப்பு பயிற்சி\nபெரம்பலூர் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்கக் கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம்\nபெரம்பலூர் காவல் ஆய்வாளரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு: எஸ்.பி.யிடம் மனு\nசாலை போடும் பணியை துரிதப்படுத்தக் கோரி மாணவிகள் பெரம்பலூர் ஆட���சியரிடம் மனு\nபிரதமர் மோடியின் சவாலை ஏற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-6099-%E0%AE%95/", "date_download": "2018-06-22T19:03:51Z", "digest": "sha1:GS3AZOMKDCFBDRMYLELLTAUL64KM5HSX", "length": 4138, "nlines": 70, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழக காவல்துறைக்கு ரூ.6,099 கோடி நிதி ஒதுக்கீடு: ஓ. பன்னீர்செல்வம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Headlines / தமிழக காவல்துறைக்கு ரூ.6,099 கோடி நிதி...\nதமிழக காவல்துறைக்கு ரூ.6,099 கோடி நிதி ஒதுக்கீடு: ஓ. பன்னீர்செல்வம்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-22T18:55:24Z", "digest": "sha1:YOO2U2OLQAY5CRD237FED46Y6TWM3YHC", "length": 38064, "nlines": 371, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "சித்தர் பாடல்கள் | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nPosted in கல்யாண்ஜி, சித்தர் பாடல்கள், மனுஷ்ய புத்திரன், யுவன் சந்திரசேகர், ரசித்த கவிதைகள், விக்ரமாதித்யன் on மே 5, 2008| 8 Comments »\nபிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்\nமறப்பதும் நினைப்பதும் ���றந்ததைத் தெளிந்ததும்\nதுறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்\nஇறப்பதும் பிறப்பதும் பிறந்தவீ டடங்குமே\nசித்தர் பாடல்கள் பரம்பொருளை மனதில் வைத்து எழுதிய பாடல்கள் எனினும் நிறைய பாடல்கள் காதல் உணர்வுகளுக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது. உதாரணத்திற்கு இப்பாடல் எத்தனை அழகாய் காதல் நிறைந்த உள்ளத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது. காதல் பிறப்பதும் இறப்பதும், பிறக்காமலே இருப்பதும், அதை மறப்பதும் நினைப்பதும்…மறந்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ளுதளும், அவற்றை மீண்டும் துறப்பதும் தொடுப்பதும், சுகித்து உட்கொள்ளுதலும்…இறப்பதும் பிறப்பதும்…..இவை அனைத்தும் அவனுள் அடக்கமே.\nவிக்ரமாதித்யன் மணிவிழா பற்றி குங்குமம் வார இதழில் வந்த பதிவு இணையத்தில் வாசிக்க கிடைத்தபோதுதான் இந்தக்கவிதை அறிமுகமானது. ஏராளமான கவிதைகள் இருந்தும் இக்கவிதையை அவரை பற்றிய குறிப்புடன் இட்டிருக்கிறார்களே ஏனென முதல் வாசிப்பில் எண்ணத்தோன்றியது. .\nஏன் இந்தப்படபடப்புன்னு யோசிக்கும்போது புரிந்தது…அருவியை நீர்வீழ்ச்சி என்பது எத்தனை அபத்தமானது. வீழ்வதெல்லாம் வீழ்ச்சி அல்லவே. விழுதலும் எழுதலும் நகர்தலும் தொடர்தலும் வாழ்வின் இயல்பாகிப்போனப்பிறகு பிரம்மாண்டமாக கொட்டும் அருவியை எங்ஙனம் நீர்வீழ்ச்சியென்று அழைப்பது.\nஅப்பாவை வழி அனுப்பிய மகள்\n-கல்யாண்ஜி (தொகுப்பு : அந்நியமற்ற நதி)\nஒரு வெளிச்சத்தில் இன்னொரு வெளிச்சம் தோற்பது எத்தனை சோகமான விஷயம். மறதியால் நிகழ்ந்ததெனினும், ஒரு வெளிச்சம் இன்னொரு வெளிச்சத்தால் தோற்கடிக்கபடுவது அவலம் இல்லையா. ஒன்றைவிட மற்றொன்று பெரியதாக வருமெனில் அங்கே ஒன்று தோற்றுத்தான் ஆகவேண்டும். ஆச்சரியம் என்னவெனில் தோற்கடிக்கப்பட்ட வெளிச்சம் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பினும், என்றுமே வெளிச்சமாகவே, வேண்டிய பொழுதுகளில் வெளிச்சம் கொடுத்துக்கொண்டே நிலைக்கும்.\nஉடைந்த இரு ஐஸ் துண்டுகளின்\n– மனுஷ்ய புத்திரன் (தொகுப்பு – இடமும் இருப்பும்)\nஇயலாமைகளும், கட்டாயங்களும், முறைமைகளும், கசந்த கடமைகளும் சூழ்ந்த நிர்ணயிக்கப்பட்ட வாழ்வை அவலத்துடன் வாழ்ந்து உருகி வடிவிழக்கும் அவதியை ஐஸ்கட்டியின் முறிதல்கள் அழுத்தமாக உணர்த்திச்செல்கிறது. ‘ஒரே கோப்பையில் அருகருகே மிதக்க வேண்டி���ிருக்கும் அதன் நிர்பந்தங்களுக்கு’, ‘பாதி மூழ்கி பாதி எழும் மீள முடியாத அதன் விதிகளுக்கு’, ‘எப்படி நெருங்கி வந்தாலும் ஒட்ட இயலாத அதன் உடல்களுக்கு’ அடடா…மனிதவாழ்க்கையையல்லவா சுட்டுகின்றது இவ்வரிகள்.\n– ஜென் கவிதைகள் (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)\nஅவன் எந்த மனதில் பிரவேசித்தாலும் அங்கு அவன் சின்ன காயத்தையோ சலனத்தையோ கூட ஏற்படுத்தாதவன் என்ற மென்மையை சொல்கிறது.\nஅவன் பேச்சில…..சொல்ல விழையும் கருத்துக்களில் எம்மனமும் புண்படுவதே இல்லை என்ற அவனின் திறமையை….சஞ்சலமுறச்செய்யாத அவனின் நேர்த்தியை சொல்கிறது\nஅவன் வரவின் சுவடோ எங்குமே பதியப்படாமல், எந்த மனதிலும் அவனுக்கான அலைகள் எழாமல்…அவன் நிராகரிக்கப்படுவதை சொல்கிறது.\nஒரு கவிஞன் அங்கீகரிக்கப்படாமல் போனதை….புறக்கணிக்கப்பட்டதை சொல்லும்விதமாகவும் இருக்கிறது.\nநேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்னும் எத்தனை வண்ணத்துப்பூச்சியை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதோ இக்கவிதை. இதை போல் பலபொருளை தன்னுள் தாங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு கவிதை.\n– வா. மணிகண்டன் (தொகுப்பு – கண்ணாடியில் நகரும் வெயில்)\nஇக்கவிதையை வாசித்துமுடித்த நொடியில் தோன்றியது இதுதான்…..இரவில் கிழிந்த மனதிற்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிமுடித்தப்பின்னரும் எழும் மனக்கூச்சலை வலிந்து அடக்கி அமைதியாக்க முற்பட்டு நிசப்தம் நிரம்பி வழிய, அக்கையறு நிலையில் நிதானமாக கண்களிலிருந்து கண்ணீர் உதிர்க்க துவங்குகின்றது.\nஎன் குழந்தையின் புன்னகைக் கீற்றினை\nஇதுவரை எழுதப்படாத பாடல் ஒன்றை\nஒரு மரணம் அல்லது பிரிவு நிகழ்ந்த பின் தொடரப்போகும் முதல் இரவில் வெறுமையின் கோரக் கைகள் எத்தனை கொடூரமாய் தாக்கிச் சிரிக்கும். அறிந்தே நிகழும் வெறுமையை போராடி தோற்கடிக்கவும் முடியுமா வெறுமையை வேறு எதை கொண்டு நிரப்பினாலும், எதிர்த்தாலும், வெறுத்தாலும் நம்மை குதறாமல் அது விடப்போவதென்னவோயில்லை. எனினும் தோற்கடிக்கப்படவேண்டிய ஆயத்தங்களை செய்துக்கொண்டே இருக்கிறோம். அது நம்மை முட்டாளாக்கி இன்னும் கொடூரமாகத்தாக்கி திக்குமுக்காடவைக்கும்.\n– தேன்மொழி (தொகுப்பு : இசையில்லாத இலையில்லை)\nஒரு நிரந்தர நீங்குதல் உண்டாக்கும் வேதனை படாரென்று தாக்கி மெல்ல மனதினுள் பரவும். ஆரம்பத்��ில் தாங்கிக்கொள்ளக்கூடியதாகவே தோன்றும். வேருக்குள் தங்கியிருக்கும் நீர் கொடுக்கும் தைரியத்தில் வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகரும். தேக்கிவைத்த நீர் வரண்ட நேரத்தில் மீண்டும் நீரூற்றிய கரத்திற்கு ஏங்கிவாடும். இயற்கை கருணையோடு நீர்வார்க்கலாம்…அதிகம் பொழிந்து வேரோடு சாய்த்து அழிக்கலாம். தேவைக்கேற்ப ஊற்றிய கரங்கள் போலாகாதெனினும் பிறகரங்கள் ஊற்றும் நீருண்டு மீண்டும் துளிர்க்கலாம். நீங்கிய கரத்தின் ‘பூக்கும்’ என்ற நம்பிக்கையிற்காகவும், நீங்கிய கரம் குற்றவுணர்விலிருந்து மீளவும் மீண்டும் பூப்பதாய் பூத்துக்காட்டலாம்.\nநின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று\nபந்தமின்றி வீடுமின்றி பாவகங்கள் அற்றது\nகந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே\nஅந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே\nஎப்போதுமே நிலையாக நின்றதன்று, இருந்தன்று, எதிர்பட்டதன்று, கூறமுடியுமானதன்று, பந்தமற்று, வீடற்று, உருவமற்று, மணமற்று, கேள்வியற்று கேடில்லாத மனவானிலே முடிவற்று நிற்குமொன்றை எப்படி விளக்குவேன்.\nஉடம்புயிர் எடுத்ததோ உயிருடம் பெடுத்ததோ\nஉடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர்\nஉடம்புயிர் இழந்தபோது உயிரிறப்ப தில்லையே\nஉடம்புமெய்ம் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே\nஆதியான தொன்றுமே அநேகநேக ரூபமாய்\nசாதிபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்\nஆவியோடு ஆடுகின்ற மீண்டுமிந்த சென்மமாம்\nசோதியான ஞானியர்க்குஞ் சுத்தமா யிருப்பரே. (2)\nமலர்ந்ததாது மூலமாய் வையக மலர்ந்ததும்\nமலர்ந்தபூ மயக்கம்வந் தடுத்ததும் விடுத்ததும்\nபுலங்களைந்து பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்\nஇனங்கலங்கி நின்றமாயம் என்னமாய மீசனே. (3)\nஉயிரும் நன்மையால் உடலெடுத்து வந்திருந்திடும்\nஉயிருடம்பு ஒழிந்தபோதில் ரூபரூப மாயிடும்\nஉயிர்சிவத்தின் மாய்கையாகி ஒன்றையொன்று கொன்றிடும்\nஉயிரும்சக்தி மாய்கையாகி ஒன்றைஒன்று தின்னுமே. (4)\nநெட்டெழுத்து வட்டமே நிறைந்தபல்லி யோனியும்\nநெட்டெழுத்தில் வட்டமொன்று நின்றதொன்று கண்டிலேன்\nகுட்டெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்\nநெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படுமவ் வீசனே. (5)\nஅத்தியாயம் – 3 : பிரணவம்\nஅவ்வெனும் எழுத்தினால் அகண்டுயேழு மானதும்\nஉவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்த��� நின்றதும்\nமவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்\nஅவ்வுமுவ்வு மவ்வுமாய் அமர்ந்ததோ சிவாயமே. (1)\nஅவ்வுதித்த மந்திரம் அகரமாய் உகரமாய்\nஎவ்வெழுத் தறிந்தவர்க் கெழுபிறப்ப திங்கில்லை\nசவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத் திருத்தினால்\nஅவ்வுமுவ்வு மவ்வுமாய் அமர்ந்ததோ சிவாயமே. (2)\nமூன்றுமண்ட லத்திலும் முட்டிநின்ற தூணிலும்\nநான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த வட்சரம்\nஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்\nதோன்றுமோர் எழுத்துளே சொல்லவெங்கு மில்லையே. (3)\nமூன்றும்மூன்றும் மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்\nமூன்றும்மஞ் செழுத்துமாய் முழுங்குமவ் வெழுத்துளே\nஈன்றதாயு மப்பரும் எடுத்துரைத்த நாதமய்\nதோன்றுமண்ட லத்திலே சொல்லவெங்கு மில்லையே. (4)\nநவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்\nசிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்\nயவ்விரண்டு கண்ணதாய் எழுந்துநின்ற நீர்மையால்\nசெவ்வையொத்து நின்றதோ சிவாயமஞ்செ ழுத்துமே. (5)\nஅவ்வெழுத்தி லுவ்வுவந் தொகாரமும் சனித்ததோ\nஉவ்வெழுத்து மவ்வெழுத்து மொன்றிலொன்று நின்றதோ\nசெவ்வையொத்து நின்றலோ சிவபதங்கள் சேரலாம்\nஇவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. (6)\nஅத்தியாயம் – 2 : குருவணக்கம்\nவிண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்\nகண்ணிலாணி யாகவே கலந்துநின்ற எம்பிரான்\nமண்ணிலென் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்\nஅண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே. (1)\nஅறத்திறங் களுக்கும்நீ அண்டமெண் திசைக்கும்நீ\nதிறத்திறங் களுக்கும்நீ தேடுவார்கள் சிந்தைநீ\nஉறக்கம்நீ உணர்வுநீ உட்கலந்த சோதிநீ\nமறக்கொணாத நின்கழல் மறைவதேது மன்றுளே. (2)\nவிண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து\nகண்களித்த உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்\nமண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்\nஎன்கலந்த ஈசனோடு இசைந்திருப்ப துண்மையே. (3)\nஉருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்த தெங்ஙனே\nகருத்தரிப்ப தற்குமுன் காரணங்க ளெங்ஙனே\nபொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு தெங்ஙனே\nகுருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே\nஅக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ\nபுக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ\nதக்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ\nதற்பரத்தை ஊடறுத்த சற்குரு வனாதியோ. (5)\nநாலொடாறு பத்துமேல் நாலுமூன்று மிட்டப��ன்\nமேலுபத்து மாறுடன் மேவிரண்ட தொன்றவே\nகோலியஞ் சனைத்துளே குருவிருந்து கூறிடில்\nதோணுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோலமே. (6)\nஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே\nசெய்யதெங் கிளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே\nஐயன்வந்து மெய்யகம் புகுந்துகோயில் கொண்டபின்\nவையகத்தில் மாந்தரோடு வாய்திறப்ப தில்லையே. (7)\nநட்டதா பரங்களும் நவின்றசாத் திரங்களும்\nஇட்டமான ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும்\nகட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இவையெல்லாம்\nபெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே. (8)\nஉருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது\nஇருக்கிலென் மறக்கிலென் நினைத்திருந்த போதெல்லாம்\nஉருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ\nதிருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே. (9)\nஅல்லிறந்து பகலிறந்து அகபிரம்மம் இறந்துபோய்\nஅண்டரண்ட மும்கடந்து அநேகநேக ரூபமாய்\nசொல்லிறந்து மனம்இறந்த சுகசொரூப உன்மையைச்\nசொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை யானதே. (10)\nஉம்பர்வான கத்தினும் உலகுபார மேழினும்\nநம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்\nஎம்பிரானை யல்லது ஏற்றமிக்க தில்லையால்\nஎம்பிரானை யல்லது தெய்வமில்லை யில்லையே. (11)\nபூவிலாய ஐந்துமாய்ப் புனலில்நின்ற நான்குமாய்த்\nதீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகாலி ரண்டுமாய்\nவேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்\nநீயறாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே. (12)\nஅந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகாலி ரண்டுமாய்\nசெந்தழல்கள் மூன்றுமாய் சிறந்தஅப்பு நான்குமாய்\nஐந்துபாரி லைந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச்\nசிந்தைவைத் திருந்ததை யாவர்காண வல்லிரே. (13)\nநீரிலே முளைத்தெழுந்த தாமரையி னோரிலை\nநீரிலே கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்\nபாரிலே முளைத்தெழுந்த பண்டிதப்ப ராபரம்\nபாரிலே கூடிநின்ற பண்புகண்டி ருப்பிரே. (14)\nதங்கியே தரித்தவச்சு நாலுவால் துளையதாம்\nபொங்கியே எழுந்ததந்தப் புண்டரீக வெளியிலே\nஅங்கியுட் சனித்தபோது வடிவினுள் ளொளியுமாய்\nகொம்புமேல் வடிவுகொண்டு குருவிருந்த கோலமே. (15)\nவாடிலாத பூமலர்ந்து வண்டினோசை நாலிலே\nஓடிநின் றுருவெடுத் துகாரமா யலர்ந்ததும்\nஆடியாடி அங்கமு மகப்படக் கடந்தபின்\nகூடிநின் றுலாவுமே குருவிருந்த கோலமே. (16)\nமின்னெழுந்து மின்பரந்து மின்னொடுங்கு மாறுபோல்\nஎன்னுணின்ற என்னுளீசன் என்னுளே யடங்குமே\nகண்ணுணின்ற கண்ணினீர்மை கண்ணறி விலாமைபோல்\nஎன்னுணின்ற என்னியானை யானறிய வில்லையே. (17)\nமண்கிடார மேசுமந்து மலையிலேறி மறுகுவார்\nஎண்படாத காரியங்க ளியலுமென்று கூறுவார்\nதம்பிரானை நாள்கடோறும் தரையிலே தலைபடக்\nகும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வ தில்லையே. (18)\nதந்தைதாய் தமரும்நீ சகலதே வதையும்நீ\nசிந்தைநீ தெளிவுநீ சித்திமுத்தி தானும்நீ\nவித்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ\nஎந்தைநீ இறைவநீ யென்னை யாண்டஈசனே. (19)\nபரமுனக்கு எனக்குவேறு பயமுமில்லை பாரையா\nகரமுனக்கு நித்தமும் குவித்திடக் கடமையான்\nசிரமுருக்கி அமுதளித்த சீருலாவு நாதனே\nபுரமெனக்கு நீயளித்த உண்மையுண்மை உண்மையே. (20)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபூக்களும் காயம் செய்யும் - வைரமுத்து\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/why-mukesh-ambani-gives-huge-salary-his-driver-013661.html", "date_download": "2018-06-22T19:13:34Z", "digest": "sha1:ZHLT7EROAQ7BZBJVOOUXL7GPSG3BTMGY", "length": 16620, "nlines": 183, "source_domain": "tamil.drivespark.com", "title": "முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் ஏன்? - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கான காரணங்கள்\nமுகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கான காரணங்கள்\nஆசியாவின் பெரும் பணக்காரர் அந்தஸ்தை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் டிரைவருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளம் என்பதை கேட்டதுமே, பல ஆண��டுகள் விழுந்து விழுந்து படித்து எஞ்சினியர், டாக்டர் பட்டம் பெற்றவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nபேசாம, முகேஷ் அம்பானிக்கு டிரைவராக கூட போய்விடலாம் என்று பலர் காது பட சொன்னார்கள். ஆனால், முகேஷ் அம்பானியிடம் டிரைவராக வேலைக்கு சேர்வது, லேசுபட்ட காரியம் அல்ல. அதற்கு பல்வேறு கடினமான முறைகள் கையாளப்படுகின்றன.\nமுகேஷ் அம்பானியிடம் பல நூறு கார்கள் இருக்கின்றன. அதனை இயக்குவதற்கு தேவைப்படும் ஓட்டுனர்களை தனியார் நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தனியார் நிறுவனம்தான் முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுனர்களை தேர்வு செய்வதையும், கட்டுப்படுத்துவதுமான பொறுப்பை ஏற்றிருக்கிறது.\nகார் ஓட்டுனரின் பின்புலம், கார் ஓட்டுவதில் அனுபவம், விலை உயர்ந்த கார்களை இயக்குவதில் அனுபவம் உள்ளிட்டவற்றில் சிறந்த ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன் பிறகு நேர்முக தேர்வில் மொழிப்புலமை, கார் ஓட்டும் அனுபவம், கார் பழுது நீக்கும் அறிவு குறித்து ஆய்வு செய்யப்படும்.\nஅதில், தேர்வு செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் கார்களை இயக்கும் முறை குறித்து ஆய்வு செய்யப்படுவர். பின்னர், அதில் சிறந்தவர்கள் அடையாளம் காணப்படும், அந்த ஓட்டுனருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.\nஅதன் பின்னரே, ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டு, அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்யப்படும். இந்த தேர்வுகளை தாண்டி, பணியிலும் சிறப்பாக இருப்பவர்கள் அடையாளம் காணப்படும், முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் பெறுவர். அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.\nஅதற்கு முன்பாக, முகேஷ் அம்பானி பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்களில் விசேஷ தொழில்நுட்ப வசதிகள் ஏராளமாக உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அந்த கார் நிறுவனம் அளிக்கும் பயிற்சிகளில் தேர்வு பெற வேண்டும்.\nஇதர சுவாரஸ்ய செய்திகள் தொகுப்பு:\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா சொகுசு வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nகார் கலெக்ஷனிலும் அக்ஷய் குமார் கில்லாடிதான்... \nபிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்\nஅவசர சமயத்தில் காரை கையாள்வது, அதிவேகத்தில் பின்புறமாக காரை செலுத்தும் திறன், மனோதிடம் , உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். அதுவும், வெளிநாட்டில் உள்ள கார் நிறுவனத்தின் விசேஷ பயிற்சி மையங்களில் செயல்முறை மற்றும் விளக்க முறை பயிற்சிகளில் வெற்றி பெற வேண்டும்.\nஅதன் பிறகு, நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும்.\nஅதன் பிறகு, நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும்.\nஅதாவது, மிக கடினமான பயிற்சி முறைகளையும், மொழிப்புலமையையும் அவர்கள் பெற்றிருப்பது அவசியம். மேலும், ரூ.2.57 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய முகேஷ் அம்பானிக்கு ஒவ்வொரு நொடியும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றன.\nஅந்த அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வல்லமை அந்த ஓட்டுனர்களுக்கு இருத்தல் அவசியம். அம்பானிக்கு பணம் முக்கியமல்ல. நம்பகமான, திறமையான ஓட்டுனரே தேவை. எனவே, அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கு அவர் கொடுக்கும் சம்பளம் ஒரு பெரும் பொருட்டாக இருக்காது.\nஒவ்வொரு நொடியும் அச்சுறுத்தலான பணி என்பதை இங்கே வசதியாக நாம் மறந்துவிடக்கூடாது. உளவுத்துறை, அம்பானி வீட்டில் இயங்கும் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்டவர்களின் கண்காணிப்பில் எந்நேரமும் வாழ வேண்டிய சூழலையும் மனதில் வைத்தால், இந்த சம்பளம் ஒரு பொருட்டாக இருக்காது.\nமுகேஷ் அம்பானி பிஎம்டபிள்யூ குண்டு துளைக்காத சிறப்பு கொண்ட 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார். இது போன்ற கார்களை இயக்குவதற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் ஓட்டுனர்களுக்கு அளிக்கும் சிறப்பு பயிற்சி குறித்த சாம்பிள் வீடியோவை இங்கே காணலாம்.\nஇதர சுவாரஸ்ய செய்திகள் தொகுப்பு:\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா சொகுசு வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nகார் கலெக்ஷனிலும் அக்ஷய் குமார் கில்லாடிதான்... \nபிஎம்டபிள்யூவா, எனக்கா... ஹாஹாஹா... எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கார் கலெக்ஷன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nவடிவேலு ஸ்டைலில் ரூ.10 லட்சம் ஹார்லி டேவிட்சன் பைக் ஸ்வாகா\nஇன்ஜினியரிங் மாணவர்களுக்கு திறமையை நிரூபிக்க பொன்னான வாய்ப்பை வழங்குகிறது ஷெல் நிறுவனம்\nஓரே ஆண்டில் 25000 ஜீப் காம்பஸ் கார்களை தயாரித்தது ஃபியட் நிறுவனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864776.82/wet/CC-MAIN-20180622182027-20180622202027-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}