diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0539.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0539.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0539.json.gz.jsonl" @@ -0,0 +1,434 @@ +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-rashi-khanna-latest-photos-119062200017_1.html", "date_download": "2021-02-28T19:24:14Z", "digest": "sha1:VWX65H64RQDJ3354OOGRQIY636LTCODR", "length": 11933, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராஷி கண்ணா நடத்திய சென்ஷேஷ்னல் போட்டோ ஷூட் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராஷி கண்ணா நடத்திய சென்ஷேஷ்னல் போட்டோ ஷூட்\nஇமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் \"சங்கத் தமிழன்\", ‘கடைசி விவசாயி’ போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.\nஇந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அதனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார். டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா.\nகவர்ச்சிக்கு கேட் போட்டு பார்த்து பார்த்து நடித்து வரும் அம்மணி சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்துகொண்டு படுமோசமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.\nகவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவங்களும் இப்படி போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா என்று புலம்பி வருகின்றனர்.\nமீம் கிரியேட்டர்ஸை கூவி கூவி அழைத்த ஆண்டவர் - பிக்பாஸ் 3 ப்ரோமோ வீடி��ோ \nஅட்டகாசமாக வந்திறங்கிய தளபதி 63 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசீரியலில் நடிக்கவுள்ள ஸ்ருதி ஹாசன் என்ன இவங்க நிலைமை இப்படி ஆகிடிச்சு\nபெண்கள் அணியும் \"தாலி\" பற்றி மோசமாக பதிவிட்ட வைஷ்ணவி\n\"கேள்வி கேட்க நான் ரெடி மறுபடியும் வாக்களிக்க நீங்க ரெடியா\" பிக்பாஸ் 3 அடுத்த ப்ரோமோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2018/01/15/party-programme-12/", "date_download": "2021-02-28T18:15:30Z", "digest": "sha1:52RNVFMBQ3JWTYFYCAXSL5PQP533WJLD", "length": 23720, "nlines": 158, "source_domain": "marxistreader.home.blog", "title": "கட்சி திட்டம் தொடர் – 12 – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகட்சி திட்டம் தொடர் – 12\nஇருபதாம் நூற்றாண்டில் நிகழ்த்த பல முக்கிய நிகழ்வுகள் நவீன உலகம் உருவாக அடிப்படையாக அமைத்தது. மனித குலத்திற்கே விடிவெள்ளியாய், ஒரு புதிய ஏற்றத்தாழ்வற்ற சமூகம் என்றால் எப்படி இருக்கும் என்ற கனவை நிகழ்த்தி காட்டிய சோவியத் புரட்சியில் தொடங்கி சீன , கியூபா என பல நாடுகளில் சோசலிச அரசுகள் அமைத்ததும் இந்த நூற்றாண்டில் தான் . இருபதாம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியின் தாக்கம் மற்றும் முக்கிய புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதகுல முன்னேற்றத்திற்கு இதுவரை இல்லாத அளவு புதிய பாதையை உருவாக்கியது.\nஇந்த நவீன உலகத்தில் எந்த ஒரு சமூகமோ அல்லது நாடோ வளர்ச்சி பெற தொழில் துறையின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்துறை மற்றும் உற்பத்தி சக்தியின் பிரம்மாண்ட வளர்ச்சி என்பது அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவே. ஆகவே உற்பத்தி சக்தி மற்றும் தொழில்துறையின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை மேன்பட பயன்படுத்த வேண்டும். இது எப்போது சாத்தியமாகும். இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்று புரிந்து கொண்டால் தான் மக்களுக்கான வளர்ச்சி எப்படி சாத்தியப்படும் என்று தெளிவடைய முடியும்.\nஇந்திய விடுதிக்கு பின் : பெரும் பகுதி மக்களின் பங்கேற்பின் விளைவாகவே விடுதலை அடைத்தது இந்தியா . ஆனால் முதலாளி வர்க்கத்தின் கையில் தான் தலைமை இருந்தது. இதன் விளைவாக “புதிய அரசுக்குத் தலைமையேற்ற பெர�� முதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை கடமையை பூர்த்தி செய்ய மறுத்தது. உற்பத்தி சக்திகளின் விலங்குகளை உடைத்தெறிவதில்தான், இந்திய சமூகத்திற்கு புத்துயிரளிக்கும் பாதை அமைகிறது. புல்லுருவித்தனமான நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அன்னிய மூலதன ஆதிக்கப் பிடியிலிருந்து தொழில் வளர்ச்சி விடுவிக்கப்பட்டிருந்தால், சுயசார்பு பொருளாதாரத்துடன் கூடிய முன்னேறிய தொழில் வளர்ந்த நாடாக மாற வழியேற்பட்டிருக்கும்” (para 3.2)\nஇதன் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இல்லாமல் முதலாளிகளின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்பட்டன . முழுமையான மக்கள் ஜனநாயக புரட்சிக்கு இட்டு செல்லாமல் இந்திய முதலாளிகள் நிலப்பிரபுக்களுடன் கூட்டணியும் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும் செய்து கொண்டது. இதன் விளைவாக பல முரண்களை இந்திய முதலாளிகள் சந்திக்க நேர்ந்தபோதும் தங்களின் வளர்ச்சிக்காகவே அரசை முழுமையாக பயன்படுத்தினர்.\nவிடுதலைக்கு பின்னான ஆரம்ப காலகட்டங்களில் பெரும் அளவிலான திட்டங்களுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு இந்திய முதலாளிகளிடம் மூலதனம் இல்லை. ஆகவே ஆரம்ப கால கட்டமைப்புத்துறை, கனரக தொழில்கள், எந்திர தயாரிப்பு தொழில் ஆகியவை பொதுத்துறை மூலம் சோவியத் உதவியுடன் வளர்க்கப்பட்டது. வங்கி, காப்பீட்டு துறை, எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை தேசிய மயமாக்கியதன் மூலம் அரசு துறை விரிவாக்கப்பட்டது. “அரைகுறை மனதோடு எடுக்கப்பட்டாலும், தொழில் மயமாக்கு வதற்கான வேறு சில கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதிய காப்புரிமைச் சட்டம், நமது சந்தையில் அன்னிய பொருட்கள் மற்றும் மூலதனம் நுழைவதற்கு கட்டுப்பாடு, சிறுதொழில்களுக்கு பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் நிலவிய இந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளால், ஏகாதிபத்திய சக்திகளையே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலைமையையும், பின்தங்கிய பொருளாதார தன்மையையும் ஓரளவுக்கு மாற்ற உதவியதோடு தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப அடித்தளமும் நிறுவப்பட்ட��ு”.(para 3.7)\nஅரசு கட்டமைப்புகளை முதலாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். இதன் விளைவாக குறுகிய காலத்திலேயே தங்களுக்கு போதுமான மூலதனத்தை முதலாளிகள் சேர்த்துக்கொண்டனர். “1980களின் மத்தியில் அரசிற்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கேந்திரத் தொழில்களில் நுழையவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளவும், அன்னிய மூலதனத்துடன் சேர்ந்து புதிய பகுதிகளில் விரிவடையும் அளவிற்கும் பெரு முதலாளிகள் தயாராக இருந்தனர். இத்துடன் அரசு கடைப்பிடித்து வந்த முதலாளித்துவ பாதையில் ஏற்பட்ட நெருக்கடியும் சேர்ந்து தாராளமயத்தை புகுத்துவதற்கான உள்நாட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது” para 3.10)\nபுதிய பொருளாதார கொள்கைக்கு பிந்தைய காலகட்டங்களில் இன்று வரை பொது துறை மாற்று அரசு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் முதலாளிகளின் ஏகபோக வளர்ச்சிக்கு இட்டு செல்லும் வகையான பொருளாதார மற்றும் அரசின் அனைத்துக் கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. சர்வதேச அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி பெரும் முதலாளிகளின் வளர்ச்சி கட்டுக்கடங்காத ஏகபோக வளர்ச்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உற்பத்தி சத்தி மற்றும் அணைத்து தொழில் வளர்ச்சியும் முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்காக அணைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமுதலாளிகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற மாயையை உருவாக்கி அறிவியல் மாற்று தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முதலாளிகளின் லாப நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த படுகின்றது. உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டலின் விளைவாகவே முதலாளிகளும், பெரும் ஒப்பந்த காரர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் லாபம் ஈட்டி வருகின்றனர். முதலாளித்துவ சமூகத்தில் லாபம் பெருக்க தொழிலாளர் ஒடுக்குமுறைகள் இன்றியமையாதது. இதை அரசு நிறுவனங்களின் உதவியுடன் நேர்த்தியாக நிறைவேற்றி வருகிறது. உற்பத்தி சத்தி மற்றும் தொழிற்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அணைத்து வகையான முயற்சியும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் கருத்துருவாக்கமும், தலையீடும் செய்ய முழுமுயற்சியில் இறங்கியுள்ளது முதலாளித்துவம். புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி உற்பத்தி சக்திகளை தொடர்ந்து வள��்த்துவந்தும்கூட, முதலாளித்துவமானது நெருக்கடியைத் தன்னகத்தே கொண்டதாகவும், அடக்குமுறை, சுரண்டல், அநீதி ஆகிய தன்மை கொண்டதாகும்.\nமுதலாளித்துவ வளர்ச்சி என்பது சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கு நேர் எதிரானது. உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டலின் மீது கட்டமைக்கப்படுவதே முதலாளித்துவத்தின் லாபம். இதற்கு மாற்று சோசலிச பாதையே. மக்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லாமல் முதலாளிகளின் லாப அதிகரிப்பு என்ற அடிப்படையே கொண்டதான பொருளாதார கொள்கைகளின் காரணமாக தொழில்துறை ஏகபோக நிறுவனங்களின் பிடியிலும் அன்னிய மூலதன ஊடுருவல் என ஒட்டுமொத்தமாக தனியார் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது. இது ஏற்றத்தாழ்வு நிறைத்த சமூகத்தையே உருவாக்கி உள்ளது.\nதொழில் துறை மற்றும் உற்பத்தி சாதனங்களை பொது மயமாக்குவது, பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தும் நடவடிக்கை, தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் மேன்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் தொழில் துறையின் முன்னேற்றத்திற்கான தேவையின் பொறுத்தே கட்டுப்படுத்த பட்ட அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படும். வாழ்க்கைச் சம்பளம் என தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும், பணி நேரம் குறைக்கப்படும், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உத்திரவாத படுத்தப்படும். தொழிற்சங்க அங்கீகாரம், கூட்டுப்பேர உரிமை, அதேபோன்று வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை, குழந்தை தொழில் ஒழிப்பு என நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் மீதான அணைத்து ஒடுக்குமுறையும் மக்கள் ஜனநாயக ஆட்சியில் மாற்றியமைக்கப்படும் இது இடது சரி அரசியல் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் தான் சத்தியம். அதற்கான நமது பணியை முழு அர்ப்பணிப்புடன் செயல்முறை படுத்துவோம்.\nPosted in மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nNext ›திட்டமிடுதலும் வளர்ச்சியும் – 1\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - ம��ற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/28690-union-budjet-of-2021.html", "date_download": "2021-02-28T19:42:32Z", "digest": "sha1:ESA34JD5X5K7VZPH4B5R4VTLXL6OPJMF", "length": 15325, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பட்ஜெட் 2021 - சாமானிய பார்வை - The Subeditor Tamil", "raw_content": "\nபட்ஜெட் 2021 - சாமானிய பார்வை\nபட்ஜெட் 2021 - சாமானிய பார்வை\nகடன் பட்ட செட்டியார் கதவு முதல் கொண்டு வித்தாராம் என்று 2021 ற்கான பட்ஜெட்டை சொல்லிவிடலாம். விற்கப்படும் நிறுவனங்கள் என Air India, LIC, IDBI Bank மற்றும் 2 பொதுதுறை வங்கிகளும், ஒரு மாநில இன்சுரன்ஸ் நிறுவனம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை நிறுவனங்களை விற்பதோடு அல்லாமல், நாடு முழுவதும் மின் விநியோகத்தை தனியார் மயமாக்கப் போவதாக கூறி மாநில அரசுகளின் தலையில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்கள்.இன்று தனியார் மின்தயாரிப்பில் அதானி ஆதிக்கம் செலுத்துவது ஊரறிந்த விடயம். அடுத்து கோவிடுக்கான செலவினங்களை சரிகட்ட மக்களிடம் வரிவிதிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதை நேரடியாக செய்தால் மக்கள் காரி துப்பிவிடுவார்கள் என்பதற்காக, வேளாண் வரியை ஏற்றி நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்துள்ளது மத்திய அரசு. ஆப்பிள், பருப்பு வகையறாக்களுக்கு கண்டபடி வரி விதிப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனெவே நாட்டை உலுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஊக்கம் கொடுக்கிறது இந்த பட்ஜெட்.\nஆனால் கார்ப்பரேட் வரிகளை ஏற்றாமல், அவர்களுக்கு தொழில் செய்ய ஏதுவாக களம் அமைத்து கொடுத்ததாக தம்பட்டம் அடிக்கிறது. எவ்வளவு சமூக அநீதி இது. சென்னை மெட்ரோவுக்கு 63000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. ஏறி இறங்கினால் 50 ரூபாய் என பணக்காரர்களின் பேருந்தாக பறக்கும் மெட்ரோ ரயிலுக்கு இத்தனை பெரிய நிதி ஒதுக்கீடு இந்த அரசு யாருக்கானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற முழக்கத்தின் அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு அவர்கள் பணிபுரியும் மாநிலங்களிலேயே ரேஷன் கிடைக்க வழி செய்வது பாராட்டுதலுக்குரியது. ஆனால் வடமாநில தொழிலாளிகள் அதிகம் வேலை செய்யும் தென் மாநிலங்களுக்கு தான் அந்த சுமை அதிகரிக்க போகிறது. அதற்கு Comphensation பற்றி வாய் திறக்கவில்லை நிர்மலா அம்மா. நடுத்தர மக்களின் வாழ்வை பாதிக்கும் காரணிகள் என பார்த்தால் அரிசி, காய்கறிகளுக்கு வரி ஏற்றாது விவசாயத்தை ஏறி நேரடியாக மிதிக்காது.\nImported பழங்கள், பருப்பு வகைகளுக்கு வரிவிதிப்பை செய்துள்ளார்கள். இது ஜீஸ்களின் விலையையும் ( நாம் ஜீஸ் கடைகளில் உட்கொள்வது 90 சதவிகிதம் Imported fruits ) , தினசரி மளிகை பொருட்கள் விலைவாசியையும் ஏற்றுகிறது. மொபைல் உதிரி பாகங்கள், துணிகளின் மூலப்பொருளான பருத்தி, ரேயான், போன்றவற்றின் விலைவாசி உயர்வு நடுத்தர மக்களை வருங்காலங்களில் வாட்ட போகிறது. கல்வி உதவித்தொகையான Post Metric Scholarship Scheme ல் ஏற்கனெவே 5000 கோடி சென்ற ஆண்டு தட்டுப்பாட்டில் இருக்க அடுத்த 5 to 6ஆண்டுகளுக்கு 35000 கோடி ஒதுக்கி இருப்பது கண்துடைப்பு. இது சாமானிய SC ST OBC மாணவர்களை வெகுவாக பாதிக்க போகிறது என்பது தான் உண்மை. மொத்தத்தில் மத்திய அரசு ஒரு OLX நிறுவனத்தின் பிரதி போல கையில் கிடைத்ததை விற்று காலம் தள்ளுகிறது. GDP, Fiscal Deficit, Gold And Silver Rate, Inflation போன்ற எல்லா Estimate களுமே Setting தான்...அவை அதீத கற்பனைகள்\n ஒரு கிலோ பிரியாணி சாப்பிட்டால் 10 கிராம் தங்கம் இலவசமாம்..\n2021-22 மத்திய பட்ஜெட்... தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு சமூக பரவல் தான் காரணம் நிபுணர் கருத்து\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்\nபஞ்சரான தன்னுடைய கார் டயரை தானே மாற்றிய பெண் கலெக்டர் வீடியோ வைரல்\nதமிழக எல்லையில் ₹ 1.30 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nஉபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nகுடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nகொரோனா கிருமி உடலின் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29003-employees-biggest-asset-hcl-announces-rs-700-crore-bonus-for-employees-worldwide-company.html", "date_download": "2021-02-28T18:47:48Z", "digest": "sha1:2YGDQIK5OG3ZTLFYXLIEOYUZOG7XIIGV", "length": 13109, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஊழியர்கள் மிகப்பெரிய சொத்து: உலகளவில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸ் அறிவித்தது ஹெச்.சி.எல். நிறுவனம் - The Subeditor Tamil", "raw_content": "\nஊழியர்கள் மிகப்பெரிய சொத்து: உலகளவில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸ் அறிவித்தது ஹெச்.சி.எல். நிறுவனம்\nஊழியர்கள் மிகப்பெரிய சொத்து: உலகள���ில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸ் அறிவித்தது ஹெச்.சி.எல். நிறுவனம்\nசென்னை: உலகளவில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் போனஸை அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனம், 2020-ம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவன ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில், ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் சிறப்பு போனஸை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇந்த சிறப்பு போனஸ் மூலம் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் போனஸ் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக, ஹெச்.சி.எல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் ஊழியர்களே நிறுவனத்திற்கு மிகப்பெரிய சொத்து. சவாலான கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஆர்வமுடனும் ஊழியர்கள் பணியாற்றினார். அதன் பலனாகவே 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்டியுள்ளோம்.\nஇந்நேரத்தில் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.சி.எல் நிறுவனம், கடந்த நான்கு ஆண்டுகளில் மதுரை, லக்னோ மற்றும் நாக்பூர், விஜயவாடா உள்ளிட்ட மையங்களில் 15,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. மேலும், ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்பினால், விண்ணப்பிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.\nYou'r reading ஊழியர்கள் மிகப்பெரிய சொத்து: உலகளவில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸ் அறிவித்தது ஹெச்.சி.எல். நிறுவனம் Originally posted on The Subeditor Tamil\nவிவசாயிகள் போராட்டம்: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவிக்க மியா கலீஃபா கோரிக்கை\nமகாராஷ்டிராவில் பாஜக நிர்வாகியை அவமானப்படுத்திய சிவசேனா தொண்டர்கள் கைது\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு சமூக பரவல் தான் காரணம் நிபுணர் கருத்து\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்பனை செய்த பெற்றோர்\nபஞ்சரான தன்னுடைய கார் டயரை தானே மாற்றிய பெண் கலெக்டர் வீடியோ வைரல்\nதமிழக எல்லையில் ₹ 1.30 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nஉபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nகுடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nகொரோனா கிருமி உடலின் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?762", "date_download": "2021-02-28T19:42:29Z", "digest": "sha1:C5GKVDZT5PE7DSO26X7GZFB5QBA4JXOK", "length": 4710, "nlines": 43, "source_domain": "www.kalkionline.com", "title": "துப்பாக்கி முனையில் நேரலை வழிப்பறி: திகில் வீடியோ!", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் நேரலை வழிப்பறி: திகில் வீடியோ\nதென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த வெள்ளியன்று (பிப்: 19) தனியார் செய்தி ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் விறுவிறுப்பாக நேரலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது செய்தியாளரை நெருங்கிய ஒரு இளைஞர் திடீரென துப்பாக்கியை எடுத்து மிரட்டினார். அதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஅப்போது, நேரலையில் செய்தியாளர் மற்றும் குழுவினரிடம் இருந்த பணத்தை தன்னிடம் ஒப்படைக்கக் வேண்டும் என அந்த இளைஞர் துப்பாக்கி காட்டி மிரட்டிய காட்சிகள் பதிவாகியுள்ளன.\nபின்னர் விசாரணையில், ஈக்வடார் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் டியாகோ ஓர்டினோலா என்பவர் குவாயாகில் நகரில் உள்ள ஒரு புராதனக் (Estadio Monumental) கட்டிடத்திற்கு வெளியில் இருந்து செய்திகளை நேரலையில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த கொள்ளையர் செய்தியாளரின் முகத்தருகே ரிவால்வரை காட்டி தொலைபேசியை தருமாறு மிரட்டினார். பின்னர் அங்கிருந்த கேமராமேன் மற்றும் குழுவினரின் பணம் மற்றும் தொலைபேசிகளை கேட்டு மிரட்டி பிடுங்கிகொண்டு ஓடியுள்ளார்.\nஇவை அனைத்தும் நேரலையாக கேமராவில் பதிவு செய்யப்பட, அந்த வீடியோவை பத்திரிகையாளர் டியாகோ ஓர்டினோலா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இப்போது கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஸ்கூட்டர் ஓட்டி தடுமாற்றம்: சுதாரித்த முதல்வர்\n10 லட்சத்துல ஒண்ணு: இந்த அரிய வகை குருவி\nபிரபல இயக்குனரின் மகள் திருமணம்: வைரல் போட்டோஸ்\nபந்தில் எச்சில் பூசிய பென் ஸ்டோக்ஸ்: கடும் எச்சரிக்கை விடுத்த அம்பயர்\n#GoBackModi: பிரதமர் மோடிக்கு டிவிட்டர் ஹேஷ்டேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/30bayathakadkumsexasatheakanakal/", "date_download": "2021-02-28T18:48:29Z", "digest": "sha1:Z73BSDXLYJ527XFZT4FPHK4GN234FPYN", "length": 9516, "nlines": 88, "source_domain": "www.tamildoctor.com", "title": "30+ வயதை கடக்கும் பெண்களிடம் தோன்றும் செக்ஸ் சந்தேகங்கள்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் 30+ வயதை கடக்கும் பெண்களிடம் தோன்றும் செக்ஸ் சந்தேகங்கள்\n30+ வயதை கடக்கும் பெண்களிடம் தோன்றும் செக்ஸ் சந்தேகங்கள்\nபெண்களுக்கு செக்ஸில் குறைந்த அளவு தான் நாட்டம் இருக்கும், அவர்களுக்கு செக்ஸ் குறித்து போதியளவு ஏதும் தெரியாது என ஒருசில கருத்து நிலவுவதை நாம் கேட்டிருப்போம்.\nஆனால், இவை முற்றிலுமான பொய். ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு தான் அதிகளவில் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும். அது, தூண்டப்பட வேண்டும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.\nஎன்ன இருந்தாலும், ஒரு வயதை கடக்கும் போது செக்ஸ் உணர்வு குறைய தான் செய்யும். அந்த வகையில் முப்பது வயதை கடக்கும் பெண்களுக்கு எழும் செக்ஸ் சந்தேகம் என்ன அதை குறித்து நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என இங்கு காணலாம்….\nமுப்பது வயதை கடக்கும் பெண்களின் மனதில் அதிகம் காணப்படும் சந்தேகம், செக்ஸ் உணர்வு குறைந்துவிடுமோ என்பது தான். ஆனால், இது உண்மை அல்ல, அப்படி ஏதும் ஆகாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமுப்பது வயதை கடக்கும் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது எனினும், உண்மையில் செக்ஸ் உணர்வு குறைவதற்கு, உடல் வடிவம், இரத்தம், பதட்டம், மன ரீதியாதான் எதிர்மறை தாக்கங்கள் தான் முதன்மை காரணியாக இருக்கின்றன என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஉடல் பருமன், உடலில் இரத்தம் அல்லது இரத்த ஓட்டம் குறைவது, எலும்பு தேய்மானம், சர்க்கரை நோய் போன்ற உடல்நலக் கோளாறுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அந்த பெண்ணிடம் செக்ஸ் உணர்வில் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇது போன்ற உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் போது அந்த பெண்ணுக்கு உடலுறவில் உச்ச நிலை அடையாமல் போகலாம். முக்கியமாக நீரிழிவு நோய் பெண்களுக்கு நரம்பியல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் உண்டாக காரணியாக இருக்கிறது.\nஹார்மோன் குறைபாடு உண்டாகும் போது உடலுறவு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nசில பெண்கள் மத்தியில் முப்பது வயதை கடக்கும் போது செக்ஸ் உறவில் உணர்வு குறையலாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் மத்தியில் முப்பது வயதை கடக்கும் போதுதான் செக்ஸ் வாழ்க்கையில் சிறந்து முழுமையாக ஈடுபடுவார்கள் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nஒரு நபரின் செக்ஸ் உணர்வை கட்டுப்படுத்துவது அவரது மனதும், மூளையும் தான். முப்பது வயதை கடக்கும் பெண்கள் தங்கள் மனநிலையை இலகுவாக வைத்துக் கொண்டாலே போதுமானது, செக்ஸ் உணர்வில் குறைவு ஏற்படாது. மனநிலை அல்லது மனநலம் பாதிக்கப்பட்டால் அந்த பெண்ணிடம் செக்ஸ் உணர்வு குறைய வாய்ப்புகள் உண்டு.\nPrevious articleஉறவின்போது ஆணுறுப்பு சீக்கிரமா சுருங்கிடுதா\nNext articleஉடலுறவுக்கு பின் ஓர் ஆண் இதெல்லாம் செஞ்சா உண்மையா லவ் பண்றாங்கன்னு அர்த்தமாம்\nஜிவ்வுனு ஏற வ யாகரா போட்டா, ஒரே அடியா போட்டுத்தள்ளுதாம் இண்டர்நெட் பார்த்து ஆர்டர் போடும் பழக்கம் இருக்கா இண்டர்நெட் பார்த்து ஆர்டர் போடும் பழக்கம் இருக்கா பார்த்து கேபிள் கனெக்சனோ கட்டாகும்\nமாதவிலக்கு தள்ளிப்போன பெண்ணுக்கு க ரு கட்டிய மகிமை\nஉ டலுறவு கொள்ளும் பொஷிசனே, எந்த குழந்தை பிறக்கும் என்பதை தீர்மானிக்குமா மன்மதக் கலையை கரைத்துக் குடித்து கட்டில் வித்தை காட்டினாலும், பிடிபடாத இர கசியம்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tamil-rasi-palan-tpday-5-08-2020.html", "date_download": "2021-02-28T18:50:33Z", "digest": "sha1:YTNHRXUE5N3RX6FMXJ7WISVO5TXLPFDV", "length": 16464, "nlines": 170, "source_domain": "www.tamilxp.com", "title": "இன்றைய ராசி பலன் (புதன் கிழமை) 5-08-2020 - Today Raasi Palan", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) 5-08-2020\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) 5-08-2020\nஇன்று நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஇன்று நீங்கள் பொறுமையோடு இருப்பது அவசியம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும். குடும்பத்தில் குழப்பமான சூழல் ஏற்படலாம். பணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.\nஇன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. பணம் விஷயத்தில் கவனக் குறைவு ஏற்படலாம். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். நீங்கள் மன உறுதியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணம் வரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.\nஉங்கள் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரிடம் வெளிப்படையாக பழகுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று நீங்கள் மன அமைதி இல்லாதது போல் உணர்வீர்கள். பணிகளில் கவனக் குறைவு ஏற்படலாம். தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. நிதி நிலைமை சுமாராக இருக்கும். சளி தொந்தரவு ஏற்படலாம்.\nஇன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் சோர்வு ஏற்படலாம். குடும்பத்தாரிடம் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. பணத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும். கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.\nஇன்று நீங்கள் மன அமைதியோடு காணப்படுவீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்திடம் நல்ல உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் மற்றும் பண வரவு சிறப்பாக காணப்படும்.\nஇன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணிச்சுமை அதிகம் காணப்படும். அதிகமான செலவுகள் காணப்படும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியமாக காணப்படும்.\nஇன்று நீங்கள் மன அமைதி இல்லாதது போல் உணர்வீர்கள். பணி சூழல் கடுமையாக இருக்கும். உங்கள் பணியை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். நிதிநிலைமை குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.\nஉங்கள் பணிகளை நீங்கள் திட்டமிட்டு செய்ய வேண்டும். பணிகளை கையாளும்போது சவால்கள் ஏற்படலாம். அதனால் நீங்கள் மந்தமான நிலையில் இருப்பீர்கள். பணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில�� செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணம் வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.\nஇன்றைய ராசி பலன் (சனிக்கிழமை) – 22-08-2020\nஇன்றைய ராசி பலன் (வெள்ளிக்கிழமை) – 21-08-2020\nஇன்றைய ராசி பலன் – 17-08-2020\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 14/08/2020\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) – 12-08-2020\nஇன்றைய ராசிபலன் (செவ்வாய் கிழமை) – 11-08-2020\nஇன்றைய ராசிபலன் (திங்கள்கிழமை) – 10-08-2020\nஇன்றைய ராசிபலன்கள் – ஞாயிற்றுக்கிழமை (09/08/2020)\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nஇன்றைய ராசிபலன் 06-08-2020 – (வியாழக்கிழமை)\nசர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி\nயார் யார் ஆப்பாயில் சாப்பிடலாம்..\nநீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பீர்க்கங்காய்\nவேட்டை நாய் திரை விமர்சனம்\nகூந்தலுக்கு ஹேர் டை பயன்படுத்துவது சரியா.. தவறா..\nஉங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் சிவப்பு மிளகாய்..\n40 வயது பெண்களே இது உங்களுக்கான பதிவு..\n அது எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது\nஇரவில் நன்றாகத் தூங்க வேண்டுமா அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க..\nகள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு வழங்கிய நூதன தண்டனை\nஅதிரடி காட்டிய விஷால் – சக்ரா திரை விமர்சனம்\nமாஸ் காட்டிய மோகன்லால் – த்ரிஷ்யம் 2 திரை விமர்சனம்\nகொரோனாவுக்கு மருந்து என 4 நாட்களாக சிறுநீரை குடித்து வந்த தாய்-மகன்\nதண்டவாளத்தில் படுத்துக்கொண்ட பெண் – வைரலாகும் பகீர் வீடியோ\nகுழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\nகுழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கனுமா.. இதோ நச்சுனு சில டிப்ஸ்..\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..\nபாரிஸ் ஜெயராஜ் திரை விமர்சனம்\nகேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா\nஇப்படி வாக்கிங் போங்க.. நிச்சயம் உடல் எடை குறையும்..\nகுட்டி ஸ்டோரி திரை விமர்சனம்\nஅடிக்கடி வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதா..\nசாப்பிடுவதற்கு முன்னால் சானிடைசர் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-02-28T19:37:08Z", "digest": "sha1:4Z4XJLMVUORC62OXWWIYWGKLYGOYMBD5", "length": 6810, "nlines": 76, "source_domain": "www.tntj.net", "title": "கத்தர் மண்டலத்தில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்கத்தர் மண்டலத்தில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு\nகத்தர் மண்டலத்தில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு\nஅல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் சார்பாக கடந்த 11/08/2011 வியாழன் இரவு 8:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 03:00 மணி வரை ,கத்தர் சவூதி மர்கசில் ரமலான் ஸஹர் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் முஹம்மத் யூசுஃப் அவர்கள் தலைமையேற்று “ஆடம்பரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்னர் முஹம்மத் தமீம் அவர்கள் “வருந்திடுவோம் வாருங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nமேலும் அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் “மதியிழந்த பிள்ளைகளும், மனம் குமுறும் பெற்றோர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nதாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள பேராசிரியர். முஹம்மத் தாஹா (தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் “அறிவுரை தான் வாழ்கையா” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.\nசிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டியில் (மனனம் மற்றும் பேச்சுப்போட்டி) வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.இதை மண்டலச் செயலாளர் நடத்தி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் லால்குடியை சார்ந்த சகோதரர்.ரிச்சர்ட் அவர்கள் இஸ்லாத்தை தழுவி,அப்துர் ரஷீத் என தன் பெயரை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nமண்டலத் தலைவர் Dr.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, மண்டலப் பொருளாளர் பீர் முஹம்மத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.\nஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது.\nஇந்த செய்தி தி பெனின்சுலா என்ற கத்தர் நாளிதழில் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/interview-with-writer-r-murugavel", "date_download": "2021-02-28T19:23:19Z", "digest": "sha1:VD35J6YQGPILMUWR3DN3WYNHFFZ4SHJ2", "length": 11749, "nlines": 253, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - 31 October 2019 - “மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள���!” - இரா.முருகவேள் | interview with writer R. Murugavel", "raw_content": "\n” - காஜல் அகர்வால்\nஎன் கண்ணுல உன் முகம்\n” - நடிகர் சரவணன்\nசயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல\n“வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது” - நடிகர் நாசர்\nகவிதை... கலாய்... கலாட்டா... கலகலக்கும் எம்.எஸ். பாஸ்கர் குடும்பம்\nசீன் ஸ்டீலர் - எஸ்.வி.ரங்காராவ் 100\nராமோஜி பிலிம் சிட்டி - அஜித்... அறை எண்: 715, சித்தாரா ஹோட்டல்\nஅத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை\nஅசையாதா ஆழித்தேர் - ஆரூரா... தியாகேசா..\nமக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்\nஎன் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே\n‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்\nஇருளர் சமூகத்தின் முதல் ஒளி\n‘எழில் கொஞ்சும் மன்றோ’ - மூழ்கப் போகும் முதல் தீவு\nகலை: வட்டத்தாமரை, செடிப்பூ, சொக்கட்டான்... - அரண்மனைகளுக்கே அழகூட்டும் ஆத்தங்குடி டைல்ஸ்\nஆபத்தில் உதவும்... பட்டம் வாங்கித் தரும்... பனைத் தொழில்\nநினைவுகள்: மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில்\nரன்வே - 1: விமானத்தில் விருந்து\nஇதற்கெல்லாம் காரணம்... இரும்புக்கை மாயாவிதான்\nமிட்டாய் மொழிகள் - 1: நாடகமா... விளையாட்டா\nமிட்டாய் மொழிகள் - 2: “ஒரு முழம் பூ எம்மா\nமிட்டாய் மொழிகள் - 3: சின்ன சட்டை\nஇவர் ‘வேற லெவல்’ டாக்டர்\n“வீடுதோறும் தறிச்சத்தம் என் லட்சியம்\nபுத்திசை தரும் இசை வாரிசுகள்\nமகா கலைஞன் - எஸ்.ராஜம் 100\nஆண்டவன் படைத்த அதிசய ஓவியம்\n‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’- வாழ்ந்து காட்டும் ஊர்\n“என் பேனாவுக்குப் பசி அதிகம்\n“என் எழுத்தில் அரசியல் இல்லை\n“மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்\nசின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்\n“ஒரு புகைப்படம் கதை சொல்லணும்\nபுகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்\nஅரசியல் வெடிகள் அதிர வைக்குமா\nபொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது\n“மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/h-1b-visa", "date_download": "2021-02-28T19:50:26Z", "digest": "sha1:IO3IYT432FOANT3SBJ2E7MGDLUZK2VYM", "length": 6418, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "h-1b visa", "raw_content": "\nH -1B விசா... இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜோ பைடன்\nஹெச்1பி விசாவில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு... ட்ரம்ப் உத்தரவால் இந்தியர்களுக்கு என்ன நன்மை\nஅமெரிக்கா:`ஹெச் 1-பி விசா நடைமுறைகளில் தளர்வு' - ட்ரம்பின் தேர்தல் நகர்வு\nவெளிநாட்டு மாணவர்களைக் கழட்டிவிடுகிறதா அமெரிக்கா... கள நிலவரம் என்ன\nஹெச்1பி விசாவுக்குத் தடை... ‘‘இந்த உத்தரவு தேர்தலுக்கானதே\nஹெச்-1 பி விசா தடை; பாதிக்கப்படும் இந்தியர்கள் - ட்ரம்ப்பின் முடிவால் கலங்கும் ஐ.டி துறை\nஅமெரிக்காவில் வேலையிழந்து பரிதவிக்கும் இந்தியர்கள் -வெளியேறச் சொல்லும் ட்ரம்ப் அரசு -வெளியேறச் சொல்லும் ட்ரம்ப் அரசு\nஅமெரிக்கா விசா வேணுமா... - அப்போ 5 வருஷ ஹிஸ்டரி இனி அவசியம்\nஅமெரிக்காவில் 129 இந்திய மாணவர்கள் அதிரடி கைது\nஹெச்-1பி விசா: புதிய கொள்கையை அறிவித்தது அமெரிக்கா\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் இந்தியர்களின் சட்டவிரோத தஞ்சம்\nஹெச்-4 விசாவுக்கு முடிவுகட்டும் ட்ரம்ப்... வேலையை இழக்கும் இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=210", "date_download": "2021-02-28T18:28:16Z", "digest": "sha1:JLM37ZSEYNHZYFCPMCX5UGDKHURQZAIJ", "length": 5880, "nlines": 115, "source_domain": "dravidianbookhouse.com", "title": "பெண் ஏன் அடிமையானாள்?", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nஇந்நூல் - உலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது. மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாயிருக்கும் கட்டுப்பாடு என்னும் விலங்கொடித்து கர்ப்பத்தடை, சொத்துரிமை முதலியவைகளைப் பெற்று பெண்கள் சுதந்திரம் பெற வழிவகுக்கிறது.\nபதிப்பு 26 ஆம் பதிப்பு\nவெளியீடு: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/03/blog-post.html", "date_download": "2021-02-28T19:18:10Z", "digest": "sha1:HPWS4O6MIURKDGUFIDFMCUFEGCSX762M", "length": 33109, "nlines": 336, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்ப��.: வாழ்க்கைப் பாடம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 4 மார்ச், 2012\nசாளரத்தினூடு தன் பார்வையைச் செலுத்தியவாறே அருகே அமர்ந்திருந்த சௌம்யாவின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கன்னத்தை ஈரமாக்கியிருப்பதை அறிந்த அவள் தாய் வித்யா, அவளை அணுகி பனி படர்ந்த அழகைக் கண்ட ஆனந்தக் கண்ணீரா இல்லை ஆழமான இதயம் அழுகின்ற நீரோட்டமா இல்லை ஆழமான இதயம் அழுகின்ற நீரோட்டமா என்று மனதில் நினைத்தவளாய் தன் மகளைக் கட்டி அணைத்தான். விடுங்கோ அம்மா என்று மனதில் நினைத்தவளாய் தன் மகளைக் கட்டி அணைத்தான். விடுங்கோ அம்மா என்று சௌம்யா தாயாரைத் தள்ளிவிட்டாள். நான்தான் ஏதும் குற்றம் செய்துவிட்டேனோ என்று சௌம்யா தாயாரைத் தள்ளிவிட்டாள். நான்தான் ஏதும் குற்றம் செய்துவிட்டேனோ என்று மனதில் நினைத்தவளாய் அவளைச் சீண்டிப்பார்த்தாள். அவளும் சீறினாள். இது விளையாட்டு இல்லை. அவள் மனதால் அழுகின்றாள். என்று புரிந்து கொண்டாள். ''சௌம்யா அம்மா ஏதாவது பிழை செய்தேனா என்று மனதில் நினைத்தவளாய் அவளைச் சீண்டிப்பார்த்தாள். அவளும் சீறினாள். இது விளையாட்டு இல்லை. அவள் மனதால் அழுகின்றாள். என்று புரிந்து கொண்டாள். ''சௌம்யா அம்மா ஏதாவது பிழை செய்தேனா இல்லை உனக்கு வேறு ஏதாவது பிரச்சினையா இல்லை உனக்கு வேறு ஏதாவது பிரச்சினையா எதுவாக இருந்தாலும் சொல். அம்மாவைத் தவிர ஒரு பெண்ணுக்கு வேறு யாரும் சரியான வழியைக் காட்டமுடியாது. அழுவதால் எந்தப் பிரச்சினையும் தீரப் போவதில்லை. எதுவாக இருந்தாலும் சொல் என்றாள்.\n''அம்மா என்னுடைய Best Friend லாராவிடம் எனக்குக் கணிதப்பாடத்தில் குறைவான புள்ளி கிடைத்ததைச் சொல்லிக் கவலைப்பட்டேன். அவளும் அநுதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு பிறகு 5,6 பிள்ளைகளிடம் அதைப் போய்ச் சொல்லி நக்கலடித்துக் கதைக்கின்றாள். அவள் என்னுடைய Best Friend என்று இவ்வளவு நாளும் நினைத்தேன் அம்மா'' என்று கூறி விம்மிவிம்மி அழுதாள். பெரியவர்கள்தான் இப்படி என்றால் இந்தச் சிறியவர்களும் இப்படியா என்று மனதில் நினைத்த வித்யா, மகளை அணைத்தபடி, ''இங்கே பார் என்று மனதில் நினைத்த வித்யா, மகளை அணைத்தபடி, ''இங்கே பார் பூமியெங்கும் கொட்டிக் கிடக்கிறது வெள்ளைப் பனி உன் வார்��்தைகளைப் போல. அழகாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், அழுக்குகளும் குப்பைகளும் நிறைந்த பூமியின் மேல் மாசற்ற தன் வெண்பஞ்சுத் தோற்றத்தை வெளிப்படுத்தி அழுக்குகளை மறைத்துக் கிடக்கின்றது. அதேபோலேயே நீ நல்லவர்கள் என்று நினைக்கும் மனிதர்கள், மனதுக்குள் எத்தனை அழுக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும். பனி படர்ந்த பூமியில் பனியை விலக்கி நல்ல நிலத்தை அறிதல் போல நல்லவர்கள் யாரென்று அறிந்தல்லவா நட்பைத் தேடிக் கொள்ள வேண்டும். யாவரும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் போலவே தெரிவார்கள். நூல்கள் பல வெளியிட்டிருப்பார்கள். அதில் பல நல்ல அறிவுரைகள் கூறியிருப்பார்கள். ஆனால், கேவலமான பல காரியங்களைச் செய்வார்கள். மேடையேறிப் பேசுவார்கள் ஆனால், தம் வாழ்க்கையில் பல குப்பைகளை வைத்திருப்பார்கள். அதனாலேயே சிலருடன் புளியம்பழம் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும் என்பார்கள். எதையும் எண்ணி அலட்டிக் கொள்ளாதே.\nசிரித்துப் பழகினால் ஆளை வளைக்கப் பார்க்கின்றாள் என்பார்கள். துயரைப் பகிர்ந்தளித்தால் நன்றாய் நடிக்கின்றாய் என்பார்கள். திறமையைக் கொட்டினால், புகழுக்கு வீங்கிக் கிடக்கின்றாள் என்பார்கள். பேசாமல் இருந்தால், பெருமையில் இருக்கின்றாள் என்பார்கள். வாய்விட்டுப் பேசினால், அலட்டுகின்றாள் என்பார்கள், தேடிப் பழகினால், வேறு ஆளில்லை என்னைத் தேடி வருகின்றாள் என்பார்கள். ஒதுங்கிப் பழகினால், லெவல் அடிக்கின்றாள் என்பார்கள். யதார்த்தம் உரைத்தால் படித்த பெருமையில் பேசுகின்றாள் இல்லையென்றால் வித்துவச் செருக்கு என்பார்கள். இவளுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவள் என்பார்கள். உதவி செய்வார்கள் அதனால், உயர்ந்துவிட்டால், என்னால் உயர்ந்துவிட்டுப் பெருமைகாட்டுகின்றாள் என்பார்கள். எழுதிக் கொட்டினால், வார்த்தையில் வன்முறை காட்டுகின்றாள் என்பார்கள். எழுத்தை நளினப்படுத்தினால் நன்றாய் நடிக்கின்றாள் என்பார்கள். அதனால், மனதை அறியும் கருவி கண்டுபிடிக்கும் வரை மனித வாழ்க்கையை அவதானமாகத்தான் வாழவேண்டும்''\n அப்படி ஒரு கருவி இருந்தால், மனிதன் நிம்மதியாக வாழவே முடியாது. அதனால், அந்தக் கருவி கண்டுபிடிக்கக் கூடாது. வேறு இனமாக வாழவேண்டும். என்றாள் சௌம்யா. ''பிறந்துவிட்டால், அந்தப் பிறப்பின் இறுதி வரை வாழ்ந்துதான் முடிக்க வேண்டும். ஏன் மனித இனத்தில் மட்டுமே இவ்வாறான குணமுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றாயா விலங்குகளில் இல்லையா கொம்பைக் கொண்டு மாடு ஏன் படைக்கப்படுகின்றது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவே. நன்றியுள்ளது நாய். ஆனால், தன் உணவை உண்ண வருகின்ற பிற நாய்களைத் துரத்திவிடுமே. தம்மைப் பாதுகாக்க பிற உயிரினங்கள் ஆயுதங்களுடனேயே பிறக்கின்றன. கடலுக்குள் வாழுகின்ற உயிரினங்களைப் பார். சில மீன்கள் ஒரு வகையான வாயுவை வெளியகற்றுகின்றன. இது எப்போதும் எதிரியைக் குறி பார்த்தே வாழும்.\nசில மீன்கள் வாளுடன் வாழுகின்றன. சில மீன்கள் ஒருவிதமான பசையைக் கக்கும் இதன் மூலம் வேற்று மீன்கள் இப்பசையில் ஒட்டிக் கொள்ளும். இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் போராட்டம். மனிதனும் மிருகங்களும் போராடியே வாழ வேண்டும். ஏன் எத்தனை செல்களுடன் போராடி முன்னிலைக்கு வந்து எனக்கு நீ மகளாகப் பிறந்திருக்கின்றாய்'' அப்படியென்றால், என்னதான் செய்வது அம்மா'' என்று வினா எழுப்பினாள் சௌம்யா.\n'' வெள்ளைக் கடதாசியாய் வாழாதே. உன்னில் பல கிறுக்கல்களைக் கீறிவிடுவார்கள். துன்பமோ இன்பமோ அநுபவித்துப் பார். சோர்ந்து கண்ணீர் விட்டால், வாழ்க்கையை வாழவே முடியாது. இதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தைத் திடகாத்திரமாகக் கொள். பழிப்பவரை எதிர்த்து நில். சட்டை செய்யாதே. உன் எதிர்கால வாழ்க்கையே உன் இலட்சியமாகக் கொள். சுயநலவாதியாய் இரு. இதைத்தான் வள்ளுவரும்\n''தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்\nஎன்று கூறியிருக்கின்றார். சுயநலமுள்ளவன் பிறர்க்குத் தீமை செய்ய மாட்டான். ஏனென்றால், அது தன்னைப் பாதிக்கும் என்ற காரணத்தை மனதில் கொள்வதனால் மனதைத் தீவினைபால் செலுத்த மாட்டான். உன்னை நீ நேசிக்கப் பழகிக் கொள். உன்னை வளர்த்துக் கொள். இடையில் வருகின்ற இடைஞ்சல்களை எடுத்தெறிந்துவிட்டு நிமிர்ந்து நில். மற்றவர்கள் தருகின்ற நிந்தைக்கு உன் கண்ணில் இருக்கும் கண்ணீர் வீணாகக் கூடாது. நெஞ்சை நிமிர்த்திக் கொள். உன் மனதுக்கு நியாயம் என்று படுவதை எதிர்த்து நின்று கேட்கத் தயங்காதே. சட்டென்று பேசி நியாயம் காண். சிந்தித்துக் கோழையானால், உன்னை ஏறி மிதித்து மேலே போய்க் கொண்டே இருப்பார்கள். நல்ல மனிதர்களைக் காண்பதும் அரிது. அவர்களுடன் பழகுவதும் அரிது. உலகத்தில் எல்லோருக்கும் நல்லவளாய் வாழ உன்னால் முடியாது. நல்ல மனதர்களைக் கண்டுபிடிக்கவும் உன்னால் முடியாது. அதனால், உன் மனதுக்குச் சரி என்று படும் விடயங்களை மட்டுமே செய். சந்தேகம் ஏற்பட்டால் சரியா என்று மறு பரிசீலனை செய்து பார்த்து திருத்திக் கொள். இப்போது எழுந்து வா சுத்தக் காற்றைச் சுவாசிக்க காலாற மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியில் நடந்து வருவோம். காதுக்குள் மெல்லிய இசையைக் கேட்போம். இல்லை குருவிகளின் ரீங்காரத்தை ருசிப்போம். மரங்களின் சல்லாபத்தை ரசிப்போம். இயற்கையின் அற்புதத்தைக் காண்போம்'' என்று நீண்ட பிரச்சாரம் செய்து முடித்தாள் வித்யா. எழுந்த சௌம்யா அம்ம்ம்மா.......என்ற வண்ணம் அவளை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். ''அப்படி என்றால் இந்த மிருகங்கள், மீன்கள் எல்லாவற்றிற்கும் பாதுகாப்புக் கருவிகளை யார் படைத்தார்கள் அம்மா சௌம்யா அடுத்த கேள்வியைத் தொடுத்தாள். தாய்க்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கின்றது என்று மனதில் நினைத்தபடி '' அது ஒரு பெரிய உhயிவநச. அவை ஒன்றும் படைக்கப்படவில்லை. தேவை கருதி மெல்ல மெல்ல வளர்ந்தன. மனிதனுக்கு வால் இல்லாது போனது போலவேதான் நடந்தது. இது பற்றி இன்னும் ஒருநாள் விளக்கமாக விளக்குகின்றேன்'' என்ற படி தன் மகளின் கவலை தீர்த்த நிம்மதிப் பெருமூச்சுடன் எழுந்தாள் வித்யா.\nநேரம் மார்ச் 04, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 4 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:39\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரியக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html\nkowsy 6 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:55\nஉங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா .\nப.கந்தசாமி 4 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\nkowsy 6 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:56\nபதிவிற்கான உட்பொருளும் சொல்லிச் சென்ற\nவிதமு���் மிக மிக அற்புதம்\nஇதுபோன்ற மனதோடு பேசுகிற உறவுகள்\nகுறைந்து வருவதால் இழப்புகள் அதிகமாகி வருகிற\nஇந்தச் சூழலில் தங்கள் பதிவு\nஅனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது\nமனம் கவர்ந்த பதிவு.பகிர்வுக்கு நன்றி\nkowsy 6 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:57\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்\nசூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...\nரமணி அவர்களின் அன்பான அழைப்பிற்குத் தலைசாய்த்து மூன்று முடிச்சுப் பதிவுத் தொடரினை வாசகர் கண்களுக்கு அன்பாக அளிக்கின்றேன். அவை முத்துக்களா\nஇதயத்து இமையத்தை இணையத்தில் இணைக்கின்றேன்\nரோஜா, நந்தியாவட்டை, செவ்வந்தி, ஓக்கிட்ஸ், அந்தூரியம் என்னும் வகைவகையான மலர்கள் நிறைந்த வீட்டுப் பூங்காவின் நடுவே காலைச்சூரியன் கரங்க...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\n திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► டிசம்பர் 2020 (3)\n► அக்டோபர் 2020 (1)\n► செப்டம்பர் 2020 (3)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\nஅன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீ��்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D?page=1", "date_download": "2021-02-28T19:20:26Z", "digest": "sha1:E6NX3YYLSUCOGVMV5ARV7M7I5SM5UO3Z", "length": 4886, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அஜய்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“பந்துகளை அடித்து நொறுக்கும் ரோக...\nயானைகள் ஆய்வாளர் அஜய் தேசாய் கால...\n'கோப்ரா' படத்தின் ஸ்டண்ட் காட்சி...\nபாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சகோ...\n\"தோனி அணிக்கு திரும்புவது கடினம்...\nஅடுத்த படம் விஜய் உடனா\nரூ.100 கோடியை தாண்டிய அஜய் தேவ்க...\n’தல 60’-ல் அஜீத்துக்கு வில்லனாகி...\nரூ.7 கோடிக்கு கார் வாங்கிய இந்தி...\nஅஜய் ஞானமுத்துவின் ஆக்‌ஷன் த்ரில...\nஇதற்காகத்தான் ’இந்தியன் 2’ படத்த...\nகஜோல் தொலைபேசி எண்ணை ட்விட்டரில்...\nரஜினிக்கு அக்‌ஷய், கமலுக்கு அஜய்...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648722/amp", "date_download": "2021-02-28T20:02:52Z", "digest": "sha1:KGDO5X2Z6IRU4HEX37VTZTNYNDXTCYS7", "length": 8116, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தேனி கலெக்டருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\nதேனி: தேனி மாவட்ட கலெக்டராக இருப்பவர் பல்லவி பல்தேவ். உடல் நல���்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 3 நாட்களாக அலுவலக பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தார். நேற்று முன்தினம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள ‘சி’ பிளாக்கில் கொரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்ய உள்ளனர்.\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nவிடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\nஅரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்\nநாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது\nதேர்தல் விதிமுறைகள் அமல் எதிரொலி தமிழக, ஆந்திர எல்லையில் சிறப்பு படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை\nபெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேரந்த 4 பேர் பலி\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nபுதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா \n செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்ட���: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி\nஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு\nகொடைக்கானல் ஏரி அருகே ஆக்கிரமிப்பு : அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648964/amp", "date_download": "2021-02-28T19:02:34Z", "digest": "sha1:HN4GKUD4ZCNJRRPQHNQLECVQYRGFWCLN", "length": 12550, "nlines": 103, "source_domain": "m.dinakaran.com", "title": "மெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு..! தமிழகத்தில் மேலும் 574 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 8 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை | Dinakaran", "raw_content": "\nமெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 574 பேருக்கு பாதிப்பு உறுதி; இன்று 8 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\nசென்னை: தமிழகத்தில் மேலும் 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை (8,33,585) 8 லட்சத்து 33 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,\n* தமிழகத்தில் மேலும் 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,33,585 ஆக அதிகரித்துள்ளது.\n* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 689 பேர் குணமடைந்துள்ளனர்.\n* இதன் மூலம் மொத்தம் 8,16,205 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.\n* இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,307 ஆக உயர்ந்துள்ளது.\n* அரசு மருத்துவமனையில் 6; தனியார் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.\n* சென்னையில் இன்று ஒரே நாளில் 155 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* சென்னையில் மொத்தம் 2,29,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் இதுவரை 1,55,14,693 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* இன்று மட்டும் 62,152 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* தமிழகத்தில் தற்போது 5,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,03,838 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும�� 325 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,29,713 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 249 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.\n* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 253 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 185.\n* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தர��ு..\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/10/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2021-02-28T19:36:09Z", "digest": "sha1:EH27NF63Z45X3ZGGUMO3L54AS3G4IFHO", "length": 17270, "nlines": 313, "source_domain": "nanjilnadan.com", "title": "பாலம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நுண்தகவல்களும் நாஞ்சிலும்- ஜெயமோகன்\nதான் உணர்ந்திருந்த வாழ்க்கையை, உணர்ச்சிகளை, சீரழிவுகளை, சிறப்புகளை கலையாக மாற்றும் போது பாசாங்குகள் அற்ற தெரிந்த மொழி தேவைப்படுகிறது. ஆனால் அதுதான் புழங்கிக் கொண்டிருக்கிற மொழியாக இருந்தால் வேற்றுமையாக தொனிக்கும் என்ற வகையில் தன் வட்டார வழக்கை வழங்கு மொழியாக்கிக் கொண்டதாக விளக்குகிறார் நாஞ்சில் நாடன். ..(தி.சுபாஷிணி)\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், பாலம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← நுண்தகவல்களும் நாஞ்சிலும்- ஜெயமோகன்\nPingback: ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்\nPingback: ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: நாஞ்சில் நாடன் சிறுகதைகள் – சிலிகான் ஷெல்ஃப்\nPingback: கரோனா காலத்தில் படிக்க – ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சிலிகான் ஷெல்ஃப்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/elephant.html", "date_download": "2021-02-28T18:47:04Z", "digest": "sha1:TU5NWXIZFVFR6JQXF743P4Y5JZNWKWKZ", "length": 11417, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Elephant News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nVIDEO: ‘உருவத்தை விட மனசு பெருசுங்க’.. ‘அதுகிட்ட இருந்து நம்மெல்லாம் கத்துக்கணும்’.. சிலிர்க்க வைத்த யானையின் செயல்..\n” - அன்பு நண்பர் இறந்ததை அறியாத காட்ட��� யானை.. தினமும் ஏக்கத்துடன் ரிசார்ட்டுக்கு வந்த நெகிழ்ச்சி சம்பவம்\n\"திரும்பி வாடா.. இனி யாருக்குடா நான் இதெல்லாம் செய்வேன்\".. மசினகுடி யானையின் தும்பிக்கையை பிடித்தபடி அழும் வன அதிகாரி.. இதயம் நொறுங்கும் சம்பவம்\nVIDEO: இதயத்துடிப்பு நின்னு போச்சு... இப்ப என்ன செய்ய.. பதறிப்போன இளைஞர்... நெகிழவைக்கும் சம்பவம்\n‘உலகில் எந்த யானைக்கும் நடக்காத கொடுமை’.. இனிமேலாவது ‘சந்தோஷமாக’ இருக்கட்டும்.. மக்கள் உருக்கம்..\nஉலகை உலுக்கிய ‘ஒற்றை’ புகைப்படம்.. எதுக்கும் இப்டியொரு ‘கொடுமை’ நடக்கக் கூடாது.. உருகும் நெட்டிசன்கள்..\n‘போதும் ராசா.. நீ தனிமையில பட்ட கஷ்டம் எல்லாம் போதும்.. உலகின் லோன்லியஸ்ட் ‘யானைக்கு’ அடித்த ‘ஜாக்பாட்.. உலகின் லோன்லியஸ்ட் ‘யானைக்கு’ அடித்த ‘ஜாக்பாட்’.. ஆனந்தக் கண்ணீரில் விலங்கு நல ஆர்வலர்கள்\n‘நெஞ்சை பிழிந்த பிளிறல் சத்தம்’.. இளைஞர் படையுடன் கைகோர்த்து யானையை மீட்ட காவல் படை’.. இளைஞர் படையுடன் கைகோர்த்து யானையை மீட்ட காவல் படை .. 15 மணி நேரம் என்ன நடந்தது\n'... 'உலக லெவலில்’ வைரலான ‘க்யூட்’ குட்டி யானை'.. சம்பவத்து அன்னைக்கு என்ன நடந்துச்சுனா..\n.. பாகனுக்கு ‘பதில்’ சொன்ன ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானை.. ஆச்சரியப்பட வைத்த வீடியோ..\n’... ‘பட்டப்பகலில் பஸ்ஸை மறித்து’... ‘யானை செய்த சிறப்பான காரியம்’... வைரலாகும் வீடியோ\n”.. ‘யோகா குரு’ பாபா ராம்தேவுக்கு ‘நொடியில்’ நடந்த விபரீத சம்பவம்\n'பிரேக் டவுன் ஆன கரும்பு லாரி...' நடுக்காட்டில் யானைகள் வைத்த 'ஜூஸ்' விருந்து...\n'என் மனைவியோட கனவுல வர விலங்குகள...' 'வாங்கி கொடுக்றது தான் என் மொத வேலை...' 'இப்போ யானை...' - மனைவியின் கனவுகளுக்காகவே வாழும் அதிசய கணவன்...\n'விடாமல் துரத்திய நபர்கள்'.. 'கரும்புடன்.. குழந்தைபோல் பயந்து.. பிளிறியபடி பின்னாலேயே ஓடும் யானை'.. நெஞ்சை உருக்கும் கொடூர சம்பவம்\n‘கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு காட்சியா’.. ‘வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையின் சடலம்’.. ‘வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையின் சடலம்’.. இதயத்தை நொறுக்கும் வீடியோ\n'மண்டை ஓடு' பிளந்து, மூளை வரை பாய்ந்த 'குண்டு' - 'நொடி'யில் சுருண்டு விழுந்த 'யானை'... நெஞ்சை பிழிய வைக்கும் சோகம்\n'மறுபடியும் 2 யானைங்கள கொன்ருக்காங்க...' 'அதுல ஒண்ணு கர்ப்பிணி...' 'யானைங்க உலாவுற எடத்துல 'அது' ஒண்ணு தான் இருக்குது, அப்படின்னா...' தொடரும் அதிர்ச்சி...\nஅந்த 'மனசு' இருக்கே, அதான் 'கடவுள்'... யானைகளுக்காக '5 கோடி' ரூபாய் சொத்தை எழுதி வைத்த 'மனிதர்'... \"நான் செத்துப் போனா அவங்கள யாரு பாத்துக்குறது\n'யானை' சாப்பிட்டது 'அன்னாச்சி பழம்' அல்ல... வெளியானது 'அட்டாப்ஸி ரிப்போர்ட்...' 'மத்திய அமைச்சகம்' வெளியிட்ட 'புதிய தகவல்...'\n\"ஒரு ஆளை பிடிச்சாச்சு...\" \"இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க...\" 'யானைக்கு' நியாயம் 'கிடைத்தே தீரும்...'\n'யானையை' கொன்றவர்களை 'ஊரே தேடுகிறது...' 'துப்பு கொடுத்தால்' 'ரூ.1 லட்சம்' பரிசு... 'தனியார் நிறுவனம் அறிவிப்பு...'\n\"இது நமது கலாச்சாரமே இல்லை...\" 'காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்...' 'மத்திய அரசு' மிக தீவிரமான ஒன்றாக இதை 'கையில் எடுத்துள்ளது...'\n‘கர்ப்பிணி யானை கொலை...' \"குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை...\" 'பினராயி விஜயன் விளக்கம்...'\nஎன் \"உலகமே\" நீ தான்... எப்போவும் 'என்கூடவே' இரு... 'க்யூட்' பேபியும், 35 வயது யானையும்\n\"விஷமிகள் சிலர் கொடுத்ததை.. நம்பி உண்ட யானை.. வெடித்துச் சிதறிய அன்னாசிப்பழம்\".. \"அவளின் சிசுவைக் கையில் ஏந்தும்போது\" நொறுங்கிப் போன பிரேத பரிசோதனை மருத்துவர்\n'பிள்ள போல பாத்துக்கிட்டாரு'... 'ஊழியர்களின் கண்முன்பே கதறிய காளி'...'தும்பிக்கையால் சுழற்றி சுவரில் அடித்து'... முருகன் கோவிலில் நடந்த கோரம்\n'யானை' தாக்கி 'உயிரிழந்தவரின்' சடலத்தை.. 'கொரோனா' அச்சத்தால் 'உறவினரே' வாங்க மறுத்த 'அவலம்'.. காவலர்கள் எடுத்த முடிவு\n“இனி பாத்தேன்.. பாத்த இடத்துலயே அடிப்பேன்”.. வார்னிங்கை மீறி சென்ற வனமகன்கள்.. ‘தலை தெறிக்க’ ஓடவிட்ட ‘காட்டு யானை’”.. வார்னிங்கை மீறி சென்ற வனமகன்கள்.. ‘தலை தெறிக்க’ ஓடவிட்ட ‘காட்டு யானை’\n'பிளிறியபடி ஓடிவந்து 2 பெண்களை தாக்கும் காட்டு யானை'.. 'அலறிய பெண்கள்'.. 'பதறிபடி வீடியோ எடுத்த பக்கத்து வீட்டார்'.. நடுங்க வைக்கும் சம்பவம்\n'கிணற்றில்' விழுந்த பெண் 'யானையை...' 'பாவப்பட்டு தூக்கிவிட்டா...' 'அது பாத்த வேலை இருக்கே...' 'என்னம்மா நீ இப்படி பண்ற...'\n'குட்டி யானையை தோளில் சுமந்த இளைஞர்...' 'பள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த குட்டியை...' 'மீண்டும் ட்ரெண்டிங் ஆன நெகிழ்ச்சி சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/11/blog-post_147.html", "date_download": "2021-02-28T18:24:30Z", "digest": "sha1:ZZG2MLK4FV6QUOPZMYCVDHA7OCLBGO57", "length": 13100, "nlines": 242, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ரி���ாண்ட் செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் பதில் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ரிமாண்ட் செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் பதில்\nரிமாண்ட் செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் பதில்\nவேல் யாத்திரை என்ற பெயரில் தினமும் தடையை மீறும் பாஜகவினரை ரிமாண்ட் செய்ய வேண்டும் என கூறிய திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் நாராயண் திரிபாதி பதிலடி கொடுத்துள்ளார்.\nதமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்பட்ட நிலையில் இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி தினந்தோறும் தமிழக பாஜக தலைவர்கள் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர் என்பதும் அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் வேல் யாத்திரை என்ற பெயரில் தினமும் தடையை மீறும் பாஜகவினரை ரிமாண்ட் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் திருமாவளவனின் இந்த கோரிக்கை குறித்து பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:\nஹிந்துக்களை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் உள்ள திமுகவினரை, தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை இழிவுபடு���்தும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்பதாலேயே வேல் யாத்திரை. முதலில் அது நடந்தால், உங்களின் கோரிக்கைக்கு அவசியமில்லை\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu17.html", "date_download": "2021-02-28T17:55:34Z", "digest": "sha1:NEURTFZAG7HKGCEFZQ4MHCIE4SY3EM3K", "length": 90392, "nlines": 577, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்��கக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன் கூட்டியே தெரியாமலிருப்பதுதான்.\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nஇப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nஅந்த அதிகாலை நேரத்தில் மல்லிகைப் பந்தலின் வீதிகளில் நடந்து செல்வதே உற்சாகமாக இருந்தது. ஏறி இறங்கி மேடும் பள்ளமுமாக உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் சாலைகளின் இருபுறமும் ஒரே வரிசையாக நேர்கோடு பிடித்து நிறுத்தினாற் போல் நிற்கும் மரங்களும், குளிர்ந்த காற்றும் 'இந்த வீதியில் நாம் மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் தாராளமாகக் கால்களை வீசி நடக்கலாம்' என்று நடக்கிறவனையே கர்வப்படச் செய்கிற வீதிகளாயிருந்தன அவை. 'லேக் அவென்யூ' என்று சொல்லப்பட்ட பகுதி அழகாக அமைந்திருந்தது. நகரி���் நடு மையத்தில் வட்ட வடிவமான ஏரியைச் சுற்றி ஒரே அளவான மாடி வீடுகள் அந்த இடத்தின் வனப்பையே அதிகப்படுத்துவன போல் ஒத்த அமைப்போடு சீராக இலங்கின. நகரின் அழகுக்காக ஏரியைச் சுற்றியுள்ள 'லேக் சர்க்கிளில்' வீடு கட்டுகிறவர்கள் யாராக இருந்தாலும் ஒரே பிளானில் ஒரே திட்டத்தோடு தான் வீடுகளைக் கட்ட வேண்டும் என்று மல்லிகைப் பந்தல் நகரவையில் சட்டம் இருப்பதாகச் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருந்தான். எந்த இடத்தில் ஆரம்பித்தாலும் மறுபடியும் அந்த இடத்திற்கே வந்து முடிகிறார் போல் வட்ட வடிவமான ஏரியின் கரையில் ஏரிக்கும் வீடுகளுக்கும் நடுவே அகன்ற சாலையோடு அந்த வீதி அமைந்திருந்தது. முழுவட்டமான அந்த வீதியின் மொத்தச் சுற்றளவு பத்து மைல். ஆதலால் அதற்கு 'டென் மைல்ஸ் ரவுண்டு' என்றும் அந்த ஊரில் ஒரு பெயர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த அமைப்பின் படி வீதியின் ஒரு சிறகில் மட்டுமே வீடுகள் இருந்தன. எதிர்ச் சிறகில் ஒரே அளவாய் நெடிதுயர்ந்த மரங்களுக்கு அப்பால் பளிங்கு நீர் சலசலக்க ஏரி அகன்று விரிந்திருந்தது. ஒரே சீராக வாய்த்திருந்த ஒவ்வொரு வீட்டு வாயிலிலிருந்தும் மாடி பால்கனியிலிருந்தும் எதிரே பார்த்தால் வெள்ளை அல்லிப் பூக்களும், செவ்வல்லிப் பூக்களுமாக ஏரி நீர்ப் பரப்பும் அதில் அங்கும் இங்குமாக விரைந்து கொண்டிருக்கும் படகுகளும் மனிதர்களும் தெரிவார்கள். மேலை நாட்டுப் பாணியில் நடத்தப்படுகிற பெரிய பெரிய ஓட்டல்களும், திரைப்பட அரங்குகளும், கடைகளும், கம்பெனிகளும், எல்லாம் ஏரியைச் சுற்றியிருக்கும் இந்தப் பத்து மைல் வட்டத்துக்குள்ளேயே இருந்தன.\nமல்லிகைப் பந்தல் நகரத்தின் உயிர்நாடியான பகுதி 'லேக் சர்க்கிள்' எனப்படும் இந்த 'டென் மைல்ஸ் ரவுண்டு' தான். ஒரே வரிசையான அளவொத்த மரம் செடி கொடிகளும் ஏரிக்குக் கரையிட்டாற் போல் பத்துமைல் சுற்றளவும் விளிம்பில் வகுக்கப்பட்டிருந்த சிறு பூங்காவும் எவர் கண்டாலும் மயங்கி விடும்படியான பெருமையை அந்த ஊருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன. நான்கு பக்கமும் ஆகாயத்தின் நீல விளிம்போடு போய்க் கலக்கும் மலைகளின் நீலச் சிகரங்களுக்குக் கீழே சுற்றிலும் முத்துப் பதித்துக் குழிந்த கண்ணாடியை நடுவே வைத்தாற் போல் அந்த ஏரியும் வீடுகளும் மேலே மலையிலிருந்து பார்க்கிறவர்களுக���குத் தெரியும். பூபதி அவர்களின் கலைக் கல்லூரியும், மாணவர்களின் விடுதிகளும் இந்த மேட்டிலிருந்து கீழே லேக் சர்க்கிளில் போய்க் கலக்கும் சிறிய சாலை ஒன்றில் அப்போது நடந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரியிலிருந்து புறப்படுமுன் தனக்கும், முதல்வருக்கும் இடையே நிகழ்ந்திருந்த உரையாடலை மீண்டும் நினைத்த போது கல்லூரி எல்லைக்குள் தான் மேலும் ஒரு வினாடி கூடத் தங்கியிருப்பது புத்திசாலித்தனமில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தான் அவன்.\n\"சாயங்காலத்துக்குள் நான் வேறு ரூம் பார்த்துக் கொண்டு போய் விடுகிறேன் சார்\" என்று அவன் கல்லூரி முதல்வரிடம் கூறியபோது, \"நோ... நோ... நீங்கள் நம் கல்லூரி எல்லைக்குள் தங்கியிருப்பது எங்களுக்கு வசதிக் குறைவாக இருக்கும் என்பதாக நான் நினைக்கிறேனோ என்று என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கியிருக்கலாம். என் தலையில் கட்டிக் கொண்டு போவது ஒன்றுமில்லை. உங்கள் சௌகரியத்துக்காகத்தான் சொல்ல வந்தேன்...\" என்று மேவாய்க்குக் கீழே நரையும் கருமையுமாகக் கலந்து வளரத் தொடங்கியிருந்த புல்கானின் தாடியைத் தடவிக் கொண்டே உபசாரமாக அவனுக்குப் பதில் சொல்லியிருந்தார் அவர்.\n நீங்கள் என் சௌகரியத்துக்காகத் தான் சொல்லுவீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன\" என்று அவருடைய பேச்சின் போக்கிலேயே அப்போது அவரை மடக்கிப் பேசி அனுப்பியிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க்கும் சரியான ஆஷாட பூதிகள் என்பது காலையில் அவர்களைச் சந்தித்த முதற் பார்வையிலேயே அவனுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. அதைப் புரிந்து கொண்ட மறுகணமே அவன் அங்கிருந்து உலாவப் புறப்படுவது போல் வெளியேறித் தங்கி வசிக்க அறை தேடுவதற்காக 'லேக் அவென்யூ'வுக்குப் புறப்பட்டு விட்டான். அவசரத்துக்குத் தனி அறையாகக் கிடைப்பதைப் பார்த்துத் தேடித் தங்கிக் கொண்டாலும் வாடகையைப் பகிர்ந்து கொள்வதற்குப் பின்னால் இரண்டொருவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன். காலை நேரமாகையால் வெய்யில் வருவதற்கு முன்பாகப் படகில் ஏறிச் சுற்றுகிறவர்களும், சுற்றுவதற்குப் படகு காலியாவதை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுமாக ஏரியும் ஏரிக்கரையும் பரபரப்பாக இருந்தது. கரை ஓரமாக நீலப் பட்டுக்குப் பல வண்ணச் சரிகைக் கரையிட்டதைப் போல் ஊதாவும், சிவப்பும், மஞ்சளும், வெள்ளையுமாகப் பூக்கள் கொள்ளை கொள்ளையாகப் பூத்திருந்தன. வேறு வேறு நிறங்களில் ஸ்வெட்டரும், மப்ளரும், கம்பளிப் போர்வையுமாக அணிந்து கொண்டு சாலையில் மக்கள் நடமாடத் தொடங்கியிருந்தனர்.\n\"மாடியில் றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' என்று கண்ணில் தெரிந்த முதல் விளம்பரப் பலகையே தப்பும் தவறுமாகத் தெரிந்தது. 'றாயல் பேக்கரி' என்று பெயர்ப் பலகை மாட்டிய ஒரு ரொட்டிக் கிடங்கின் கதவுகளில் தான் அந்த விளம்பரம் தொங்கிக் கொண்டிருந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் நன்றாகப் பார்த்தான் சத்தியமூர்த்தி. 'றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' என்று தான் இருந்தது. ரொட்டிக் கடைக்காரரோ இல்லையோ, மாவை அழுத்திப் பிசைகிற ஞாபகத்தில் போர்டையும் அழுத்தமாக எழுதியிருக்கிறார். ரூம்கள் அழுத்தமாக இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகவோ என்னவோ \"றூம்கள்' என்று போட்டிருக்கிறார் என வேடிக்கையாக எண்ணிக் கொண்டே விசாரிப்பதற்குப் படியேறினான் சத்தியமூர்த்தி. பாதி மலையாளமும், பாதி தமிழுமாக வந்து பதில் சொல்லியவர் தெளிவில்லாமல் ஏதோ பேசினார். கால் மணி நேரம் தொண்டைத் தண்ணீர் வற்றிய பின்பே அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மாடியில் போய் அறையைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த மாடியில் மொத்தம் மூன்று அறைகள் இருந்தன. குளியலறை முதலிய வசதிகள் எல்லாம் மூன்று அறைகளுக்கும் பொதுவாகவே இருந்தன. மாடியின் பின்புறமாகக் கீழே ஏராளமான சண்பக மரங்கள் காடு மண்டிக் கிடந்ததனால் அவற்றின் கிளைகள் பின் பக்கத்து வராந்தாவில் குளியலறைக்கு அருகே வந்து கொஞ்சிக் கொண்டிருந்தன. சண்பக மணமும் ரொட்டிக்கடை நறுமணமும் சேர்ந்து மாடியில் வந்து தவிர்க்க முடியாமல் பரவிக் கொண்டிருந்தன. மாடியின் பின் பக்கத்து வராந்தாவிலிருந்து பார்த்தால் எங்கிருந்தோ வேகமாக இறங்கி வந்து கொண்டிருப்பது போல் மிக அருகே நீல மலைகள் தெரிந்தன. ஆளைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகிறார் போல் குளிர்ந்த காற்று பாய்ந்து பாய்ந்து வீசியது.\nஅறைக்குள் போவதற்கு முன் அவசரமாக ஒரு விநாடி திரும்பிப் பார்த்தாலும் வராந்தாவுக்கு அப்பால் ஏதோ அழகாக நிறைந்து கிடப்��தை மீண்டும் ஒருமுறை நோக்கவோ புரிந்து கொள்ளவோ முடியும். அவசரமாயினும் ஞாபகத்திலும் பார்வையிலும் தாமாகவே வந்து பதிந்து கொள்கிற நுணுக்கமான அழகுகள் அவை. வாடகை முதலிய விவரங்களைக் கூறுவதற்கு முன், 'சத்தியமூர்த்தி எதற்காக எந்த வேலையை ஏற்றுக் கொண்டு அந்த ஊருக்கு வந்திருக்கிறான்' என்பது போன்ற சில விவரங்களை அறிந்து கொள்வதற்காக அவனிடம் விசாரித்தார் அந்த வீட்டின் சொந்தக்காரர். பூபதி கலைக் கல்லூரியின் பெயரைச் சொல்லிய மறுகணமே அந்த மனிதர் விசாரிப்பதை நிறுத்திக் கொண்டு அடங்கி விட்டதைக் கண்டு சத்தியமூர்த்தியே வியப்படைந்தான். தொழிலதிபர் பூபதியும், அவருடைய கல்லூரியும் அந்த ஊரில் எவ்வளவு கௌரவத்துக்கும், பெருமைக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவன் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒருவாறு விளங்கிக் கொள்ள முடிந்தது.\n\"அறை ஒன்றுக்கு மாதம் நாற்பத்தெட்டு ரூபாய் வாடகை. ஒருவரே அந்த வாடகையைக் கொடுத்துக் கொண்டு தனி ஆளாக இருப்பதானாலும் ஆட்சேபனையில்லை. வாடகையைப் பகிர்ந்து கொள்ள இன்னும் யாராவது வைத்துக் கொள்ள உத்தேசம் இருந்தால் அறை எவர் பெயருக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அவரைத் தவிர இன்னும் இரண்டு பேரை மட்டும் உடன் தங்கச் செய்து கொள்ளலாம். அப்படி உடன் தங்குகிற இருவரிடமும் தலைக்குப் பதினாறு பதினாறு ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசுகூட வசூலிக்கக் கூடாது. அதை வசூலிக்கும் பொறுப்பும் முதலில் அறை எடுத்துக் கொள்கிறவரைச் சேர்ந்ததுதான். வீட்டுக்காரர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முடியாது. முதலில் அறை எடுத்துக் கொள்கிறவர் மாதம் பிறந்ததும் வீட்டுக்காரரிடம் ரூபாய் நாற்பத்தெட்டை எண்ணி வைத்து விட வேண்டும். குளியலறையில் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் மின்சார விளக்கை உபயோகிப்பது நல்லதில்லை. அறைச்சுவரில் அநாவசியமாக ஆணிகளை அடித்துப் பாழாக்கக் கூடாது. வீட்டுக்காரர், வசிப்பவர் இருவரில் யார் தரப்பிலிருந்து காலி செய்ய விரும்பினாலும் மூன்று மாதம் முன் தகவல் கொடுத்துவிட்டுக் காலி செய்ய வேண்டும். முதலில் அறை எடுத்துக் கொள்கிறவரோடு உடன் தங்குகிற மற்ற இருவரையும் வெளியேற்றும் உரிமை அவருக்கே உண்டு. இந்த இருவரைப் பற்றி எந்தக் கவலையும் வீட்டுக்காரர் பட மு���ியாது\" என்று 'றூம்கள் வாறகைக்கு வீழப்படுவதற்கு' உரிய நிபந்தனைகள் சத்தியமூர்த்தியிடம் வரிசைக் கிரமமாக ஒப்புவிக்கப்பட்டன. அந்தச் சிறிய அறையை வாடகைக்குப் பேசி முடிப்பதை ஏதோ பெரிய 'நேச தேச உடன்படிக்கை' செய்வது போலச் செய்ய வேண்டியிருந்தது. நிபந்தனைகளைக் கையெழுத்துப் போடுவதற்கு இடம் மட்டும் மீதம் விட்டு முன்னேற்பாடாக ஆங்கிலத்தில் 'டைப்' செய்து வைத்திருந்தார் வீட்டுக்காரர். 'றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' நிபந்தனைகளின் கீழே கையெழுத்துப் போட்டு வீட்டுக்காரரிடம் முன் பணம் கொடுத்தான் சத்தியமூர்த்தி.\nஅவன் அந்த வீட்டுக்காரரின் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு முன் பணம் கொடுத்துச் சாவியைக் கையில் வாங்கிக் கொண்டு கல்லூரிக்குத் திரும்பிய போது, காலை எட்டேகால் மணி. மலைப்பகுதியாதலால் இன்னும் வெய்யிலே வரவில்லை. கல்லூரி அறையிலிருந்து பெட்டி சாமான்களை எடுத்துக் கொண்டு போவதற்குத் தயாராக லேக் அவென்யூவிலிருந்து திரும்பும்போதே ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் திரும்பியிருந்தான் அவன். அங்கே கல்லூரி வாட்ச்மேன் பிளாஸ்கில் காப்பியோடு அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.\n\"சார், நீங்க பாட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுப் போயிட்டீங்களே அந்தம்மா காப்பி கொடுத்தனுப்பியிருக்காங்க. நீங்க குளிச்சுத் தயாரானது தெரிஞ்சப்புறம் என்னைச் சைக்கிளில் புறப்பட்டு வரச் சொல்லியிருக்காங்க. நான் போய் உங்களுக்கு டிபன் கொண்டு வரணும்\" என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்த 'வாட்ச்மேனிடம்' பெட்டியைக் கொடுத்து வாசலில் நிற்கும் ரிக்ஷாவில் கொண்டு போய் வைக்கச் சொன்னான் சத்தியமூர்த்தி. \"ஏன் சார் வேறே எங்கேயாவது போய்த் தங்கப் போறீங்களா அந்தம்மா காப்பி கொடுத்தனுப்பியிருக்காங்க. நீங்க குளிச்சுத் தயாரானது தெரிஞ்சப்புறம் என்னைச் சைக்கிளில் புறப்பட்டு வரச் சொல்லியிருக்காங்க. நான் போய் உங்களுக்கு டிபன் கொண்டு வரணும்\" என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்த 'வாட்ச்மேனிடம்' பெட்டியைக் கொடுத்து வாசலில் நிற்கும் ரிக்ஷாவில் கொண்டு போய் வைக்கச் சொன்னான் சத்தியமூர்த்தி. \"ஏன் சார் வேறே எங்கேயாவது போய்த் தங்கப் போறீங்களா\" என்று கேட்டுவிட்டுக் கேள்வியோடும் பெட்டியோடும் தயங்கி நின்றான் வாட்ச்மேன்.\n லேக் அவென்யூவில் ராயல் பேக்கரி ரொட்டிக் கிடங்கு மாடியில் நல்ல அறையாகக் கிடைத்துவிட்டது. பேசி முன் பணமும் கொடுத்துவிட்டேன். 'அந்தம்மா வந்தாலும் இதைத் தெரிவித்துவிடு' என்று சொல்லிவிட்டுப் பெட்டியை விரைவாக ரிக்ஷாவில் கொண்டு போய் வைக்குமாறு அவனைத் துரிதப்படுத்தினான் சத்தியமூர்த்தி.\nஒன்பது மணிக்குள் அவன் மறுபடி லேக் அவென்யூவுக்கு வந்து அந்த ரொட்டிக் கிடங்கின் மாடியறையில் அவசர அவசரமாகக் குடியேறிவிட்டான். அங்கே வந்து தங்கிவிட்டதை உறுதிப்படுத்தும் நிச்சயமான சாட்சியைப் போல் மாடி வராந்தாவில் நிறைந்திருந்த சண்பகப்பூ வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் நீலப்பெரும் பரப்பாய் ஏரி தன் அழகிய சிறிய அலைகளை மடித்துக் கொண்டு கிடந்தது. கீழே ரொட்டிக் கிடங்கிலிருந்து சர்க்கரைப் பாகு முறுகுவது போன்ற ஒரு வித வாசனையும் வந்து பரவிக் கொண்டிருந்தது. அதைத் தனி அறையாகத் தன் உபயோகத்துக்கு மட்டும் வைத்துக் கொண்டு நாற்பத்தெட்டு ரூபாய் நிச்சயமாக அவனால் கொடுக்க முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியூரிலிருந்து தனிக்கட்டையாக அங்கு தன்னைப் போலவே வந்திருக்கும் ஆசிரியர்களையோ அல்லது வேறு மனிதர்களையோ - இரண்டு பேரை உடன் வசிப்பவர்களாகச் சேர்த்துக் கொண்டுவிட வேண்டும் என்று அவன் தனக்குள் சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.\nஅன்று முதல் நாளாக இருந்ததனால் பதினோரு மணிக்குக் கல்லூரி திறப்பதாக அறிவித்திருந்தார்கள். லேக் அவென்யூவிலிருந்து கல்லூரிக் காம்பவுண்டை அடைவதற்கு அரைமணி நேரமோ, அல்லது அதற்கும் சிறிது குறைவான நேரமோ நடந்து போக வேண்டியிருக்கும் என்று தோன்றியது. ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே நடந்து போவதற்கு ஏற்ற சுகமான சாலை அது. எனவே ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று முறை அந்தச் சாலை வழியே நடந்து போய்த் திரும்ப வேண்டியிருக்குமே என்பதை எண்ணிச் சத்தியமூர்த்தி மகிழ்ச்சி அடைந்தானே தவிரக் கவலைப்படவில்லை. அறைக்குள் மொத்தம் நான்கு அலமாரிகள் இருந்தன. ஒன்றில் தன் புத்தகங்களைப் பிரித்து அடுக்கினான் அவன். தன்னுடைய பொருள்களை எல்லாம் அந்த அறைக்குள் ஒழுங்குபடுத்தி வைத்த பின் நீராடச் சென்றான். மல்லிகைப் பந்தலின் குளிர்ந்த நீர் பட்டுப் போல் மென்மையாயிருந்தது. குழாயைத் திறந்ததும் குளிர்ந்த நீர் சில்லென்���ு சிலிர்த்துக் கொண்டு கொட்டியது. அவ்வளவு அருமையாகத் தண்ணீர் ஏற்பாடு செய்திருக்கும் மல்லிகைப் பந்தல் நகரசபையை வாழ்த்தியது அவன் உள்ளம். நீராடிவிட்டுத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவன் கையில் பிளாஸ்க்குடன் அறை வாசலில் சாய்ந்தாற் போல் நின்று கொண்டிருந்த பாரதியைச் சந்தித்தான். கூச்சமும் பயமுமாக அந்தக் கோலத்தில் அவளைக் கடந்து அறைக்குள் போவதற்கே திகைத்துத் தயங்கினான் அவன். சாதாரணமாக ஆண் பிள்ளைகளுக்கு முன்னிலையிலே திறந்த மார்போடு நிற்பதையோ, நடப்பதையோ கூட விரும்பாதவன் இப்போது அந்தப் பெண்ணுக்கு முன்பாக இன்னும் கூசி நின்றான். பாரதியும் அந்த நிலையில் அவனிடம் என்ன பேசுவதென்று தோன்றாமல் நாணித் தயங்கினாள்.\nஈரம்பட்டுச் செந்தாமரைப் பூக்களாகச் சிவந்திருந்த அவனுடைய பாதங்களையும் இழைத்த சந்தனத்துண்டு போல் மினுமினுக்கும் பொன்னிறத் தோள்களையும் பாராதது போல் பார்த்து மறுபடியும் பார்க்கத் தவிக்கும் கண்களோடு நின்று கொண்டிருந்தாள் அவள். நாணித் தலையைக் குனிந்து கொள்ளும் பாவனையில் அவனுடைய தங்கத் திருவடிகளையும் அவற்றில் வெண்முத்துப் பதித்தாற் போன்ற நகங்களையும் அவள் சுலபமாகக் காண முடிந்தது. அந்தக் கால்கள் குளியலறையிலிருந்து நடந்து வந்த வழியெல்லாம் சித்திரம் பதித்தாற் போல் நீர்ப் பிரதிகளில் பாதக் கோலமாகப் பதிந்திருந்தன. கண்ணன் பிறப்புக்கு மாக்கோலம் போட்டதுபோல் அளவாகத் தெரிந்த அந்த நீர்ப் பிரதிகளை ஓடிப்போய் இரண்டு கைகளாலும் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டுவிட வேண்டும் போலத் தவித்தாள் அவள். பொன்னில் வார்த்துக் குழைத்தெடுத்தாற் போன்ற அந்தத் தோள்களை இன்னொரு முறை எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று அவள் தன் அழகிய கண்களில் பார்வையை நிமிர்த்தி ஓரமாகச் சாய்த்தபோது அவன் தன் கையில் பிழிந்து வைத்திருந்த ஈரத்துண்டை மெல்ல உதறி மேலே போர்த்திக் கொண்டிருந்தான். ஆவலோடு கண்களை திருப்பிய அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த நிலையில், பாரதிக்கு ஒரு கவிதை நினைவு வந்தது. அம்பிகாபதி - அமராவதி கதையை நவீன காவியமாக எழுதி வெளியிட்டிருந்தார் நவநீத கவி என்ற கவி. அவர் ஒரு மறுமலர்ச்சித் தமிழ்க் கவிஞர். அதில் ஒரு பாட்டு பாரதிக்கு மனப்பாடமே ஆகியிருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த பாட்டு அது.\nகவிதை இன்பத்துக்காக நூறு பாடல்களே உள்ள அந்தப் புத்தகத்தை ஏழெட்டுமுறை படித்திருக்கிறாள் அவள். இப்போதும் அவளுக்கு விருப்பமான அந்தப் பாட்டுத்தான் நினைவு வந்தது. அந்தப் புத்தகத்தின் பெயரே 'ஞாபக மலர்கள்' என்று வைக்கப்பட்டிருந்தது. சென்ற வருடம் அவளுடைய பிறந்த நாளன்று கல்லூரித் தோழி ஒருத்தி இந்த 'ஞாபக மலர்களை' அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தாள். 'பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும், பாராதிருந்தே தவித்ததுவும்' என்ற ஒரு வரியை பாரதி இப்போது திரும்பத் திரும்ப நினைத்தாள்.\nசத்தியமூர்த்தியின் இந்தப் பாதங்களைப் பார்க்கும் போதும் அவள் தவித்தாள். பார்க்க முடியாத போதும் தான் அவள் தவித்தாள். இந்த உணர்ச்சியை அந்தக் கவி எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்\n உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறேன்\" என்று கேட்டுக் கொண்டே அவன் மிக அருகில் வந்துவிட்ட பிறகுதான் அவள் சுயநினைவு வரப்பெற்று விலகி நின்று அவனுக்கு வழிவிட்டாள். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துச் சத்தியமூர்த்தி உடைமாற்றிக் கொண்டு மின்னல் எதிரே நிற்பது போலப் பளீரென வெண்மையுடுத்தி நின்றான். சிரித்துக் கொண்டே அவளிடம் பேசலானான் அவன். \"உங்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டேன். நீங்கள் என்னைத் தேடிக் கொண்டு இங்கேயெல்லாம் வந்து நிற்பீர்களென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் இன்று காலையில் ரூம் தேடி வந்தபோது இந்த இடம் அகப்பட்டது. உடனே முன்பணம் கொடுத்துப் பேசிக் கொண்ட பின் இங்கே குடியேறிவிடத் தீர்மானித்தேன். விடிந்ததும், பிரின்ஸிபலும், ஹெட்கிளார்க்கும் கல்லூரியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் பேச்சு, பார்வை எல்லாம் ஒரு மாதிரி இருந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. இங்கே வந்துவிட்டேன்...\"\nசில விநாடிகள் ஒன்றும் பேசாமல் மன அழுத்தத்தோடு உதட்டைக் கடித்துக் கொண்டிருந்த பாரதி பின்பு நிதானமாக அவனைக் கேட்கலானாள்.\n\"பிரின்ஸிபலையும், ஹெட்கிளார்க்கையும் தான் பிடிக்கவில்லையா என்னையும் சேர்த்துப் பிடிக்காமல் போய்விட்டதா என்னையும் சேர்த்துப் பிடிக்காமல் போய்விட்டதா\n\"அதுசரி... உங்கள் தந்தை எஸ்டேட்டிலிருந்து திரும்பி விட்டாரா இல்லையா\" என்று அவள் கேள்விக்குப் பதில் கூறாததோடு சிரித்துக் கொண்டே அதற்குச் சம்பந்தமில்லாத வேறொரு கேள்வியையும் அவளிடம் கேட்டான் சத்தியமூர்த்தி.\n\"அப்பா திரும்பிவிட்டார். காலையில் அவர் திரும்பியதும் நீங்கள் வந்திருப்பதையும் கூடச் சொல்லிவிட்டேன். எதற்காக இப்படிப் பேச்சை மாற்றுகிறீர்கள் காலையில் எழுந்ததும் எழுந்திராததுமாகச் சமையற்காரரைக் கூட அருகில் நெருங்க விடாமல் நானே என் கையால் காப்பிப் போட்டுப் பிளாஸ்க்கில் ஊற்றி உங்களுக்குக் கொடுத்தனுப்பினேன். நீங்களோ அந்தக் காப்பியைப் பிளாஸ்க்குடன் அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். நேற்றானால் அந்த அகாலத்தில் இருட்டென்றும் குளிரென்றும் பாராமல் நான் உங்களை அழைத்துக் கொண்டு போகப் பஸ் நிலையத்துக்கு வந்தேன். அப்போதும் நீங்கள் என்னிடம் சுமுகமாக இல்லை. பிரியப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பவர்களை என்னதான் சொல்வது...\" என்று சீறுகிறாற் போன்ற வார்த்தைகளால் அவனைச் சாடிக் கொண்டே பிளாஸ்க்கைத் திறந்து அதன் மூடிக்குள்ளே அடங்கியிருந்த சிறிய பிளாஸ்டிக் 'கப்'பில் ஆவி பறக்கும் காப்பியை ஊற்றி நீட்டினாள் அவள். அதை மறுக்காமல் வாங்கிப் பருகிய சத்தியமூர்த்தி, \"உங்களுடைய கோபத்தைப் போலவே காப்பியும் சுவையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாவம்... காலையில் எழுந்ததும் எழுந்திராததுமாகச் சமையற்காரரைக் கூட அருகில் நெருங்க விடாமல் நானே என் கையால் காப்பிப் போட்டுப் பிளாஸ்க்கில் ஊற்றி உங்களுக்குக் கொடுத்தனுப்பினேன். நீங்களோ அந்தக் காப்பியைப் பிளாஸ்க்குடன் அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். நேற்றானால் அந்த அகாலத்தில் இருட்டென்றும் குளிரென்றும் பாராமல் நான் உங்களை அழைத்துக் கொண்டு போகப் பஸ் நிலையத்துக்கு வந்தேன். அப்போதும் நீங்கள் என்னிடம் சுமுகமாக இல்லை. பிரியப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பவர்களை என்னதான் சொல்வது...\" என்று சீறுகிறாற் போன்ற வார்த்தைகளால் அவனைச் சாடிக் கொண்டே பிளாஸ்க்கைத் திறந்து அதன் மூடிக்குள்ளே அடங்கியிருந்த சிறிய பிளாஸ்டிக் 'கப்'பில் ஆவி பறக்கும் காப்பியை ஊற்றி நீட்டினாள் அவள். அதை மறுக்காமல் வாங்கிப் பருகிய சத்தியமூர்த்தி, \"உங்களுடைய கோபத்தைப் போலவே காப்பியும் சுவையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாவம்... பிரியப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பவர்களைப் புரிந்து கொள்ளத் தெரியாத கல்மனம் ��டைத்தவனைத் தேடி நீங்கள் இதை எடுத்துக் கொண்டு வந்திருக்க வேண்டாம்\" என்று குறும்பு தொனிக்க மறுமொழி கூறினான். இதைக் கேட்டு அவள் கன்னங்களில் செம்மை குழம்பி நாணம் கனிந்தது. அவ்வளவு பெரிய செல்வச் செருக்கு நிறைந்த வீட்டில் பிறந்து வளர்ந்திருந்தும் அவளிடம் மிக மென்மையான நாணமும் இருப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி மகிழ்ந்தான். பெண்களை ஆண்கள் போலப் பிறரிடம் பழகுவதற்குப் பழக்கப்படுத்திவிட்டு ஆண்கள் விலகியிருந்து பெருமைப்பட்டுக் கொள்ளும் பெரிய குடும்பங்கள் பலவற்றைச் சத்தியமூர்த்தி பரிதாபத்தோடு பார்த்திருக்கிறான். 'மாணவ மாணவிகளிடம் நெருப்புக் காய்வதுப் போல் அதிகம் விலகிவிடாமலும், அதிகம் நெருங்கி விடாமலும் பழகவேண்டும்' என்று இண்டர்வ்யூவின் போது பூபதி கூறியிருந்த வாக்கியங்கள் அவனுக்கு இன்னும் மறக்கவில்லை. இதயங்கள் மலர எண்ணங்கள் மலர மெய்யான பிரியத்தைச் சுமந்து கொண்டு எதிரே வந்து நிற்கும் பாரதியையும், அவளுடைய தந்தையின் அறிவுரையையும் இணைத்து நினைத்த போது அவனுடைய நினைப்பு ஒழுங்காக வராமல் நடுவில் ஏதோ சிறிது தடுமாறியது. அந்தப் பெண் அடிக்கடி தன்னைத் தேடி வருவதையும், பார்த்துப் பேசத் தவிப்பதையும் எப்படிக் குறைத்துக் கொள்ளச் செய்யலாமென்று நேற்றிலிருந்தே ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. பிரின்ஸிபலும், ஹெட்கிளார்க்கும் காரணமில்லாமலே தம்மேல் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில் இந்தப் பெண் தேடி வருவதும், பார்ப்பதும், சிரிப்பதும் அவர்களுடைய பொறாமையை மேலும் வளர்த்து விபரீதமாக்கிவிடக் கூடாதே என்று அவன் தயங்கினான். 'நாணமும் அச்சமும் மடநாய்களுக்கும் அன்றோ வேண்டும்' என்று பாரதியார் ஆவேசமாகப் பாடியிருந்தாலும் சமூக வாழ்க்கையில் ஆண்மகனும் கூட அச்சமும் நாணமும் படவேண்டிய இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பழி வருகிற இடங்களை நினைத்தால் பயப்படாமலும் நாணப்படாமலும் இருக்க முடியாது. தன் மனத்தையும், நேர்மையையும் அரித்துத் தின்று விடுகிற சபலங்கள் தீரனுடைய வாழ்க்கையில் ஒரு போதும் குறுக்கிடக் கூடாது. புகழோடு வாழ முடியாமற் போகலாம்; ஆனால் பழியில்லாமல் வாழவேண்டும். 'பழியில்லாமல் வாழ்வதே வீரம்' என்று இப்படி எல்லாம் அவன் மனத்தில் நினைவுகள் ஓடின. அப்போது பிளாஸ்க்கைத் திருகி மூடியபடியே அவனைக் கேட்டாள் அவள்.\n\"இந்த வேளை உங்களுக்கே கிடைத்து நீங்கள் இங்கே வந்துவிட வேண்டுமென்று இராப் பகலாக நான் தவித்த தவிப்பு உங்களுக்குத் தெரியுமா சார்\n\"நன்றாகத் தெரியும். அதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய கடிதங்கள் இரண்டும் நீங்கள் தவித்த தவிப்பை எனக்குப் பறைசாற்றுகின்றன. அத்தனை அழகான வாக்கியங்களால் ஒரு கடிதத்தையும் அதுவும் போதாமல் மற்றொரு கடிதத்தையும் எழுதிய உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே எனக்குத் தெரியவில்லை. அந்தக் கடிதங்கள் இன்னும் அப்படியே பசுமையாக என் மனதில் பதிந்திருக்கின்றன.\"\n\"கடிதங்கள் மட்டும் மனத்தில் பதிந்து விட்டால் போதுமா அதை எழுதியவளைப் பற்றிய ஞாபகம் கொஞ்சம் கூடப் பதிந்ததாகத் தெரியவில்லையே... அதை எழுதியவளைப் பற்றிய ஞாபகம் கொஞ்சம் கூடப் பதிந்ததாகத் தெரியவில்லையே...\" என்று அவள் கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தி பதில் சொல்லாமல் இருந்தான். வெளியே வெயில் பரவியிருந்ததால் பால்கனிக்கு அப்பால் ஏரி நீர் வெள்ளிக்குழம்பாய்ப் பளபளக்கத் தொடங்கியிருந்தது. மணியும் ஏறக்குறையப் பத்தேகால் ஆவதற்கு இருந்தது.\n\"நீங்கள் நவநீதக் கவியின் 'ஞாபகமலர்கள்' என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா சார்\" என்று இருந்தாற் போலிருந்து ஒரு புதிய கேள்வியை அவனிடம் கேட்டாள் பாரதி.\n\" என்று சிறிது நேரம் பொறுத்துச் சத்தியமூர்த்தி அவளுக்குப் பதில் கூறினான்.\n அதில் ஒரு பாட்டு உண்டு. 'பார்க்கத் தவித்துப் பார்த்ததுவும்... பாராதிருந்து தவித்ததுவும், பேசத்தவித்து பேசியதுவும், பேசாதிருந்து தவித்ததுவும்' என்று வரும். உங்களைப் பார்த்த நாளிலிருந்தே நானும் அப்படித்தான் இருக்கிறேன். நான் ஏன் இப்படிப் பைத்தியமானேன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.\"\n\"மனித வாழ்க்கையிலிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும், எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான்...\"\n\"அந்த ஆச்சரியம் என் வாழ்வில் நேர்ந்துவிட்டது\" என்று தைரியமாக அவன் முகத்தைப் நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள் அவள். அந்தத் துணிவையும் உறுதியையும் பார்த்துச் சத்தியமூர்த்தி மலைத்து���் போனான். கல்லூரிக்கு நேரமாகிவிட்டது என்று அவளே அப்போது அவனுக்கு ஞாபகப்படுத்தினாள். அறையைப் பூட்டிக் கொண்டு அவன் கல்லூரிக்குப் புறப்படத் தயாரானான். மறுக்க முடியாத காரணத்தால் அவன் கல்லூரிக் 'காம்பவுண்ட் கேட்' வரை அவளோடு அவள் காரிலேயே போய் இறங்கிக் கொள்ள நேர்ந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\n���ஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/vindhan/kaathalumkalyaanamum/kk25.html", "date_download": "2021-02-28T18:40:55Z", "digest": "sha1:ZRWKMK67HGC4VZ25NQGEWGXLJDSFBIVX", "length": 52176, "nlines": 590, "source_domain": "www.chennailibrary.com", "title": "காதலும் கல்யாணமும் - Kaathalum Kalyaanamum - விந்தன் நூல்கள் - Vindhan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\n25. “மழியாதை தெழியாத கழுதை\n - வாசலில் முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே பீதி நிறைந்த கண்களுடன் நின்ற அவளைக் கண்டதும், “என்னம்மா, என்ன” என்று திடுக்கிட்டுக் கேட்டாள், அன்னபூரணி.\n என் உடம்பு என்னவோ போல் இருக்கிறது; நான் போய்ப் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே, அவள் தன் அறைக்குள் சென்று உடனே படுத்துக்கொண்டும் விட்டாள்\n“ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்ளேண்டி” என்றாள் அவள் தாயார், அவளைத் தொடர்ந்து.\n“எனக்கு ஒன்றும் வேண்டாம்; பசிக்கவில்லை\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nநலம், நலம் அறிய ஆவல்\nநோ ஆயில் நோ பாயில்\n��ன் பங்குக்குத் தானும் ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமே என்பதற்காக, “அவளை ஏன் அம்மா, அனாவசியமாகத் தொந்தரவு செய்கிறாய் அவ்வளவு தூரம் வெய்யிலில் போய் அலைந்துவிட்டு வந்திருக்கிறாளே, உடம்பு எப்படி இருக்கிறதோ, என்னமோ அவ்வளவு தூரம் வெய்யிலில் போய் அலைந்துவிட்டு வந்திருக்கிறாளே, உடம்பு எப்படி இருக்கிறதோ, என்னமோ” என்றான் மோகன், தன் படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டே.\n“அப்படி என்ன உல்லாசப் பிரயாணம் வேண்டியிருக்கிறதாம், இப்படி உடம்பைக் கெடுத்துக்கொண்டு” என்று சொல்லிக்கொண்டே அன்னபூரணியம்மாள் வெளியே வந்தாள்.\nஅப்போது அருணா விம்மும் சத்தம் கேட்கவே, “என்னம்மா, ஏன் அழுகிறாய்” என்று பதறிக்கொண்டே திரும்பினாள் அவள்.\nஅவ்வளவுதான்; அவளுடைய விம்மல் வெடித்து அழுகை பீறிட்டுக்கொண்டு வந்துவிட்டது. அதை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டே, “ஏன் அழுகிறேன் என்றா கேட்கிறாய் போயும் போயும் இந்த வீட்டில் வந்து நான் பெண்ணாய்ப் பிறந்தேனே, அதற்காகத்தான் அம்மா அழுகிறேன் போயும் போயும் இந்த வீட்டில் வந்து நான் பெண்ணாய்ப் பிறந்தேனே, அதற்காகத்தான் அம்மா அழுகிறேன்\n“அதை நினைக்க மனம் கூசுகிறது; சொல்ல வாய் கூசுகிறது\n வேறு யாரிடம் சொல்லப் போகிறாய், உன் அம்மாவிடம்தானே சொல்லப் போகிறாய்\n“அதைச் சொல்வதற்கு முன்னால் உன்னை நான் ஒன்று கேட்கலாமா, அம்மா கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே\n“நான் ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டேன்; சும்மாக் கேள்\n“அப்பாவை உனக்குப் பிடிக்கிறதா, அம்மா\n“இது என்ன கேள்வி, பிடிக்காமலா உன்னையும் உன் அண்ணனையும் பெற்று வளர்த்திருக்கிறேன்\n“போம்மா, இன்னும் நீ எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா பிள்ளைப் பெற்று வளர்ப்பதாலேயே ஒரு கணவன் தன் மனைவிக்குப் பிடித்தவனாகிவிட மாட்டான், அம்மா பிள்ளைப் பெற்று வளர்ப்பதாலேயே ஒரு கணவன் தன் மனைவிக்குப் பிடித்தவனாகிவிட மாட்டான், அம்மா\n நீங்கள் இருக்கும்போது அவர் எனக்குப் பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன\n“இதிலிருந்தே தெரிகிறதே, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டுதான் இத்தனை நாட்களாக நீ இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று\n“ஒன்றுமில்லை; உனக்கு அப்பா எப்படியோ, அது எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை அவர் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை\n“இப்படி ஒரு பெண் சொல்ல இன்றுதான் கேட்கிறேன், நான்\n“இப்படி ஒரு அப்பா இருக்க இன்றுதான் பார்க்கிறேன், நான்\n அவர் அப்படி என்ன செய்தார் உன்னை\n“அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய் அவர் ஒரு கிழட்டுப் பயலை என்னுடன் விளையாட விட்டு வேடிக்கைப் பார்க்கிறார், அம்மா அவர் ஒரு கிழட்டுப் பயலை என்னுடன் விளையாட விட்டு வேடிக்கைப் பார்க்கிறார், அம்மா\n“அந்தக் கிழட்டுக் குரங்கு கொஞ்சம் பசையுள்ள குரங்காயிருந்திருக்கும்\n“ஆமாம் அம்மா, அது கொஞ்சம் பசையுள்ளக் குரங்குதான்\n“இப்போது அவர் அங்கேதான் இருக்கிறாரா\n“ஆமாம்; அந்தக் கிழட்டுக் குரங்குடன் அங்கிருக்கும் சினிமாத் தியேட்டரில் உட்கார்ந்து கொண்டு ‘ஞானஸ்நானம்’ செய்துக் கொண்டிருக்கிறார்\nஅவ்வளவுதான்; “அடப் பாவி, மறுபடியும் ஆரம்பித்து விட்டாயா, அதை” என்று தன்னை மறந்துக் கத்திவிட்டாள் அன்னபூரணி.\n“சரிதான், இதற்கு முன்னாலேயே அந்தப் பழக்கமும் உண்டா, அவருக்கு\nஅப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவே, “அதோ, அவரும் வந்துவிட்டார்” என்று சொல்லிக் கொண்டே, அன்னபூரணி வெளியே வந்தாள்.\nஆனால், வந்தது அவள் எதிர்பார்த்த வாடகைக் கார் அல்ல சொந்தக் கார். அந்தக் காருக்கு உரியவர் போல் தோன்றிய ஒருவர் உள்ளே உட்கார்ந்தபடியே அதன் கதவைத் திறந்துவிட, ஆபத்சகாயம் தட்டுத் தடுமாறிக் கீழே இறங்கி, “குழ்ட் நைழ்ட் சொந்தக் கார். அந்தக் காருக்கு உரியவர் போல் தோன்றிய ஒருவர் உள்ளே உட்கார்ந்தபடியே அதன் கதவைத் திறந்துவிட, ஆபத்சகாயம் தட்டுத் தடுமாறிக் கீழே இறங்கி, “குழ்ட் நைழ்ட்” என்றுக் குழறினார்; பதிலுக்கு அவரும் குழறினார், “குழ்ட் நைழ்ட்” என்றுக் குழறினார்; பதிலுக்கு அவரும் குழறினார், “குழ்ட் நைழ்ட்\n” என்றார் இவர்; “வாருங்கள், நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்\n“நீங்கள் ஒன்று; உங்களுடன் சம்பந்தம் செய்துக் கொள்ள நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா” என்றார் இவர்; “நீர் கொடுத்து வைத்திருந்தால் போதுமா, ஐயா” என்றார் இவர்; “நீர் கொடுத்து வைத்திருந்தால் போதுமா, ஐயா உம்முடைய மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே உம்முடைய மகள் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே\n“அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்; நான் கவனித்துக் கொள்கிறேன், அவள��\n அந்தக் காலத்தில் நீர் எத்தனை குற்றவாளிகளை நிரபராதிகளாக்கியிருக்கிறீர்; எத்தனை நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கியிருக்கிறீர் அப்படிப்பட்ட உமக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது அப்படிப்பட்ட உமக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது\n“ஏதோ உங்களைப் போன்ற பெரிய மனிதர்களுக்காக என்னால் முடிந்ததைச் செய்தேன்; அவ்வளவுதானே” என்றார் இவர், தன்னடக்கத்துடன்; “உம்மைப் போன்றவர்கள் விருப்பம்போல் வாழமுடியாதே, இந்த உலகத்தில்” என்றார் இவர், தன்னடக்கத்துடன்; “உம்மைப் போன்றவர்கள் விருப்பம்போல் வாழமுடியாதே, இந்த உலகத்தில்” என்றார் அவர், நன்றியுணர்ச்சியுடன்.\n” என்றார் இவர், அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல்; அதைப் புரிந்து கொண்டு, “ழைட்டோ” என்றார் அவரும், காரைக் கிளப்பிக் கொண்டே.\nஅதற்குள் என்ன நினைத்தாரோ என்னமோ, “ஓய், ஓய் எதை முக்கியமாகக் கேட்க வேண்டுமோ, அதை மறந்து விட்டேனே, நான் எதை முக்கியமாகக் கேட்க வேண்டுமோ, அதை மறந்து விட்டேனே, நான் உம்முடைய மகள் வீட்டுக்கு வந்து விட்டாளா என்றுக் கேளும் உம்முடைய மகள் வீட்டுக்கு வந்து விட்டாளா என்றுக் கேளும்” என்றார் அவர், கிளப்பியக் காரை நிறுத்தி.\n“வராமல் எங்கே போயிருக்கப் போகிறாள் நீங்கள் போய் வாருங்கள்\n“எழ்ன கவலை. எழ்ன கவலை எனக்கில்லாத கவலையல்லவா உங்களுக்கு இழுக்கிறது எனக்கில்லாத கவலையல்லவா உங்களுக்கு இழுக்கிறது” என்று குழறி வழிந்து கொண்டே இவர் திரும்பி, “அழ்னபூழ்ணி, அழ்னபூழ்ணி” என்று குழறி வழிந்து கொண்டே இவர் திரும்பி, “அழ்னபூழ்ணி, அழ்னபூழ்ணி” என்றார், உள்ளே தலையை நீட்டி.\n” என்றாள் அவள் எரிச்சலுடன்.\n“வழ்ந்துட்டாளா, கொழ்ஞ்சங்கூட மழியாதை தெழியாத கழுதை” என்று சொல்லிக் கொண்டே, இவர் மறுபடியும் திரும்பி, “வழ்ந்துட்டாளாம், வழ்ந்துட்டாளாம்” என்று சொல்லிக் கொண்டே, இவர் மறுபடியும் திரும்பி, “வழ்ந்துட்டாளாம், வழ்ந்துட்டாளாம்” என்றார் ஒரு முறைக்கு இரு முறையாக.\n” என்று அவரும் குழறி வழிந்து கொண்டே கையை ஆட்டிவிட்டுச் செல்ல, “டாழ்டா” என்று இவரும் கையை ஆட்டிவிட்டு உள்ளே வந்தார்.\n அவர் தான் உங்களுக்கு இந்த ‘ஞானஸ்நான’த்தைச் செய்துவைத்திருப்பவரா” என்று கேட்டாள் அன்னபூரணி.\n இன்று மட்டுமா அவர் எனக்கு ‘ஞானஸ்நானம்’ செய்து வைத்திருக்கிறார் இதற்கு முன்னால் எத்தனையோ ���டவை செய்து வைத்திருக்கிறாரேடி இதற்கு முன்னால் எத்தனையோ தடவை செய்து வைத்திருக்கிறாரேடி\n“அப்போது உங்களையும் என்னையும் தவிர இந்த வீட்டில் வேறு யாரும் இல்லை; ‘கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்’ என்று பேசாமல் இருந்தேன். இப்போது வயதுக்கு வந்தப் பிள்ளையும் பெண்ணும் வீட்டில் இருக்கும்போது...”\n அவர்களைக் கட்டிக்கொண்டு நீ அழு; உன்னைக் கட்டிக்கொண்டு அவர்கள் அழட்டும் எனக்கு வேண்டாம், இந்த வாழ்க்கை; எனக்கு வேண்டாம், இந்த வீடு எனக்கு வேண்டாம், இந்த வாழ்க்கை; எனக்கு வேண்டாம், இந்த வீடு வாசலைத் தாண்டினால் வீதியில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கும் - இது நம் வீடு வாசலைத் தாண்டினால் வீதியில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கும் - இது நம் வீடு ஒரு நாளைப் போல எந்த விதமான மாறுதலும் இல்லாமல் பொழுது விடிந்தால் காபி; மத்தியானம் சாப்பாடு; சாயந்திரம் சிற்றுண்டி; இரவு சாப்பாடு; அப்புறம் தூக்கம் - இது நம் வாழ்க்கை ஒரு நாளைப் போல எந்த விதமான மாறுதலும் இல்லாமல் பொழுது விடிந்தால் காபி; மத்தியானம் சாப்பாடு; சாயந்திரம் சிற்றுண்டி; இரவு சாப்பாடு; அப்புறம் தூக்கம் - இது நம் வாழ்க்கை சீ, இதுவும் ஒரு வாழ்க்கையா சீ, இதுவும் ஒரு வாழ்க்கையா இதுவும் ஒரு வீடா எவ்வளவு பெரிய இடம், என்ன ரம்மியமான வாழ்க்கை பொழுது போனால் ஊரில் இருக்கிற பெரிய மனிதர்கள் அத்தனை பேரும் அங்கேதாண்டிக் கூடுகிறார்கள் பொழுது போனால் ஊரில் இருக்கிற பெரிய மனிதர்கள் அத்தனை பேரும் அங்கேதாண்டிக் கூடுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் அங்கே என்ன உபசாரம் நடக்கிறது, என்ன உபசாரம் நடக்கிறது அவர்களுக்கெல்லாம் அங்கே என்ன உபசாரம் நடக்கிறது, என்ன உபசாரம் நடக்கிறது அந்தப் பெரிய மனிதர்களோடு பெரிய மனிதர்களாக நாமும் கொஞ்ச நேரமாவது இருந்து விட்டு வருவோமே என்று நான் இவளை அழைத்துக் கொண்டு அங்கே போனால், இவள் சொல்லாமல் கொள்ளாமலா ஓடி வருவது அந்தப் பெரிய மனிதர்களோடு பெரிய மனிதர்களாக நாமும் கொஞ்ச நேரமாவது இருந்து விட்டு வருவோமே என்று நான் இவளை அழைத்துக் கொண்டு அங்கே போனால், இவள் சொல்லாமல் கொள்ளாமலா ஓடி வருவது எங்கே அவள்” என்று அருணாவின் அறையை நோக்கி அவர் பாய்ந்ததுதான் தாமதம், அவள் கதவுகள் இரண்டையும் ஏககாலத்தில் அடித்துச் சாத்தி, உள்ளே ‘டக்’கென்று தாளிட்டு��் கொண்டுவிட்டாள்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nவிந்தன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதிய���ன் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்ட���ிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ண���மலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்\nதள்ளுபடி விலை: ரூ. 380.00\nஅஞ்சல் செலவு: ரூ. 50.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/01/20174239/2062534/Protest-For-Supporting-Farmers-At-Bangalore.vpf", "date_download": "2021-02-28T18:15:33Z", "digest": "sha1:TDESEYPPVR5UJWDP77RRFPKCKDAMV67F", "length": 10633, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் - பாதி வழியில் தடுத்து நிறுத்திய போலீசார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிவசாய���களுக்கு ஆதரவாக போராட்டம் - பாதி வழியில் தடுத்து நிறுத்திய போலீசார்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக மாநிலம் பெங்களூரூவில், காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்து, போராட்டம் நடத்தினர்.\nபெங்களூரூ, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ராஜ்பவன் வரை பேரணி மற்றும் போராட்டத்தை நடத்திய காங்கிரஸ் கட்சியினர், விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகளில் வந்த காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ராஜ்பவன் நோக்கி செல்ல முயன்றனர். சுதந்திர பூங்கா அருகே அவர்கள் வந்த போது, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, மூத்த தலைவர்களான பரமேஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தால் பெங்களூரு நகரின் முக்கிய பகுதியான மெஜஸ்டிக் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nடெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்\nகணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.\nகாய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்\nநீலகிரி மாவட்டம் கூடலூரை அ��ுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ\nபஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.\nபி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது\nஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nகாங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து\nகாங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.\nபுதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\nசட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/remedies_from_birth_on_krishna_chaturdashi_2.html", "date_download": "2021-02-28T19:19:00Z", "digest": "sha1:H5QQDOMC5YMRTW5I46QOKVDLPGEHKYSO", "length": 5534, "nlines": 47, "source_domain": "www.diamondtamil.com", "title": "கிருஷ்ண சதுர்தசி பிறப்புக்குறிய பரிகாரங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - ஜோதிடம், chanting, கிருஷ்ண, பிறப்புக்குறிய, nine, grahas, சதுர்தசி, mantras, பரிகாரங்கள், பிருஹத், பராசர, சாஸ்திரம், seeds, sesame, havan, followed, performed, thereafter, kalash, mantra, water", "raw_content": "\nதிங்கள், மார்ச் 01, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிரு��ணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nகிருஷ்ண சதுர்தசி பிறப்புக்குறிய பரிகாரங்கள்\nகிருஷ்ண சதுர்தசி பிறப்புக்குறிய பரிகாரங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகிருஷ்ண சதுர்தசி பிறப்புக்குறிய பரிகாரங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், ஜோதிடம், chanting, கிருஷ்ண, பிறப்புக்குறிய, nine, grahas, சதுர்தசி, mantras, பரிகாரங்கள், பிருஹத், பராசர, சாஸ்திரம், seeds, sesame, havan, followed, performed, thereafter, kalash, mantra, water\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-08-10-16-24-36/50-151761", "date_download": "2021-02-28T18:29:59Z", "digest": "sha1:S45LPE3QP2YZW2WINW3Y7M47PBLFZCEO", "length": 8357, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || டெக்ஸாஸில் எண்மர் சுட்டுக் கொலை TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் டெக்ஸாஸில் எண்மர் சுட்டுக் கொலை\nடெக்ஸாஸில் எண்மர் சுட்டுக் கொலை\nடெக்ஸாஸில் உள்ள வீடொன்றில் வைத்து, ஆறு குழந்தைகள், அவர்களின் பெற்றோர் என ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇவர்களைச் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் டேவிட் கொன்லி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nடெவைன் ஜக்ஸன் (50), அவரது மனைவி வலெரி ஜக்ஸன் (40), அவர்களது குழந்தைகளான நேதனியல் (13), டெவைன் (10), ஹொனஸ்டி (11) கலெப் (9), ட்ரினிட்டி (7), ஜோனா (6) ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇவர்களைச் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள டேவிட் கொன்லி, சுட்டுக் கொல்லப்பட்ட வலெரி ஜக்ஸனின் முன்னைய உறவொன்றின் மூலம் பிறந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசுட்டுக் கொல்லப்பட்ட அனைவரினதும் கைகளில் விலங்கிடப்பட்டு, அதன் பின்னர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%B2/175-173074", "date_download": "2021-02-28T18:59:44Z", "digest": "sha1:CYFVLIVLICSLCLV6JIUW5K4KYPM6D25R", "length": 7885, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பௌத்த கொடி எரிப்பு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல�� TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 01, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பௌத்த கொடி எரிப்பு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nபௌத்த கொடி எரிப்பு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nகடந்த வெசாக் போயா தின இரவில் மஹிங்கனை பிரதேசத்தில் தம்பகொல கிராமத்தில் பௌத்த கொடி மற்றும் வெசாக் கூடுகளை எரித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான 8 இளைஞர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார், தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.\nகுறித்த சந்தேகநபர்களை மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் கூறினர்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aibsnlpwacuddalore.blogspot.com/2018/07/", "date_download": "2021-02-28T18:29:47Z", "digest": "sha1:233W7XBDNO2LTNMEFZU52LD764EWZEO5", "length": 15295, "nlines": 157, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in : ஜூலை 2018", "raw_content": "\nசெவ்வாய், 31 ஜூலை, 2018\n31.7.2018 அன்று பணி ஓய்வு பெற்றதோழர்கள்\nபணி ஓய்வு பெற்றதோழர்கள் நீள் ஆயுளும்\nநிறைசெல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கவளமுடன் பல்லாண்டுகள் என நாம்\nஇடுகையிட்டது aibsnlpwacuddalore.blogspot.in நேரம் 12:41:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 ஜூலை, 2018\nபென்ஷன் பத்ரிகா ஜூலை மாத தலையங்கம்\nபூரிக்கு பெருமையுடன் செல்வோம்...மாநில வலைப்பதிவிலிருந்து\nBSNL ஓய்வூதியர்களின் மிகப்பெரிய சங்க அமைப்பான நம் AIBSNLPWA செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் பூரியில் கூட உள்ளது . கடந்த 9 ஆண்டுகளில் நம் செயல்பாடுகள் , அதன் மூலம் நாம் வென்றெடுத்தவெற்றிகள் மேலும் இனி வரும் 3 ஆண்டுகளில் நாம் மேற்கொள்ளவேண்டிய திட்ட செயல்பாடுகளையும் திட்டமிட உள்ளோம். 2009 க்கு முன்நம் BSNL ஓய்வூதியர்கள் சார்பாக குரல் கொடுக்க யாரும் முன் வரவில்லை. நமக்காக அனுதாபம் கொள்ளக்கூட யாருமே இல்லாத ஒருநிலைமையையும் நாம் நன்கு உணர்கிறோம்.\nமத்திய அரசு பொது நிறுவனங்களின் ஊழியர்கள் எவருமே ஓய்வூதியமாற்றம் செய்யப்படாத நிலை இருக்கும் போது , நாம் மட்டும் நம்ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனும்கோரிக்கை வைத்தபோது , \" இது நடக்காது. நிறைவேறாத கனவு இது \" என்று பலரும் கூறிய போது , நாம் நம் அயரா முயற்சியின் மூலமாகஓய்வூதிய மாற்றம் என்ற கனவினை நினைவாக்கி காட்டினோம். CCS 1972-வின் விதி முறைகளின் கீழ் நாம் ஓய்வூதியம் பெற்று வருகிறோம்.எனவேநமக்கு ஓய்வூதியம் மத்திய அரசே அளிக்க வேண்டுமென்று நாம்வலியுறுத்திய பொது, \" இது விபரீதமான கோரிக்கை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் \" என்றிருந்தார்கள். ஆனால் நாம் நம் கோரிக்கையில்மிகவும் உறுதியாக இருந்து வந்தோம். கடைசியில் மத்திய அரசே நம்கோரிக்கையையை ஏற்றுக்கொண்டது. ஆம் தோழர்களே BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் முழு பொறுப்பும் முழுக்கமுழுக்க மத்திய அரசையே சாரும்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு/ஓய்வூதியர்களுக்கு சம்பள கமிசன் மூலமாகஎப்போதெல்லாம் செய்கிறார்களோ அப்போதெல்லாம் BSNL ஓய்வூதியமாற்றங்கள் செய்யப்பட்ட வேண்டும் என்று ஒரு நிலையானகோரிக்கையினை நாம் வைக்கும்போது, பெரிதாக எண்ணமுடியாத , பெருங்கனவு காண இயலாத சிலர் முரண்பாடான கோரிக்கைகளைவைக்கிறார்கள்.\nமத்திய தொழிற்துறை நிறுவனங்களில் பணியில் சேரும்போது,1946 Industrial Employment விதி பிரகாரம் வரையறுக்கப்பட்ட கால வேலைவாய்ப்பினை எல்லா தொழிற்துறைகளிலும் அமலாக்க மத்திய அரசுமுயற்சித்து வருகிறது. இதன் முடிவு என்னவாகும் என்றால் , எல்லாவகையான சமூகப்பாதுகாப்பு விதிகளை தொழிலாளிகளிடமிருந்துதிரும்பப்பெற்று அவர்களை புதிய ஒப்பந்த ஊழியர்களாக ஆக்குவதுதான். ஆளும் வர்க்கத்திலிருந்து இடையறாத தாக்குதல்களுக்கு இடையில்ஓய்வூதியம் சிக்கித் தவித்து வருகிறது.\nஇனிவரும் தலைமுறைக்கு ஓய்வூதியம் என்பது இனி இருக்காது என்பதைநாம் அறிவோம். பென்ஷன் எதிர்காலத்தில் ஒருவேளை கிடைக்கலாம்எனும் நம்பிக்கை கூட யாரும் கொள்ள முடியாது.அவர்களுக்கு சமூகபாதுகாப்பு என்பது அறவே கிடையாது. வேலை இல்லாதோர் எண்ணிக்கைஅதிகமாவது , மைனாரிட்டியான உழைக்கும் வர்க்கத்திற்கு மிகப்பெரியஅச்சுறுத்தலாகும். .அப்படிப்பட்ட சூழலில் வயது முதிர்ந்த நம் நிலைமைமிகவும் கஷ்டமாக இருக்கும்.வயதானவர்களின் வாழ்வாதாரம் இளையசமுதாயத்தின் பொறுப்பில் இருக்கிறது.\nநாம் ஓய்வூதியம் பெறுவதன் மூலம் ஓரளவு நல் வாய்ப்புஅடைந்தவர்களாக இருக்கிறோம். எதுவுமே இல்லாமல்கஷ்டப்படுவோரின் நிலையை எண்ணிப்பார்க்கிறோம். இந்த நிலை மாறிபொதுவான அமைதிகாரமான சுழ்நிலை தவழ நாம் ஆற்ற வேண்டியகடமை, பொறுப்பு நம் பால் உள்ளது. மீண்டும் நாம் நீண்ட தூரம் பயணம்மேற்கொள்ள வேண்டும். நாம் மட்டும் தனியாக பயணிக்க முடியாது. சேர்ந்து நடக்கும் போது மேலே மேலே முன்னேறுவோம் என்ற உறுதியைமனதில் ஏந்திசெல்வோம். நாம் திரும்பிப் பார்க்க தேவையில்லை.\nபூரி அனைத்திந்திய மாநாடு மிகப்பெரிய அயிட்டங்களை தனது நிகழ்ச்சிநிரலில் அடக்கியுள்ளது.\nவாருங்கள் பூரிக்கு பெருமையுடன் செல்வோம்.\nஇடுகையிட்டது aibsnlpwacuddalore.blogspot.in நேரம் 11:19:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 ஜூலை, 2018\nஅகில இந்திய AIBSNLPWA சங்க அறைகூவலுக்கு இணங்க 18-7-2018 அன்று காலை 9மணியில்இருந்து பொது மேலாளர் அலுவலகத்துக்கு எதிரில்\n200 உறுப்பினர்களுக்கு மேல் கலந்துகொண்ட எழுச்சி மிகுந்த மாபெரும்தர்ணா போராட்டம்\nஇடுகையிட்டது aibsnlpwacuddalore.blogspot.in நேரம் 4:28:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடலூர் மாதாந்திர பகுதிக்கூட்டம் 14-7-2018\nஇடுகையிட்டது aibsnlpwacuddalore.blogspot.in நேரம் 4:05:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n31.7.2018 அன்று பணி ஓய்வு பெற்றதோழர்கள் சிவகுமார...\nபென்ஷன் பத்ரிகா ஜூலை மாத தலையங்கம் பூரிக்கு பெருமை...\nஅகில இந்திய AIBSNLPWA சங்க அறைகூவலுக்கு இணங்க 18-...\nகடலூர் மாதாந்திர பகுதிக்கூட்டம் 14-7-2018 ...\nசிதம்பரம் மாதாந்திர பகுதிக்கூட்டம் 7-7-2018 உறுப...\nகடலூரில் 18-7-2018 அன்று AIBSNLPWA தர்ணா சென்னையி...\nகடலூர் AIBSNLPWA மாவட்டத்தின் விழுப்ப...\nநமது மாநிலச்செயலர் தோழர் முத்தியாலு அவர்களின் ஆயுள...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2018/04/30/intervie-of-john-bellamy-foster/", "date_download": "2021-02-28T18:27:54Z", "digest": "sha1:FHLKYHH4T7UTYPYXSVFV3S5A52FJJGOE", "length": 36516, "nlines": 175, "source_domain": "marxistreader.home.blog", "title": "வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை … – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\n[பிரிட்டனில் 1949 மே முதல் வெளியீட்டைத் துவக்கிய, மார்க்சீய சித்தாந்த மாதப் பத்திரிக்கையான புகழ் பெற்ற “மன்த்லி ரிவ்யூ” பத்திரிக்கையின் ஆசிரியராக தற்போது ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் இருந்து வருகிறார். இவர் ஓரிகன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியறும் கூட. மார்க்சீயத்தின் அடிப்படையில் சூழலியல் பற்றிய ஆய்வுகளில் பெயர் பெற்றவராக விளங்கி வருகிறார். சூழலியல் பற்றிய கேள்விகளுக்கு மார்க்சீயத்தின், குறிப்பாக மார்க்சின் எழுத்துக்களின், அடிப்படையில் புதிய விளக்கங்கள் உருவாகி வருவதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். பிரண்ட் லைன் இதழில் வெளியான அவரது நேர்காணலின் ஒரு பகுதி இங்கே இடம்��ெறுகிறது ]\nவளர்சிதை மாற்றப் பிளவு பற்றிய மார்க்சின் கோட்பாடு எனும் அவரது புகழ் பெற்ற கட்டுரை, சமூகவியலுக்கான அமெரிக்க சஞ்சிகை ஒன்றில் பிரசுரமானது. இதில் வளர்சிதை மாற்றப் பிளவு எனும் கோட்பாட்டினை அவர் அறிமுகம் செய்துள்ளார். இவ்வார்த்தைக் கோர்வையே மார்க்ஸ் உருவாக்கியதுதான். முதலாளித்துவ அமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் ஏற்படக்கூடிய, அழிவை ஏற்படுத்தக்கூடிய, மாற்றங்களை நோக்கிய செயல்முறைகளை, வெளிப்படுத்தும் வகையில் வளர்சிதை மாற்றப் பிளவு என்பதை அவர் கையாண்டார். தவிர உலகெங்கிலும் சூழலியல் பற்றிய அவரது புதிய விளக்கமானது சூழலியல் பற்றிய கேள்விகளை மார்க்சீயத்துடன் தத்துவார்த்த அடிப்படையில் இணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகிறது.சூழலியல் பற்றிய the vulnerable planet a short history of environment எனும் ஃபாஸ்டரின் சமீபத்திய புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இன்றைய தினம் சூழலியலில் உருவாகியுள்ள சிக்கல்கள் யாவும் முதலாளித்துவ பொருளாதார அமைப்புடன் நெருக்கமானதாக, அதன் ஒரு பகுதியாக, இருந்து வருவதை தனது ஆய்வில் மையப்படுத்தியதன் விளைவாக இந்த புத்தகம் சர்வதேச அளவில் பெரும் கவனிப்பை பெற்று வருகிறது. ஃபாஸ்டரைப் பொறுத்தமட்டில் உலகளாவிய சூழலியல் பேரபாயம் என்பது முழுமையாக வியாபித்து நிற்கும் நெருக்கடியாகும். இது முதலாளித்துவத்தின் விளைவால் உருவானது. இதன்பொருட்டு முதலாளித்துவ அமைப்பில் முழுமையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. சூழல் பாதுகாப்பு என்பது முதலாளித்துவத்துடன் இணக்கமாக இருக்கக் கூடியதல்ல என்று அவர் கூறுகிறார். இதன் பொருட்டு ஜெர்மன் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் ரோஸா லக்ஸம்பர்க்கை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். மனித குலத்தின் முன்னே தெரிவு செய்வதற்கு சோஷலிசம் அல்லது அதற்கு எதிரான மறுமுனை ஆகிய இரண்டு வழிமுறைகளே உள்ளது என்று ஃபாஸ்டர் எச்சரிக்கிறார்.\nமனித குலத்திற்கும் இயற்கைக்குமான உறவு பற்றி பொருள்முதல்வாத விளக்கத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தனது திறனாய்வை அவர் ஆதாரமாககொள்கிறார். நீடித்த சோஷலிச மாற்றுக்கு இது தவிர்க்கவியலாது என்பதை அவர் வலியுறுத்துகிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையின் ��ம்சமான வளர்சிதை மாற்றப் பிளவு என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள நெருக்கத்தில் உருவாகக் கூடியது. இதை மனித சமூகத்திற்கு இணக்கமாய் ஒத்திசைவாய் மாற்றுவது என்பது முன் சொல்லப்பட்ட மாற்று சமூகத்தில்தான் சாத்தியமாகும் என்று ஃபாஸ்டர் கருதுகிறார்.\nஜிப்சன் ஜான் மற்றும் ஜிதேஷ் ஆகியோர் ஃபாஸ்டருடனான நேர்காணலில் சூழலியல் பற்றி பல்வேறு வினாக்களை எழுப்பியதும் அவர் அளித்த விளக்கமும் ப்ரண்ட் லைன் இதழில் வெளியாகின அவை இங்கே தரப்படுகின்றன.\n1999-ல் வெளியிடப்பட்ட வளர்சிதை மாற்றப் பிளவு பற்றிய மார்க்சின் கோட்பாடு எனும் உங்களது புகழ் பெற்ற ஆய்வுரையில் மட்டுமின்றி 2000-ல் வெளியான மார்க்சீய சூழலியல் எனும் நூலிலும் அனைவரும் அறியத்தக்க வகையில் வளர்சிதை மாற்றப் பிளவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். மார்க்சும் எங்கெல்சும் இயற்கை பற்றி என்னதான் செய்துள்ளனர் அவர்களின் அன்றைய கருத்துக்கள் இன்றைக்கு பொருத்தமானதாக இருக்க முடியுமா\nவரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்துருவும், இயற்கை பற்றிய பொருள்முதல்வாத கருத்துருவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளதை பொருள்முதல்வாதிகள் என்ற அடிப்படையில் மார்க்சும் எங்கெல்சும் கண்டறிந்தனர். மேலும் இயக்கவியல் அடிப்படையில் அவர்கள் கண்டறிந்து இரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nஎபிகூரசின் இயற்கை பற்றிய பண்டைய பொருள்முதல்வாத தத்துவம் குறித்த மார்க்சின் ஆய்வு சிறப்பு வாய்ந்தது. சுhநnளைஉhந ஷ்நவைரபே எனும் ஜெர்மானிய இதழொன்றில் அவர் ஆசிரியர் பொறுப்பில் இருக்கையில் வெளியிடப்பட்ட அவரது முதல் கட்டுரை, பொருள் குவிப்பில் முக்கியத்துவம் வகிக்கும் வனத்திருட்டு பற்றியதாகும். அவரது பொருளாதார தத்துவக் குறிப்புகளில் இயற்கை மட்டுமின்றி, உழைப்பும் அந்நியமாவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. தவிர பாகோனின் விதி குறித்து ஆதாரமான விமர்சனத்தை க்ரண்டிரிஸ் அளிக்கிறது. அதாவது இயற்கையின் தனித்துவம் வாய்ந்த விதிகளை ஏற்பதன் மூலம் இயற்கையை வெல்ல முடியும் என்பதே பாகோனின் கருத்தாகும்.\n“காரல் மார்க்சின் சூழலியல் சோஷியலிசம்” எனும் தனது புத்தகத்தில் கோஹைசைட்டோ மார்க்சின் பிந்திய கால வாழ்வில் சூழலியல் பிரச்னைகள் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்த���ை வெளிப்படுத்தியுள்ளார். எங்கெல்சைப் பொறுத்த மட்டில் அவரது மகத்தான படைப்பான, முடிவு பெறாத “இயற்கையின் இயக்கவியல்” என்ற நூலில் எழுதியுள்ளார்.\nசமூகத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பினை அறியும் வகையில் இயற்கையின் உலகளாவிய வளர்சிதை மாற்றம், சமூக அடிப்படையில் வளர்சிதை மாற்றம், வளர்சிதை மாற்றப் பிளவு ஆகிய கருத்துக்களை மார்க்ஸ் பயன்படுத்திக் கொண்டார். தவிர சூழலியலில் நவீன முறைகளையும் அவை இதே வகையில் மேம்படக்கூடும் என்பதையும் அவர் எதிர்பார்த்தார். இவ்வகையில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் வளர்சிதை மாற்றத்தை நியாயமான விதத்தில் முறைப்படுத்துவது என சோஷலிசத்தை வரையறை செய்துள்ளதோடு, மனிதனுக்கு தேவைப்படக் கூடியவற்றை நிறைவு செய்யும் அதே நிலையில் சக்தியை பாதுகாப்பதாகவும் சோஷலிசம் அமையும் என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஎந்த ஒரு தனி நபருக்கும் புவி சொந்தமானதல்ல. அல்லது இக்கோளத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் சொந்தமானதல்ல. அவர்கள் எதிர்வரும் சந்ததியினருக்காக இதை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதை நலிவுறாதிருக்கச் செய்வதோடு இதை தங்களின் குடும்பச் சொத்தாக மேம்படுத்திடவும் வேண்டும்.\nமுதலாளித்துவத்திற்கும் சூழலியலுக்கும் இடையிலான தொடர்பினை புரிந்து கொள்ளும் வகையில் உறுதிமிக்க ஆதாரம் அதுவும் அறிவியல் ரீதியில் அளித்திருப்பதைப்போல் வேறு எந்த ஆய்வுரையும் அளிக்கவில்லை என்று என்னால் உறுதியாக வாதிட முடியும். ஆயினும் இது திறனாய்வில் ஒரு வழிமுறைதான். நாம் இவற்றுடன் வேறு பலவற்றையும் இணைத்திட வேண்டும். நமது காலத்திய பிரத்தியேக வரலாற்றுத் தன்மையினை பிரதிபலிக்கும் வகையில் நாம் அறிந்திருக்கக்கூடிய சூழலியல் மாற்றங்கள் சமூக உறவுகள் பற்றியும், சூழலியலில் உருவாகியுள்ள சிக்கல்கள் பற்றியும் மனித ஞானம் விரிவு பெற்றமை அதன் செயல் திறன் குறித்தும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nதொழில் முதலாளித்துவம் உச்சாணி நிலையில் இருக்கையில் பல்வேறு மேற்கத்திய சிந்தனையாளர்கள் அமைப்பின் மீது சீற்றம் கொண்டு இயற்கையின்பால் காதல் வயப்பட்டவர்களாய் அழகியலோடு அவற்றை வெளிப்படுத்தினர். உண்மையிலேயே அவர்கள் இயற்கையின்பால் பழைய நிலைமைக்கு திரும்புதல் என்ற வாதத்தை முன்நிறுத்தினர். முதலாளித்துவம் குறித்தான இத்தகைய விமரிசனங்களிலிருந்தும் சூழலியலில் அது ஏற்படுத்தக்கூடிய தீங்குகள் பற்றியும் மார்க்ஸ் எத்தகைய முறையில் வேறுபட்டிருந்தார்\nஇயற்கை அழகியல் புரட்சி எனில் இயற்கையின்பால் திரும்புதல் எனும் ரூசோவின் கருத்தையும், ஷெல்லி, வொர்ட்ஸ்வொர்த் போன்ற இயற்கையின் மீது காதல் கொண்ட அழகியல் கவிஞர்களையும் அல்லது முந்திய காலங்களில் செயல்பட்ட தோரே போன்ற இயற்கை பாதுகாப்பாளர்களையும் கருத்தில் கொள்ளமுடியும். இவர்களின் கருத்தோட்டங்கள் இயற்கையின்பால் திரும்புதல் எனும் ஒரு வகைப்பட்ட வாதத்தை எழுப்பியது உண்மையே. மாறாக இவற்றை முந்திய நிலைக்கு திரும்பிச் செல்லுதல் எனும் அறைகூவலுக்கு பதிலளிப்பதாக கருதமுடியாது. முதலாளித்துவ சமூகத்தின் உயரிய விளைவுகளுக்கு மாற்றாக விவரணம் செய்வதற்குரிய பொருளாக முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் இருப்பினும் இதை அச்சு அசலாக ஏற்கலாகாது. இயற்கையின் முதலாளித்துவ பேரழிவு பற்றிய இயற்கை அழகியல் விமரிசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படத்தான் வேண்டும். ஏனெனில் உலகை பண மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பிடுதல் எனும் சார்லஸ் டிக்கன்ஸ் காலத்திய சமூக உணர்வோட்டத்தை இந்த அழகியல் விமரிசகர்கள் கொண்டுள்ளனர்.\nசூழலியல் பற்றிய மார்க்சின் அணுகுமுறை இந்த இயற்கை அழகியலாளர்களைக் காட்டிலும் அவர் காலத்திய பொருள்முதல்வாத அறிவியலைச் சார்ந்து இருந்தது என்பது உண்மையே. இந்த அறிவியலே சூழலியல் பற்றிய கருத்தோட்டங்களின் வளர்ச்சிக்கான துவக்கமாகவும், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தாக்கம் சூழலியலில் விளைவிக்கக் கூடிய பேரழிவினை உணரத் தக்கதாகவும் அமைந்தது.\nவரலாற்றுப் பொருள்முதல்வாதி என்ற அடிப்படையில் இந்தப் பிரச்னையில் மார்க்ஸ் அதீத கவனம் செலுத்தினார். இயல்பாக இருந்து வரக்கூடிய இயற்கை நிலையை முதலாளித்துவம் ஒரு சீரான முறையில் சீரழித்து வருவதை தனது வளர்சிதை மாற்றப் பிளவு பற்றிய கோட்பாட்டில் ஆய்வுக்கு உட்படுத்தினார். பல்வகையில் தாக்கத்தை விளைவிக்கக் கூடிய சிக்கலான கோட்பாடு என்ற அடிப்படையில் வளர்சிதை மாற்றக் கோட்பாட்டினை அவர் பயன்படுத்திக் கொண்டோதடன்றி சூழலியல் முறையின் மேம்பாட்டினையும் எதிர்நோக்கினார்.\nமார்��்ஸ் ஷெல்லியை மெச்சுபவராக இருப்பினும் மார்க்சின் சூழலியல் என்பது இயற்கை அழகியல் மரபில் உருவானதல்ல. மாறாக அறிவியலானது பொருள்முதல்வாதம், இயக்கவியல் ஆகியவற்றிலிருந்து உருப்பெற்றதாகும். (மார்க்சீய சூழலியல் அறிஞரும், ஃபாஸ்டருடன் இணைந்தும் தனித்துவமாகவும் மார்க்சீய சூழலியல் பற்றிய பல்வேறு நூல்களின் ஆசிரியருமான) பால் பர்கெட் வெளிப்படுத்தியதைப் போன்று மனித குலத்தின் நீடித்த வளர்ச்சிப் போக்கு என்பதே சோஷலிசத்தின் சிறப்பம்சம் என்பதை மார்க்ஸ்அடையாளப்படுத்தியுள்ளார்.\nஉங்களைப் போன்ற மார்க்சீய அறிஞர்கள் பருவநிலை மாற்றம் சுற்றுச் சூழல் பேரழிவு போன்றவை முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டு வருகின்றனர். முதலாளித்துவத்தால் மனித குலத்தின் வாழ்நிலையை நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளக்கூடிய இத்தகைய பேரழிவினை எப்படி உருவாக்க முடிகிறது\nமுதலாளித்துவம் என்று சொல்லப்படும் தற்போதைய பொருளாதார சமூக அமைப்பு முறை உலகின் அனைத்து சூழல் வடிவங்களை மட்டுமின்றி, மனித குலத்தின் வாழ்விடமாக இருக்கக்கூடிய ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் அச்சுறுத்தி வருவது என்பது உண்மையே. மேலும் இது இன்றைய தினம் எழுந்துள்ள கேள்வியல்ல. சமகால அறிவியல் துறை அனைத்துமே இவற்றை அறிந்துள்ளது.\n2017 நவம்பரில் 184 நாடுகளைச் சார்ந்த 15000 அறிவியலாளர்கள் மனித குலத்திற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர். ஏற்கனவே விடுத்த எச்சரிக்கைதான் புதுப்பிக்கப்பட்டது.\nஇங்கே வினாவொன்று எழுகிறது. முதலாளித்துவத்தின் இயக்க விதிகளில் இந்த அமைப்பு முறைக்குள் பூண்டோடு அழிவது தவிர்க்கவியலாது என்ற கருத்தோட்டத்தை உருவாக்கக்கூடியது ஏதேனும் உள்ளதா என்பதே அது. ஆம் என்பதே இதற்கான விடையாகும்.\nமுதலாளித்துவத்தின் கீழ் “குவித்திடு, குவித்திடு” என்பதே விதியாக உள்ளது என்பதை மார்க்ஸ் முன் வைத்தார். “மோசேயின் மந்திரச்சொல்லாக மட்டுமின்றி, தீர்க்கதரிசிகள் கூறிச்சென்றதும் இதைத்தான்”. (மூலதனத்தில் மார்க்ஸ் இது போன்ற பைபிள் வசனங்களையும், கதைகளையும் நகையுணர்வுடன் சுவைபடக் கையாண்டுள்ளது அதிசயத்தக்கதாகும். உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது பற்றி விவரிக்கையில் சொல்வதாவது: “பழைய கதைதான். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு யாக்கோபைப�� பெற்றான். இவ்வாறு பெற்றுக் கொண்டே போனார்கள்”)\nமூலதனக் குவிப்பு என்றும் உயர்நிலையிலேயே தொடர்வதைக் காட்டிலும் வேறெதுவும் இந்த அமைப்பின் கீழ் முக்கியத்துவத்தைப் பெறுவதில்லை. இதன் பொருட்டு தங்கு தடையற்ற மடைகடந்த பொருளாதார வளர்ச்சி தேவைப்படுகிறது. மேலும் இருக்கக்கூடிய அனைத்தையும் சந்தைப் பொருட்களாக்கும் தேவையும் உள்ளது. இது உலகை வெறும் பணப் பரிவர்த்தனை பின்னல் என்ற கருத்துக்கு தள்ளுகிறது. இது பிரபஞ்சத்தின் உயிர்வேதியியல் செயல்பாடுகளில் தகர்வையோ அல்லது பிளவையோ உருவாக்குவதற்கு வழி வகுக்கிறது. இன்றைய தினம் அமைப்பு சார்ந்த சூழலியல் வல்லுனர்களைப் போலவே இச்சிக்கலை மார்க்சும் வளர்சிதை மாற்றப் பிளவாக அன்றே கருத்தில் கொண்டிருந்தார்.\nPosted in கேள்வி பதில்\tகேள்விகள்ஜான் பெல்லாமி பாஸ்டர்மார்சும் சூழலியலும்\n‹ Previous10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nNext ›சீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nOne thought on “வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …”\nPingback: ஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் … | மார்க்சிஸ்ட்\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/mahabaratham-sun-tv/", "date_download": "2021-02-28T19:31:00Z", "digest": "sha1:HQEJ4P27N5YOVSOFEM5TTKH2LHAUCQYM", "length": 7790, "nlines": 69, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வெற்றிகரமான இரண்டாமாண்டில் சன் டிவியின் ‘மகாபாரதம்’", "raw_content": "\nவெற்றிகரமான இரண்டாமாண்டில் சன் டிவியின் ‘மகாபாரதம்’\nசன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒளிபரப்பாகி வரும் ‘மகாபாரதம்’ தொடர், முதலாம் ஆண்டை முடித்துவிட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிகரமாக இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.\nஅனைவருக்கும் தெரிந்த கதைதான் என்றாலும் பிரமாண்டமான அரங்கங்களும் அவ்வப்போது புது விஷயங்களை கலந்து கதை சொல்வதாலும் மற்றும் பரிச்சயமான தமிழ் நடிகர், நடிகைகள் நடிதிருப்பதாலும் ரசிகர்களிடம் இத்தொடர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.\nநாற்பது லட்சம் ரூபாய் செலவில் கலை இயக்குனர் வசந்த்ராவ் குல்கர்னியால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கத்தில் திரௌபதி சுயம்வரம் நிகழ்ச்சியை பெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து இயக்குனர் ‘செங்கோட்டை’ சி.வி.சசிகுமார் இயக்கத்தில் நான்கு கேமராக்களை கொண்டு ஒளிப்பதிவாளர் கணேஷ்குமார் படமாக்கினார்.\nவரும் வாரங்களில் ஒளிபரப்பாகவிருக்கும் திரௌபதியின் சுயம்வரம் மற்றும் அதைத் தொடர்ந்து பாண்டவர்கள் ஐவருடனான திருமணம் போன்றவற்றில் இடம் பெறும் பிரமாண்டம் மற்றும் திரௌபதியின் முற்பிறப்பு அதை தொடர்ந்து ஐவரை மணந்து கொள்ளும் திரௌபதியின் திருமணத்தில் மறைந்திருக்கும் ரகசியங்கள், சூட்சுமங்கள் முதலியவற்றை வியாசர் பெருமான் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா பகவான் தத்துவார்த்தமான ஆதாரங்களுடன் விளக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று தயாரிப்பாளர் சுனில் மேத்தா நம்பிக்கையோடு தெரிவித்தார்.\nபூவிலங்கு மோகன், ஓ.எ.கே.சுந்தர், சாக்சி சிவா, கணேஷ்ராவ், ரமேஷ் பண்டிட், வெற்றிவேலன், சத்யா, ரவி பட், விஜய் கிருஷ்ணராஜ், திரௌபதியாக நிஷா, ருக்மணியாக நீலிமா, சுபத்திரையாக ஷாமிலி ஆகியோர் நடிக்கின்றனர்.\nகதை ஆக்கம் – ஜெகதா\nவசனம் – வேட்டை பெருமாள்\nஇசை – தேனிசைத் தென்றல் தேவா\nஷெட்யூல் டைரக்டர் – எம்.பி.எஸ். சிவகுமார்\nஇயக்கம் மேற்பார்வை – செங்கோட்டை சி.வி.சசிகுமார்\nஇந்த பிரமாண்டமான நேரடி தமிழ் மகாபாரத தொடரை சினிவிஸ்டா சார்பில் சுனில் மேத்தா மற்றும் பிரேம்கிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.\n‘வேட்டை நாய்’ – சினிமா விமர்சனம்\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\n‘வேட்டை நாய்’ – சினிமா விமர்சனம்\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-02-28T19:31:54Z", "digest": "sha1:YEXUIM3NLK334XSRXPABPY6RD4VKWKBO", "length": 11275, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "டான்ஸ் டிவானே போட்டியாளரிடம் சல்மான் கான்: 'நான் சரியான வயதில் திருமணம் செய்திருந்தால் எனது பேரப்பிள்ளைகள் உங்கள் வயதாக இருந்திருப்பார்கள்' - ToTamil.com", "raw_content": "\nடான்ஸ் டிவானே போட்டியாளரிடம் சல்மான் கான்: ‘நான் சரியான வயதில் திருமணம் செய்திருந்தால் எனது பேரப்பிள்ளைகள் உங்கள் வயதாக இருந்திருப்பார்கள்’\nடான்ஸ் திவானேவைச் சேர்ந்த ஒரு இளம் போட்டியாளர் தன்னை சல்மான் கானின் தம்பி என்று அழைத்தபோது, ​​அந்த நட்சத்திரம் தனது பேரப்பிள்ளைகள் ‘சரியான நேரத்தில்’ திருமணம் செய்திருந்தால் அவரது வயதாக இருந்திருக்கும் என்று பதிலளித்தார்.\nFEB 21, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:35 PM IST\nபிக் பாஸின் கிராண்ட் ஃபைனல் எபிசோட் எப்போதும் வேடிக்கையாக இருக்கும், மேலும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் 14 கிராண்ட் ஃபைனலில் வித்தியாசமில்லை என்பதை சல்மான் கான் உறுதி செய்தார். ஆறு வயது குழந்தை சல்மான் திருமணமானவர் என்று கூறியபோது, ​​நிகழ்ச்சி தொகுப்பாளர் பதிலளித்தார், அவர் “சரியான வயதில் திருமணம் செய்து கொண்டார்” என்றால், அவர் தனது வயதில் பேரப்பிள்ளைகள் இருந்திருப்பார்\nஇதையும் படியுங்கள்: பிக் பாஸ் 14 இறுதி நேரடி புதுப்பிப்புகள்: அலி கோனி வாக்களிக்கப்படுகிறார்; நிக்கி தம்போலி முதல் 3 இடங்களை அடைந்தவுடன் நிவாரணத்துடன் அழுகிறார்\nடான்ஸ் திவானே போட்டியாளர் சோஹைல் மேடையில் வந்தபோதுதான். சல்மான் அவரது பெயரைக் கேட்டார், அந்தக் குழந்தை, “நான் உங்கள் தம்பி சோஹைல் கான் போன்றவன்” என்று பதிலளித்தார்.\nசல்மான் அப்போது, ​​”அகர் மேரி ஷாடி டைம் பெ ஹோ கெய் ஹோதி டு டம்ஹேர் ஜிட்னே வெறும் பேரப்பிள்ளைகள்” (நான் சரியான வயதில் திருமணம் செய்திருந்தால், என் பெரிய குழந்த��கள் இப்போதே உங்கள் வயதாக இருந்திருப்பார்கள்)\nசல்மானின் திருமணம் நீண்ட காலமாக தேசிய ஊடகங்களுக்கு விவாதமாக உள்ளது. அவர் கேள்விகளை முற்றிலுமாகத் தவிர்த்துக் கொண்டிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் அதைப் பற்றி கேலி செய்கிறார்.\nதனக்கு எதிரான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் தீர்த்து வைக்கப்பட்டவுடன் திருமணத்தைப் பற்றி சிந்திக்கலாம் என்றும் அவர் ஒரு முறை கூறியிருந்தார். 2002 ஆம் ஆண்டு வெற்றி மற்றும் ரன் வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டாலும், ஜோத்பூர் நீதிமன்றத்தில் 1998 ஆம் ஆண்டு ஆயுதச் செயல் வழக்கு தொடர்ந்து கீழ்ப்படிந்து வருகிறது.\nஇறுதிப்போட்டியில், நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய முதல்வர் ராக்கி சாவந்த் ₹14 லட்சம். அவள் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேற வாய்ப்பைப் பிடித்தாள். அடுத்து, அலி கோனி வெற்றியாளரின் கோப்பைக்கு போட்டியிலிருந்து வாக்களிக்கப்பட்டார். ராகுல் வைத்யா, ரூபினா திலாய்க் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் இப்போது பந்தயத்தில் உள்ளனர்.\nஇந்துஸ்தான் டைம்ஸின் கருத்துக் கணிப்பின்படி, ரூபினா இந்த நிகழ்ச்சியை வெல்வார்.\nஅனிதா ஹசானந்தனி தனது கணவர் ரோஹித் ரெட்டி மற்றும் மகன் ஆரவ்வ் ஆகியோருடன்,\nFEB 21, 2021 அன்று வெளியிடப்பட்டது 10:58 PM IST\nஅனிதா ஹசானந்தானி மற்றும் அவரது கணவர் ரோஹித் ரெட்டி ஆகியோர் தங்களது பிறந்த மகன் ஆரவ்வின் முதல் தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஜோடி ஒரு சில மற்றும் ‘வெடிக்கும்’ வீடியோவைப் பகிர்ந்து கொண்டது.\nபிக் பாஸ் 14 கிராண்ட் ஃபைனல் மேடையில் சல்மானும் நோராவும் நடனமாடுகிறார்கள். (நிறங்கள்)\nFEB 21, 2021 10:53 PM IST அன்று வெளியிடப்பட்டது\nபிக் பாஸ் 14: கார்மி பாடலில் நோரா ஃபதேஹியுடன் நடனமாடும்போது சல்மான் கான் மேடையில் இருந்து விழுந்தார். நடிகர் ஹூக் அடியை வேறொரு நிலைக்கு எடுத்துச் சென்று, அதை ஒரு குறுகிய விமான படிக்கட்டில் செய்தார்.\nஉங்கள் தினசரி செய்திமடலை உங்கள் இன்பாக்ஸில் பெறுங்கள்\nஎங்கள் தினசரி செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\nmovies tamilஇந்திய செய்திஇரநதரபபரகளஉஙகளஎனதகனசயதரநதலசரயனசலமனடனஸடவனதமிழ் பொழுதுபோக்குதரமணமநனபடடயளரடமபரபபளளகளவயதகவயதல\nPrevious Post:பாக்கிஸ்தான் ‘சாம்பல் பட்டியலில்’ இருந்து வெளியேற வாய்ப்பில்லை, ஏனெனில் அதன் தலைவிதியை தீர்மானிக்க FATF சந்திக்கிறது: அறிக்கை\nNext Post:ஈரான் அணுசக்தி காலக்கெடுவுக்கு முன்னதாக ‘தற்காலிக தீர்வு’ காணப்படுகிறது: ஐ.ஏ.இ.ஏ\nமனநிலையற்ற நிலையற்ற மனிதன் உ.பி.யில் 4 வயது மகனை ஆற்றில் வீசுகிறான்: போலீஸ்\nபிரேசில் கொரோனா வைரஸ் விகாரத்தின் 6 வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன: சுகாதார அதிகாரிகள்\nடெல்லியில் உயர் பாதுகாப்பு பதிவு தகடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nபிரிட்டனில் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் முதல் COVID-19 தடுப்பூசி அளவைப் பெறுகிறார்கள்\nசெய்முறை: கபாப் மட்டுமே நாங்கள் நம்புகிறோம், எனவே இன்றிரவு பார்பிக்யூ ஆட்டுக்குட்டிகளை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2021-02-28T20:19:55Z", "digest": "sha1:B6E7QQEU5YY74HEBYNQJE5NMFCTZGOW4", "length": 8375, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "உப்சாலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉப்சாலா நகரின் பெரிய சதுக்கம்\nஉப்சாலா (Uppsala), சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். உப்சாலா சுவீடனின் நான்காவது பெரிய நகராட்சியாகும். இங்குதான் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், உப்சாலா\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஉப்சாலா சுற்றுலா - I\nஉப்சாலா சுற்றுலா - II\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/742832/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2020-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-28T18:44:33Z", "digest": "sha1:ZLU3FB5G6U2KXVRBNDFVDO4BRWKZCC75", "length": 7406, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "பொருளாதார மேலாய்வு 2020: வங்கித் துறையில் கவனம் செலுத்துங்கள்.. CEA எச்சரிக்கை..! – மின்முரசு", "raw_content": "\nபொருளாதார மேலாய்வு 2020: வங்கித் துறையில் கவனம் செலுத்துங்கள்.. CEA எச்சரிக்கை..\nபொருளாதார மேலாய்வு 2020: வங்கித் துறையில் கவனம் செலுத்துங்கள்.. CEA எச்சரிக்கை..\nநாட்டில் மிக கவலைகொள்ளும் விதமாக இந்திய பொருளாதாரம் உள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.\nஇந்த நிலையில் மத்திய அரசு இதை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து நிதிப் பற்றாக்குறை என்பது ஒரு பெரும் பிராச்சனையாகவே உள்ளது.\nசொல்லப்போனால் வங்கிகள் கூட கடன் கொடுக்க முடியாத நிலை நிலவி வருகிறது. ஏனெனில் கடந்த ஆண்டில் நாட்டில் நிலவி வந்த மந்த நிலை காரணமாக பல துறைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதனால் பல துறையினர், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தன. இதனால் பல வங்கிகளுக்கு வாராக்கடன் விகிதமானது உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nசில வங்கிகள் இதற்காக பணத்தை விரைவில் மீட்டெடுக்க திவால் சட்டத்தினை எளிதாக்க வேண்டும். ஏனெனில் நீண்ட காலமாக வாராக்கடனாக இருக்கும் பணத்தினை வசூல் செய்ய இது வழி வகை செய்யும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் பொருளாதார சர்வே 2020ல், வங்கித் துறைகளை உடனடியாக மீட்க, அரசு உடனடியாக இந்திய வங்கித் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்.\nபட்ஜெட் 2020: பட்ஜெட்டில் கவனிக்கபட வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன..\nஇது தவிர பொதுத்துறை வங்கிகளுக்கான Fin tech Hub ஒன்றை உருவாக்க இந்த பொருளாதார சர்வே 2020 முன்மொழிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், வாராக்கடன் ஒரு புறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் கடன் கொடுக்கும் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் விகிதமும் குறைந்துள்ளது. ஆக பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளிக்கப்படுமா ஏனெனில் இதன் மூலம் மக்களின் பணப்புழக்கத்தினை அதிகரிக்க முடியும். இதனால் நாட்டில் நுகர்வை அதிகரிக்க முடியும், இதனால் நாட்டில் தேவையும் கூடும். இதனால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்றும் பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆக இது ஏற்றுக் கொள்ள ��ேண்டிய நிசப்தமான உண்மையும் கூட.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅந்த விஷயத்தில் ரஜினி ஏன் அமைதியா இருந்தார்னு அப்போ புரியல, இப்போ புரியுது\nரசிகர்களை வசப்படுத்த வித விதமாய் பாவனை கொடுக்கும் ‘ராசாத்தி’ தொடர் நடிகை பவானி ரெட்டி\nஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்: ஆட்சேபனை தெரிவிக்கும் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\nஅமெரிக்காவில் ஆபத்தான பனிப் புயலில் புதைந்த குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Eschenburg+de.php?from=in", "date_download": "2021-02-28T18:13:59Z", "digest": "sha1:JOCM7ZBPAVVRQFCTQWDHUBW7QNF64I7I", "length": 4356, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Eschenburg", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Eschenburg\nமுன்னொட்டு 02770 என்பது Eschenburgக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Eschenburg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Eschenburg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2770 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாட���கள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Eschenburg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2770-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2770-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_64.html", "date_download": "2021-02-28T19:29:15Z", "digest": "sha1:DENZX7G6TXF6JC5EJNYATKSDFOIDWG64", "length": 18914, "nlines": 235, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "தீப்பெட்டி தோன்றிய வரலாறு பற்றி அறிவோம்.. - Tamil Science News", "raw_content": "\nHome அறிவியல் ஆயிரம் தீப்பெட்டி தோன்றிய வரலாறு பற்றி அறிவோம்..\nதீப்பெட்டி தோன்றிய வரலாறு பற்றி அறிவோம்..\nமனிதர்களின் கலாச்சார முன்னேற்றத்துடன் நெருப்புக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது. ஆதிமனிதர்கள் கற்களை உரசி நெருப்பை உருவாக்கினார்கள் என்றால், நவீன மனிதர்கள் நெருப்பெட்டியில் குச்சியை உரசி நெருப்பை உண்டாக்குகிறார்கள். கற்களை உரசி நெருப்பை உருவாக்குவதுடன் ஒப்பிட்டால், நெருப்பெட்டி மூலம் தீயை உருவாக்குவது என்பது எத்தனை எளிமையானது\nகி.பி 1827 ஆம் ஆண்டு முதன்முதலாக இங்கிலாந்தை சேர்ந்த ஜான் வாக்கர் என்ற மருத்துவருக்கு வேதியியல் துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர், சொந்த ஊருக்கு திரும்பிய அவர், மருந்து கடையை ஆரம்பித்தார். மருந்துகளை உருவாக்க, பல்வேறு வேதியியல் பொருட்களோடு அவர் புழங்க வேண்டியிருந்தது.\nஒருநாள், அவர் உருவாக்கிய வேதியியல் கலவை, திடீரென்று தரையில் உரசி எரிவதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அதைத்தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வில், ஆண்டிமோனி சல்பைடு (antimony sulfide), பொட்டாசியம் குளோரேட்டு (potassium chlorate), கோந்து (gum) மற்றும் ஸ்டார்ச் ஆகிய மாவுப்பொருட்களை சேர்த்து, சொரசொரப்பான தளத்தில் தேய்த்தால் தீப்பற்றும் என்பதைக் கண்டுபிடித்தார், நெருப்பை மூட்ட எளிய வழியை கண்டறிந்த அவர், கார்டுபோர்டு அட்டையில் அந்த கலவையை பூசி, மக்களுக்கு விற்பனையை தொடங்கினார்.\nமக்களும் தீப்பொறி அட்டையை ஆர்வமாக வாங்கிச்சென்றனர். பின்னர், கார்டுபோர்டு அட்டைக்கு பதிலாக மரக்குச்சியை மாற்றி, அதில் கலவையை பூசி விற்பனை செய்தார். அதற்கு அவர், காங்கிரீவ்ஸ் (\"Congreves\") என்று பெயரிட்டார். உரசி பற்ற வைப்பதற்காக, சொரசொரப்பான உப்புத்தாளையும் வழங்கினார்.\nஎனினும், தீக்குச்சியை பற்ற வைக்கும்போது, கலவை மட்டும் மிக வேகமாக தீப்பிடித்து எரிவதோடு, நெருப்பு உடைந்து கீழேயும் விழுந்தது. சில நேரம், நெருப்பெட்டியை வைத்திருப்பவரின் மேலும் நெருப்பு விழுந்ததால் தீவிபத்துகள் ஏற்பட்டன. இதனால், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் காங்கிரீவ்ஸ் தீப்பெட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.\nஇதையடுத்து, 1830 இல் பிரான்சியர் சார்லஸ் சவுரியா (Charles Sauria) என்பவர் தீக்குச்சியின் நுனியில் உள்ள மருந்தில் வெள்ளைப் பாஸ்பரஸைச் சேர்த்து, காற்றுப் புகாத உலோக பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்தார். இதனால் தீக்குச்சியின் கெட்ட வாடை குறைந்தது, மக்கள் இந்த தீப்பெட்டிகளை விரும்பி வாங்கி சென்றனர். இந்நிலையில், வெள்ளைப் பாஸ்பரஸ் பயன்படுத்துவதால் இத் தீக்குச்சிகளை உற்பத்தி செய்வோர்களுக்கு தாடை மற்றும் பல எலும்பு தொடர்பான நோய்களும் ஊனங்களும் தோன்றின. தீப்பெட்டியில் இருந்த பாஸ்பரஸ் ஒருவரைக் கொல்லும் அளவுக்கு இருந்தது. இதனால் வெள்ளை பாஸ்பரஸ் தீப்பெட்டிகளுக்கு அதிகம் எதிர்ப்பு தோன்றியது.\nஇதைத்தொடர்ந்து, இந்தியா (1919) உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் வெள்ளை பாஸ்பரஸ் தீப்பெட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், தீப்பெட்டி உற்பத்தி பெரும் நெருக்கடிக்கு ஆளானது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, புதிய முறையிலான பாதுகாப்பான தீப்பெட்டி தயாரிப்பு முறை உருவாக்கப்பட்டது. அதாவது, பெட்டியின் இரு வெளிப்புற பக்கங்களிலும் சிகப்பு பாஸ்பரசைத் தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையிலான தீப்பெட்டிகள் உருவாக்கப்பட்டன. இதையே நாம் இன்று பயன்படுத்தி வருகிறோம்.\nஇதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜான்வாக்கர் என்பவர் வெறும் குச்சியில் தீப்பிடிக்கும் முறையை மட்டும்தான் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு அனைவராலும் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இவர் கண்டுபிடித்த குச்சி முறை எதில் உரசினாலும் தீப் பிடிக்கும் வகையில் அமைந்ததே இந்த எதிர்ப்புக்குக் காரணம். அதன் பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பெட்டியின் இருபுறங்களிலும் பாஸ்பரசைத் தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான், காரல் லன்டஸ்ட்ராம் இருவரும் கண்டு பிடித்தனர். அதன் பிறகு பெட்டிக்குள் தீ அடைக்��ப்படுவதால் இதற்கு தீப்பெட்டி என்று பெயரிடப்பட்டது.\nபாதுகாப்பான தீக்குச்சிகள் (Safety matches):\nதீக்குச்சி முனையில் பாஸ்பரஸ் தடவும் முறையை சார்லஸ் சாரியா 1830-ல் கண்டறிந்தார். தீக்குச்சி தயாரிப்பில் தொடக்கத்தில் வெள்ளை பாஸ்பரஸைத்தான் பயன்படுத்தினார்கள். உற்பத்தி செய்தபோது பணியாளர்களுக்கு அது நஞ்சாக மாறியது, சேகரிச்சு வைப்பது சிக்கலாக இருந்தது, எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் இருந்ததால் அதைத் தடை செய்தார்கள்.\nபின்னர் எங்கே உரசினாலும் தீப்பற்றக்கூடிய தீக்குச்சிகளுக்குப் பதிலாக, பாதுகாப்பான தீக்குச்சிகள் (Safety matches) உருவாக்கப்பட்டன. வெள்ளை பாஸ்பரஸால் தயாரிக்கப்பட்ட தீக்குச்சியை எங்கே உரசினாலும் தீப்பிடிக்கும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட தீக்குச்சிகளில் பாஸ்பரஸ் செஸ்குய்சல்பைடு பயன்படுத்தப்பட்டது. இந்தத் தீக்குச்சியைச் சிவப்புப் பாஸ்பரஸ் தடவப்பட்ட சிறப்புப் பட்டையில் உரசினா மட்டுமே தீப்பிடிக்கும்.\nதீப்பெட்டி தோன்றிய வரலாறு பற்றி அறிவோம்.. Reviewed by JAYASEELAN.K on 11:41 Rating: 5\nTags : அறிவியல் ஆயிரம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/indian-rocket", "date_download": "2021-02-28T18:03:41Z", "digest": "sha1:EMZB4GPSPAWV5S3E6FFNEFJSSIUDPKQJ", "length": 3057, "nlines": 39, "source_domain": "www.trichyoutlook.com", "title": "இந்திய ஏவுகணை", "raw_content": "\nஇஸ்ரோ பி.எஸ்.எல்.வி-சி 49 / ஈஓஎஸ் -01 ஏவுகணை வானில் ஏவப்பட்டது ஸ்ரீஹரிகோட்டா, நவம்பர் 7: பத்து செயற்கைகோள்களை ஏந்திச் செல்லும் இந்த ராக்கெட்டின் ஏவுதலை இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்பியது .\nபி.எஸ்.எல்.வி சி 49 / ஈஓஎஸ் -0 ஏவுதல் பிற்பகல் 2:30 மணி முதல் தொடங்கியது.கவுண்டன் முடிந்து 3:11 மணி அளவில் வானில் ஏவப்பட்டது.இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தலங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடூபில் இதனை பொதுமக்கள் கண்டனர்.இந்த ஏவுகணை 44.5 மீ அளவுடையதாகும். லுதுனியா மற்றும் லுக்சம்பரஹ் போன்ற 9 வெளிநாடுகளின் செயற்கைக்கோளை ஏந்தி செல்கிறது என்பது பெருமைக்குரியது.\nசீறிப்பாய்ந்த 2 உள்நாட்டு ஏவுகணைகள் - சோதனையின் முடிவில் கிட்டிய வெற்றி\nஅசத்தும் அமெரிக்கா - குளோனிங் முறையில் 30ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ferret எனும் உயிரி உருவாக்கம்\n6ஜி க்கு முன்னேறும் ஆப்பிள் நிறுவனம் - குதூகலத்தில் ஐ-போன் பயனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/9317/", "date_download": "2021-02-28T19:03:42Z", "digest": "sha1:4OF2UZNVSNFDZ2GXW3UQCS4STQTBTTEL", "length": 3869, "nlines": 46, "source_domain": "arasumalar.com", "title": "வாங்க மோடி வணக்கங்க மோடி பாடலுடன் மோடிக்கு வரவேற்பு – Arasu Malar", "raw_content": "\nவாங்க மோடி வணக்கங்க மோடி பாடலுடன் மோடிக்கு வரவேற்பு\nவணக்கங்க மோடி பாடலுடன் மோடிக்கு வரவேற்பு\nசட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ‘வாங்க மோடி.. வணக்கங்க மோடி’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25ம் தேதியன்று கோவையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திலும், அரசு விழாவிலும் பங்கேற்று உரையாற்ற உள்ளார். கொடீசியா வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு கட்டடைப்புகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமரை கோவைக்கு வரவேற்கும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் வரவேற்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘வாங்க மோடி.. வணக்கங்க மோடி’ என்று தொடங்கும் இப்பாடலில் இதர பாடகர்களுடன் இணைந்து வானதி சீனிவாசனும் பாடியுள்ளார்.\nTagged வாங்க மோடி வணக்கங்க மோடி பாடலுடன் மோடிக்கு வரவேற்பு\nPrevஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் ஐஏஎஸ் சகாயம் திரளாக கூட்டத்தை கூட்டினார்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/p?gender=216&sort_by=field_websection_tid&sort_order=ASC", "date_download": "2021-02-28T19:39:41Z", "digest": "sha1:HJEZIFXPCK5G763TXMYWPXLLYEPYMX2S", "length": 10833, "nlines": 263, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' கி 'வரிசை பெண் குழந்தை புதிய பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2021-02-28T18:02:53Z", "digest": "sha1:RGBKTZUU2H5LKQCO3KH2JXYVZ7LAPVQF", "length": 6876, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து : அமெரிக்க அதிபர் டிரம்ப் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவிற்க பல அமெரிக்கர்களின் உயிர்களை விலையாக கொண்டுக்க வேண்டி இருக்கும் என அமெரிக்காவை தாலிபன்கள் எச்சரித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான் தாலிபன் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க வீரர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்க�� பின் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கம் விதமாக தாலிபன்கள் அறிக்கை ஒன்றைய வெளியிட்டுள்ளனர்.\nஅதில், “ஆப்கானில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இருக்கும் வரை எங்களின் தாக்குதல் தொடரும். டிரம்பின் இந்த செயல் அமெரிக்காவில் பல இழப்புக்களை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அமைதிக்கு எதிரான நிலைப்பாடு இதன் மூலம் உலகிற்கு விளக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்களும், பொரு இழப்புக்களும் இனி அதிகமாகும்”. இவ்வாறு தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/21/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-109-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:34:43Z", "digest": "sha1:YJIMZG52BBLZY5OJT2EWOYE7W6HE3AWB", "length": 10726, "nlines": 97, "source_domain": "srilankanewsupdates.com", "title": "இலங்கையில் புதிதாக 109 பேருக்கு கொரோனா..!! – Sri Lanka News Updates", "raw_content": "\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n140000 பேர் ஈழப்போரின் இரறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டனர் ஆதாரத்துடன் மன்னா முன்னால் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களுடன் ஆனா நேர்காணலின் போது\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் இன்று மேலும் ஏழு கொரோனா மரணங்கள்..\nவடக்கில் இன்றும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக ரொம் மூடி நியமனம்..\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பிற்குள் குத்துவெட்டு..\nநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் இழப்பீட்டு தொகை ரூ.25 இலட்சம் வரை அதிகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஉலகிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை\nஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் திருமலைக்கு விஜயம்\nவவுனியாவில் பலசரக்கு விற்பனை நிலையத்தில் தீ பரவல்\nதிருமலை மாணவியின் கோரிக்கைக்கு ஜனாதிபதியால் உடனடி தீர்வு\nஇந்தியாவிடம் இருந்து பெற்றுவந்த தடுப்பூசிகளை நிறுத்துகின்றது அரசாங்கம் – சன்ன ஜயசுமன\nஅரசியல் இலாபத்திற்காக சுதந்திரக் கட்சியை அடகு வைத்ததன் பலனை மைத்திரி இன்று அனுபவிக்கிறார் – குமார வெல்கம\nகத்தோலிக்க ஆலயங்களில் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு – இது தான் காரணம் \nஇலங்கையில் புதிதாக 109 பேருக்கு கொரோனா..\nநாட்டில் மேலும் 109 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,920 ஆக அதிகரித்துள்ளது.\nபேலியகொட மீன் சந்தையில் இருந்து 49 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தனிமைப்படுத்தல் மையங்களைச் சேர்ந்த 37 நபர்களும், மினுவாங்கொட தொற்று அலையுடன் தொடர்புடையவர்களுடன் நெருங்கிப் பழகிய 23 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.அதன்படி, மினுவாங்கொட தொற்று அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,451 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று, ஒரு வெளிநாட்டவர் உட்பட 44 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றினர். இதன்படி குமடைந்தவர்களின் எண்ணிக்கையை 3,501 ஆக அதிகரித்துள்ளது .\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n140000 பேர் ஈழப்போரின் இரறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டனர் ஆதாரத்துடன் மன்னா முன்னால் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களுடன் ஆனா நேர்காணலின் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netflix-ghost-stories-poster-design-done-by-gopi-prasannaa-066296.html", "date_download": "2021-02-28T19:01:21Z", "digest": "sha1:PUUIMUD3EQMZFHHQP7GZSEHIPOT3KMQW", "length": 18835, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெர்சல், நேர்கொண்ட பார்வை, பிகில் போஸ்டர்களின் மன்னன்.. இப்போ பாலிவுட்டுக்கு பறந்துட்டாரு! | Netflix Ghost Stories poster design done by Gopi Prasannaa! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago இப்படியா போடுவீங்க பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\n4 hrs ago ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா\n4 hrs ago உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்\n5 hrs ago நான் பல்லாவரம் பொண்ணு.. என்னைப் பத்தி அதிகமா இதுக்குத் தான் தெரியும்.. வைரலாகும் சமந்தாவின் வீடியோ\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெர்சல், நேர்கொண்ட பார்வை, பிகில் போஸ்டர்களின் மன்னன்.. இப்போ பாலிவுட்டுக்கு பறந்துட்டாரு\nசென்னை: கோலிவுட்டின் பிரபல போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா தற்போது பாலிவுட் இயக்குநர்களின் நெட்பிளிக்ஸ் படைப்பான கோஸ்ட் ஸ்டோரிஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் செய்துள்ளார்.\nஅனுராக் கஷ்யாப் உள்பட 4 இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள கோஸ்ட் ஸ்டோரிஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nகோலிவுட்டில் மெர்சல், நேர்கொண்ட பார்வை, பிகில் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களின் போஸ்டர்களை டிசைன் செய்த கோபி பிரசன்னா தான் இந்த போஸ்டரையும் டிசைன் செய்துள்ளார். அவருக்கு ட்விட்டரில் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nகண்ணு ரெண்டையும் நோண்டி போடுவேன் நோண்டி... தளபதி ஹீரோயின் தான்சான்யாவில் ஷாப்பிங்... வைரல் ஸ்டில்\nநெட்ஃபிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் தொடர் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது, அனுராக் கஷ்யாப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள 4 பேய்க் கதைகளை கொண்ட கோஸ்ட் ஸ்டோரிஸ் விரைவில் வெளியாகிறது. அதன் போஸ்டர் டிசைன் தற்போது ரிலீசாகியுள்ளது.\nராஜா ராணி, தெறி, விக்ரம் வேதா, துருவ நட்சத்திரம், மெர்சல், நேர்கொண்ட பார்வை, சூரரைப் போற்று, சூப்பர் டீலக்ஸ், கேம் ஓவர், 96, சர்கார், விவேகம், இறுதிச்சுற்று, காற்று வெளியிடை என பல பிளாக்பஸ்டர் படங்களின் தெறிக்கவிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை உருவாக்கியவர் கோபி பிரசன்னா.\nகடந்த பத்து ஆண்டுகளில் இந்தியளவில் சிறந்த டாப் 3 போஸ்டர் டிசைன்களில் கோபி பிரசன்னாவின் சூப்பர் டீலக்ஸ் போஸ்டரும் இடம்பிடித்துள்ளது.\n2019ஆம் ஆண்டில் உங்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார் நச்சுன்னு ஒரு வோட்ட போடுங்க\nசூப்பர் டீலக்ஸ் போஸ்டர் கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த போஸ்டர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள நிலையில், பாலிவுட் இயக்குநர்கள் இயக்கியுள்ள கோஸ்ட் ஸ்டோரிஸ் போஸ்டர் செய்யும் வாய்ப்பு கோபி பிரசன்னாவிற்கு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை சும்மா விடுவாரா.. அட்டகாசமான ஒரு போஸ்டரை டிசைன் செய்து அசத்தியுள்ளார்.\nதளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்\nதெறி, மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து தளபதி விஜய் படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்து வரும் கோபி பிரசன்னா தான் தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக்கையும் உருவாக்கி வருகிறார் என தெரிகிறது. வரும் புத்தாண்டுக்கு தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மரண மாஸாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\n2019ல் உங்களை ரசிக்க வைத்த ஹீரோ யாரு.. ஓட்டு போட்டு பதிலை சொல்லுங்க\nடோக்கியோ திருநெல்வேலி இல்லை.. நைரோபி நெல்லூர் இல்லை.. அந்த பிரபல வெப்சீரிஸை இனி தமிழில் காணலாம்\nஜகமே தந்திரம் டீசரில் புறக்கணிக்கப்பட்ட தனுஷின் பெயர்.. இதுதான் காரணமா\nயாருய்யா அந்த சுருளி.. மிரள விடும் தனுஷ்.. வெளியானது ஜகமே தந்திரம் டீசர்.. ஓடிடியில் தான் ரிலீஸ்\n அமலா பால், ஸ்ருதியின் பிட்ட கதலு எப்படி இருக்கு\nகதவ சாத்தட்டா.. ஸ்ருதிஹாசன் லிப் லாக்.. அமலா பால் ஹாட்னஸ்.. தெறிக்குது பிட்ட கதலு டிரைலர்\n100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டும்.. தியேட்டர்களை புறக்கணிப்பது ஏன்\nதியேட்டர்னு சொன்னாங்க.. மீண்டும் குழப்பத்தில் ஜகமே தந்திரம் ரிலீஸ்.. நெட்பிளி���்ஸில் நேரடியா வருதா\nமுதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்\nகாமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் பட ஷூட்டிங் திடீர் ஒத்திவைப்பு.. ஏன் அதுக்குள்ள என்னாச்சு\nஅற்புதமான ஆக்‌ஷன் அனுபவத்துக்கு காத்திருக்கிறேன்.. ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகர் தனுஷ்\nஹாலிவுட்டில் மீண்டும் தனுஷ்.. 'அவெஞ்சர்ஸ்' இயக்குனருடன் இணைந்தார்.. நெட்பிளிக்ஸ் அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ\nகடல் கன்னி ஃபீலாம்.. மணலில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nகடவுளே நீ தான் காப்பாத்தணும்.. கீர்த்தி சுரேஷும், செல்வரகாவனும் அப்படி என்ன வேண்டிக்கிறாங்க\nCheck படத்தின் படப்பிடிப்பில் தவறி விழுந்து Priya Varrier | Wink Girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-hassan-wishes-rahulgandhi-305234.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:44:16Z", "digest": "sha1:7PYJXP5V3ZEKIVLBX7PFFXEGBPTEGVQG", "length": 17510, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீங்கள் நிச்சயம் நன்கு உழைப்பீர்கள்... காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுலுக்கு கமல் வாழ்த்து | Kamal hassan wishes Rahulgandhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nநாட்டின் வளர்ச்சிக்கு காரணமே அவர்கள்தான்.. எதிரிகளை போல நட��்தாதீர்கள்.. போட்டு தாக்கும் சிதம்பரம்\nதிஷா ரவி டூல்கிட்டுக்கும் டெல்லி கலவரத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ஆதாரம் எங்கே.. நீதிமன்றம் கேள்வி\n3 மணி நேரம் நடந்த காரசார வாத விவாதம்.. திஷா ரவி ஜாமீன் வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபோலீஸ் காவல் முடிந்தது.. 3 நாள் நீதிமன்றக் காவல் விதித்த டெல்லி கோர்ட்.. மீண்டும் சிறையில் திஷா ரவி\nகழுத்தில் விநாயகர் டாலருடன்... ரிஹான்னா பகிர்ந்த அரை நிர்வாண படம்... கொந்தளிக்கும் ட்விட்டர்வாசிகள்\n21 வயது.. வெறும் நம்பர்தான்.. உலகையே உற்று பார்த்து விவாதிக்க வைத்த திஷா ரவி\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் நிச்சயம் நன்கு உழைப்பீர்கள்... காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுலுக்கு கமல் வாழ்த்து\nசென்னை : காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி தலைமை பண்பை ஏற்க வேண்டும் என்று 89 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇதையடுத்து காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.\nஇதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ராகுல் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇதையடுத்து ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்தனர். பின்னர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் முன்னிலையில் ராகுல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் கூறுகையில், காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். உங்களை பற்றி உங்கள் பதவி விவரிக்காது, ஆனால் நீங்கள் உங்கள் பதவியை விவரிக்கலாம்.\nஉங்கள் வீட்டு பெரியவர்களை பார்த்து நான் பெருமைப்பட்டுள்ளேன். நீங்களும் கடுமையாக உழைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் தோள்களுக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது என்று கமல் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\n\\\"ஜனநாயகத்தின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு தாக்குதல்..\\\" திஷா ரவி கைதுக்கு கெஜ்ரிவால் கண்டனம்\nவாதாட வக்கீல் இல்லை.. கைது நடவடிக்கையில் விதிமீறல்.. நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத திஷா ரவி\nஇரு புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதல்ல.. ராமதாஸ் ட்வீட்\nநாளை நான் சென்னையில் இருப்பேன்... பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட்\nபிரதமர் மோடி நாளை சென்னை வருகை.. வழக்கம் போல ட்விட்டரில் இன்றே டிரெண்டிங் ஆன #GoBackModi\nஒரு முடிவுக்கு வாங்கப்பா.. முடியல.. மத்திய அரசு மற்றும் ட்விட்டருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\n'கூ' ஆப்.. அப்படின்னா அர்த்தம் என்னா.. அதை எப்படி எங்க வாயால சொல்றது.. தவிக்கும் தமிழர்கள்\nதொழில் செய்யுங்கள், சம்பாதியுங்கள்... ஆனால் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்.. அமைச்சர் எச்சரிக்கை\nடுவிட்டருக்கு பதில் திடீர் ஃபேமசான Koo.. தகவல்களை லீக் செய்வதை அம்பலப்படுத்திய பிரபல 'ஹேக்கர்'\nமீண்டும் அமெரிக்க அதிபரானாலும்... டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்... டிவிட்டர் அதிரடி\nபொறுமை இழப்பு.. கைதாகிறார்களா ட்விட்டர் இந்தியா உயர் அதிகாரிகள்\nடுவிட்டர் கருத்துச்சுதந்திரம்: இந்திய அரசுடன் மோதலா KOO செயலிக்கு மாறும் அமைச்சர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntwitter kamal haasan congress chief rahul gandhi டுவிட்டர் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகு��்காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2016/12/30-12-2016-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:02:30Z", "digest": "sha1:5G46RM6I42H5NZ7LQYOTTUPKHWDTBM7Q", "length": 23557, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பூதலூர்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பூதலூர்\n30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பூதலூர் (திருவையாறு தொகுதி)\nமுந்தைய செய்தி27-12-2016 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை\nஅடுத்த செய்திஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூர் உண்ணாநிலை போராட்டம் – சீமான் பங்கேற்பு\n – நாம் தமிழர் தேர்தல் பரப்புரைக்காக டென்மார்க் வாழ் தமிழர் தயாரித்த பாடல் காணொளி\nவிராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை\nநாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அரூர் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-298/", "date_download": "2021-02-28T19:21:25Z", "digest": "sha1:MDKOFXFNTKVVIJJTF7LHNVTRHSPUTESB", "length": 12975, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "நாமக்கல் மாவட்ட ஏரிகளிலும் மேட்டூர் உபரி நீர் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் பி.தங்கமணி உறுதி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் ���ாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nநாமக்கல் மாவட்ட ஏரிகளிலும் மேட்டூர் உபரி நீர் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் பி.தங்கமணி உறுதி\nமேட்டூர் அணை உபரி நீரை நாமக்கல் மாவட்ட ஏரிகளிலும் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.\nநாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சாணார்பாளையம், ராஜாகவுண்டம்பாளையம், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், நாமக்கல் பகுதி நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி வழங்கினார். மேலும் பள்ளிபாளையம் வட்டாரம், தட்டாங்குட்டை ஊராட்சியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித்திட்ட காசோலைகளை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-\nகுமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 83,174 குடும்ப அட்டைதாரர்களுக்கும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 83,161 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 84,133 அட்டைதாரர்களுக்கும், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 99,690 அட்டைதாரர்களுக்கும், ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 86,388 அட்டைதாரர்களுக்கும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 86,735 அட்டைதாரர்களுக்கும் சேர்த்து நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5,23,281 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படவுள்ளது.\nசேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையின் உபரிநீரை ஏரிகளில் தேக்கி வைக்க முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மேட்டூர் உபரிநீரை நாமக்கல் மாவட்ட ஏரிகளிலும் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருச்செங்கோடு நகராட்சி குடிநீர் திட்டம், திருச்செங்கோடு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.\n1700 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்\nதி.மு.க.வுக்கு வாக்கு வங்கி கிடையாது – கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பேச்சு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/267135?ref=trending?ref=trending", "date_download": "2021-02-28T18:37:40Z", "digest": "sha1:YXCFHAWD6PUMKW2EWRCU5UCH6HBUR766", "length": 8612, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "முகக் கவசம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுகக் கவசம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nபாதுகாப்பான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதுணி முகக் கவசத்துடன் சத்திர சிகிச்சை முகக் கவசத்தை ஒரே நேரத்தில் அணிவது மிகவும் பாதுகாப்பானதாகும் என விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுகக் கவசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி வகையின் தன்மைக்கமைய மக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு எவ்வளவு என தீர்மானிக்கப்படும்.\nஉயர் திறன் கொண்ட முகக் கவசம் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது, நடுவில் உள்ள அடுக்கில் ஸ்பொஞ்ச் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக காற்று மட்டுமே செல்கிறது. தூசி போன்றவை அந்த ஸ்பொஞ்ச் வழியாக உள்ளே செல்லாது.\nN95 அல்லது FFP2 போன்ற உயர் திறன் கொண்ட முகக் கவசம் அணிவதால் தூசி அல்லது வேறு எதுவும் உள்ளே செல்ல விடாமல் 94 வீதம் பாதுகாக்கப்படுகின்றது. ஏனைய சாதாரண முகக் கவசத்தில் 92 வீதமே பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.\nசாதாரண சத்திர சிகிச்சை முகக் கவசம் ஊடாக 60 - 70 வீதம் மாத்திரமே பாதுகாப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய த��டல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/ace-tractor/di-550/", "date_download": "2021-02-28T18:01:24Z", "digest": "sha1:U35UKU7TZEXW5GPWTMVGGSYCMSJ6C3TZ", "length": 30538, "nlines": 285, "source_domain": "www.tractorjunction.com", "title": "கெலிப்புச் சிற்றெண் DI-550+ ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | கெலிப்புச் சிற்றெண் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n4.3 (3 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் கெலிப்புச் சிற்றெண் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் கெலிப்புச் சிற்றெண் DI-550+ சாலை விலையில் Feb 28, 2021.\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ இயந்திரம்\nபகுப்புகள் HP 50 HP\nதிறன் சி.சி. 3168 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2300\nகாற்று வடிகட்டி DRY AIR CLEANER\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ பரவும் முறை\nமுன்னோக்கி வேகம் 35.5 kmph\nதலைகீழ் வேகம் 12.5 kmph\nகெலிப்புச் சி���்றெண் DI-550+ பிரேக்குகள்\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ ஸ்டீயரிங்\nஸ்டீயரிங் நெடுவரிசை SINGLE DROP ARM\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ சக்தியை அணைத்துவிடு\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ எரிபொருள் தொட்டி\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2045 KG\nசக்கர அடிப்படை 2000 MM\nஒட்டுமொத்த நீளம் 3795 MM\nஒட்டுமொத்த அகலம் 1830 MM\nதரை அனுமதி 440 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3450 MM\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ ஹைட்ராலிக்ஸ்\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ மற்றவர்கள் தகவல்\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் கெலிப்புச் சிற்றெண் DI-550+\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக கெலிப்புச் சிற்றெண் DI-550+\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர் வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI-550+\nஸ்வராஜ் 841 XM வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI-550+\nகுபோடா MU 5501 வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI-550+\nஒத்த கெலிப்புச் சிற்றெண் DI-550+\nபார்ம் ட்ராக் 45 கிளாஸிக்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 60 RX\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nஜான் டீரெ 5045 D 4WD\nஜான் டீரெ 5045 D\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன கெலிப்புச் சிற்றெண் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள கெலிப்புச் சிற்றெண் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள கெலிப்புச் சிற்றெண் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/218861/news/218861.html", "date_download": "2021-02-28T18:55:22Z", "digest": "sha1:CVMCB6BQH4UWLJWIBPURUGAS24ZBEQOP", "length": 9617, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nசிலுசிலுன்னு காத்து வீசும் நேரம்.. உள்ளுக்குள் இரண்டு இதயங்களின் தடதடப்பு… இரவு நேரத்து உறவுக்கு எப்படியெல்லாம் உணர்வு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் நினைத்து நினைத்து ரசிக்கும் வகையில் இருக்க வேண்டியது அவசியம். அதற்குத் த���வை, ஒவ்வொருவருக்கும் பிடித்தது போல நடந்து கொள்ள வேண்டியது.\nஆண்களுக்கு சில விஷயம் பிடிக்கும், பெண்களுக்கு சில பிடிக்கும். இருவருக்கும் பொதுவான விருப்பங்கள் சில நேரத்தில் அமையும். யாருக்கு எது பிடிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும்போது உறவு சுகப்படும், இனிக்கும். பெண்களைப் பொறுத்தவரை சில வகை பொசிஷன்கள் அவர்களுக்கு மிக மிகப் பிடிக்குமாம். அதை தொடர்ந்து பின்பற்றும்போது அவர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விடுவார்களாம். காரணம் இந்த வகை பொசிஷன்களில் உச்சத்தை மிக எளிதாக எட்டுகிறார்கள் பெண்கள் என்பதால்தான்.\nடாகி – இதைப் பற்றி நிறைய விளக்க வேண்டியதில்லை.. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இது பெண்களுக்கு மிகவும் பிடித்த பொசிஷனாம். மேலும் செக்ஸ் பொசிஷன்களிலேயே மிகவும் சிறந்ததும் கூட. அதை விட முக்கியமாக ஆண்களுக்கு கூடுதல் பரவசம் தரக்கூடியதும் இதுதான். மிகவும் சந்தோஷத்துடன் இதைச் செய்யும்போது பெண்களும் கூட பெரும் பரவசம் அடைகிறார்களாம்.\nமிஷனரி – இதுவும் ஆண், பெண் இருவருக்குமே பிடித்த ஒன்றுதான். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடித்தது. பெரும்பாலும் எல்லோரும் இதே ஸ்டைலைத்தான் கடைப்பிடிப்பார்கள். போரடிப்பது போல இருக்கத்தான் செய்யும். இருந்தாலும், செக்ஸ் உறவு பெரும்பாலும் இந்த பொசிஷனில்தான் ஆரம்பிக்கிறது. பெண்களுக்குப் பிடித்த ஒரு பொசிஷன் இது. தன் மீது ஆண் இயங்குவதை பார்த்தபடியே பெண் சுகத்தை அனுபவிக்க முடியும் என்பதால் இந்த பொசிஷனை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.\nகெள கேர்ள் – இருவருக்குமே பிடித்த இன்னொரு பொசிஷன் இது. மிகவும் செக்ஸியான பொசிஷனும் கூட. சில நேரங்களில் ஆண்கள் மீது ஏறி அமர்ந்து பெண்கள் உறவு கொள்ள விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கானது இது. பெண்களுக்கு இந்த பொசிஷன் பெரும் சுகத்தையும், கூடுதல் இன்பத்தையும் தருமாம்.\nஸ்பூன்- இருவருக்கும் மிகவும் சவுகரியமான பொசிஷன் இது. மேலும் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்கும் வாய்ப்பும் இதில் அதிகம். மேலும் ஏகப்பட்ட விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே இன்பம் அனுபவிக்கவும் முடியும். இப்படிச் சின்னச் சின்னதாக எதையாவது செய்து அசத்த ஆரம்பியுங்கள்…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதன்னை பார்த்து சிரி��்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக யுஎல் பிராங்பேர்ட்டுக்கு நேரடி விமானங்களைத் தொடங்குகிறது\nகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியுமா\nசிறுநீரக பிரச்சனைகளை போக்கும் நெருஞ்சில்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆன்லைன் கேமிங் மற்றும் சைபர் குற்றங்கள்\nஅந்த சிரிப்புதான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-02-28T18:37:36Z", "digest": "sha1:H5UUHFZNOFRHUGMR6FKKTQFSPSTSTZG3", "length": 7395, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பாலிவுட் நடிகை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nபெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் பதிவுக்கு பிரபல பாலிவுட் நடிகைகள் டுவிட்டரில் ஆதரவு\nபெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் பதிவுக்கு பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனும், கரீனா கபூரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மனதின் குரல் நிகழ்ச்சியில், சா...\n3 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன் - பாலிவுட் நடிகை பாத்திமா சான ஷேக்\nபாலிவுட் நடிகை பாத்திமா சான ஷேக், தான் 3 வயது குழந்தையாக இருந்தபோதே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அவ்வை சண்முகியின் இந்தி ரீமேக்கில், கமல்ஹாசனின் மகளாக அறிமுகமான பாத்திமா ச...\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பேச்சுக்கு அனுஷ்கா சர்மா கண்டனம்\nஐபிஎல் வர்ணனையின்போது தன் பெயரை இழுக்க வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கருக்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். ஐபிஎல��� தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்ச...\nமகாராஷ்டிர அரசால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி ஆளுநரிடம் தெரிவித்தேன் - கங்கனா ரணாவத்\nமகாராஷ்டிர அரசால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி ஆளுநரிடம் கூறியதாகவும், அவர் மூலம், தம்மை போன்ற இளம்பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்....\nகங்கனா ரனாவத்துக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட விவகாரம் - மத்திய இணை அமைச்சர் விளக்கம்\nபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு அவரது தந்தையின் கோரிக்கையின் பேரிலேயே ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம்...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-02-28T18:59:32Z", "digest": "sha1:KWTCGC5MJY3LV3KQFDA2MIVI2ICJBVZS", "length": 14577, "nlines": 154, "source_domain": "marxistreader.home.blog", "title": "சமூகம் – Page 2 – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.\nசமகாலத்தில் சாதியும், இட ஒதுக்கீடும்…\nதகுதி, திறமை ஆகியவற்றின் பெயரால் இட ஒதுக்கீடு கூடாது என்று பேசுகிறவர்களுக்கும் டெல்டும்டே சரியான பதிலடி அளிக்கின்றார். கடந்த காலங்களில் தகுதி திறமையுடன் வாழ்ந்தவர்கள் இந்தியாவை வழிநடத்திய நிலையில்தான் மனித வளர்ச்சியில் இந்தியா அதலபாதாளத்தில் இருந்து வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nமீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் கு���ித்து…\nபொது வாழ்வில் உள்ள முற்போக்கு சக்திகள் சாதிய ஒடுக்குமுறைகள் நிலவுவதை கவனிக்கும் அதே நேரத்தில் வளர்ந்து வரும் வர்க்கங்களைத் தங்களது அடிப்படையாகக் கொள்ள வேண்டும்\nஇட ஒதுக்கீடு: சிபிஐ(எம்) அணுகுமுறை\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் (மக்களவையிலும், மாநிலங்களவையிலும்) அனைத்துப் பிரிவினருக்கும் தனியார் துறையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக் கீட்டினை விரிவாக்க வேண்டுமென சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தனர். ஆனால் மோடி அரசு அதை நிராகரித்து விட்டது.\nஇட ஒதுக்கீடு : சி.பி.ஐ (எம்) அணுகுமுறை\nகே.பாலகிருஷ்ணன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற் கான அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப் பட்ட பிறகு பிற்படுத்தப்பட்ட மக்களை அடை யாளம் காணுவது பெரும் பிரச்சனையாக இருந்தது. இவர்களை அடையாளம் காணுவதற்கு மத்திய அரசால் 1953-ம் ஆண்டு காகா காலேல்கர் தலைமையில் ஒரு குழுவும், 1979-ம் ஆண்டு பி.பி. மண்டல் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப் பட்டது. இதேபோன்று மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளங்காணு வதற்கான பல கமிசன்கள் அமைக்கப்பட்டன. 1. … Continue reading இட ஒதுக்கீடு : சி.பி.ஐ (எம்) அணுகுமுறை\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nநமது அனுபவம் மற்றும் அறிவின் வளர்ச்சி குறைவான நிலையிலிருக்கும்போது நாம் அவற்றைத் தனித்தனியானவைகளாக காண்கிறோம். அனுபவம் மற்றும் அறிவு வளர்ச்சியடையும் போக்கில் நாம் தனியானவற்றின் ஒட்டுமொத்தத்தை கண்டறிவதில் வெற்றி பெறுகிறோம். இதே போலத்தான் எடுத்த எடுப்பிலேயே பொதுவான தோற்றத்தை, அதாவது ஒட்டுமொத்தத்தை காண்பதும் சாத்தியமே.\nஇட ஒதுக்கீடு ஏன் எவ்வாறு\nஇட ஒதுக்கீடு முன்னேறியசாதியிலுள்ள ஏழைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்படவில்லை; மாறாக முன்னேறியசாதியினர் எட்டியிருக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார மட்டத்தின் அளவிற்கு ஒடுக்கப்பட்ட சாதியினரையும் முன்னேற்றுவதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கம்.\nகீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி\nஅதிகார மேலாதிக்கத்தில் விரிசல் ஏற்படுத்தி பொருளாதார ரீதியான முன்னேற்றம் சற்றே கிடைத்தால், அது வாழ்வியலின் இதர அம்சங்களிலும் மாற்றம் காண்பதற்கான க��ச்சூழலை ஏற்படுத்தும் என்பது கீழத்தஞ்சையில் நிரூபணமாயிற்று. அதில் செங்கொடி இயக்கத்தின் பங்களிப்பு உன்னதமானது.\nமதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி\nமதச்சார்பின்மையை பாதுகாக்கும் முழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம்.\nமதம்:கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும் (சில குறிப்புகள்)\nஇரண்டு நிலைகளில் மதம் செயல்படுகிறது. ஒருபுறம் சுரண்டல் கருவியாக அது பயன்படுகிறது மற்றொரு வகையில், மார்க்ஸ் கூறியவாறு, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாகவும் இயங்குகிறது. அனைத்து மதங்களும் மனிதநேயக் கருத்துக்களையும் கொண்டிருக்கின்றன.\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-8/", "date_download": "2021-02-28T18:40:49Z", "digest": "sha1:KB5PQDO2Q3CNK37BPEIL7WRL5JZ2LHMK", "length": 5981, "nlines": 115, "source_domain": "marxistreader.home.blog", "title": "நவப்மர் 8 – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்\nஒரு வழக்கறிஞர்; விடுதலைக்குப் போராடக் கூடிய ஒரு அரசியல் போராளி; ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்; தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு வ.உ.சி க்கு சொல்ல முடியாத கொடுமைகள் இழைக்கப்பட்டன. வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட கொடுமையானது, அவர் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்திய விடுதலை குறித்து அவர் கொண்டிருந்த மாறுபட்ட அணுகுமுறையும் காரணமாகும்.\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-02-28T19:04:55Z", "digest": "sha1:57JH53JT53WPJ2Z3KCY2YGRNGWWHDSUT", "length": 8167, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"மாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nchange ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntransmission ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npass away ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nturn in ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nturn into ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nturn to ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவியப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nopportunistic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmutate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசும்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரங்குப்புத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெற்பயிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைமாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநன்செய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவழித்தடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\neclectic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூட்டுக்கோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருக்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfolding cot ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nridurre ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncambiarsi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvariare ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndedursi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/மே 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/செப்டெம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nlitany ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmustable ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnewfangled ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nchangeable ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nunnational ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறுகண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருட்டுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலம்பெயர்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/02/blog-post_21.html", "date_download": "2021-02-28T19:10:07Z", "digest": "sha1:RVLVKQUXSNCCCRHLAZRJVVYT4C5UBIX2", "length": 8211, "nlines": 71, "source_domain": "www.akattiyan.lk", "title": "நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளரர்கள் பதிவு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome கொழும்பு நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளரர்கள் பதிவு\nநேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளரர்கள் பதிவு\nநாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 826 பேரில் 212 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nகம்பஹா மாவட்டத்தில் 132 பேர், கண்டி மாவட்டத்தில் 131 பேர், குருணாகல் மாவட்டத்தில் 78 பேர், களுத்துறை மாவட்டத்தில் 62 பேர், மாத்தளை மாவட்டத்தில் 37 பேர் , காலி மாவட்டத்தில் 29 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .\nநுவரெலியா மாவட்டத்தில் 20 பேர் , பதுளை மாவட்டத்தில் 15 பேர் , கேகாலை மாவட்டத்தில் 14 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 14 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 10 பேர், மொனராகலை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றாள��்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .\nஅம்பாறை, அம்பாந்தோட்டை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா 04 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nவவுனியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங் களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .\nஅத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 10 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளரர்கள் பதிவு Reviewed by Chief Editor on 2/02/2021 08:56:00 am Rating: 5\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/02/blog-post_65.html", "date_download": "2021-02-28T18:12:16Z", "digest": "sha1:VAX6CIZ7HEYQX3QLEZBVWY55CQJJAWII", "length": 7130, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கும் நிகழ்வு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome கல்முனை பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கும் நிகழ்வு\nபட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட ���ியமனம் வழங்கும் நிகழ்வு\nறாசிக் நபாயிஸ், சர்ஜுன் லாபிர்\nஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் \"சுபீட்சத்தின் நோக்கு\" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (01) கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளால் பிற்படுத்தப்பட்ட பட்டதாரிகள், ஏற்கனவே நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் மற்றும் மேன்முறையீடு செய்யப்பட்ட பட்டதாரிகள் ஆகியோருக்கு இந்நிகழ்வின் போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல். யாஸீன் பாவா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டதாரிகாளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தனர்.\nபட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கும் நிகழ்வு Reviewed by Chief Editor on 2/01/2021 02:00:00 pm Rating: 5\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_875.html", "date_download": "2021-02-28T19:15:33Z", "digest": "sha1:KZU35J5CYAWAH5WTYJCHUB3DTXVYFLTM", "length": 21399, "nlines": 164, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: புனித அடிமைத்தனத்தின் வெளிப் பயிற்சிகள்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுனித அடிமைத்தனத்தின் வெளிப் பயிற்சிகள்\n60. நாம் இப்பொழுது கூறியுள்ள இப்பக்தி முயற்சி யின் அகப்பயிற்சிகள் போக, நாம் விட்டுவிடவோ, புறக் கணிக்கவோ கூடாத சில (புறப்) பயிற்சிகளும் உள்ளன.\n61. முதல் காரியம், நாம் நம்மை அடிமைகளாக்குகிற மரியாயின் கரங்கள் வழியாக சேசுவுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொடுக்க ஒரு முக்கியத் திருநாளைத் தெரிந்து கொள்ளுதலாகும். அந்தக் கருத்துக்காக அன்று நாம் திவ்விய நற்கருணை உட்கொண்டு அந்த நாளை செபத்தில் செலவிட வேண்டும். ஆண்டிற்கு ஒரு தடவை யாவது அதே தினத்தில் நம் அர்ப்பணத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.\nதேவதாய்க்கு ஒரு காணிக்கை சமர்ப்பித்தல்\n62. அடுத்த இரண்டாம் காரியம், ஒவ்வொரு வருட மும் அதே நாளில், மாதாவுக்கு நம் அடிமைத்தனத்தையும் அவர்கள் மீது நம் சார்புடைமையையும் காட்டுவதற்காக, எஜமான்களுக்கு அவர்களுடைய அடிமைகள் செலுத்தி வந்துள்ள வணக்கத்தைப் போல ஏதாவது ஒரு சிறு காணிக் கையைச் செலுத்துதலாகும். இந்தக் காணிக்கை ஒரு பரித்தியாக முயற்சியாகவோ தர்மக் கிரியையாகவோ, அல்லது ஒரு திருயாத்திரையாகவோ, சில ஜெபங்களா கவோ இருக்கலாம். முத். மரியானோ என்பவர் ஆண்டுதோறும் அதே தினத்தில் மாதாவின் பீடத்தின் முன்பாக தம்மையே கசையால் பகிரங்கமாக அடித்துக்கொண்டார் என்று அவருடைய சகோதரரான அர்ச். தமியான் இராயப்பர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஊக்கம் நம்மிடம் கேட்கப் படவில்லை. அவ்வாறு செய்யும்படி நாம் ஆலோசனை கூறவுமில்லை. ஆனால் நாம் மாமரி அன்னைக்குக் கொஞ்ச மாகக் கொடுத்தாலும் அதைத் தாழ்ச்சியும் நன்றியுமுள்ள இருதயத்தோடாவது கொடுப்போமாக\nமங்கள வார்த்தை திருநாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவது.\n63. அதற்கடுத்த மூன்றாவது காரியம், இப்பக்தி முயற்சியின் பாதுகாவல் திருநாளாகிய மங்கள வார்த்தைத் திருநாளை ஆண்டுதோறும் தனிப்பக்தியுடன் கொண் டாடுவதாகும். நித்திய வார்த்தையானவர் நம்மீது கொண்ட அன்பினால், சார்ந்து நிற்றலுக்குத் தம்மையே உட்படுத்தியதை மகிமைப்படுத்தவும், கண்டுபாவிக்கும் படியாகவும் இத்திருநாள் ஏற்படுத்தப்பட்டது.\nஜெபக் கிரீடமும் மாக்னிபிக்காத் என்ற கீதமும் சொல்லுதல்\n64. நான்காவது பயிற்சி என்னவென்றால், ஒவ்வொரு நாளும் மாதாவின் ஜெபக் கிரீடத்தைச் சொல்லுதல். இது மூன்று பரலோக மந்திரங்களாலும் பன்னிரண்டு அருள் நிறை மந்திரங்களாலும் ஆனது. மேலும் மாக்னிபிக்காத் என்ற மரியாயின் கீதத்தையும் அடிக்கடி சொல்லுதல். மாதாவால் இயற்றப்பட்ட கீதம் இது ஒன்றே நமக்குக் கிடைத்துள்ளது. இது கடந்த காலத்தில் கடவுளின் வரப் பிரசாதத்திற்கு நன்றியாகவும், தற்போதைக்கு அவரிடம் புது ஆசீர்வாதங்களைக் கேட்பதற்கும் சொல்லப்படும். நற்கருணை வாங்கிய பின் இப்பாடலை நன்றியறிதலாகச் சொல்லத் தவறக் கூடாது. கற்றறிந்த ஜெர்சன் என்பவர், மாதாவே நற்கருணை உட்கொண்டபின் இதைச் சொல்லி வந்ததாகக் கூறுகிறார்.\nசிறு சங்கிலி அணிந்து கொள்ளுதல்\n65. ஐந்தாவது காரியம் மந்திரிக்கப்பட்ட ஒரு சிறு சங்கிலியை கழுத்தைச் சுற்றியோ, கையிலோ காலிலோ, அல்லது உடலைச் சுற்றியோ அணிந்து கொள்ளுதல். நுணுகிப் பார்த்தால் இதைச் செய்யாவிட்டாலும் கூட இப்பக்தியின் கருப்பொருள் பாதிக்கப்படாது. ஆயினும் இச்சங்கிலி அணிவதை இகழ்வதும், மறுப்பதும், அதைப் புறக்கணித்து விடுவதும் ஊறு விளைவிப்பதாகும்.\nஇவ்வெளி முத்திரையை அணிவதற்கான காரணங்கள் இவை :\n1. நாம் கட்டப்பட்டிருந்த மரணத்துக்குரிய சங்கிலியான ஜென்மப்பாவத்தினுடைய தளைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக.\n2. நமக்கு உண்மையான விடுதலையளிப்பதற்காக நமதாண்டவர் கட்டப்படச் சித்தங்கொண்ட கயிறுகளை யும், அன்பான தளைகளையும் மகிமைப்படுத்துவதற்காக.\n3. இந்தக் கட்டுகள் அன்பின் பந்தனங்களாக இருக் கின்றன. \"நாம் அவர்களை சிநேக வடத்தால் இழுத் தோம்'' (ஓசே 11;14). இதனால் நம் செயல்களை இப் புண்ணியத்தின் தூண்டுதலினால் மட்டுமே நாம் செய்ய வேண்டும் என அவை நமக்கு நினைப்பூட்ட வேண்டும்.\n4. இறுதியாக, அடிமைகளாகிய நாம் சேசு மரியே நம் கதி என்று அவர்கள் மேல் கொள்ளும் சார்பை நமக்கு நினைப்பூட்டுவதற்காக இந்தச் சங்கிலிகளை அணிவது வழக்கமாக இருக்கிறது. சேசுவுக்கும் மாமரிக்கும் அடிமைகளாக இருந்த பல பெரியோர்கள் இந்தச் சிறு சங்கிலிகளை எவ்வளவுக்கு மதித்தார்களென்றால், தங்கள் கால்களில் அவைகளை கட்டிக் கொண்டு துருக்கியரின் அடிமைகளைப் போல் பகிரங்கமாக அவற்றை இழுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வில்லையே என்று முறைப்பாடு சொல்வார்கள்.\n எல்லா சக்கரவர்த்திகளின் தங்கக் கழுத்தணி களையும், இரத்தினக் கற்களையும் விட அதிக விலையுயர்ந் ததும், அதிக மகிமை பொருந்தியதுமாகிய சங்கிலிகளே ஏனெனில் அவை நம்மை சேசுவுடனும் மரியாயுடனும் சேர்த்துக் கட்டுகின்றனவே ஏனெனில் அவை நம்மை சேசுவுடனும் மரியாயுடனும் சேர்த்துக் கட்டுகின்றனவே அவர்களின் மதிப்புக்குரிய சின்னமாகவும், சிறப்பாடையாகவும் உள்ளனவே\nஇந்தச் சங்கிலிகள் வெள்ளியால் செய்யப்படாவிட்டால், குறைந்தது இரும்பாலாவது செய்யப்பட்டிருப்பது நல்லதென்பதை நாம் கவனிக்க வேண்டும். இது வசதிக்காக.\nவாழ்நாளில் அவைகளை ஒருபோதும் எடுத்து விடக் கூடாது. அவைகள் நீதித் தீர்ப்பு நாளில் கூட நம்முடன் இருக்க வேண்டும். எக்காளம் தொனிக்க, நீதித்தீர்ப்பின் நாளில் பிரமாணிக்கமுள்ள இவ்வடிமை ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி என்ன மகிமை அவனுடைய எலும்புகள் மண்ணிலிருந்து இவ்வடிமைத்தனத்தின் சங்கிலியால் கட்டப்பட்டபடியே எழும்பி வருமே அச் சங்கிலி அழியாமல் இருக்குமென்று தோன்றுகிறது. இந்த ஒரு நிலையே பக்தியுள்ள ஒரு அடிமை தன் சங்கிலியை, அது எவ்வளவு வசதிக்கேடாக இருந்தாலும், ஒருபோதும் எடுத்து விடாதபடி அவனைப் பலமாகத் தூண்ட வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞ���ன உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?766", "date_download": "2021-02-28T18:34:51Z", "digest": "sha1:DKJF7WXBBFDWBYUAF4XMI2S4LNGCONGK", "length": 6473, "nlines": 47, "source_domain": "www.kalkionline.com", "title": "5 ஜி தொழில்நுட்பம்: உலகுக்கு ஆபத்து! விஞ்ஞானிகள் பகீர்!", "raw_content": "\n5 ஜி தொழில்நுட்பம்: உலகுக்கு ஆபத்து\nஉலகில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தினால் பூமிக்கும் மனிதகுலத்திற்கும் ஆபத்து என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇன்றைய காலகட்டத்தில் பொதுவாக பலரது வீடுகளில் மைக்ரோவேவ் அடுப்பு காணப்படுகிறது. இதில் உணவுகளை மிக சீக்கிரமாக சமைத்துவிட முடிகிறது மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி உணவு சமைக்கிறது என்பது தெரியுமா மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி உணவு சமைக்கிறது என்பது தெரியுமா அதிலிருந்து வெளீப்படும் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகள்தான். முட்டையை வெறும் 30 நொடிகளில் வேக வைத்து விடுகிறது அதிலிருந்து வெளீப்படும் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகள்தான். முட்டையை வெறும் 30 நொடிகளில் வேக வைத்து விடுகிறது அந்தளவுக்கு மைக்ரோவேவ் அடுப்புகள் சக்திவாய்ந்தவை\nதற்போது பூமிக்கும் கிட்டதட்ட இதே நிலைதான் சக்திவாய்ந்த 5 ஜி அலைக்கற்றைகள் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த பல முன்னணி நிறுவனங்கள் போட்டுக்கொண்டிருக்கிறது. ’’இந்த 5ஜி தொழில்நுட்பம் வருவதால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீ���ியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும்’’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்படுகிறது சக்திவாய்ந்த 5 ஜி அலைக்கற்றைகள் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த பல முன்னணி நிறுவனங்கள் போட்டுக்கொண்டிருக்கிறது. ’’இந்த 5ஜி தொழில்நுட்பம் வருவதால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீடியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும்’’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்படுகிறது ஆனால் இந்த தொழில்நுட்பத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துக்களை பலரும் உணர்வதில்லை ஆனால் இந்த தொழில்நுட்பத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் ஆபத்துக்களை பலரும் உணர்வதில்லை உலக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒருசில விஞ்ஞானிகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பூமியைச் சுற்றிலும் பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 சாட்டிலைட்டுகள் அமைக்கப்பட வேண்டும். இந்த சாட்டிலைட்கள் பூமியை நோக்கி மைக்ரோவேவ் சிக்னலை அனுப்புகிறது இவை பூமியை தாக்குவதால் பூமி வெப்பமடைந்து பெருமளவிலான காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றத்தையும் சந்திக்க நேரிடும். அதை விட கொடூரமாக ஆபத்து என்னவென்றால் – மைக்ரோவ் அடுப்பில் கதிர்வீச்சின் வீர்யத்தால் சில நொடிகளில் முட்டைகள் வெந்து விடுவதுபோல, 5ஜி அலைக்கற்றைகளின் வீர்யம் பூமியில் உள்ள மக்கள் மற்றும் பிற உயிரினங்களையும் நாளுக்கு நாள் வேகமாக வேகவைத்து அழித்துவிடும் என்பதே உண்மை.\nஇவ்வளவு ஆபத்து நேரிடும் என்பதை தெரிந்தபின்னரும் 5ஜி தொழில்நுட்பம் தேவைதானா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஆஸ்கார் விருது: சிறந்த படத்துக்கான இறுதி பட்டியலில் சூரரைப் போற்று\nசைக்கிள் பயணத்தில் அஜித் - லேட்டஸ்ட் போட்டோஸ்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற மம்தா பானர்ஜி\nசஸ்பென்ஸ் திரில்லர் சக்ரா பட விமர்சனம்\nமலர் போலே மலர்கின்ற மனம் வேண்டும் தாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_678.html", "date_download": "2021-02-28T18:45:12Z", "digest": "sha1:UOUU37QWOYGENKXFOG3RN2AFVEBZQHG3", "length": 9547, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "கருணை கொலை செய்யக்கோரி நளினி பிரதமருக்கு மனு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகருணை கொலை செய்யக்கோரி நளினி பிரதமருக்கு மனு\nஇந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், 7 பேர் விடுதலை முடிவில் ஆளுநர் மாளிகையின் பரோல் தாமதம் மற்றும் இன்னும் விடுதலை கிடைக்கப்பெறாமை என்பவற்றை கண்டித்து வேலூர் சிறையிலுள்ள நளினி, நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.\nஇது தொடர்பான கடிதமொன்றினையும் சிறைத்துறைக்கு நளினி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இதே காரணங்களால் முருகன் மற்றும் நளினி இருவரும் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சமாதானம் செய்ததை தொடர்ந்து நளினி போராட்டத்தினை கைவிட்டிருந்தார்.\nஇதற்கிடையே தன்னை கருணை கொலை செய்யக்கோரி நளினி பிரதமருக்கு மனுவொன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆளுநரை கண்டித்து வேலூர் மத்திய சிறையில் பத்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் முருகனுக்கு ஆதரவாக, மகளிர் சிறையில் உள்ள நளினியும் 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www2.biomin.net/in-ta/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B3/science-solutions-special-issue-rd/", "date_download": "2021-02-28T19:00:00Z", "digest": "sha1:L4DTZUVGHKRQI2RRSLNC4LKTPF45QFAB", "length": 8758, "nlines": 105, "source_domain": "www2.biomin.net", "title": "Science & Solutions Special Issue: R&D - Biomin.net", "raw_content": "\nமத்திய & தென் அமெரிக்கா\nஐரோப்பா & மத்திய ஆசியா\nமத்திய கிழக்கு & ஆப்ரிக்கா\nஎங்களுடைய தயாரிப்புகள் தீர்வுகள் மற்றும் சேவைகளை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு\nஎங்களது இமெயில் பரிவர்த்தனைக்குள் இணைய\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.\nபணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்.\nbiomin.net குக்கீகளைப் பயன்படுத்துகிறது. தளத்தில் உலாவத் தொடங்குவதன் மூலம், எங்கள் குக்கீகளின் உபயோகத்தை ஏற்கிறீர்கள். மேலும் தகவல் குக்கீகளை ஏற்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://videos.tamilaruvi.in/search/label/11th%20Commerce", "date_download": "2021-02-28T18:42:06Z", "digest": "sha1:V7TE5VJYSTUFVPDRZO5ZNYFAZ5GFBLOQ", "length": 4961, "nlines": 152, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\n11th Commerce அலகு 2 அத்தியாயம் 4 தனியாள் வணிகம் Kalvi TV\n11th Commerce அலகு 2 அத்தியாயம் 4 தனியாள் வணிகம் Kalvi TV …\n11th Commerce தொழிலின் அடிப்படை கூறுகள் அலகு 1 அத்தியாயம் 3 பகுதி 2 Kalvi TV\n11th Commerce தொழிலின் அடிப்படை கூறுகள் அலகு 1 அத்தியாயம் 3 பகுதி 2 Kalvi TV…\n11th Commerce அத்தியாயம் 5 இந்து கூட்டுக்குடும்பம் அலகு 2 பகுதி 2 Kalvi TV\n11th Commerce அத்தியாயம் 5 இந்து கூட்டுக்குடும்பம் அலகு 2 பகுதி 2 Kalvi TV …\n11th Commerce தொழிலின் நோக்���ங்கள் அலகு 1 அத்தியாயம் 2 Kalvi TV\n11th Commerce தொழிலின் நோக்கங்கள் அலகு 1 அத்தியாயம் 2 Kalvi TV …\n11th Commerce இந்து கூட்டுக்குடும்பம் இயக்கவியல் பாடம் 2 பகுதி 3 Kalvi TV\n11th Commerce இந்து கூட்டுக்குடும்பம் இயக்கவியல் பாடம் 2 பகுதி 3 Kalvi TV …\n11th Commerce தொழிலின் அடிப்படைக் கூறுகள் அத்தியாயம் 1 பகுதி 2 Kalvi TV\n11th Commerce தொழிலின் அடிப்படைக் கூறுகள் அத்தியாயம் 1 பகுதி 2 Kalvi TV …\n11th Commerce இந்திய துணைக்கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி அலகு 1 Kalvi TV\n11th Commerce இந்திய துணைக்கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி அலகு 1 Kalvi …\n11th Commerce இந்திய ஒப்பந்தச் சட்டம் Kalvi TV\n11th Accountancy வங்கிச் சரிகட்டும் பட்டியல் Kalvi TV …\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\n11th Chemistry அடிப்படைக் கருத்துக்கள் வேதிக்கணக்கீடுகள் அலகு 1 பகுதி 1 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\n11th Tamil அனந்தரங்கர் நாட்குறிப்பு Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/05/blog-post_3.html", "date_download": "2021-02-28T18:44:36Z", "digest": "sha1:U2BEAUSYPUBF7XQIYTAIRNR2URDBVK2Y", "length": 3829, "nlines": 44, "source_domain": "www.tamilinside.com", "title": "மெட்ராஸ் பட நாயகியின் இளசுகளை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியைப் பாருங்கள் - Tamil Inside", "raw_content": "\nHome / Cinema videos / மெட்ராஸ் பட நாயகியின் இளசுகளை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியைப் பாருங்கள்\nமெட்ராஸ் பட நாயகியின் இளசுகளை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியைப் பாருங்கள்\nமெட்ராஸ் பட நாயகியின் இளசுகளை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியைப் பாருங்கள்\nசிவபெருமானுடன் இணைய பூமியை விட்டு செல்கிறேன் தனக்கு தானே தீவைத்து கொண்ட இளம் பெண்\nஇந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் நகரில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அங்கு அனிஷா சர்மா (22) என்ற கல்லூரியில் படிக்கும்...\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி J1 (4G) அறிமுகம் செய்யப்பட்டது\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை 4G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி J1 (4G) என பெயரிடப்பட்டுள்ள இந்...\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nமீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன மீனவர்களின் குடியிருப்புகளை சூறையாடியதின் பின்னணி என்ன\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா\nத்ரிஷாவுடன் அடிக்கடி தோன்றும், இவர் யாரென்று தெரியுமா த்ரிஷா இல்லன்னா நயனதாரா எனும் அளவிற்கு, இவர்க��் இருவரும் தமிழ் ரசிகர்கள் நெஞ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648968/amp", "date_download": "2021-02-28T18:18:43Z", "digest": "sha1:BLMGM75OQO5LBVDFJSQYM2RIINP35SFS", "length": 9869, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை..! உடனே செயல்படுங்கள், பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல்ஹாசன் ட்விட் | Dinakaran", "raw_content": "\nவேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை.. உடனே செயல்படுங்கள், பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல்ஹாசன் ட்விட்\nசென்னை: எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாராமரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடி தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று.\nஇனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: து��ை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\nபரபரப்பான தேர்தல் களம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜக தேர்தல் குழு ஆலோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2021/01/28/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2021-02-28T18:31:43Z", "digest": "sha1:TYRVWRKNOAFZK4LKISL6QKIQ6TZIQ5TG", "length": 47369, "nlines": 365, "source_domain": "nanjilnadan.com", "title": "கைவிடப்பட்டவரின் பிரதிநிதி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nசற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று எ��்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். சீற்றம் வளர்கிறது என்றால் முதலில் ஒரு மனிதனை எரித்து, அடுத்த தொகுதியில் ஊரை எரித்துப் பின் அதற்கடுத்துப் பிரபஞ்சத்தை எரிக்கிறது என்கிற பொருளை எடுத்துக் கொண்டுவிடலாகாது. அவரது சீற்றம் முதலில் சகமனிதனின் தவிப்பைக் காணாது செல்லும் கீழ்மை கண்டு எழுகிறது. பின் அது இம்மாதிரி இழி மனிதர்கள் முன்னால் ஏன் நிற்கிறாய் என்று இரைபவனை நோக்கியும் சீறுகிறது. பின் இதைக் கண்டு நீ என்ன செய்தாய் என்று தெய்வத்தின் மீதும் சீறுகிறது. அது ஒரு சீற்றம்தான் என்றாலும் சாபம் அல்ல. யாரையும் அழிந்து போ என்று ஆசிரியர் சபிப்பதில்லை. அது ஒருவகை கனிவே. இறுதியில் இம்மாதம் ஆவநாழியில் வெளியான அவரது சமீபத்தியக் கதைவரை படித்தபின் அடித்துச் சொல்ல முடிகிறது. அவை அனைத்தும் வெறும் கனிவாகவே எஞ்சி நிற்கின்றன என்று.\nஅவரது கதைகள் பெரும்பாலும் கைவிடப்பட்டவனின் குரல், கைவிடப்பட்டவனை அடையாளப்படுத்தும் குரல், பின் கைவிட்ட மனிதர்களின் அறியாமையை அல்லது அகங்காரத்தைச் சுட்டும் குரல் என்றே ஒலிக்கத் துவங்கி அதற்குப் பிறகு அதன் அடுத்த படிநிலையான தீர்வை நோக்கியும் செல்கின்றன. 1998-ல் கும்பமுனி அவதரித்த பின் (நேர்காணல் சிறுகதை) அவரது கதைகள் தன் பழைய சீற்றத்தை வேறு விதமாக வெளிப்படுத்தித் தனித்துவம் கொண்ட வேறோர் இடத்துக்குச் செல்கின்றன. கைவிடப்பட்டவர்கள் என்றால் ஏதோ வாழத்தகுதியற்றவர் அல்லது வக்கற்றவர் என்று பொருளாதார அல்லது அதிகார வரிசையில் கூறுவது அல்ல.\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged அரூ, கான் சாகிப், காளிப்ரஸாத், கைவிடப்பட்டவரின் பிரதிநிதி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← நாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\n1 Response to கைவிடப்பட்டவரின் பிரதிநிதி\nநவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் குறிபிடத்தகுந்தவர் நாஞ்சில் நாடன். அவருடைய நூல்களுக்கு அவர் வைத்திருக்கும் சில தலைப்புகளே அதற்கு சாட்சிகளாய் நிற்கின்றன.\nசாலப் பரிந்து, என்பிலதனை வெயில் போலக் காயும், எட்டுத் திக்கும் மத யானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, காவலன் காவான் எனின், தீதும் நன்றும் என்பன போன்றவற்றைக் கூறிக் கொண்டே போகலாம்.\n5-1-2013—ஆம் நாள் காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவே ”கம்பனின் அம்பறாத்தூணி” எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. முதலில் இந்நூல் கம்பராமாயண நயங்களை வியந்தோதும் நூல் அன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்பனின் நயங்களைப் பலவகைகளில் எடுத்துக் கூறியும் அவனது நூலைப் பல வழிகளில் ஆய்ந்தும் எண்ணற்ற புத்தகங்கள் நம் தமிழில் வெளிவந்துள்ளன.\nஆனால் நாஞ்சில் நாடனின் இந்நூல் அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டதாகும். கம்பராமாயணத்தில் கம்பன் எடுத்தாண்டுள்ள சொற்களை ஆய்ந்து அவை எங்கெங்கே என்னென்ன பொருள்களில் வருகின்றன,அவற்றின் வேர்ச் சொற்கள் எவை, அவை பிற மொழிச் சொல்லா, ஒரே சொல் எத்தனை இடங்களில் வருகிறது, அவை இப்போது என்ன பொருளில் வழங்கப் படுகின்றன போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்து நாஞ்சில் நாடனின் கடும் உழைப்பால் வெளி வந்துள்ள நூல்தான் “கம்பனின் அம்பறாத்தூணி” ஆகும்.\nமொத்தம் 15 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் ஒரு\nசொற் களஞ்சியமாக விளங்குகிறது எனலாம். முதலில் கம்பனில் தான் எப்படி ஈடுபட்டேன் என்பதை அவர் விளக்கமாகவே கூறுகிறார்.\nதொடக்கத்தில் சிறுவயதில் ராமாயண தோல்பாவைக் கூத்து பார்த்தது, பிறகு இளம்பருவத்தில் பட்டி மன்றங்கள் பேசியது என்பதையெல்லாம் விரிவாகவே அவர் எழுதி உள்ளார். ஆனால் ரா.ப என அழைக்கப்படும் ரா. பத்மநாபனிடம் அவர் இல்லத்திற்கே சென்று சுமார் இரண்டரை ஆண்டுகள் வாரத்திற்கு மூன்று நாள்கள் மும்பையில் கம்பராமாயணம் பாடம் கேட்ட்துதான் அவரைக் கம்பனில் இழுத்ததற்கு அடிப்படை என்கிறார். அதனால்தான் நன்றி காட்டும் முகத்தான் இந்நூலையே நாஞ்சில் நாடன் ரா. பத்மநாபன் அவர்களுக்குக் காணிக்கையாக்கி உள்ளார்.\nநவீன எழுத்தில் குறிப்பிட்த்தக்க எழுத்தாளாராய் ஆன பின்பு ஜெயமோகன் நடத்திய இலக்கிய முகாம்களில் கம்பன் பற்றிய அமர்வுகள் நடத்தியது மீண்டும் நாஞ்சிலைக் கம்பனில் கொண்டுபோய்த் தள்ளிவிட்டது எனலாம்.\nஅம்புகளைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரு பாத்திரமே அம்பறாத்தூணி ஆகும். அக்கால வில் வீர்ர்கள் தங்கள் முதுகில் அதைக் கட்டி வ���த்திருப்பார்கள். அந்தத் தூணியைப் புட்டில் வட்டில்,ஆவம் எனும் சொற்களாலும் கம்பன் குறிப்பதை எடுத்துக்காட்டும் நாஞ்சில் தூணி எனும் சொல் சங்க இலக்கியங்களான அகநானூறு, சிறுபாணாற்றுப்படை, நற்றிணை, முல்லைப்பாட்டு, ஆகிய நூல்களிலும் புழங்கி இருப்பதைச் சான்றுகளின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.\nஇந்த நூலூக்கு இப்பெயர் வைத்ததற்குக் காரணம் கூறும் போது,\n’இராமனின் அம்பறத்தூணியில் அம்பு அற்றுப் போகாது; கம்பனின் அம்பறாத்தூணியில் சொல் அற்றுப் போகாது. எனவே ‘கம்பனின் அம்பறத்தூணி’ எனப் பெயரிட்டேன் நூலுக்கு” என்று கூறுகிறார். அவர் கூற்று. மிகவும் உண்மை என்பதை நாம் நூலில் போகப் போகப் புரிந்து கொள்கிறோம்.\nஇந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமாயின் சிறந்த சொல் ஆய்வுத்திறன் பெற்றிருக்க வேண்டும். எனவே கம்பனின் அம்பறாத்தூணியை அறிமுகம் செய்வதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன்.\nகம்பராமயண சொல்லாய்வில் மூழ்கிப் போகும் நாஞ்சில் எச்சொல்லையும் விடமுடியாமல் தவிக்கிறார். எல்லாமே அவருக்கு இன்றியமைதாதாகத் தோன்றுகிறது.எனவே அவர் எழுதுகிறார்.\n’ பலமரம் கண்ட தச்சன், ஒரு மரமும் வெட்டான் என்பார்கள். இந்த மரத்தை வெட்டவா அந்த மரத்தை வெட்டவா தூரத்தில் இருக்கும் இன்னொரு மரத்தை வெட்டவா எனும் தட்டழிவு., எதைத் தேர்வது எனும் அலைபாய்வு. அந்தத் தச்சன் போலவே உணர்கிறேன் நான். எந்தச் சொல்லை எடுக்க எந்தச் சொல்லை விடுக்க எனும் தட்டழிவு., எதைத் தேர்வது எனும் அலைபாய்வு. அந்தத் தச்சன் போலவே உணர்கிறேன் நான். எந்தச் சொல்லை எடுக்க எந்தச் சொல்லை விடுக்க\nஏனெனில் ஒரு படைப்பிலக்கியவாதியாகக் கம்பனை அணுகும் அவர் கம்பனின் சொல்லாழம் காண்பது எவ்வாறு என்று திகைக்கிறார்.\nஎடுத்துக் காட்டாக ‘ஊழி’ எனும் சொல்லைக் கம்பன் தனிச் சொல்லாக, சொற்றொடராக 43 இடங்களில் ஆள்கிறான் என்று ஒரு பட்டியல் தருகிறார். [பக்-152]\nஅவ்வப்போது நாஞ்சில் நாடன் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.\n’ஒளவியம்’ எனும் சொல்லைக் கம்பன் ’அவ்வியம்’ என்று எதுகை அமைதியும், ஓசைப் பொருத்தமும், இலக்கண அமைதியும் கருதிப் பயன்படுத்துகிறான்.\nவள்ளுவர் ”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்” என்கிறார்.\nகம்பனும் விசுவாமித்திரனைக் காட்ட ‘அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை’ என்கிறார்.ஒளவையார் ‘ஒளவியம் பேசேல்’ என்கிறார். ஆனால் இச்சொல் ’ஒளவியம்’ என்றோ அல்லது ’அவ்வியம்’ என்றோ சங்க இலக்கியத்தில்ஓரிடத்தில் கூடப் பயின்றுவரவில்லை என்று கூறும் நாஞ்சில் ஒளவையும் கம்பனும் வள்ளுவரும் இச்சொல்லைக் காப்பாற்றித் தந்துள்ளனர் என்கிறார். இருந்தாலும் மொழிச் சீர்திருத்தம் எனும் பெயரில் ஒள எனும் எழுத்திற்கு மாற்றாக ”அவ்’ என்று எழுதுவதை நாஞ்சில் ஏற்கவில்லை. அதனால்தான் ”\n, ஒளகாரக்குறுக்கம் என்பது அவுகாராக்குறுக்கமா எழுத்துச் சீர்திருத்தம் என்பது ஒலிக் குறிப்பைச் சீர்திருத்துவல்ல என்பதை நாம் யோசிக்க வேண்டும்’\nகம்பன் பயன்படுத்தும் வழக்குச் சொற்களை நூல் மிகச் சிறப்பாகக் காட்டுகிறது. கம்பன் ஐந்து என்பதை வழக்குச் சொல்லாக அஞ்சு என்று கையாள்கிறான். சுந்தர காண்டத்தில் பாடல் 4913-இல் இலங்காதேவியைக் கண்ட அனுமன் ‘ஐந்து நிறங்களைப் பெற்ற ஆடை உடுத்தவள்’ எனும் பொருளில் ’அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள்’ என்பான்.\n”எனவே பேராசிரியப் பெருமக்களே, எந்தச் சொல்லையும் இது மக்கள் வழக்கு, இது வட்டார வழக்கு என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்” என்கிறார் நாஞ்சில்.\nபொருள் ஏதும் இன்றி செய்யுளில் ஓசைக்காகவும் உணர்ச்சிக்காகவும் இலக்கண அமைதிக்காகவும் பயன்படுத்தும் சொற்கள் அசைச்சொற்கள் என்பார்கள். கம்பனைப் போல இத்தனை பாடல்களில் அசைச் சொற்களை யாரும் கையாண்டிருக்கிறார்களா என வியப்புறும் நாஞ்சில் அடா, அன்றே, ஆல், அன்னோ, கொல், எல்லே, அம்மா, மன்னோ, ஐய்யோ, அரோ, மாதோ என்று 11 அசைச் சொற்களைக் கம்பன் பயன்படுத்தியதாகப் பட்டியலிடுகிறார். இன்னும் கூட இருக்கலாம். “மிச்சம் நீங்கள் தேடுங்கள்; தேடுவது சுகம்; ஏசுபிரான், தேடுங்கள் கிடைக்கும் என்று சொன்னார்தானே’ என்கிறார்.\nகம்பராமாயணத்தில், மொத்தம் 64 ஆயுதங்களின் பெயர்கள் கூறப்படுவதாக பட்டியலிடும் நாஞ்சில் நாடன், தனக்கே உரிய கிண்டல் மொழியில்\n”இந்தக் காலத்து உருட்டுக் கட்டை, சைக்கிள் செயின், சோடா பாட்டில், ஆசிட் பாட்டில், மொலட்டாவ் காக்டெயில் போன்றவை அன்று இருந்திருக்காது” என்கிறார்.\nமுழுக்க முழுக்க சொல் ஆய்விலேயே நம்மைநகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறன்தென்றால் அதற்குக் காரணம் நாஞ்சிலி��் நடைதான். அதுவும் ஆங்காங்கே சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச் சுவை என்று தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.\nநூலின் இறுதி அத்தியாயம் ‘எம்மனோர்’ எனும் சொல்லை ஆராய்கிறது. எம்மனோர் என்பதற்குப் பொருள் எம்மைப் போன்றவர் என்பதாகும். நாஞ்சில் கேட்கிறார்: கம்பன் எம்மனோர் என்பது யாரை\n”மடக்கி எழுதி 120 பக்கம் நிறைத்து, நீட்டி அடித்தால் 20 பக்கம் வரும் கவிதைத் தொகுப்பு போட்டவர்களையா கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா கவிஞர் விக்ரமாதித்தன் பாடியதுபோல் ஓய்ந்த நேரத்தில் கவிதை எழுதுபவர்களையா இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா இல்லை, 10000 பாடல்கள்எனும் பெருங்கனவு கொண்டவர்களையா”நாஞ்சிலின் இந்தக் கூற்று இக்காலத்திய ஒரு சில கவிஞர்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது.\nபக்கம் 185- இல் தம்பி எனும் சொல் பற்றிக் கூறும்போது அவருக்கு அண்ணாவின் நினைவு வருகிறது. இன்றைய அரசியல் சூழலும் கண்ணில் படுகிறது.\nஉடனே துணிவுடன் எழுதுகிறார்.”தம்பி வா தலைமை ஏற்க வா, என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு அழைத்த அண்ணனும் உண்டு. தம்பியும் உண்டு. தம்பி அன்ணனாத போது மகன்களையும் மகளையும் பேரன்களையும் அழைத்தது வேறு கதை.\nஇது புரிபவர்க்குப் புரியும். கம்பனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர்பைக் கூற வரும்போது யார் யாருக்கு என்ன தொடர்பு என்று நாஞ்சில் கூறுகிறார்:\n”வாசகனுக்கு ரசனை சார்ந்த தொடர்பு என்றால், படைப்பாளிக்கு கம்பன் காப்பியம் என்பது சொற்சுரங்கம். அரசியல்வாதிகளுக்கு சத்தீஸ்கர் நிலக்கரிச் சுரங்கம் போல’\nஎதைக் கொண்டுவந்து எதனுடன் தொடர்புபடுத்துகிறார் பாருங்கள். அதுதான் நாஞ்சில் நாடன்.\nபக்கம் 43 –இல் இலக்கியத்தின் நயம் கூறி அதை உணர வேண்டும் என்பதை வலியுறுத்தும்போது,\n“இதுதான் ஐயா, இதுதான் ஐயா, இலக்கியத்தினுள் என்றும் வாழும் நுட்பம் என்பது. சும்மா கோடிகள் அடித்து மாற்ற, இராமன் எந்தப் பல்கலையில் பி.டெக் பயின்றான் என நையாண்டி செய்து என்ன பயன்\nஎனும் அவரின் ஆதங்கம் புரிகிறது. கவிதை என்பது எது என்பதில் நாஞ்சில் நாடன் மிகவும் கறாராக இருக்கிறார். அதனால்தான் இப்படி எழுதுகிறார்.\n’நவ கவிஞர் பலரும் கடந்த ஐம்பது அறு���து ஆண்டுகளாக உரைநடையை ஒடித்தும் மடக்கியும் எழுதிக் கவிதை என்று சாதிக்கிறார்கள். கவிதை என்பது சாதனை என்னும் காலம் போய் கவிதையைச் சாதிப்பது என்று ஆகிவிட்டது’\nதமிழில் வழக்கொழிந்துபோய் ஆனால் மலையாளத்தில் இன்றும் புழக்கத்திலிருக்கும் சில சொற்களை ஓர் அத்தியாயத்தில் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக அத்துச் சாரியை பற்றிக் கூறும்போது அச்சாரியை இப்போது தமிழில் வழங்குவது இல்லை. ஆனால் மலையாள மொழியில் உண்டு. ‘வெயிலத்துப் போகருதே’ ’மழையத்துப் போகருதே’ என்பனவற்றை நாஞ்சில் சான்றாக்க் காட்டுகிறார். மேலும் நாம் தேன்மாவின் கொம்பில் என்பதை அவர்கள் தேன்மாவின் கொம்பத்து என்கிறார்கள் என்று எழுதுகிறார்.\nஇச்சமயத்தில் புதுவை முனைவர் அறிவுநம்பி சொன்னது நினைவுக்கு வருகிறது.\n’வாழ்க வளமுடன்’ எனும் சொற்றொடரே பிழையானது. அது அத்துச் சாரியை பயன்பாட்டுடன் ‘வாழ்க வளத்துடன்’ என்றிருக்க வேண்டும் என்கிறார் அவர்.\nசரிதான். குடமுடன் வந்தாள், மரத்துடன் வந்தான் என்றா சொல்கிறோம், இல்லையே, குடத்துடன் வந்தாள், மரத்துடன் வந்தான் என்றுதானே சொல்கிறோம்.\nஇந்த அறிமுகக் கட்டுரையை முடிக்கும்போது முக்கியமான ஒன்றைச் சொல்லவேண்டும். உறக்கம் எனும் சொல் இருந்த இடத்தில் இப்போது தூக்கம் எனும் சொல் வந்து ஆண்டுகொண்டிருக்கிறது என்கிறார் நாஞ்சில் நாடன்.\nதூங்குதல் என்றால் மலையாளத்தில் தொங்குதல் நான்று கொண்டு நின்று சாதல் என்பது பொருளாகும். இன்று நாஞ்சில் நாட்டிலும் தெந்தமிழ் நாட்டிலும் உறக்கம், உறக்கு, உறக்காட்டு, உறங்குதல் என்பவை வழக்கத்தில் உள்ளன.\nசங்க காலத்திலும் தூக்கம் எனும் சொல் உறக்கம் எனும் பொருளில் இல்லை. ஆனால் திருக்குறளில் 668—ஆம் குறளில் தூக்கம் உண்டு. அங்கு கூட தூக்கம் என்பதர்கு காலநீட்டிப்பு என்று பொருள்.\nகடைசியில் நாஞ்சில் நாடன் கூறுகிறார்.\n”இதை எழுதி வரும்போது எனக்குத் தோன்றியது. இலட்சக்கணக்கில் அண்டை வீட்டுத் தமிழன் ஈவும் இரக்கமும் இன்றிக் கயமையினால், வஞ்சனையினால் கொன்று குவிக்கப் பட்டும் வாளாவிருக்கும் தமிழன் உறங்கினால் என்ன தூங்கினால் என்ன\nஇறுதியில் கம்பன் தனது இராமகாதையில் 6 காண்டங்களில், 118 படலங்களில், 10368 பாடல்களில் 3 இலட்சத்துக்கும் அதிகமான சொற்களைப் பயன்படுத்தி உள்ளான் எனும் நாஞ்சில் நாடன்,\nகம்பன் பயன்படுத்தி உள்ள மொத்தச் சொற்கள் எத்தனை எனும் ஆய்வும் கம்பனின் சொல் அடைவு தயாரிப்பும் நடக்க வேண்டும்\nஎன்று விரும்புகிறார். இந்த நூல் அவருடைய கடும் உழைப்பில் வெளியாகி உள்ளது என்பதைக் கூறித்தானாக வேண்டும். ஒரு நூலின் நயங்களைப் பாராட்டுவதே இலக்கியப்பணி என்று நம்பிக் கொண்டு இருக்கும் இலக்கிய உலகில் இதுபோன்ற சொல்லாய்வுகள் அதிகம் நடப்பதில்லை. எனவே “கம்பனின் அம்பறாத்தூணி” எனும் அற்புதமான சொல்சுரங்கத்தைக் கொடுத்த நாஞ்சில் நாடனுக்குக் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப் பட்டிருக்கிறது எனலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் ப���த்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.teles-relay.com/2021/02/21/pourquoi-faut-il-peter-devant-son-partenaire-sante-plus-mag/", "date_download": "2021-02-28T18:54:45Z", "digest": "sha1:AMEOOZ6GGKLMT7SNM77WM56HFGFOFTPN", "length": 22898, "nlines": 113, "source_domain": "ta.teles-relay.com", "title": "உங்கள் கூட்டாளியின் முன்னால் நீங்கள் ஏன் தொலைவில் இருக்க வேண்டும்? - SANTE PLUS MAG - TELES RELAY", "raw_content": "வெளியீட்டாளர் - மற்றும் தகவல் வெளியிடப்பட்டது\nகாங்கோ - பிரஸ்ஸாவில் - வேலைகள்\nகாங்கோ - கின்ஷாசா - வேலைகள்\nஐவரி கோஸ்ட் - வேலைகள்\nஉங்கள் கூட்டாளியின் முன்னால் நீங்கள் ஏன் தொலைவில் இருக்க வேண்டும் - ஹெல்த் பிளஸ் மேக்\nஉங்கள் கூட்டாளியின் முன்னால் நீங்கள் ஏன் தொலைவில் இருக்க வேண்டும் - ஹெல்த் பிளஸ் மேக்\nBy ரெயில் On பிப்ரவரி 9, XX\nஇலிருந்து எங்கள் சகாக்களால் வெளியிடப்பட்டது HuffPost, தூரத்திலுள்ள இந்த பகுப்பாய்வுகள் வாய்வுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றன. இந்த கோட்பாடுகளின்படி, இனி வாயுவுக்கு பயப்பட வேண்டாம் ஒரு திருமணத்தை பலப்படுத்தக்கூடும். சில சந்தர்ப்பங்களில், இது தம்பதியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇளமைப் பருவத்தில் தொடரும் ஒரு அவமானம்\nஎங்கள் கூட்டாளியின் முன்னால், தற்செயலாகக் கூட வெட்கப்படுவதற்கு நாம் வெட்கப்படுகிறோம் என்றால், குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த விஷயத்தில் ஒரு களங்கம் இருப்பதால் தான். ஷானன் சாவேஸ், உளவியலாளர் மற்றும் பாலியல் நிபுணர். \"தொலைதூரமானது அருவருப்பானது, அழுக்கு, மணம் கொண்டது மற்றும் கவர்ச்சிகரமானதல்ல என்று கருதப்படுகிறது\" என்பது சேர்க்கும் நிபுணர் வயதுவந்த காலத்தில் கூட நிலைத்திருப்பதைக் குறிக்கிறது குறிப்பாக எங்கள் உறவில். அவளைப் பொறுத்தவரை, யாரோ ஒருவர் தங்கள் கூட்டாளியின் முன்னால் சண்டையிடுவதற்கான வெறுமனே யோசனையால் தடுக்கப்பட்டதாகவோ அல்லது சங்கடமாகவோ உணரும்போது இந்த நம்பிக்கை பொருந்தும். இருப்பினும், இந்த விஷயத்தில் இனி சிக்கலாக்க நடவடிக்கை எடுக்கத் துணிந்த தம்பதிகள் மாறுபட்டவர்கள் அல்ல. இன்னும் சிறப்பாக, இந்த வாயுவுக்கு அவர்கள் தொழிற்சங்க நன்றியை வலுப்படுத்த முடியும்.\n\"இது ஒரு ஆரோக்கியமான அறிகுறி\"\nகேரி பிர��ுன், திருமணம் மற்றும் குடும்ப சிகிச்சையாளர் வாயு தொடர்பாக தம்பதியினரிடம் இருக்கும் தடுப்பை நீக்குகிறார்கள். \"நீங்கள் ஒருவருக்கொருவர் தொலைவில் இருக்க வசதியாக இருக்கிறீர்கள் என்பதற்கான ஆரோக்கியமான அறிகுறியாகும்\" என்று அவர் கூறுகிறார். உளவியலாளரைப் பொறுத்தவரை, ஒருவருக்கொருவர் அதைச் செய்ய வெட்கப்படாத தம்பதிகள் படுக்கையில் இன்னும் அதிகமாக நிறைவேற்றப்படலாம். குறிப்பாக செக்ஸ் என்பது தம்பதியரின் பசை என்று உங்களுக்குத் தெரியும். மகிழ்ச்சியான தம்பதிகள் உடலுறவின் போது இந்த தவறுகளைச் செய்ய மாட்டார்கள். ஃபார்ட்ஸைப் பற்றி, நிபுணர் தனது உடலை ஏற்றுக்கொள்வதாலும் இந்த இயற்கை நிகழ்வுகளாலும் இது ஏற்படுகிறது என்று விளக்குகிறார். \"நபர் பல்வேறு வகையான தூண்டுதல்களிலிருந்து பயனடைவதற்கும், குறைந்த தடுப்பு, பயம் மற்றும் பாதுகாப்பற்ற தன்மைகளுடன் உடலுறவு கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது\" ஷானன் சாவேஸ் கூறுகிறார். இது தம்பதியரின் வளர்ச்சியை வலுப்படுத்த முடியும் என்றாலும், இந்த பழக்கம் மாறாக காதல் உறவுக்கு தீங்கு விளைவிக்கும்.\nஇந்த பருமனான மாடல் \"உலகின் மிக மோசமான பெண் ...\nஒரு மனைவி தனது கணவரிடமிருந்து சிறந்த விவாகரத்து கடிதத்தைப் பெறுகிறார் ...\nஇந்த அம்மா தனது 10 வயது மகளை சந்திக்க ஒரு விருந்து வீசுகிறார் ...\n\"இது மரியாதை இல்லாததற்கு ஒரு எடுத்துக்காட்டு\"\nசில வல்லுநர்கள் உங்கள் கூட்டாளியின் முன்னால் சண்டையிடுவதில் தவறில்லை என்று ஒப்புக் கொண்டாலும், மற்றவர்களும் இதே கதையைத் தருவதில்லை. ஆண்களுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையாளரான கர்ட் ஸ்மித்தின் நிலை இதுதான். இந்த பழக்கம் சில சமயங்களில் உறவில் முதிர்ச்சி மற்றும் ஏற்றுக்கொள்ளும் அறிகுறியாக இருக்கலாம், ஆனால் விதிவிலக்குகள் உள்ளன என்று அவர் ஒப்புக்கொள்கிறார். \"உங்கள் பங்குதாரர் உங்களுக்கு முன்னால் இருந்தால், உங்களுக்கு அச fort கரியத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கூறினால், அவர் உங்கள் விருப்பங்களை மதிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. இது ஒரு மோசமான அறிகுறி, ”என்று அவர் பகுப்பாய்வு செய்கிறார். அவரைப் பொறுத்தவரை, அவரது சங்கடமான கூட்டாளியின் முன்னால் செல்வது ஆரோக்கியமான நடத்தை அல்ல. \"இது அவமரியாதைக்கு ஒரு எடுத��துக்காட்டு, இது உறவின் மற்ற பரிமாணங்களில் தெளிவாகத் தெரிகிறது\" என்று ஜோடி நிபுணர் எச்சரிக்கிறார். தொலைதூர துர்நாற்றம் வீசினால், நீங்கள் தனியாக பின்வாங்க முயற்சிக்க வேண்டும், ஏனென்றால் இது ஆரோக்கியத்திற்கு நல்லது.\nமுடிவு: அனைத்து கூட்டாளர்களும் வசதியாக இருக்கும் வரை தூரத்திலேயே எந்தத் தீங்கும் இல்லை. இது அவ்வாறு இல்லாதபோது, ​​இந்த இயற்கையான நிகழ்வின் ஆர்ப்பாட்டத்தின் போது வெளிப்படையாக இருப்பது முக்கியம், இது மற்றொன்று தனியுரிமையில் இருக்கக்கூடும். \"விஷயத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள் தீர்ப்பு இல்லாமல் சங்கடத்தை குறைக்க, ”கேரி பிரவுன் அறிவுறுத்துகிறார். தொலைதூரமானது உங்கள் உணர்வுகளைத் தொந்தரவு செய்கிறது என்றும் அதைக் கேட்கவும் உணரவும் நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள் என்றும் மற்ற நபருடன் பகிர்ந்து கொள்ள அவர் அறிவுறுத்துகிறார்.\nஉங்கள் கூட்டாளியின் தொலைதூர உணர்வு உங்களுக்கு நல்லது\nசில வல்லுநர்கள் நினைப்பது போல் உங்கள் கூட்டாளருடனான உங்கள் பிணைப்பை வலுப்படுத்துவதற்கு அப்பால், தொலைதூரமானது தம்பதியினரின் நல்வாழ்வுக்கு அப்பாற்பட்ட நல்லொழுக்கங்களைக் கொண்டிருக்கக்கூடும். உங்கள் வாயுவை காட்டுக்குள் அனுமதிப்பது உங்கள் அன்புக்குரியவரை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது ஆய்வு மெடிக்கல் கெமிஸ்ட்ரி கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டிருப்பது, அவற்றை உணருபவரின் நீண்ட ஆயுளை அதிகரிக்கும் என்பதை நிரூபிக்கிறது. நல்ல காரணத்திற்காக, ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ஹைட்ரஜன் சல்பைடு பயனுள்ளதாக இருக்கும் மைட்டோகாண்ட்ரியல் சேதத்தைத் தடுக்கவும்- செல் வயதானவுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் மார்க் உட் இந்த நிகழ்வை ஆதரிக்கிறார். \"ஹைட்ரஜன் சல்பைட் அழுகிய முட்டைகள் மற்றும் வாய்வு ஆகியவற்றில் கடுமையான, துர்நாற்றம் வீசும் வாயு என்று அறியப்பட்டாலும், இது இயற்கையாகவே உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது, உண்மையில் இது ஒரு ஆரோக்கிய ஹீரோவாக இருக்கக்கூடும்\" என்று நிபுணர் தெரிவிக்கிறார். இந்த முடிவுகளின்படி, பிந்தையது இருதயக் கோளாறுகள் உட்பட பல நோய்களைத் தடுக்கலாம். உங்களிடம் வாயு இருப்பதால் பொதுவில் தொலைதூரம் உங்களை பயமுறுத்துகிறது என்றால், செ��ிமானத்துடன் இணைக்கப்பட்ட இந்த வியாதிக்கு எதிராக நீங்கள் போராடலாம்.\nரெயில் 40601 பதிவுகள் 1 கருத்துகள்\nலூசியானாவில் துப்பாக்கி கடை துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் கொல்லப்பட்டனர்\nபுரோகோஷனின் தவறான ஐபூபா கன்சர்ட் அல்லது காங்கோவுக்கு முன் இசையின் காதல்\nநீங்கள் விரும்பலாம் மேலும் ஆசிரியர் கட்டுரைகள்\nஇந்த பருமனான மாடல் \"உலகின் மிக மோசமான பெண்\" ஆக விரும்புகிறது, அவளுடைய காதலன் ...\nஒரு பெண் தனது கணவனிடமிருந்து சிறந்த விவாகரத்து கடிதத்தைப் பெறுகிறார்.\nஇந்த அம்மா தனது 10 வயது மகளுக்கு \"ஒரு நல்ல கணவரை ...\" சந்திக்க ஒரு விருந்து வீசுகிறார்.\n (ஆய்வு) - சாண்டே பிளஸ் மேக்\nநீங்கள் வேண்டும் உள்நுழைக கருத்துரை இடுக.\nஒரு தாய் தனது 14 மாத குழந்தையை காரில் பூட்டி வைத்து ...\nஇந்த செய்தி மில்லியன் கணக்கானவர்களுக்கு வெடிகுண்டு போல இருக்கக்கூடும் ...\nபதட்டங்களின் உண்மையான காரணமான புளோரண்ட் பாக்னியை வியன்னி எரிச்சலூட்டுகிறார் -…\nசமூக அனுபவம்: ஒரு 12 வயது சிறுமி ஒரு “திருமணம்”…\nஊடுருவும் நபரை 25 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க சில நபர்கள் நிர்வகிக்கிறார்கள் -…\nகேமரூனியன் பிரான்சில் சோகமாக இறந்துவிடுகிறார்\nஆணி பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க 5 இயற்கை வைத்தியம் - SANTE…\n\"2 யூரோ நாணயத்துடன் ஒரு புதிய மோசடி\" காவல்துறையை எச்சரிக்கிறது ...\nகோவிட் -19: இந்த ஆய்வு இதன் பக்க விளைவுகளின் அளவை வெளிப்படுத்துகிறது ...\nடிடியர் ரவுல்ட்: “நாங்கள் மக்களை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும்\nஉங்கள் கூட்டாளியின் முன்னால் நீங்கள் ஏன் தொலைவில் இருக்க வேண்டும் - ஹெல்த் பிளஸ் ...\nஆரோக்கியமான 3 வயது மகனின் மரணத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்…\nஉங்கள் நுரையீரலை சுத்தம் செய்து சுவாசிக்க உதவும் 9 தாவரங்கள் ...\nஎச்சரிக்கையில், ஏர் அல்கேரி அதன் உயிர்வாழும் விளையாட்டை விளையாடுகிறது - ஜீன் ஆப்ரிக்\nஅவள் தன் அப்பாவை அல்சைமர்ஸுடன் ஒரு விமானத்தில் ஒரு பயணத்தில் நிறுத்துகிறாள்…\nமுன் அடுத்த 1 இல் 46\n© 2021 - TELES RELAY. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவரவேற்கிறோம், உங்கள் கணக்கில் உள்நுழையவும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%94%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-02-28T20:00:34Z", "digest": "sha1:3JUJ4AHUDYVGJYTJ6G4Y56HFIZULWF5W", "length": 9654, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஔசுபூர்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஔக்சுபூர்கு மாநகர் மன்றமும் பிற வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களும்\nநகர முதல்வர் குர்ட் கிரிப்ல் (CSU)\nபரப்பளவு 146.93 ச.கி.மீ (56.7 ச.மை)\nமக்கட்தொகை 2,78,437 (31 திசம்பர் 2013)\nவாகன அனுமதி இலக்கம் A\nஔக்சுபூர்கு (இடாய்ச்சு மொழி: Augsburg டாய்ச்சு ஒலிப்பு: [ˈʔaʊ̯ksbʊʁk] ( கேட்க)) என்பது செருமானியிலுள்ள பவேரியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஒரு நகரம் ஆகும். இதன் பரப்பளவு 146.93 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 263,646 ஆகும். இது பவேரியாவிலேயே மூன்றாவது பெரிய நகரம் ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 446-561 மீ. உயரத்தில் உள்ளது.\nஔக்சுபூர்கு நகரம் (செருமன் மொழி)\nஔக்சுபூர்கு சுற்றுலா (ஆங்கில மொழியில்)\nஔக்சுபூர்கு நகர நிலப்படம் (செருமன் மொழி)\nஔக்சுபூர்கு மாவட்டம் (செருமன் மொழி)\nஇது ஐரோப்பா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇடாய்ச்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-02-28T18:47:38Z", "digest": "sha1:YPL76SRGBU3VCSLW7F7SIWUDMVXMZDQ2", "length": 8113, "nlines": 110, "source_domain": "ta.wikiquote.org", "title": "மூடநம்பிக்கை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமூடநம்பிக்கை என்றால் ஒரு விடயத்தை அல்லது பொருளை அதன் உண்மைத் தன்மைக்கு எதிராகச் சரி என்றோ அல்லது பலன்களுக்கு எதிராகப் பலன் தரும் என்றோ நம்புதல் ஆகும்.\nமூட நம்பிக்கை மனித அமைப்பிலேயே ஓர் அம்சம். அதை ஓட்டிவிட்டோம் என்று மனோராஜ்யம் செய்யும்பொழுது அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கியிருக்கும். தனக்கு அபாயம் வராது என்ற நிலைமையில் திடீரென்று வெளியேறும். -கதே[1]\nமூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளிடம் நம்பிக்கை கிடையாது துர்த் தேவதைகளை அஞ்சி நடுங்கும். - நியூமன்[1]\nஉலகிலே மிகப்பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான். தேவாலயத்தின் சடங்குகள் மட்டுமன்றி கற்பனையாகப் பாவங்களைப்பற்றிய பயங்களும் அதைச் சேர்ந்தவை. - மில்டன்[2]\nஇழிவான ஆன்மாக்கள் பின்பற்றக்கூடிய மதம் மூட நம்பிக்கை. ஒன்றுதான். - ஜோபொட்[2]\nகுதிரை ஒட்டகத்தைக் கண்டால் அஞ்சி நடுங்காமலிருக்க முடியவில்லை; இது போலவே, ஒரு குடியானவன் மாமூலான தன் முட நம்பிக்கைப்படி நடக்காமலிருக்க முடியாது. - ஜியார்ஜ் எலியட்[2]\nமக்கள்தாம் மூடநம்பிக்கைக்குக் குருமார்கள். எல்லா மூட நம்பிக்கைகளிலும் அறிவாளிகள் மூடர்களைப் பின்பற்றுகின்றனர். - பேக்கன்[2]\nபலவீனம். பயம், துக்கம், அறியாமை ஆகியவை மூட நம்பிக்கையின் உற்பத்தி ஸ்தானங்கள், - ஹியூம்[2]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ 1.0 1.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மூட நம்பிக்கை. நூல் 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 304-305. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 29 திசம்பர் 2020, 00:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://whoopingcough.net/ta/prevention-of-whooping-cough/immunization-australia/", "date_download": "2021-02-28T19:09:37Z", "digest": "sha1:OI2JP3IRIWOAQUAUUKZEBRET4A7QGPW4", "length": 6931, "nlines": 65, "source_domain": "whoopingcough.net", "title": "பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல் தகவல் | ஆஸ்திரேலியாவில் நோய்த்தடுப்பு திட்டம்", "raw_content": "\nஅறிகுறிகள், தடுப்பு, சிகிச்சை போன்ற அனைத்து உண்மைகளும் கண்டறியப்படுவதற்கோ அல்லது உங்களை நீங்களே கண்டறிவதற்கோ\nவூப்பிங் இருமலை எவ்வாறு பிடிப்பது\nவூப்பிங் இருமலைப் பிடிப்பது யார்\nநோய்த்தடுப்பு மருந்துகளிலிருந்து எவ்வளவு பாதுகாப்பு\nஒரு சில வூப்பிங் இருமல் புள்ளிவிவரங்கள்\nநாடு வாரியாக தொற்று வீதங்களின் அட்டவணை\nநோய்த்தடுப்பு தொடர்பான ஆஸ்திரேலிய அரசாங்க தகவல் வலைத்தளத்துடன் நேரடி இணைப்பு.\n2, 4, 6 மற்றும் 18 மாதங்கள் மற்றும் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, மற்றும் 11-13 வயதில் இளம் பருவத்தினருக்கு வூப்பிங் இருமல் நோய்த்தடுப்பு பரிந்துரைக்கப்படுகிறது.\nபெர்டுசிஸ் கொண்ட தடுப்பூசிகள் 50 வயது மற்றும் 65 வயதிற்குட்பட்ட பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.\nஒவ்வொரு கர்ப்ப காலத்திலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவது பரிந்துரைக்கப்படுகிறது, முன்னுரிமை 28 முதல் 32 வாரங்கள் வரை கர்ப்பமாக இருக்கும்.\nசுகாதாரப் பணியாளர்கள், குழந்தை பருவ கல்வியாளர்கள் மற்றும் கவனிப்பாளர்கள் மற்றும் குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.\nஇந்த நோயிலிருந்து பாதுகாப்பைப் பராமரிக்க விரும்பும் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் பெரியவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.\nஇந்த பக்கம் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது டாக்டர் டக்ளஸ் ஜென்கின்சன் 22 மே 2020\nடாக்டர்-ஜே (ரகசியமான) க்கு ஒரு கருத்தை மின்னஞ்சல் செய்யவும்\nபதிப்புரிமை 2021 டாக்டர் டக்ளஸ் ஜென்கின்சன்\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nஇந்த வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் குக்கீ கொள்கைக்கு ஏற்ப குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.breathefree.com/ta/content/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-02-28T19:11:39Z", "digest": "sha1:O754B7DU7Z4FTZMPONV53UQ523JALDBM", "length": 5328, "nlines": 94, "source_domain": "www.breathefree.com", "title": "ஆஸ்துமா குணப்படுத்த முடியுமா? | Breathefree", "raw_content": "\nஎங்கள் தளம் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது Tamil\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\nஎங்கள் தளம் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது Language - Tamil\nஆஸ்துமாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதற்கு நிரந்தர சிகிச்சை எதுவும் இல்லை ...\nஎனது 7 வயது குழந்தைக்கு ஆஸ்துமா எப்படி வந்தது எனது 4 வயது மகனுக்கும் இது கிடைக்குமா\nசில ஆண்டுகளுக்கு முன்பு நான் வீட்டு காப்புத் துறையில் ஒரு வேலையைத் தொடங்கினேன், கடந்த சில மாதங்களில் நான் பணியில் இருக்கும்போது மூச்சுத்திணறல் மற்றும் இருமல் வர ஆரம்பித்தேன். நான் வேலை இல்லாத நாட்களில் சரி என்று தோன்றுகிறது. எனக்கு இப்போது ஆஸ்துமா இருக்க முடியுமா\nஎனக்கு இனி ஆஸ்துமா அறிகுறிகள் ஏதும் இல்லை என்றால் எனக்கு இன்ஹேலர்கள் தேவையா\nஎனது ஆஸ்துமாவை கண்காணிக்க வீட்டிலுள்ள உச்ச ஓட்ட மீட்டரைப் பயன்படுத்தலாமா\nஆஸ்துமா நோயாளிகள் பன்றிக் காய்ச்சல் குறித்து அதிக அக்கறை காட்ட வேண்டுமா\nஎனக்கு ஆஸ்துமா இருந்தால் என்ன உணவை பின்பற்ற வேண்டும் நான் ஏற்கனவே மல்யுத்தத்திற்கான ஒரு செட் டயட் வைத்திருக்கிறேன்.\nஇன்ஹேலர்: தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள்\nஇன்ஹேலர்களை வைத்து செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக் கூடாதவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?767", "date_download": "2021-02-28T19:45:08Z", "digest": "sha1:NYJDWLJSAHQ5AYN7JSM6UYX4EVMG2I6H", "length": 4768, "nlines": 44, "source_domain": "www.kalkionline.com", "title": "சினிமாவில் வில்லன்: நிஜத்தில் போலீஸ்!", "raw_content": "\nசினிமாவில் வில்லன்: நிஜத்தில் போலீஸ்\nதமிழில் ‘திமிரு’, ‘கொம்பன்’, ‘பிகில்’ போன்ற படங்களில் வில்லனாக நடித்து, அனைவரின் கவனத்தையும் பெற்ற நடிகர் ஐ.எம்.விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு வழங்கி கௌரவித்துள்ளது.\nகேரள மாநிலத்தில் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட ஐ.எம்.விஜயன், கேரளாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல், கால்பந்து போட்டியில் அதிக ஆர்வமுள்ள இவர், இந்திய அணிக்காக 60க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய கால்பந்து அணியில் விளையாடிய காலகட்டத்தில், நான்காண்டுகள் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். அதன்பின்னர், போலீஸ் வேலையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில், அவர் திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். தமிழில் ‘திமிரு’ படத்தின் மூலம் வில்லனாக அனைவரையும் மிரட்டிய அவர், அதன்பின், ‘கொம்பன்’, ‘பிகில்’ உட்பட பல படங்களிலும் மிரட்டி, அனைவரின் கவனத்தையும் பெற்றார்.\nஇந்நிலையில்தான், கேரள காவல்துறை தனக்கு பதவி உயர்வு அளித்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் விஜயன். வில்லனாக வந்து நம்மை மிரட்டியிருந்தாலும், கம்பீரமான போலீஸ் அதிகாரியாக த��ற்றமளிக்கும் விஜயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.\nகேஆர்எஸ் சம்பத் says :\nவாழ்த்துக்கள் போலீஸ் வில்லன் சார்......................\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஸ்கூட்டர் ஓட்டி தடுமாற்றம்: சுதாரித்த முதல்வர்\n10 லட்சத்துல ஒண்ணு: இந்த அரிய வகை குருவி\nபிரபல இயக்குனரின் மகள் திருமணம்: வைரல் போட்டோஸ்\nபந்தில் எச்சில் பூசிய பென் ஸ்டோக்ஸ்: கடும் எச்சரிக்கை விடுத்த அம்பயர்\n#GoBackModi: பிரதமர் மோடிக்கு டிவிட்டர் ஹேஷ்டேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sandalwood-funeral-box-ready-for-jeyalalitha-body/", "date_download": "2021-02-28T19:06:33Z", "digest": "sha1:GMH2CFQGELH3BNHOBUGDV2BJN3G4LUJW", "length": 12109, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெயலலிதாவின் உடல் வைப்பதற்கான சந்தனபெட்டி ரெடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஜெயலலிதாவின் உடல் வைப்பதற்கான சந்தனபெட்டி ரெடி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nஜெயலலிதாவின் பூதஉடல் பெட்டியில் வைத்து அடக்கம் செய்வதற்காக, சந்தனப்பெட்டி தற்போது செய்யப்பட்டு இறுதி நிலையை அடைந்துள்ளது.\nகடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.\nஅவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇன்று மாலை 4.30 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு ஏதுவாக வைக்கப்படுவதற்கு சந்தனக்கட்டையால் ஆன பெட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது.\nபிளஸ்2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் ரெடி இணையத்தில் டவுன்லோடு செய்யலாம் குளிர்பதன வசதியுடனான ஜெயலலிதாவின் இறுதி பயணப்பெட்டி ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம் நாளை நடைபெறுகிறது\nPrevious ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ்\nNext ஜெ. உடலுக்கு அஞ்சலி செலுத்திய வெளி மாநில முதல்வர்கள்\nடோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை\nதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா\nமார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/152179-human-gods-stories-udaiyal", "date_download": "2021-02-28T19:36:30Z", "digest": "sha1:3I5QROY3FP6HCKPIHXJTBGTNFFRWZU4D", "length": 12216, "nlines": 242, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 09 July 2019 - தெய்வ மனுஷிகள்: உடையாள் | Human Gods Stories - Udaiyal - Aval Vikatan", "raw_content": "\nவாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்\nமாற்றம் நல்லது: பிங்க் டாக்ஸி பெண்களால்... பெண்களுக்காக\nஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nநீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா\nமுகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்\n - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்\nஎதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர் - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்\nவாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர் - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்\nமனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்\nமாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது\nவாவ் டாக்டர்: அந்தக் குப்பை மேடு, நாய், பச்சிளம் குழந்தை...\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 13: நான் தமிழச்சி இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன்\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nவாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள் - ஸ்வேதா மனோச்சா - அயன்னா\nதனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nவாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்\nபெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது\n30 வகை மலர் சமையல்\nஅம்மாக்கள் கவனத்துக்கு... பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\nசருமம்: மங்கு - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்\nதெய்வ மனுஷிகள் - மாடத்தி\nதெய்வ மனுஷிகள் - பளிச்சி\nதெய்வ மனுஷிகள்: வீரவை - சின்னவை\nதெய்வ மனுஷிகள் - சயணி\nதெய்வ மனுஷிகள்: பொம்மி - திம்மி\nதெய்வ மனுஷிகள் - பாப்பு\nநாகு - தெய்வ மனுஷிகள்\nசோனமுத்து - தெய்வ மனுஷிகள்\nபொன்னி - தெய்வ மனுஷிகள்\nபூவுளத்தா - தெய்வ மனுஷிகள்\nதெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி\nதெய்வ மனுஷிகள் - வடிவு\nதெய்வ மனுஷிகள் - சிங்கம்மா\nதெய்வ மனுஷிகள் - பாவாயி\nதெய்வ மனுஷிகள் - கற்பகம்\nதெய்வ மனுஷிகள் - பிச்சாயி\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/4526/", "date_download": "2021-02-28T19:19:34Z", "digest": "sha1:EALXEHB2QNZKRVP7YEUVXTYDH6AXLIC7", "length": 5934, "nlines": 107, "source_domain": "adiraixpress.com", "title": "2017 ஆம் ஆண்டு TIYA வின் குர்பாணி தோல் வசூல்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n2017 ஆம் ஆண்டு TIYA வின் குர்பாணி தோல் வசூல்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் கடந்த பல வருடங்களாக நமது முஹல்லாவில் அறுக்கப்படும் குர்பாணி தோல்களை வசூல் செய்து அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டும். குவைத்தில் பணிபுரியும் நமது முஹல்லா சகோதரர் பிச்சைகுட்டி பாவா பகுருதீன் அவர்கள் மாதந்தோறும் அனுப்பிதரும் தொகையும் சேர்த்து நமது முஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கிவருவைதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள் அதன் அடிப்படையில் இந்த வருடமும் முஹல்லாவசிகளின் ஏகோபித்த ஒத்துழைப்போடு, நமது முஹல்லா இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளினால் ஹஜ்பொருநாள் அன்று நமது மஹல்லாவாசிகளிடம் குர்பானி தோல்கள் வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். அதனை விற்ற வகையில் கிடைத்த பணத்தைக் கொண்டு நமது மஹல்லாவில் உள்ள ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது..\nஅல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுகே…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1315842638/16827-2011-09-30-01-58-11?tmpl=component&print=1", "date_download": "2021-02-28T19:04:14Z", "digest": "sha1:YO3FOGMDVWGONPING6QJ55LMWTFEWV4P", "length": 31377, "nlines": 30, "source_domain": "www.keetru.com", "title": "கம்பனுக்குக் கற்பித்த ச��ளாமணி", "raw_content": "உங்கள் நூலகம் - செப்டம்பர் 2011\nபிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2011\nவெளியிடப்பட்டது: 30 செப்டம்பர் 2011\nதமிழ் மொழியின் கவிதை அழகையும் இலக்கணப் பரப்பையும் வெளிப்படுத்திக் காட்டியவர்கள் சமண சமயத்தினர் தான்1. ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறுகாப்பியங்களும் சமணர்களாலும் பௌத்தர்களாலும் படைக்கப்பட்டன. அவற்றுள் கவிதைச் சிறப்புமிக்க நூல்கள் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய மூன்றும் தான். இவற்றுள் தான் தோன்றிய காலத்திலிருந்து முதன்மை பெற்ற நூலாக சூளாமணி திகழ்ந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டில் சமய சாதிய அரசியல் காரணங்களால் சூளாமணி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும் நடுநிலையான தமிழ் அறிஞர்களின் உள்ளத்தில் அது முதன்மை பெற்றே இருந்தது. தெ. பொ. மீ. கூறுகிறார். “பாடல்கள் முழு மணிகளாய் உள்ளன. வருணனைகள் எழிலுடனும் ஈர்ப்புடனும் அமைந்துள்ளன. சூளாமணி ஆசிரியரின் இயற்கை வருணனை மனிதனோடு அதனை ஒன்றச் செய்கிறது. மரங்களையும் செடிகொடிகளையும் குகைகளையும் இயற்கை அரண்மனைகளாகவும் திருமண மன்றங்களாகவும் வருணனை செய்கின்ற இடத்தில் அவர் சிறந்தோங்குகின்றார்”2. தமிழ் மொழியின் அழகை வெளிப்படுத்தும் கவிதைகள் நிரம்பிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலை அழியவிடாது காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு ஏற்பட்டது. எனவே ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சிடுவதற்காக பெரும்பாடுபடுகின்றார். இதற்காக அவர்பட்ட துன்பங்களை சூளாமணி முன்னுரையில் விரிவாகக் கூறுகின்றார்.\n19-ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்திற்குள் தள்ளப்பட்டிருந்தன. எனவே இத்தகைய நூல்களின் ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது அரிதாக இருந்தது. அப்படி ஒன்றிரண்டு சுவடிகள் கிடைத்தாலும் அவைகள் பெரும்பாலும் முழுமையாக இல்லாமல் சிதைந்து இருந்தன. எனவே அவற்றை வைத்துக் கொண்டு மூல ஆசிரியர் என்ன எழுதியிருப்பார் என்று காண்பதற்கே பெரும்புலமையாளர்களும் போராட வேண்டி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தாமோதரம் பிள்ளைக்கு திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து ஒரு சுவடியும் கரூர் வேங்கடராம அய்யங்காரிடமிருந்து ஒரு சுவடியும் கிடைக்கின்றன. தஞ்சாவூரில் நீதிபதியாக இருந்த கனகசபை முதலியார் என்பவர் வேதாரண்யம் அருமை பெருமாள் முதலியார் மகன் அநந்த விஜய முதலியார் பிரதி ஒன்றும் பெருமண்டூரிலிருந்த ஒரு சைவப் புலவர் பிரதி ஒன்றும் அனுப்பி வைக்கின்றார். விழுப்புரத்தில் முன்சீப்பாக இருந்த இராமச்சந்திரையர் என்பவர் வீடூர் சைனப்புலவர் அப்பா சாமி சாஸ்திரி என்பவரிடமிருந்து ஒரு பிரதி வாங்கி அனுப்புகிறார். இதன் பின்னர் “ஆயிரத்தி எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்” நூலைப் பிற்காலத்தில் எழுதிய கனகசபை பிள்ளையின் பிரதி ஒன்றைக் காவல்துறை அதிகாரியாக இருந்த கிருஷ்ணசாமி நாயுடு என்பவரிடமிருந்து பெறுகின்றார். இவற்றைக் கொண்டு நூலை அச்சிட்டு விடுகின்றார். இந்த நேரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பிரதி கிடைக்கின்றது. முன் பார்த்த பிரதிகளுக்கு எல்லாம் மாறாக காஞ்சிபுரம் பிரதி இருந்ததாகவும் இதனால் நூலை மீண்டும் திருத்தி அச்சிட்டதாகவும் கூறுகின்றார்.\nநம்முடைய இன்றைய காலத்திற்கும் சி.வை.தா., உ.வே.சா. போன்றவர்கள் நூல்களை வெளியிட்ட காலத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் நிலவியதை நாம் தவறாது கவனத்தில் கொள்ளவேண்டும். இன்றைக்கு நூல்களை அச்சிட்டு முறையாக விளம்பரப்படுத்தியும், அரசு நூலகங்களிலும் விற்பனை செய்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இத்தகைய வசதிகள் 19-ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் பாதி காலம் வரையிலும் முற்றிலும் இல்லாமல் இருந்தது. எனவே நூல்களை வெளியிடுபவர்கள் ஜமீன்தார்களையும் பெரும் வணிகர்களாகிய செட்டியார்களையும், நிலப்பிரபுகளையும் ஆதீனங்களையும் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பெரிய மனிதர்களையும் அண்டி அவர்களுடைய உதவிகளைப் பெற்றுத்தான் நூல்களை வெளியிட வேண்டிய நிலை இருந்தது. எனவே அந்த கால கட்டத்தில் வெளியான பெரும்பாலான நூல்களில் முதல் பக்கத்தில் அத்தகையவர்கள் பெயரும் இடம் பெற்றிருக்கும். ஒரு நூலுக்குப் பலரிடம் உதவிகள் பெற்றிருந்தால் முன்னுரையின் இறுதியில் அந்த உதவியவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். அன்றைய நூல் வெளியீடுகளின் ஒரு பகுதியாக இந்த உதவியவர்கள் இருந்துள்ளனர். சூளாமணி நூலுக்கு முழுமையாகப் பணம் கொடுத்தவர்கள் பர்மாவில் வசித்த சி.வை.தாவின் தம்பி இளைய தம்பிப் பிள்ளையும் அவருடைய நண்பர் சிலரும் ஆவார்கள். சூளாமணி முன்னுரையின் இறுதியில் இவர்களுடைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போடி நாயக்கனூர் ஜமீன்தார் ‘திருமலை போடய காமராச பாண்டிய நாயக்கர்’ என்பவர் கொடுத்த பணத்தை ‘இலக்கண விளக்கம்’ நூலை வெளியிடப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார்.\nஅடுத்து செம்மையான ஏட்டுச் சுவடிகள் கிடைக்காத நூல்களில் உள்ள பிழையான அல்லது புரியாத பகுதிகளைப் பதிப்பாசிரியர் தன்னுடைய அனுபவத்தின் மூலமாகத் திருத்தி வெளியிடலாமா என்பதைப்பற்றி விவாதிக்கின்றார். எட்டு வகையான விளக்கங்களில் சில பகுதிகளைத் திருத்தி வெளி யிடுவது தவறாகாது என்கின்றார். அதற்குத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட வீரசோழிய நூலைக் குறிப்பிடுகின்றார். தான் ஏடுகளில் உள்ள வாறே வெளியிட்டதனால் படிப்பவர்களுக்குக் கஷ்டம் நேர்ந்தது தான் பலன் என்கின்றார். இன்றைய நிலை வரை எந்தப் புலவனும் அதற்கான திருத்தத்தைக் கூறவில்லை என்கிறார். பிற்காலங்களில் நூல் பதிப்பை மேற்கொள்பவர்களுக்கான ஒரு ஆய்வுக் குறிப்பாக இந்தப் பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.\n“இவ்வாறு பலவகையாலும் சிறப்புற்ற இந்நூல் முதன்முதலாக 1889-ஆம் ஆண்டில் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களால் அச்சிடப் பட்டது. அதன்பின் யாரும் முழு நூலைப் பதிப்பிக்க முன் வராமற் போயினமையால் தமிழகத்தில் இவ் வருமையான நூல் கிடைப்பது அருமையாயிற்று. இக்குறை நீங்கத் தாமே ஒரு பதிப்பை வெளியிடக் காலஞ்சென்ற மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமி நாதையரவர்கள் கருதியதுண்டு. அக்கருத்து அவர்கள் காலத்திலே நடைபெறாமற்போனது தமிழகத்தின் துர்ப்பாக்கியமே. ஐயரவர்கள் காலத்துக்குப் பின் அவர்கள் குமாரர் பரி கலியாண சுந்தர ஐயரவர்களைப் பல ஜைன அன்பர்கள் இந் நூலைப் பதிப்பிக்கும்படி அடிக்கடிதூண்டி வந்தனர். எவ்வாறேனும் இந்நூலை ஐயரவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களோடு ஒரு நல்ல பதிப்பாகக் கொண்டுவர அவர்களும் முயன்றார்கள். அதற்காக அவர்கள் பேராசிரியர் திரு. அ. சக்ரவர்த்தி நயினார், எம். ஏ. அவர்களிடம் இருந்த நான்கு ஏட்டுச் சுவடி களைப் பெற்று வந்தனர். அவை - 1. பாண்டிப்பிரதி 2. வீடூர்ப்பிரதி 3. பெருமண்டூர்ப்பிரதி 4. ஆலக் கிராமப்பிரதி என்பனவாகும். அவற்றோடு சென்னைக் கீழ்த்திசைக் கையெழுத்துப் புத்தக சாலையில் இருந்து ஒரு காகிதப் பிரதியையும் பெற்றனர். மேற்கூற��ய ஐந்து பிரதிகளுடன் இந்நூல் நிலையத்தில் ஐயரவர்களால் பார்த்து வைக்கப்பெற்ற ஓர் ஏட்டையும் ஒப்பிட்டுப் பாடபேதங்கள் குறிக்கப் பெற்றன.”\n1954-ஆம் ஆண்டில் உ. வே. சா. நூலகம் இந் நூலை மீண்டும் வெளியிட்ட நோக்கத்தை எழுது வதுடன் நூலின் பெயர்க்காரணம், நூலாசிரியருடைய பெயர், நூலின் காலம், நூலாசிரியரான தோலா மொழித்தேவரை ஆதரித்த மன்னன், இந்நூலை மேற்கோள் காட்டிய புகழ்பெற்ற உரையாசிரியர்கள் போன்ற ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் தந்துள்ளனர். மேலும் உரை எதுவும் எழுதப்படாதிருந்த இந் நூலுக்கு ச.கு.கணபதிஐயர், வி.துரைசாமிஐயர் ஆகியவர்களைக் கொண்டு குறிப்புரையும், 12 இயல்களைக் கொண்டுள்ள இந்நூலின் ஒவ்வொரு இயலுக் கான கதைச் சுருக்கம், அரிய சொற்களுக்கான விளக்கமாக “அரும்பத அகராதி” நூலின் உள்ளே வருகின்ற மக்கள் பெயர், ஊர்ப் பெயர்கள் போன்ற வற்றை விளக்கும் “அபிதான விளக்க அகராதி” இந்நூலின் மூல நூலாகக்கருதப்படுகின்ற ‘ஸ்ரீ புராணம்’ என்ற நூலின் ஒரு பகுதியில் மணிப் பிரவாள நடையில் கூறப்பட்டுள்ள கதைப்பகுதி, என்று நூல் விளக்கத்திற்கான பல பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்கள் பாடல்களை எளிதில் புரிந்து கொள்வதற்கான உரையும், உரைவிளக்கங்களும் இல்லாதிருந்தது.\nஇந்தக் குறையை மனதில் கொண்டு சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1962-இல் பொ.வே.சோம சுந்தரனாரையும் சு. அ. இராமசாமிப்புலவர் என்பவரையும் கொண்டு பொழிப்புரையும் விளக்க வுரையும், கதைச் சுருக்கமும் எழுதி இந்நூலை வெளியிட்டனர். இந்நூலுக்கான அணிந்துரையிலும் கதைச் சுருக்கத்திலும் பொ. வே. சோமசுந்தரனார் நூலிலுள்ள கவிதைச் சிறப்பை எடுத்துக் காட்டும் பாடல்களைச் சுட்டி விளக்குகிறார். கூடவே அவர் குறிப்பிடும் இரண்டு அம்சங்கள் குறிப்பிடத்தக்க வையாக உள்ளன. பெரும்பாலான சைவ சமயம் சார்ந்த புலவர்கள்4. இந்நூல் 10-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாக எழுதுகின்றனர். இத்தகையவர்- களுடைய கருத்து பொருந்தாது என்று சோம சுந்தரனார் கருதுகிறார். சமணர்களைக் கடுமையாக வெறுத்த சைவர்கள் ஆதிக்கம் மிகுந்திருந்த காலம் 9, 10 நூற்றாண்டுகள். எனவே அந்த காலகட்டத்தில் இந்நூல் தோன்றி இருக்க முடியாது என்றும் தேவார ஆசிரியர்களின் காலத்திற்கு முந்தியதாகத் தான் சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி ப���ன்ற நூல்களின் தோற்றம் இருக்க முடியும் என்றும் எழுதுகிறார். தன் கருத்திற்கு நீலகேசி நூலைப் பதிப்பித்து அந்நூலுக்கு 300 பக்கங்களுக்கு மேல் முன்னுரை எழுதி அதில் சமண சமய நூல்களின் காலத்தையும் ஆராய்ந்து விளக்கிய பேராசிரியர் சக்ரவர்த்தி நயினாரை ஆதாரமாகக் காட்டுகிறார். இந்நூலின் பதிப்புரையில் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இக்கருத்தை மறுத்து எழுதி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.\nசோம சுந்தரனார் விளக்கம் எழுதி வரும்போது பல பாடல்களுக்கு உரை எழுதுவது கடினமாக, இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். இந்நூலின் 275 ஆம் பாடல்5. வெகுகாலம் பொருள் விளங்காமல் இருந்ததாகவும் இந்நூலினுள் வருகின்ற சமண சமய தத்துவங்களை விளங்கிக் கொள்ளும் பொருட்டு அத்தத்துவங்களை விளக்கும் நீலகேசி நூலைப் படிக்கும் போது நீலகேசி நூலின் உரையாசிரியர் சமயதிவாகர முனிவர் பாடல் 576க்கு எழுதிய விளக்கத்திலிருந்து தான் இந்தப் பாடலுக்கான பொருளைப் புரிந்து கொண்டதாகவும் கூறுகின்றார்.\nஅவர் குறிப்பிடும் செய்தி இன்றைய நிலையில் புதுமையானதாகவே உள்ளது. அதாவது மாதுளம் விதைகளை நடும் போது அந்த விதைகளில் செவ் வரக்கு பூசி நட்டால் செந்நிற மலர்களும், காரரக்கு பூசி நட்டால் கருமைநிற மலர்களும் பூக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற எந்தப் பழைமையான தமிழ் நூலிலும் இத்தகைய செய்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய காலம் வரையிலும் இத்தகைய சமண சமயம் சார்ந்த நூல்களுக்குச் சரியான கால வரையறை செய்யப்படவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றில் சுமார் 1300 ஆண்டுகள் பல துறை களிலும் செல்வாக்குச் செலுத்திய இந்நூற்களின் தாக்கம் தமிழ்ப் பண்பாட்டில் தன் முத்திரையைப் பதித்த பகுதிகள் இருண்டே உள்ளன. இந்திய மொழிகள் எவற்றிலும் காணப்படாத பல தன்மைகளை உள்ளடக்கி நீண்ட நெடுங்காலமாக நம் மொழியைப் பெருமைப்படுத்தி வருகின்ற இத்தகைய நூல்கள் இன்றைய இளைஞர்களுக்கு உரிய முறையில் அறிமுகப்படுத்த வேண்டும்.\n1. அச்சமணர் தமிழ் மொழியில் தெள்ளறிவு பெற்றுப் புலவர்களாகத் திகழ்ந்தனர். அன்றியும் அவர்கள் நாட்டிலுள்ள தமிழ்ச் சங்கங்களிலும் இடம்பெற்று அரிய தமிழ்ப்பணி இயற்றி வந்தனர். தனிப் பாடல்கள், பெருங் காப்பியங்கள், சிறு காப்பியங்கள், நீதிநூல்கள், சமய நூல்கள், பிரபந்த��்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள், உரைகள் ஆகிய பலதுறை நூல்கள் இயற்றுவதிலும் அவர்களது ஞானம் மேலோங்கி விளங்கியதைக் காண்கின்றோம்.\nதோலாமொழித் தேவர் இயற்றியருளிய சூளாமணி\nடாக்டர் உ. வே. சா. நூலகம் 1954. முகவுரை\n2. தமிழ் இலக்கிய வரலாறு, தெ. பொ. மீ பக். 123\nதெ. பொ. மீனாட்சி சுந்தரனார் நினைவு அறக்கட்டளை மதுரை-2000\n3. 1930களில் ‘கலாநிலையம்’ பத்திரிகை நடத்திய சேஷாசலம் அய்யர், இராமரத்தின அய்யருடன் சேர்ந்து சூளாமணி பாடல்கள் 238-க்கு உரை எழுதி வெளியிட்டிருந்தனர். இவர்களின் தொடர்பால் இப்பாடல்களையும் அதன் உரைகளையும் படித்த தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அந்த 238 பாடல்களின் கருத்தையும் உரை நடையில் எழுதி, அந்தப் பாடல் களை இணைத்து 1944-இல் ஒரு நூலாக வெளி யிட்டுள்ளார். இதே கால கட்டத்தில் நான்கு இயல்களுக்கு வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை எழுதியதாகக் குறிப்பு உள்ளது.\n4. மு. அருணாசலம் எழுதுகிறார் “குண்டலகேசி, நீலகேசி கதைகளும் பின்னால் வந்த யசோதர காவியக் கதைகளும் கதைகள் என்ற அளவில் மட்டத்தரமான கதைகள், குண்டலகேசி ஒரு பெரிய பிசாசாவாள்; காரணம் தன் புருஷனைத் தானே மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றமையால். ஆகையால் முனிச் சந்திர முனிவனை தெருட்டமுயன்று தோல்வியுற்ற காளிக்கு வலிமை தருபவளாகவும் குண்டலகேசியை வெல்லக்கூடியவளாகவும் இருக்கத் தக்க ஒரு ‘பெரிய பிசாசு’ தேவைப்பட்டது.\n10-ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு - பக்-77 தி பார்க்கர் பதிப்பகம் 2005.\nமு. அருணாசலம் போன்ற நிறைவான தமிழ்ப்புலமை பெற்ற அறிஞரே இப்படிக் கூறினால் மற்றவர்கள் எப்படி இருந்திருப்பார்கள். ஒன்று சமண சமயம் சார்ந்த நூல்களைப் புறக்கணிப்பது அல்லது தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற சமணசமயம் சார்ந்த நூல்களை விதண்டாவாதத்தால் அச்சமயம் சார்ந்த நூல்கள் அல்ல என்று விவாதித்துக் குழப்பி விடுவது. இதுவும் முடியாவிட்டால் அருணா சலம் போன்று மட்டரகமான நூல்கள் என்று சேற்றை வாரி இறைப்பது. 20 ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் இச்செயல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் ���ெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:23:56Z", "digest": "sha1:X4QD3T4OV2HO5MDGQP65AKD6UYGJUDZ2", "length": 8609, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வட்டுக்கோட்டை குருமடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nBatticotta என்று அவர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருப்பது வட்டுக்கோட்டை என்பதைத்தான். தமிழில் முதலெழுத்து வகரமாக மொழியப்படும் ஏராளமான சொற்கள் ஆங்கிலத்தின் B எழுத்தின் ஓசையிலேயே புழக்கத்திலுள்ளன. எனவே, இத்தலைப்பு வட்டுக்கோட்டை மதப்பள்ளி என்றிருப்பதே தகும்.--பாஹிம் (பேச்சு) 13:52, 9 ஆகத்து 2014 (UTC)\nவிருப்பம் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பெயர் தானே மாற்றிவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:20, 9 ஆகத்து 2014 (UTC)\nஇது குறித்து இன்னும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.--Kanags \\உரையாடுக 15:30, 9 ஆகத்து 2014 (UTC)\nSeminary என்பது குருமடம், மதப்பள்ளி அல்ல. seminarist என்பது குருமடத்தில் படித்தவர். இவர் குருவாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மேலும் parish house என்பது பங்குமனை என்றும் parish house என்பது குருமனை எனவும் தமிழில் வழங்குகிறது. யாழ் இறையியல் விரிவுரையாளரை ஒருவரை எனக்குத் தெரியும். அவரிடம் Batticotta என்பதை விசாரித்துப் பார்க்கிறேன். --AntonTalk 09:41, 7 சனவரி 2015 (UTC)\nSeminary என்னும் சொல் புதிய மொழிபெயர்ப்பில் குருத்துவக் கல்லூரி எனக்கையாளப்பட்டுள்ளது. இங்கும் அச்சொல்லே பொருத்தமாக இருக்கும். மடம் என்னும் சொல் Monastery-ஐ குறிக்கப்பயன்படுகின்றது. --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 15:11, 10 சனவரி 2015 (UTC)\nவிசாரித்ததில், பட்டிகோட்டா என்றே தமிழிலும் அழைக்கப்படுகிறது. பட்டிகோட்டா செமினறி என்றே உள்ளூர் வழக்கிலும் உள்ளது. காண்க இலங்கையில் Seminary என்பது குருமடம் என்றே அழைக்கப்படுகிறது. எ.கா: புனித வளனார் குருமடம், கண்டி தேசிய குருமடம் அல்லது அம்பிட்டிய தேசிய குருமடம் என்று அழைக்கப்படுகின்றன. அ, ஆ --AntonTalk 17:31, 20 சனவரி 2015 (UTC)\nபட்டிகோட்டா செமினறி என்ற வழிமாற்றுடன் பட்டிகோட்டா குருமடம் என இருக்கலாம். --AntanO 02:45, 1 ஆகத்து 2015 (UTC)\nபேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் அடிகளார் 1983 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் (நூல்) என்ற நூலில் வட்டுக்கோட்டைச் செமினரி என்றே எழுதியுள்ளார். எனவே அதனை வழிமாற்றாக வைத்து \"வட்டுக்கோட்டைக் குருமடம்\" என்று தலைப்பிடலாம்.--Kanags \\உரையாடுக 04:35, 1 ஆகத்து 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-02-28T20:35:40Z", "digest": "sha1:LLOLZXZYZKA5TFM4MNZNF6KDCKJW4XWE", "length": 10098, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "யானைப் பற்பசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயானைப் பற்பசை (Elephant toothpaste) என்பது ஐதரசன் பெராக்சைடு விரைவாக சிதைவடைவதால் உண்டாகும் ஒரு நுரைபடிந்த பொருள் ஆகும்.[1][2][3] மிகவும் குறைவான வினைபடு பொருள்கள் இச்சோதனைக்குத் தேவைப்படுவதால், பெரும்பாலும் வகுப்பறைகளில்[1][2][3] இச்சோதனையைச் செய்துகாட்டி நுரை எரிமலை செய்யப்படுகிறது. சிலசமயங்களில் இச்சோதனையை \"மார்சுமலோ சோதனை\" (Marshmallow Experiment) என்றும் அழைப்பார்கள். ஆனால் இச்சோதனை உளவியல் சார்ந்த ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனையுடன் தொடர்பில்லாதது ஆகும்.\nமுதலில் செறிவூட்டப்பட்ட (30%), ஐதரசன் பெராக்சைடுடன் திரவ சவர்க்காரம் கலக்கப்படுகிறது. பின்னர் மிக விரைவில் ஐதரசன் பெராக்சைடு சிதைவடைய வேண்டுமென்பதற்காக ஒரு வினையூக்கி, பெரும்பாலும் பொட்டாசியம் அயோடைடு சேர்க்கப்படுகிறது. ஐதரசன் பெராக்சைடு ஆக்சிசன் மற்றும் தண்ணீர் எனவிரண்டாகச் சிதைவடைகிறது. குறைவான அளவு ஐதரசன் பெராக்சைடு அதிகமான அளவு ஆக்சிசனை உற்பத்தி செய்து அதை கொள்கலனுக்கு வெளியே தள்ளுகிறது. சவர்க்காரம் கலந்த நீர் ஆக்சிசனை தடுத்து குமிழ்களை உருவாக்கி பின்னர் நுரையாக மாற்றுகிறது. வினையூக்கி சேர்க்கப்படுவதற்கு முன்பே நிறமூட்டுவதற்காக வண்ணப்பொடிகளும் சேர்க்கப்படுவதுணடு.\nஇவ்வினை ஐதரசன் பெராக்சைடின் (H2O2) வினையூக்கிசார் சிதைவடைதலை வெளிப்படுத்துகிறது. பொதுவாக ஐதரசன் பெராக்சைடு, ஆக்சிசன் மற்றும் தண்ணீர் எனவிரண்டாக சிதைவடைவது உணர்ந்து கொள்ளும் அல்லது அளவிடும் அளவுக்கு மிகமெதுவாக நிகழும் செயலாகும்.\nபொட்டாசியம் அயோடைடில் உள்ள அயோடைடு அயனி இவ்வினையில் வினையூக்கியாகச் செயல்படுகிறது. இவ்வினையூக்கி வினையில் எந்தவித பாதிப்பும் அடையாமல் வினைவழிமுறையில் மாற்றம் ஏற்படுத்தி வினைச் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.\nஇவ்வினை ஒரு வெப்பம் உமிழ்வினை ஆகும்; வினையில் உற்பத்தியாகும் நுரையும் மிகவும் சூடாக இருக்கும்.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?768", "date_download": "2021-02-28T18:55:54Z", "digest": "sha1:BALVGYCX7BEEK5R5DRK2JHXXSW37C3XZ", "length": 7479, "nlines": 67, "source_domain": "www.kalkionline.com", "title": "#TNBudget2021: தமிழக இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்!", "raw_content": "\n#TNBudget2021: தமிழக இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்\nதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.\nதமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.\nஅவர் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள்:\n•\tதமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு - ஓபிஎஸ்\n•\tகோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tஅடுத்து சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.\n•\t2020-21 ஆம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும்.\n•\tமாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\n•\tமின்துறைக்கு ரூ.7,217 கோடி, உயர்கல்வித்துறை ரூ.5,478 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tநடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குற���யை தவிர்க்க இயலாது என ஓபிஎஸ் திட்டவட்டம்.\n•\tகொரோனா வாராந்திர தொற்று 1%க்கும் குறைவாகவே உள்ளது.\n•\tகொரோனா நோய் தொற்று இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.\n•\t1.68 கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n•\tதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ13,352 கோடி ஒதுக்கீடு.\n•\tஒப்புதல் தரப்பட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்ற 2021-22 ஆம் ஆண்டில் தேவையான நிதி ஒதுக்கப்படும்.\n•\tவேளாண்துறை ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tதமிழக தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tதமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tபிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tஉள்ளாட்சி துறைகளுக்கு ரூ.22,218 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tநீர்வள துறைக்கு ரூ.6,453 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tகாவல்துறைக்கு ரூ.9,567 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tநீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ.1,437 கோடி ஒதுக்கீடு.\n•\tமீன்வளத்துறைக்கு ரூ.580 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tநெடுஞ்சாலை துறைக்கு ரூ18,750 கோடி நிதி ஒதுக்கீடு.\n•\tபயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.\nஓதுக்கிடுகள் இருந்தாலும்,, நடுத்தரமக்களுக்கு, தேவையான, காய்கறிகள, காஸ், பெட்ரோல் விலை குறைக்கப்படா மல் , இருப்பது, வேதனையை அளிக்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: அங்கீகாரம் குறித்து இன்று முடிவு\nபுதுச்சேரி: அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை\nதிருவள்ளுவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/banking/151814-satta-panchayat-subsidy-for-farming-tool", "date_download": "2021-02-28T19:37:36Z", "digest": "sha1:PO3YDJWO63NUA3ASTVMFHUSAZWA7ZQC7", "length": 9721, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 June 2019 - மாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்! | Satta Panchayat: Subsidy for Farming tool - Pasumai Vikatan", "raw_content": "\nபாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி - 2 ஏக்கர் 30 சென்ட்… ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்\nவெகுமதி கொடுக்கும் வெங்காயம்... நடவு முதல் அறுவடை வரை\n - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..\nஇடுபொருள்: சுபாஷ் பாலேக்கரின் இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகள்\n‘‘மதிப��புக் கூட்டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்\n18 கறவை மாடுகள் மாதம் ரூ. 1,89,000 - பால், தயிர், பால்கோவா, பன்னீர்…\nகோதாவரி - காவிரி இணைப்பு “30 நாள்களுக்குத்தான் தண்ணீர் வரும்...” - உண்மையைச் சொல்லும் வல்லுநர்\nபிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...\nசூழலியல்: மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோகார்பன் எமன்\nமுன்னறிவிப்பு: தென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்\nமண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\n - 2.0 - பூச்சி மற்றும் நோய்க் கண்காணிப்பு - நஷ்டத்தைக் குறைக்க வயலை ‘வட்டமிடுங்கள்’...\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nகடுதாசி - ‘அழகு’ கட்டுரை அழகு\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nநீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\nபண்ணைக் கருவிகளுக்கு மானியங்கள் பெறும் முறை\nவிவசாய மானியங்களைப் பெறுவது எப்படி\nபயிர்க்கடன் முறைகேடு... புகார் அளிப்பது எப்படி\nபயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்\nபயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்\nகொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்\nசிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\nசட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... - 9சட்டம் சிவ.இளங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/60787/", "date_download": "2021-02-28T18:43:17Z", "digest": "sha1:XTFIQ5IQ7TPNNSOIUMMB32PEWLDQUG75", "length": 6582, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "புதுப்பட்டினத்தில் TNTJ சார்பில் பேரிடர் கால ரத்ததான முகாம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபுதுப்பட்டினத்தில் TNTJ சார்பில் பேரிடர் கால ரத்ததான முகாம் \nநாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பேரிடர் கால இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக 130வது பேரிடர் கால இரத்ததான முகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.\nஇம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குருதி பரிமாற்ற அலுவலர் Dr. வேல்முருகன் மற்றும் ரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் ஆகியோர் தானமாக வழங்கப்பட்ட ரத்தத்தை பெற்றுக்கொண்டனர்.\nஇம்முகாமில் புதுப்பட்டினம் ஜமாத்தார்கள், தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணை செயலாளர் பாவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கிளை தலைவர் ஹபீப் முகமது, துணைத்தலைவர் முகமது உசேன், துணை செயலாளர் சதக்கத்துல்லா, மாணவரணி சாகுல், மருத்துவரணி நபீல் மற்றும் செந்தலைப்பட்டினம் மருத்துவரணி பாரீஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/62569/", "date_download": "2021-02-28T18:45:18Z", "digest": "sha1:6K62SMUALC3QJFBXMOLXVUIIXPQOHKHI", "length": 5137, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "புரெவியால் பெய்யும் மழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉள்ளூர் செய்திகள் வானிலை நிலவரம்\nஇலங்கையை ஒட்டியுள்ள வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.\nபுரெவி புயல் இன்று கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதையொட்டி அதிராம்பட்டினத்தில் இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.\nஇந்த நிலையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய அதிரை நகரில் விட்டு விட்டு மழை பெய்தது. இம்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு உள்ளது மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:02:04Z", "digest": "sha1:BEW4ETBUOOG5ZVFW4XP25WEIFOFR6CC3", "length": 10956, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெவோனியக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n419.2–358.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்\nடெவோனியக் காலம் (Devonian) என்பது 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 358.9± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் ஒரு பகுதியான டெவோனியக் காலம் சிலுரியன் காலத்தின் முடிவிலிருந்து கார்பனிபெரசுக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது. இக்காலத்தைச் சேர்ந்த பாறைப்படிவுகள் முதன்முதாலாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் டெவோன் கவுண்ட்டியின் காரணமாக இப்பெயர் இக்காலத்துக்கு இடப்பட்டுள்ளது. இக்காலத்தில், சுமார் 365 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலாக மீன்கள் கால்களைப் கூர்ந்து [8] நாற்காலிகளாகத் தரையில் நடக்கத்தொடங்கின.இக்காலத்தின் தரைவாழ் கணுக்காலிகள் கணுக்காலிகளும் நன்கு நிலைக்கொண்டிருந்தன.\nஇக்காலத்தின் முதல் விந்துத்தாவரங்கள் தரையில் பரவி பாரிய காடுகளை உறுவாக்கின. கடலில் தொடக்கநிலை-சுறாமீன்கள் சிலுரியன் காலத்தை விட எண்ணிகையில் கூடின. முதன்முதலாக கதுப்பு-மீன் துடுப்புக்களைக் கொண்ட மீன்களும் எழும்புகளைக் கொண்ட மீன்களும் கூர்வடைந்தன. முதல் அமோனைற்று மெல்லுடலிகள் தோன்றின, முக்கூற்றுடலிகள், விளக்குச் சிப்பிகள், பவழப் பாறைகள் என்பவையும் இக்காலத்தின் பரவலாக காணப்பட்டன. பின் டெவோனிய அழிவு நிகழ்வு கடல்வா உயிரினங்களை வெகுவாக பாதித்தது.\nதொல்புவியியல் நோக்கில் இக்காலத்தில் தெற்கே பெருங்கண்டம் கொண்ட்வனாவும், தெற்கே சைபீரியக கண்டமும் தொடக்கநிலை ஐரோஅமெரிக்க பெருங்கண்டமும் இக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2016, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2002/12/01/", "date_download": "2021-02-28T18:24:55Z", "digest": "sha1:IOMW6D7XIDHGDVR4BV4B7FZHES5WIYN6", "length": 6873, "nlines": 152, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 12ONTH 01, 2002: Daily and Latest News archives sitemap of 12ONTH 01, 2002 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2002 12 01\nஆசிரியர்கள் ஓய்வு முறையில் மாற்றம்\nபுலிகள்-இலங்கை அரசு இடையே நாளை 3வது சுற்று பேச்சு துவக்கம்\n\"ஆட்சிக்கு வந்து மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்வோம்\": கருணாநிதி\n4 ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டாத சோ.பா.\nபாகிஸ்தான் வர சு. சுவாமிக்கு முஷாரப் அழைப்பு\nசென்னையில் திமுக பிரமுகர் கழுத்தை நெறித்து கொலை\nபோலீசார் போல நடித்த 3 கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல்\n9ம் தேதி சென்னையில் கலெக்டர்கள், போலீ\"ஸ் அதிகாரிகள் மாநாடு\nபொள்ளாச்சி: தப்பிய கைதிகள் பிடிபட்டனர்- 5 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட்\nஎழும்பூர்-கடற்கரை மீட்டர் கேஜ் மின்சார ரயில் பாதை மூடப்பட்டது\nஇந்தியாவின் முதல் குளோனிங் விலங்கு சென்னையில் தயாராகிறது\n1,000 இஸ்லாமிய இளைஞர்களுக்கு சிறுதொழில் பயிற்சி\n14 தமிழ் மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்\nபுத்தாண்டு \"மப்பு\"க்காக கடத்தி வரப்பட்ட \"பாரின் சரக்குகள்\" பறிமுதல்\nதமிழக கோவில்களை தகர்க்க பயங்கர சதி: 3 தீவிரவாதிகள் கைது\nகொளத்தூர் மணியை வெளியே விட்டால் ஆபத்து: சுவாமி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-28T18:55:57Z", "digest": "sha1:FPML537K55H272D4ILCUZ23QFWQJ5NG4", "length": 4732, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "நிதி-அகர்வால்: Latest நிதி-அகர்வால் News & Updates, நிதி-அகர்வால் Photos&Images, நிதி-அகர்வால் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசிம்பு ஹீரோயினுக்கு கோவில் கட்டி பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்\nஎன் கன்ட்ரோல் என் கையில இல்லையே: 'ஈஸ்வரன்' சிம்பு\nசிம்புவிடம் நிதியை ஐ லவ் யூ சொல்லச் சொன்னது ஏன்\nஅட்ஜஸ்ட் பண்ணச் சொன்ன சிம்பு ஹீரோயின்: மரணமாய் கலாய்த்த சுசீந்திரன்\n\"குழந்தைகள், வயசான பெண்களை கூட விட மாட்டேங்கிறான்\": பிரபல இயக்குநர் மகள் குமுறல்\nரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் 'ஜெயம் ரவி 25' பூமி அப்டேட்\nஈஸ்வரன் பட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n'மாநாடு அப்டேட்' : பிறந்தநாளை முன்னிட்டு சிம்பு அறிக்கை\nஜெயம் ரவியின் பூமி பட ஸ்டில்ஸ்\nதலைக்கு மேல் தேர்தல் வேலை: உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு\nசிம்புவின் ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசுசீந்திரன், ஜெய் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்\nலைக்ஸ்களை அள்ளும் சிம்புவின் 'த்ரோபேக்' வீடியோ \nசிம்பு ஹீரோயின் பத்தி இந்த விஷயத்தை கவனிச்சீங்களா\n'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/7_29.html", "date_download": "2021-02-28T19:00:30Z", "digest": "sha1:M33BWLKI2E3INFF4VHSKXNPQAAQXWGJX", "length": 10223, "nlines": 76, "source_domain": "www.akattiyan.lk", "title": "நேற்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் பதிவு- முழு விபரம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை நேற்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் பதிவு- முழு விபரம்\nநேற்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் பதிவு- முழு விபரம்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு -6 பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆணொருவர் இத்தேபான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கடந்த 26ம் திகதி உயிரிழந்துள்ளார்..\nகொவிட் -19 நியூமோனியா நிலை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 73 வயதான ஆணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நியூமோனியா நிலையால் ஏற்பட்ட மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரி – கல்லேல்ல பகுதியை சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர் இரத்தினபுரி ஆ���ார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட்19 நியூமோனியா நிலை, இதய நோய், குருதி விசமானமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 61 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார். அதன்பின்னர் அவர் முல்லேரியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 27ம் திகதி உயிரிழந்தார்.\nஅவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிலையால் இதயம் செயலிழந்தமையே காரணமாகும்.\nஅதேநேரம், கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 61 வயதான ஆண் கைதியொருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார்.. கொவிட்19 நியூமோனியா நிலை,மாரடைப்பு, நீரிழிவு அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த 24ம் திகதி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நியூமோனியாவாகும்.\nஇதேவேளை, எந்தரமுல்ல பகுதியை சேர்ந்த 62 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கடந்த 21ம் திகதி உயிரிழந்தார். கொவிட்19 நியூமோனியா நிலை, சிறுநீரக பாதிப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட��டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?769", "date_download": "2021-02-28T18:13:44Z", "digest": "sha1:JH7KW2EU3S67NNEWAPVXJXG4SDXYKZNV", "length": 3764, "nlines": 41, "source_domain": "www.kalkionline.com", "title": "#BREAKING: பட்ஜெட் கூட்டத்தொடரைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு!", "raw_content": "\n#BREAKING: பட்ஜெட் கூட்டத்தொடரைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு\nதமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறார். இன்று 15-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்ஜெட் தாக்கலின்போது திமுகவின் துரைமுருகன் பேச முயற்சித்தார். ஆனால் துரைமுருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக துரைமுருகன் அறிவித்தார்.\nதிமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது எனவும், தற்போது ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கியதுதான் அதிமுகவின் சாதனை என்றும் திமுக பொருளாளர் துரை முருகன் பேட்டியளித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: அங்கீகாரம் குறித்து இன்று முடிவு\nபுதுச்சேரி: அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை\nதிருவள்ளுவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/742113/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-31-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-02-28T19:23:47Z", "digest": "sha1:MWBHZRDVJBIZUA4VAHKGS3NKCRB5A332", "length": 6191, "nlines": 27, "source_domain": "www.minmurasu.com", "title": "மீண்டும் 31 ஆயிரத்தை தாண்டிய ஆபரணத் தங்கத்தின் விலை..: சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 உயர்வு! – மின்முரசு", "raw_content": "\nமீண்டும் 31 ஆயிரத்தை தாண்டிய ஆபரணத் தங்கத்தின் விலை..: சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 உயர்வு\nமீண்டும் 31 ஆயிரத்தை தாண்டிய ஆபரணத் தங்கத்தின் விலை..: சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 உயர்வு\nசென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.30,848க்கும், ஒரு கிராம் ரூ.3,856க்கும் விற்பனையாது. இன்று காலை நிவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104 ஆக இருந்து. இந்த நிலையில், நேற்றைய விலையை விட சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.31,128க்கு விற்பனையாகி வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 உயர்ந்து ரூ.3,891க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலையும் 90 காசுகள் அதிகரித்து ரூ.50.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஅதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,100 ஆக உள்ளது. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு, தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nவேலூர் கோட்டைக்குள் கருங்கற்கள் பதிக்கும் பணிகள் தீவிரம்\nதுறைமுகங்கள், சாலைகள், சுரங்க பாதைகள்..எல்லாம் சரி.. பாலஸ்தீனத்தின் எதிர்காலம் என்னவாகும்\nகும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை – அஸ்வின்\nஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்: ஆட்சேபனை தெரிவிக்கும் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள்\nசென்னையில் உள்துறை மந்��ிரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/gehlot-alleged-that-union-home-minister-shah-met-rebel-mlas-and-told-them-that-he-had-toppled-5-governments-and-will-soon-topple-the-sixth-government-as-well/", "date_download": "2021-02-28T19:12:15Z", "digest": "sha1:X55TJJT7NDQFHMH3PRBZSDYJQJK2ZDA4", "length": 12589, "nlines": 147, "source_domain": "www.news4tamil.com", "title": "உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை\nஇதுவரையில் ஐந்து மாநில அரசுகளைக் கவிழ்த்திருக்கின்றேன் ஆறாவதாக ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்ப்பேன் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் அமித்ஷா தெரிவித்ததாக அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை தெரிவித்திருக்கின்றார்.\nராஜஸ்தான் சிரோஹியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசுகையில் தெரிவித்ததாவது நோய் தொற்று பரவும் காலத்தில் ராஜஸ்தான் அரசைக் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தனர் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மாந���லங்களவை உறுப்பினர் இஸ்லாம் ஆகியோருடன் சென்று நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார்கள்.\nஅந்த சந்திப்பானது ஒரு மணிநேரம் நடந்திருக்கின்றது அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களும் இதுவரை நான் ஐந்து மாநில அரசுகளை கவிழ்த்து இருக்கின்றேன் எனவும் விரைவில் ஆறாவது அரசை கவிழ்க்க போகின்றேன் எனவும் தெரிவித்திருக்கின்றார் ஒரு காலத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா போன்றவர்கள் இப்போது ஆக்கிரமித்து இருப்பதை பார்த்து நாங்கள் வெட்கப்படுகிறோம் என்று அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.\nமொத்தமாக நான்கு மாநில அரசாங்கங்களை கவிழ்ப்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் ஐந்தாவது மாநிலத்திலும் அவர்கள் அரசாங்கத்தை கவிழ்ப்பார்கள் எனவும் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.மூத்த தலைவர்களான அஜய் மாக்கன் , ரன்தீப் சுர்ஜேவாலா கே.சி.வேனு கோபால் மற்றும் அவினாஸ் பாண்டே ஆகியோர் இங்கே வந்து எங்களுடைய சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டதால் எங்கள் அரசாங்கம் காப்பாற்றப்பட்டது என அவர் தெரிவித்தார்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமுதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்\nஜெயலலிதாவின் வெங்கல சிலை திறப்பு முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nஅரசியலில் ரஜினியின் வெற்றிடத்தை நான் நிரப்புவேன் ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த அர்ஜுன மூர்த்தி\nதொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை\n15 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பு: பாதிப்பு நிலவரம்\nதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு\nவன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்\nதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-39564-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:50:57Z", "digest": "sha1:IW7LQP76TDYAYZ7BQ6VHVT3IY5COOFXO", "length": 3927, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "ஷிமோகாவில் ரூபாய் 39,564 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்ஃபித்ரா விநியோகம்ஷிமோகாவில் ரூபாய் 39,564 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nஷிமோகாவில் ரூபாய் 39,564 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சார்பாக கடந்த 30-8-2011 அன்று 373 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 39,564 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/9268/", "date_download": "2021-02-28T18:15:35Z", "digest": "sha1:WY6PKB7B4QBYHOPLI4UFNWQKUN4F2OTD", "length": 5214, "nlines": 48, "source_domain": "arasumalar.com", "title": "பெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம் – Arasu Malar", "raw_content": "\nபெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nபெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nகடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஒன்றியம் பெரியநெசலூர் கிராமத்தில்\nதத்தோபந்த் தெங்காடி தேசிய தொழிலாளர்கள் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் மற்றும் இந்திய கிராமப்புற பொருளாதார வளர்ச்சி நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய இரண்டு நாள் கிராமிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nநடைபெற்றது .இந்த பயிற்சி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மண்ணாங்கட்டி தலைமை தாங்கினார் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பொதுமக்கள் கலந்து கொண்டார் மேலும் தத்தோபந்த் தெங்காடி தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியத்தின் மூத்த கல்வி அதிகாரி சந்திரன் அவர்களும் ஸ்ரீமீனாட்சி கட்டுமான தொழிலாளர் நல வாரிய சங்கத்தின் தலைவர் ஜவகர்லால் நேரு அவர்களும் மீனாட்சி கட்டுமான சங்கத்தின் நிர்வாகி செல்வம் அவர்களும் ஸ்ரீமீனாட்சி கட்டுமான சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களும் மாவட்ட செயலாளர் திரு மேகராஜ் அவர்களும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கவிதா அஞ்சலை பிரியா போன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த முகாமில் கோவிட்19 பற்றியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சட்டம் பற்றியும் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் பற்றியும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் இரண்டு நாளுக்கும் சேர்த்து தலா ரூபாய் 500 பணம் செலுத்தப்படும் என்பது இந்த பயிற்சியின் சிறப்பம்சமாகும்.\nTagged பெண்களுக்கான மத்திய அரசின் விழிப்புணர்வு பயிற்சி முகாம்\nPrevகாவலர் உதயகுமார் என்பவர் காவலர் குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=10570&p=f", "date_download": "2021-02-28T19:30:54Z", "digest": "sha1:VVKVPMRC2GST445PGIQ54RTOMBMBX76R", "length": 2656, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "விக்கிரமன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான விக்கிரமன் (88) சென்னையில் காலமானார். இவரது இயற்பெயர் வேம்பு. இவர், 1928ல் திருச்சியில் பிறந்தார். இளவயதுமுதலே எழுத்தார்வம் கொண்டிருந்தார். அஞ்சலி\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:47:40Z", "digest": "sha1:Q2KSQTT4DMLRN7LRJB42MVNOF2B4CUX3", "length": 7826, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "செங்டு விமான நிறுவனம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: செங்டு விமான நிறுவனம்\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3\nஇதுவரை 11,400க்கும் அதிகமாக மிக்-21 விமானங்கள் உற்பத்திசெய்யப்பட்டிருக்கின்றன. இருபதுக்கும் மேற்பட்ட வகைகளும் உண்டு. சீனா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதைப் பயன்படுத்திவருகின்றன. சீனா இதை ஜே-7 என்ற பெயரில் உற்பத்திசெய்து பல நாடுகளுக்கும் விற்றுவருகிறது.[3] இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மிக்-21எம் [MiG-21M] வகையை வடிவமைத்து உருவாக்குகிறது.\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 15\nவஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27\nமத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nதமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்\nகொள்ளையிடல்: இஸ்லாமிய பொருளாதாரத்தின் ஆதாரம்\nசிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை\nநரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் – புத்தக அறிமுகம்\nவிவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்\nவிதியே விதியே… [நாடகம்] – 3\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nபிடல் காஸ்ட்ரோ: ஒரு மாய பிம்பம் வரலாறான கதை\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:40:11Z", "digest": "sha1:MUTBSA22DZ3MQ642WJRZWDF6SRZKGFJR", "length": 14893, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "மேய்ச்சல் தரை கபளீகரத்திற்கு எதிராக போராட்டம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமேய்ச்சல் தரை கபளீகரத்திற்கு எதிராக போராட்டம்\nமட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேச���்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரையை பெரும்பான்மை மக்கள் அத்துமீறி பிடிக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.\nகால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து பேரணியாக பிரதேச செயலகம் வரை சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவிலுள்ள பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல் ஏற்றம், காத்தாடியார்சேனை, பொன்னாங்கண்ணிசேனை, பனையடிவெட்டை, மலையடி வெட்டவிச்சுகுளம் ஆகியன பிரதேச கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், சில வருடங்களாக பெரும்பான்மை மக்கள் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதுடன், 1500 ஏக்கருக்கு அதிகமான காடுகள் அழிக்கப்படுவதுடன் முட்கம்பிகள் பயன்படுத்தப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த மேய்ச்சல் தரை அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10 மணியளவில் பட்டடிப்பளை பிரதேச சபைக்கு முன்னாள் ஒன்று கூடிய கால்நடை பண்ணையாளர்கள், அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து அங்கிருந்து பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை ஆர்ப்பாட்டமாக சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nஇதனையடுத்து இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்து அங்கிருந்து விலகிச் சென்றனர்.\nPrevious Postஇலங்கையில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு வைகோ கண்டனம்\nNext Postஜெனிவாவுக்கான கூட்டு ஆவணத்தில் ஒப்பமிட்டவரிடம் காவல்த்துறை விசாரணை\nகடற்தொழிலாளி மீது கடற்படையினர் தாக்குதல்\nசிசுவை மண்ணுக்குள் புதைத்த பிசாசுகள்\nகொரோனா தடுப்பு மையங்கள் இன்னொரு இனவழிப்பிற்கான முயற்சியா\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nஇலங்கை தொடர்பில் நோர்வேயி... posted on 01/02/2021\nநள்ளிரவை தாண்டியும் தொடர்கிறது உணவு தவர்ப்பு போராட்டம்\n7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நாளை கிளிநொச்சியில் போராட்டம்\nஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/reduction", "date_download": "2021-02-28T18:03:39Z", "digest": "sha1:6VQPTBITMPXL3J5IJB6UNIG2MJDHCOLK", "length": 8147, "nlines": 180, "source_domain": "ta.termwiki.com", "title": "குறைப்பு – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு உருவத்தை அளவை ஏற்படுத்தக் கூடியவை என்ற நிலையில். கொண்டு ஹெச்பி டிஜிட்டல் குறைக்க/அளவான அம்சங்கள், பயனர் குறிப்பிடலாம் சரியான குறைப்பு அல்லது ரேவு விழுக்காட்டை தேவைப்படும் (எதையும் 25% முதல் 400%).\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமா�� அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n1977 முதல் ஒவ்வொரு ஆண்டும் ந் தேதி, சிறந்த அமெரிக்க Smokeout பயணிக்க நவம்பர் மூன்றாவது வியாழக்கிழமை. ஆதரவு அமெரிக்க கடக சமூகம் smokers வலியுறுத்தினார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:27:19Z", "digest": "sha1:G3AL4YQ2E3V6WWERVKLTO3VA3YQYWOBB", "length": 12624, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்பிரின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுவாக வாய் வழியாக, ஆனால் குதவழியாகவும் பயன்படுத்தல் உண்டு. லைசின் அசெட்டைல்சலிசிலேட்டு நாளவழி அல்லது தசை வழி ஊசியாகக் கொடுக்கலாம்.\nமரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்\nஆஸ்பிரின் அல்லது அசட்டைல்சலிசைலிக் அமிலம் (acetylsalicylic acid) (அசட்டோசல்) என்பது சலிசைலேட்டுகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மருந்து ஆகும். இது பொதுவாக சிற��ய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாகவும், காய்ச்சலடக்கியாகவும், வீக்கமடக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், இது இதயவலிக்கும் (heart attack), புற்றுநோய்க்கும் எதிராகக் குறைந்த அளவில் நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தப்படுவது உண்டு.\nஇதனைக் குறைவான அளவில் நீண்டகாலம் பயன்படுத்தும்போது, சிறுதட்டைகளில் (platelets) துரோம்பொக்சேன் (thromboxane) A2 உருவாவது தடுக்கப்பட்டுச் சிறுதட்டுத் திரள்வைப் பாதிக்கிறது. இந்த இரத்தம் இளக்கும் (blood-thinning) இயல்பு இதயவலிக்கான சந்தர்ப்பங்களைக் குறைப்பதில் உதவுகின்றது. இந்த நோக்கத்துக்காக உற்பத்தி செய்யப்படும் ஆஸ்பிரின், 75 அல்லது 81 மில்லிகிராம் (mg) கரையக் கூடிய வில்லைகளாக உள்ளன. இவை சில சமயங்களில் ஜூனியர் ஆஸ்பிரின் என்றோ பேபி ஆஸ்பிரின் என்றோ குறிப்பிடப்படுவது உண்டு.\nஅளவுக்கு அதிகமான ஆஸ்பிரின் வில்லைகளை எடுப்பதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படும் நூற்றுக்கணக்கான சம்பவங்களும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. எனினும் பெரும்பாலும் பயன் தரக்கூடிய வகையிலேயே இது பயன்படுத்தப்படுவதாகக் கூறலாம். இதன் பாதக விளைவுகளில் முதன்மையானதாக, குடற்புண் (ulcers) மற்றும் வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் காதிரைச்சல் (tinnitus) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இதன் இரத்த உறைவைத் தடுக்கும் இயல்பால் ஏற்படக்கூடிய இன்னொரு பக்க விளைவு, பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் இரத்தப்போக்கு அதிகரித்தலாகும். இராய் கூட்டறிகுறிக்கும், ஆஸ்பிரினுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் காணப்படுவதால் இன்புளுவென்சா போன்ற நோய்க் குறித் தொகுப்புகளுக்கும், சிறுவர்களில் ஏற்படக்கூடிய சின்னமுத்து நோய்க்குறித் தொகுப்புக்களுக்கும், ஆஸ்பிரின் தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.[1]\nஅழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/159435/drumstick-poriyal/", "date_download": "2021-02-28T18:17:30Z", "digest": "sha1:P35CFEGHVHQ3XM54DGILRPBIATOWBRGL", "length": 24187, "nlines": 416, "source_domain": "www.betterbutter.in", "title": "Drumstick poriyal recipe by Gilda Kidson in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் கீரை முட்டை பொரியல்\nமுருங்கைக் கீரை முட்டை பொரியல்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமுருங்கைக் கீரை முட்டை பொரியல் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nஇரண்டு கை நிறைய முருங்கைக்கீரை\nஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்துக் கொண்டு பின்பு சிறிய வெங்காயத்தை நறுக்கி அதில் போட்டு வதக்கவும்\nஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் மிளகு காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்\nவெங்காயம் வதங்கியவுடன் கீரையை சேர்த்து அதில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்\nகீரை நன்றாக வதங்கியவுடன் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளவும்\nதேங்காய் துருவல் நன்கு வதங்கியவுடன் கீரையில் நடுவில் ஒரு முட்டையை ஊற்றி சிறிது நேரம் முட்டையை வேக விடவும்\nமுட்டை மேல் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்\nபின்பு முட்டையில் கீரையுடன் நன்றாக கிளறி கிளறி கீழே இறக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nமுருங்கைக் கீரை முட்டை பொரியல்\nமுருங்கைக் கீரை முட்டை பொரியல்\nGilda Kidson தேவையான பொருட்கள்\nஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து போட்டு தாளித்துக் கொண்டு பின்பு சிறிய வெங்காயத்தை நறுக்கி அதில் போட்டு வதக்கவும்\nஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் மிளகு காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்\nவெங்காயம் வதங்கியவுடன் கீரையை சேர்த்து அதில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்\nகீரை நன்றாக வதங்கியவுடன் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளவும்\nதேங்காய் துருவல் நன்கு வதங்கியவுடன் கீரையில் நடுவில் ஒரு முட்டையை ஊற்றி சிறிது நேரம் முட்டையை வேக விடவும்\nமுட்டை மேல் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்\nபின்பு முட்டையில் கீரையுடன் நன்றாக கிளறி கிளறி கீழே இறக்கவும்\nஇரண்டு கை நிறைய முருங்கைக்கீரை\nமுருங்கைக் கீரை முட்டை பொரியல் - ம��ிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்���ள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu21.html", "date_download": "2021-02-28T18:21:17Z", "digest": "sha1:LSKIJMTEGRIKC2F7JE4WP2ENS5BN7BMF", "length": 80450, "nlines": 560, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nவாழைக்காய்க் குலை முற்றியவுடன் தாறு வெட்டிக் காய்களைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்களால் மூடிக் களிமண்ணால் மூட்டம் போட்டுச் சூடும் வெம்மையும் உண்டாக்கிப் பழுக்கச் செய்வார்கள். அதைப் போல் அந்த வீட்டின் கசப்பினாலும் வெம்மையினாலுமே அவள் மனம் பழுத்து இனிமை கண்டிருந்தது.\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nC.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nநாலைந்து நாட்களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததைப் போலவே அன்றும் பலமான இடிகளோடும், மின்னலோடும் கோடை மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த முன் மாலை நேரத்தில் மழை பெய்து நின்ற நிலையில் கோபுரங்களும், தானுமாக வார்த்தைகளால் இன்னதென வருணிக்க முடியாத தொரு பேரழகில் குளித்தெழுந்து ஈரம் புலராத பச்சை வனப்போடு இலங்குவது போல் தோன்றிக் கொண்டிருந்தது மதுரை நகரம். இசை வேளாளர்கள் நிறைந்த சங்கீத விநாயகர் கோயில் தெருவில் ஏதோ ஒரு வீட்டில் யாரோ ஓர் இளம் பருவத்து நாதஸ்வரக் கலைஞர் இந்த உலகத்தின் சகலவிதமான அழகுகளையும் ஒலி வடிவமான ஒரே ஓர் இராகத்தில் சொல்லிவிட விரும்புவதுபோல் தோடியை வாசித்துக் கொண்டிருந்தார். இன்னொரு வீட்டிலிருந்து தேர்ந்த விரல்கள் நல்ல வீணையின் நரம்புகளில் மிக மென்மையானதோர் இனிமையைப் பேசிக் கொண்டிருந்தன. தெருவைத் தழுவினாற் போல் நீண்டு செல்லும் மின்சார 'வயரிலும்' தந்திக் கம்பிகளிலும் முத்து முத்தாக மழை நீர் நிற்கவும் மாட்டாமல், சிந்தவும் மாட்டாமல் மனிதனுடைய ஆசைகளைப் போல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. யாரும் வராத தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி அங்கு யாரோ வேண்டியவர்கள் வரப்போவது போல் கற்பித்துக் கொண்ட ஆர்வத்தோடு வீட்டு வாசலிலிருந்து கவனித்த வண்ணம் இருந்தாள் மோகினி.\nஅங்கிருந்து விடுபட்டு எங்கோ உடனடியாகப் பறந்து போய்விட வேண்டும் போலத் தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம். உள்ளே அம்மாவும், கண்ணாயிரமும் கண்ணாயிரத்தோடு வந்திருந்த வேறொரு மனிதரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிரிப்பும் அரட்டையுமாகக் கண்ணாயிரம் பேசிய விதத்தைப் பார்த்தால் இந்த உலகத்தையே தாம் வம்பளப்பதற்கென்று சாசனம் செய்து கொடுத்துவிட்டது போல் பாவிப்பதாகத் தோன்றியது. அந்த நிலையில் உள்ளே உட்காருவதற்குப் பிடிக்காமல் தான் வாசலுக்கு எழுந்து வந்திருந்தாள் மோகினி.\n'அந்த வீட்டில் அந்தச் சூழ்நிலையில் தன் உடம்பையும் மனத்தையும் எப்படிப் பரிசுத்தமாகப் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்கும் முடியப்போகிறது' என்று எண்ணித் தவித்த போது எதிர்காலம் இருண்டு தெரிந்தது. 'கேளாதே வ���்து கிளைகளாய்த் தோன்றி' என்று ஒரு பழைய பாட்டு ஆரம்பமாகும். 'இந்த வீட்டைத் தேடி வந்து இந்த அம்மாவுக்குப் பெண்ணாய்ப் பிறந்து இந்தப் பூமியில் இப்படி அவதிப்பட வேண்டும் என்று யார் தவம் இருந்தார்கள்' என்று எண்ணித் தவித்த போது எதிர்காலம் இருண்டு தெரிந்தது. 'கேளாதே வந்து கிளைகளாய்த் தோன்றி' என்று ஒரு பழைய பாட்டு ஆரம்பமாகும். 'இந்த வீட்டைத் தேடி வந்து இந்த அம்மாவுக்குப் பெண்ணாய்ப் பிறந்து இந்தப் பூமியில் இப்படி அவதிப்பட வேண்டும் என்று யார் தவம் இருந்தார்கள்' என்று எண்ணும் போது அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. செந்தாமரைப் பூக்களாய் மலர்ந்த கைகளும், கால்களும் ஒளிரச் சத்தியமூர்த்தி அந்த வீட்டின் வாயிற்படிகளில் ஏறி வந்த இனிய நாட்கள் அவளுக்கு நினைவு வந்தன. கையில் அவனளித்த மோதிரத்தையும் இதயத்தில் அவனைப் பற்றிய நினைவுகளையும் அணிந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி நின்றாள் அவள். 'இந்த வழியாகத்தான் அவர் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வந்தார்' என்று எண்ணும் போது அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. செந்தாமரைப் பூக்களாய் மலர்ந்த கைகளும், கால்களும் ஒளிரச் சத்தியமூர்த்தி அந்த வீட்டின் வாயிற்படிகளில் ஏறி வந்த இனிய நாட்கள் அவளுக்கு நினைவு வந்தன. கையில் அவனளித்த மோதிரத்தையும் இதயத்தில் அவனைப் பற்றிய நினைவுகளையும் அணிந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் தெருக்கோடியை வெறித்துப் பார்த்தபடி நின்றாள் அவள். 'இந்த வழியாகத்தான் அவர் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் இந்த வழியாகத்தான் திரும்பிப் போனார்' என்று வந்த வழியும் போன வழியும் ஞாபகத்தில் இருந்தன. தெருவில் எங்கிருந்தோ நாத வெள்ளமான மதுர அலைகளோடு பொங்கிய நாதஸ்வரக்காரரின் தோடியும், மழை பெய்து நின்றிருந்த சூழ்நிலையும், இசை வண்டு முரல்வது போல் வீணையின் பக்குவமான ஒலியும், அவளை வேறு உலகத்தில் வேறு ஞாபகத்துக்குக் கொண்டு போயிருந்த போது அம்மா வந்து காதருகில் முணுமுணுத்து இந்த உலகத்தை ஞாபகப் படுத்தினாள்.\n\"வீட்டுக் கூடத்திலே பெரிய மனிசங்க... ரெண்டு பேரு வந்து பேசிக்கிட்டிருக்கிறப்போ, இங்கே தெருவிலே என்னா பாழாய் போறதுன்னு வந்து நின்னுக்கிட்டிருக்கிறே உன்னையத்தாண்டி கேக்குறேனே. உள்ளே வந்து உட்கார்ந���து தொலை. வந்திருக்கிறவங்களுக்கு இதமா ரெண்டு வார்த்தை சிரிக்கப் பேசு. அதிலே ஒண்ணும் கொறைஞ்சு போயிடாது.\"\n\"நான் என்னம்மா பேச போறேன் எல்லாம் நீயே பார்த்துப் பேசி அனுப்பிவிடு எல்லாம் நீயே பார்த்துப் பேசி அனுப்பிவிடு\" என்று அவள் வேண்டா வெறுப்பாகத் தட்டிக் கழிக்க முயன்ற போது அம்மா கோபித்துக் கொண்டு சீறினாள்.\n\"இப்பிடி யாருக்கு வந்த விருந்தோன்னு இருந்திட்டா நாளைப் பின்னே இந்த வீட்டைத் தேடி மனிசாள் யாரும் வரமாட்டாங்க. தொழில் பட்டுப்போய் நீயும் நானும் தெருவிலே பிச்சைக்கு நிற்கலாம்டீ...\"\n\"மானங்கெட்டுப் போய் வீட்டுக்குள்ளே நிற்கிறதை விட மானத்தோடு தெருவில் நிற்கலாம்...\"\nஇந்த வார்த்தைகளை இவ்வளவு துணிவாக அம்மாவிடம் 'வெடுக்'கென்று நேருக்கு நேர் அவள் சொல்லியிருக்கலாமோ, கூடாதோ ஆனால் சொல்லியாயிற்று. அம்மா பரபரப்பாக வந்த விதம், 'பெரிய மனுசாள்' வந்திருக்காங்க என்று சொல்லிய விதம் எல்லாமே அவள் மனத்தில் வெறுப்பை ஊட்டின. அந்த வெறுப்பின் விளைவாகத்தான் அவள் இப்படிப் பேசியிருந்தாள். செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து செல்வமும் செல்வாக்கும் உள்ளவரான பெரிய வணிகர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் கண்ணாயிரம். அந்தத் தன வணிகர் வீட்டில் கலியாணமாம. கலியாணத்தன்று மாலை வரவேற்பின் போது மோகினியின் நாட்டியம் இருந்தால் நல்லதாம். கண்ணாயிரம் அந்தத் தன வணிகரை அழைத்துக் கொண்டு வந்தது, அறிமுகப்படுத்தியது, பேசியது எல்லாமே, 'நான் ஏற்பாடு செய்கிறேன்' 'நான் தான் இதெல்லாம் ஏற்பாடு செய்ய முடியும்' என்ற திமிர் தெரியும்படி இருந்தன. கண்ணாயிரத்தைப் போல் எந்தத் தகுதியினாலும் கர்வப்பட வழி இல்லாதவர்கள் எதற்காகவோ கர்வப்பட்டுக் கொள்வதை அவள் மனம் பொறுத்துக் கொள்ள முடியாமல்\tவெறுத்தது. கர்வப்படுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் ஏதோ ஒரு சிறப்பான காரணம் உள்ளவர்கள் கர்வப்படுவதையே இந்த உலகம் ஏற்றுக் கொள்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் தயங்குகிறது. அப்படியிருந்தும் கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே கர்வப்படுவதற்குரியவர்களாகப் பாவித்துக் கொண்டு திரிவதைச் சமூகமும் பெரிய மனிதர்களும் எப்படி மன்னிக்கிறார்கள் ஆனால் சொல்லியாயிற்று. அம்மா பரபரப்பாக வந்த விதம், 'பெரிய மனுசாள்' வந்திருக்காங்க என்று சொல்ல���ய விதம் எல்லாமே அவள் மனத்தில் வெறுப்பை ஊட்டின. அந்த வெறுப்பின் விளைவாகத்தான் அவள் இப்படிப் பேசியிருந்தாள். செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து செல்வமும் செல்வாக்கும் உள்ளவரான பெரிய வணிகர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் கண்ணாயிரம். அந்தத் தன வணிகர் வீட்டில் கலியாணமாம. கலியாணத்தன்று மாலை வரவேற்பின் போது மோகினியின் நாட்டியம் இருந்தால் நல்லதாம். கண்ணாயிரம் அந்தத் தன வணிகரை அழைத்துக் கொண்டு வந்தது, அறிமுகப்படுத்தியது, பேசியது எல்லாமே, 'நான் ஏற்பாடு செய்கிறேன்' 'நான் தான் இதெல்லாம் ஏற்பாடு செய்ய முடியும்' என்ற திமிர் தெரியும்படி இருந்தன. கண்ணாயிரத்தைப் போல் எந்தத் தகுதியினாலும் கர்வப்பட வழி இல்லாதவர்கள் எதற்காகவோ கர்வப்பட்டுக் கொள்வதை அவள் மனம் பொறுத்துக் கொள்ள முடியாமல்\tவெறுத்தது. கர்வப்படுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் ஏதோ ஒரு சிறப்பான காரணம் உள்ளவர்கள் கர்வப்படுவதையே இந்த உலகம் ஏற்றுக் கொள்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் தயங்குகிறது. அப்படியிருந்தும் கண்ணாயிரத்தைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே கர்வப்படுவதற்குரியவர்களாகப் பாவித்துக் கொண்டு திரிவதைச் சமூகமும் பெரிய மனிதர்களும் எப்படி மன்னிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாமல் மனம் கொதித்தாள் அவள். அந்தக் கொதிப்பினால் தான் அம்மாவுக்குப் பதில் சொல்லும் போது அவ்வளவு கடுமையான வார்த்தைகளாகச் சொல்லிவிட்டாள். அவளுடைய பதில் வார்த்தைகளைக் கேட்டு அம்மா கோபத்தோடு தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு அழகுக் காட்டிவிட்டு உள்ளே போயிருந்தாள். வந்தவர்களும், அம்மாவும், கண்ணாயிரமும் எக்கேடும் கெட்டுப் போகட்டுமென்று வாசலிலிருந்தபடியே சிறுவனை அழைத்து, உள்ளே இருந்து தட்டில் பூவும், தேங்காய் பழமும் எடுத்துக் கொண்டு வரச்சொல்லி அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மீனாட்சி கோவிலுக்குப் புறப்பட்டுவிட்டாள் அவள். வடக்குக் கோபுரத்தின் வழியாகக் கோவிலுக்குள் நுழைந்து ஆடி வீதியில் கிழக்கு நோக்கி நடந்து கொண்டிருந்த போது மறுபடியும் மழை பிசுபிசுக்கத் தொடங்கியிருந்தது. அவளும் உடன்வந்திருந்த சிறுவனும் சாமி சந்நிதிக்குள் நுழைவதற்குள் மழை பலமாக வந்துவிட்டது. கோவிலுக்குள்ளும் கூட்டம் அதிகமாக இருந்தது. சாம��� சந்நிதியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மோகினி அம்மன் சந்நிதி முகப்புக்கு வந்த போதில் கூட்டம் உள்ளே நுழைய முடியாதபடி நெருக்கமாக இருந்தது. அர்ச்சனைச் சீட்டு வாங்குவதற்குப் பையனை வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டுக் கிளிக்கூண்டு மண்டபத்தை ஒட்டினாற்போல் தயங்கி நின்றாள் அவள். கூட்டிலிருந்த பல கிளிகளில் மிகவும் பெரியதாகிய பஞ்சவர்ணக் கிளி ஒன்று, வருகிறவர்கள் சொல்லித் தனக்குப் பழக்கப்படுத்திவிட்ட ஒரே ஒரு வார்த்தையாகிய, 'மீனாட்சி' 'மீனாட்சி' என்ற பதத்தை கிள்ளைப் பேச்சாக மிழற்றிக் கொண்டிருந்தது. கிழக்குப் பக்கம் பொற்றாமரைக் குளத்துக்கு மேலே திறந்த வானம் இடியும் மின்னலுமாக மழைக்கோலம் பூண்டிருந்தது. மழை நிற்கிற வழியாயில்லை. பொற்றாமரைக் குளத்தின் படிகளில் தண்ணீர் வடிந்து பாயும் ஓசை ஒரே அளவான சுருதியோடு ஒலித்துக் கொண்டிருந்தது. மிகப் பெரிதாகக் கேட்ட இடி ஓசை ஒன்றின் போது கிளிக்கூட்டு மண்டபத்தில் அடைபட்டிருந்த பஞ்சவர்ணக்கிளி மேலே 'படபட'வென்று சிறகடித்துப் பறக்க முயன்று முடியாமல் மறுபடியும் சட்டத்தில் வந்தமர்ந்தது. அப்படிப் பறக்க முயன்று போய்த் தளர்ந்து மறுபடியும் சட்டத்திலேயே அமர்ந்துவிட்ட அந்தக் கிளியையும் தன்னையும் மனத்தில் ஒப்பிட்டுப் பரிதாபத்தை உணர்ந்தாள் மோகினி. 'நீயும் நானும் கூண்டிலிருந்து பறந்து போய்ச் சுதந்திரமாக வாழ முடியாது கிளியே என்று புரிந்து கொள்ள முடியாமல் மனம் கொதித்தாள் அவள். அந்தக் கொதிப்பினால் தான் அம்மாவுக்குப் பதில் சொல்லும் போது அவ்வளவு கடுமையான வார்த்தைகளாகச் சொல்லிவிட்டாள். அவளுடைய பதில் வார்த்தைகளைக் கேட்டு அம்மா கோபத்தோடு தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு அழகுக் காட்டிவிட்டு உள்ளே போயிருந்தாள். வந்தவர்களும், அம்மாவும், கண்ணாயிரமும் எக்கேடும் கெட்டுப் போகட்டுமென்று வாசலிலிருந்தபடியே சிறுவனை அழைத்து, உள்ளே இருந்து தட்டில் பூவும், தேங்காய் பழமும் எடுத்துக் கொண்டு வரச்சொல்லி அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மீனாட்சி கோவிலுக்குப் புறப்பட்டுவிட்டாள் அவள். வடக்குக் கோபுரத்தின் வழியாகக் கோவிலுக்குள் நுழைந்து ஆடி வீதியில் கிழக்கு நோக்கி நடந்து கொண்டிருந்த போது மறுபடியும் மழை பிசுபிசுக்கத் தொடங்கியிருந்தது. அவளும் உடன்வந்திருந்த சிறுவனும் சாமி சந்நிதிக்குள் நுழைவதற்குள் மழை பலமாக வந்துவிட்டது. கோவிலுக்குள்ளும் கூட்டம் அதிகமாக இருந்தது. சாமி சந்நிதியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மோகினி அம்மன் சந்நிதி முகப்புக்கு வந்த போதில் கூட்டம் உள்ளே நுழைய முடியாதபடி நெருக்கமாக இருந்தது. அர்ச்சனைச் சீட்டு வாங்குவதற்குப் பையனை வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டுக் கிளிக்கூண்டு மண்டபத்தை ஒட்டினாற்போல் தயங்கி நின்றாள் அவள். கூட்டிலிருந்த பல கிளிகளில் மிகவும் பெரியதாகிய பஞ்சவர்ணக் கிளி ஒன்று, வருகிறவர்கள் சொல்லித் தனக்குப் பழக்கப்படுத்திவிட்ட ஒரே ஒரு வார்த்தையாகிய, 'மீனாட்சி' 'மீனாட்சி' என்ற பதத்தை கிள்ளைப் பேச்சாக மிழற்றிக் கொண்டிருந்தது. கிழக்குப் பக்கம் பொற்றாமரைக் குளத்துக்கு மேலே திறந்த வானம் இடியும் மின்னலுமாக மழைக்கோலம் பூண்டிருந்தது. மழை நிற்கிற வழியாயில்லை. பொற்றாமரைக் குளத்தின் படிகளில் தண்ணீர் வடிந்து பாயும் ஓசை ஒரே அளவான சுருதியோடு ஒலித்துக் கொண்டிருந்தது. மிகப் பெரிதாகக் கேட்ட இடி ஓசை ஒன்றின் போது கிளிக்கூட்டு மண்டபத்தில் அடைபட்டிருந்த பஞ்சவர்ணக்கிளி மேலே 'படபட'வென்று சிறகடித்துப் பறக்க முயன்று முடியாமல் மறுபடியும் சட்டத்தில் வந்தமர்ந்தது. அப்படிப் பறக்க முயன்று போய்த் தளர்ந்து மறுபடியும் சட்டத்திலேயே அமர்ந்துவிட்ட அந்தக் கிளியையும் தன்னையும் மனத்தில் ஒப்பிட்டுப் பரிதாபத்தை உணர்ந்தாள் மோகினி. 'நீயும் நானும் கூண்டிலிருந்து பறந்து போய்ச் சுதந்திரமாக வாழ முடியாது கிளியே காரணம் நீயும் நானும் பிறருடைய காட்சிக்குப் பண்டமாகிற அளவுக்கு அழகாயிருப்பதுதான். எங்கே இருக்கிறோமோ அங்கிருந்து பறந்து போய்விடத்தான் நீயும் நினைக்கிறாய். நானும் நினைக்கிறேன். ஆனால் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்து, கட்டுப்படுத்தியபடி கட்டுண்டு மடியவேண்டுமென்று தான் உன் தலையிலும் என் தலையிலும் ஒன்றாக எழுதியிருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. நீ இருக்கிற கூட்டை இரும்பு அளியிட்டு மூடியிருக்கிறார்கள். நான் இருக்கிற கூட்டை அப்படி யாரும் மூடிப் பூட்டி வைக்கவில்லை. வாசல், கொல்லை, கூடம், மேசை நாற்காலி, கட்டில், மெத்தை எல்லாம் இருக்கிற சுகமான கூட்டில் நான் அடைப்பட்டிருக்கிறேன். என்னுடைய கூட்டில் வாசலும் புறக்கடையும் திறந்தேயிருந்தாலும் நான் வெளியேற முடியாது. சொல்லிக் கொடுத்தபடி ஆடவும் அம்மாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவும் நான் அடைப்பட்டிருக்கிறேன். சொல்லிப் பழக்கப்படுத்தப் பெற்ற ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு நீயும் அடைப்பட்டிருக்கிறாய். நீயும், நானும் அழகாயிருக்கிறோம் என்று உலகம் திருப்திபடலாம். ஆனால் சுதந்திரமாயிருக்க முடியாத வரையில் நாம் திருப்திப்பட என்ன இருக்கிறது காரணம் நீயும் நானும் பிறருடைய காட்சிக்குப் பண்டமாகிற அளவுக்கு அழகாயிருப்பதுதான். எங்கே இருக்கிறோமோ அங்கிருந்து பறந்து போய்விடத்தான் நீயும் நினைக்கிறாய். நானும் நினைக்கிறேன். ஆனால் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்து, கட்டுப்படுத்தியபடி கட்டுண்டு மடியவேண்டுமென்று தான் உன் தலையிலும் என் தலையிலும் ஒன்றாக எழுதியிருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. நீ இருக்கிற கூட்டை இரும்பு அளியிட்டு மூடியிருக்கிறார்கள். நான் இருக்கிற கூட்டை அப்படி யாரும் மூடிப் பூட்டி வைக்கவில்லை. வாசல், கொல்லை, கூடம், மேசை நாற்காலி, கட்டில், மெத்தை எல்லாம் இருக்கிற சுகமான கூட்டில் நான் அடைப்பட்டிருக்கிறேன். என்னுடைய கூட்டில் வாசலும் புறக்கடையும் திறந்தேயிருந்தாலும் நான் வெளியேற முடியாது. சொல்லிக் கொடுத்தபடி ஆடவும் அம்மாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவும் நான் அடைப்பட்டிருக்கிறேன். சொல்லிப் பழக்கப்படுத்தப் பெற்ற ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு நீயும் அடைப்பட்டிருக்கிறாய். நீயும், நானும் அழகாயிருக்கிறோம் என்று உலகம் திருப்திபடலாம். ஆனால் சுதந்திரமாயிருக்க முடியாத வரையில் நாம் திருப்திப்பட என்ன இருக்கிறது' என்று இப்படியெல்லாம் நினைத்துப் பெருமூச்சி விட்டாள் மோகினி.\nஅதே மண்டபத்தின் அருகே முன்பு சத்தியமூர்த்தியைச் சந்தித்ததும், திருச்சுற்றில் வலம் வரும்போது அவன் பாதங்களைத் தொட்டு வணங்கியதும் நினைவு வந்து அவளைக் கண் கலங்கச் செய்தன. அந்தக் கணத்தில் அவளுடைய ஞாபகம் தான் தொட்டு வணங்கிய பாதங்களில் போய்ப் பதிந்தது அல்லது அவளுடைய ஞாபகத்தில் அந்தப் பாதங்கள் வந்து பதிந்தன. மீண்டும் மற்றோர் உரத்த இடியோசையில் மருண்ட அந்தக் கிளி மறுபடியும் சிறகடித்துப் பறக்க முயன்று முடியாமல் ஆற்றாமையோடு சட்டத்தில் வந்து அமர்ந்தது. அந்தப் பஞ்சவர்ணக்கிளியின் வெல்வெட் உடம்பையும் அதில் நிறங்களில் புரண்டெழுந்தாற் போன்ற பளபளப்பையும் பார்த்து, 'மீனாட்சி மீனாட்சி' என்ற ஒரே வார்த்தையைக் கதறி அதைத் தவிரக் கதறுவதற்கு வேறு பதமும், பறப்பதற்கு வேறு இடமும் கிடைக்காமலே தவிப்பதையும் உணர்ந்து, அந்த உணர்ச்சியிலேயே தன் துயரத்தையும் புரிந்து கொண்டவளாய் மலைத்து நின்றாள் மோகினி.\nதேங்காய்ப் பழமும் பூவும் இருந்த கூடை கீழே விழுந்து விடும் போலக் கைகள் நடுங்கின. மனம் எதையோ எண்ணி யாருடைய ஞாபகத்திலோ பெரிதாகத் தவித்தது. இதற்குள் வரிசையில் நின்றிருந்த சிறுவன் அர்ச்சனைச் சீட்டோடு வந்து சேர்ந்திருந்தான். கூட்டத்தோடு கூட்டமாகக் கோவிலுக்குள் சென்றாள் மோகினி. மீனாட்சி சந்நிதியில் அர்ச்சனை முடிந்து, பிரகாரத்தில் சுற்றிய போது சத்தியமூர்த்தியின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்ட இடத்தில் மேலே நடக்கத் தோன்றாமல் சில விநாடிகள் தயங்கி நின்றாள் அவள். மனமும் கால்களும் அந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் தயங்கின. 'உயிரைக் கொடுத்த தெய்வத்தைத் தரிசிக்க வந்த இடத்தில் உயிரைக் காப்பாற்றிய தெய்வமாகிய உங்களையும் தரிசனம் செய்ய நேர்ந்தது' என்று முன்பு கோவிலில் சந்தித்த போது, தான் அவனிடம் கூறியிருந்ததை நினைத்தாள் அவள். கோவிலில் ஒவ்வொரு சந்நிதியிலும் வணங்குவதற்காகக் கையெடுத்த போதெல்லாம் அவன் அன்போடு பரிவோடு தன்னைக் கைப்பற்றி அணிவித்த அந்த மோதிரம் கவனத்தில் பட்டதனால் வணங்கிக் கொண்டிருந்த தெய்வத்தின் ஞாபகத்தோடு வணங்க வேண்டிய தெய்வத்தின் ஞாபகத்தையும் சேர்த்து உண்டாக்கின. மனத்தில் தனியாக ஓடிக் கொண்டிருந்த நினைப்பைப் போல் அல்லது நினைப்பிற்கு ஏற்றாற் போல் புறத்திலும் தனியே ஒதுங்கிப் பிரிந்து நடக்க முடியாமல் மழையின் காரணமாக வந்தவர்கள் எல்லாம் வெளியேற முடியாது போய்க் கோவிலில் கூட்டம் அதிகமாயிருந்தது. மழை நின்று அவள் சிறுவனோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது இரவு ஒன்பது - ஒன்பதரை மணிக்கு மேல் இருக்கும். அப்போதும் கூடக் கண்ணாயிரமும் வந்தவரும் திரும்பிப் போகவில்லை. மேசை நடுவே வெற்றிலைப் பாக்கையும் வார்த்தைகளையும் சுவைத்து மென்று தின்று கொண்டிருந்தார்கள் அம்மாவும் கண்��ாயிரமும். கைவிரல்களில் நகைக்கடை வைத்த மாதிரி விதம் விதமான கற்களில் மோதிரமும், சரிகைக்கரை மட்டுமே தெரிய மடித்த விசிறி மடிப்புப் பட்டு அங்கவஸ்திரமும், அடிக்கடி தோளில் நிற்காமல் நழுவுகிற அங்கவஸ்திரத்தை எடுத்து மேலே சார்த்திக் கொள்ளும் கையும் தொந்தியுமாக வந்தவர் அசடு வழியச் சிரித்துக் கொண்டிருந்தார். அம்பு பாய்வது போல் வீட்டுக்குள் நுழைந்து கூடத்தில் நிற்காமலே விறுவிறுவென்று நடந்து போய் மாடிப்படி ஏறிவிட்டாள் மோகினி. நேரங்கெட்ட நேரத்தில் ஆண் பிள்ளைகளை உட்கார்த்தி வைத்துப் பேசிக் கொண்டு அம்மா கொட்டமடிப்பதை அவள் மனம் வெறுத்தது. பின்னாலேயே அவளைத் தொடர்ந்து அம்மாவும் படியேறி வந்தாள். \"இந்தா பாருடீ உனக்குத் தான் சொல்றேன். பையனை இட்லி பலகாரம் வாங்கியாறச் சொல்லி அனுப்பு. வந்தவங்களுக்குக் கொடுக்கணும். இந்த நேரத்திலே இங்கே மாடியிலே தனியா என்ன கிழிக்கப் போறே உனக்குத் தான் சொல்றேன். பையனை இட்லி பலகாரம் வாங்கியாறச் சொல்லி அனுப்பு. வந்தவங்களுக்குக் கொடுக்கணும். இந்த நேரத்திலே இங்கே மாடியிலே தனியா என்ன கிழிக்கப் போறே கீழே வந்து உட்கார்ந்து மனிசாளோட மனிசாளா இரேன்...\"\nமோகினி பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு மன அழுத்தத்தோடு இருந்தாள்.\n\"நீ ஏண்டி இப்படி இருக்கே பணமும் மதிப்பும் உள்ள பெரிய மனுசாள் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்காங்க. நான் படிச்சுப் படிச்சுச் சொல்றேன். குத்துக் கல்லாட்டமாச் சும்மா இருக்கியே... கல்யாணத்துக்கு ஆடணுமின்னு பேச வந்திருக்காரு. 'முழுசா அஞ்சு நூறு ரூபா நோட்டை எடுத்து அட்வான்ஸா வச்சிக்குங்க'ன்னு கொடுத்திருக்கிற மனுசாளிட்டே ரெண்டு வார்த்தை சிரிச்சுப் பேசிட்டாத் தான் என்ன குறைஞ்சு போவுதாம் பணமும் மதிப்பும் உள்ள பெரிய மனுசாள் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்காங்க. நான் படிச்சுப் படிச்சுச் சொல்றேன். குத்துக் கல்லாட்டமாச் சும்மா இருக்கியே... கல்யாணத்துக்கு ஆடணுமின்னு பேச வந்திருக்காரு. 'முழுசா அஞ்சு நூறு ரூபா நோட்டை எடுத்து அட்வான்ஸா வச்சிக்குங்க'ன்னு கொடுத்திருக்கிற மனுசாளிட்டே ரெண்டு வார்த்தை சிரிச்சுப் பேசிட்டாத் தான் என்ன குறைஞ்சு போவுதாம்\nசெய்ய விருப்பமில்லாத காரியத்தைச் செய்வதற்காகக் கதறி அழுகிற மனத்துடனும் செய்தே தீர வேண்டுமெ��்று கட்டாயப் படுத்தப்படுகிற அவசியத்துக்காகக் கீழிறங்கும் கால்களுமாக அம்மாவுடன் படிகளில் இறங்கினாள் அவள். கண்ணாயிரத்தின் வாழ்க்கையில் பொய் என்பது ஒரு பகுதியாயில்லை, பொய்யின் வாழ்க்கையில் தான் கண்ணாயிரம் ஒரு பகுதியாயிருக்கிறார் என்று மோகினி அறிந்திருந்தாள்.\n'உங்கள் வீட்டுக் கல்யாணத்தில் தன் பெண் தான் நாட்டியமாடணும்னு முத்தழகம்மாளுக்கு ஆசை' என்று அங்கே கலியாணம் நடக்கிற பிரமுகர் வீட்டில் பேசியிருப்பார். இங்கே வீட்டில் வந்து 'முத்தழகம்மா மோகினியோட நாட்டியக் கச்சேரி இருந்தால்தான் இந்தக் கலியாணத்துக்கு நான் சம்மதிக்க முடியும்'னு மாப்பிள்ளைப் பையனே ஒத்தக் காலில் நிற்கிறானாம்' என்று அதையே மாற்றிச் சொல்வார் கண்ணாயிரம். காரியம் ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர் அவர். புகழுக்காகவும் பணத்துக்காகவும் மானத்தையும் இழக்கலாம் என்ற எண்ணமும் செயலும் உடையவர் தான் கண்ணாயிரம். அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து கீழே வந்திருப்பவர்களைப் பார்ப்பதற்காகப் படி இறங்கிக் கொண்டிருந்த போது கோவிலில் கிளிக்கூட்டு மண்டபத்துக்குள் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பஞ்சவர்ணக் கிளியின் ஞாபகம் வந்தது மோகினிக்கு. அதையும் விடத் தன் நிலைமை இன்னும் மோசம் என்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டாள் அவள். கீழே இறங்கிக் கூடத்துக்குப் போனதும் அம்மா அங்கு வந்து காத்திருந்தவரை விட்டுக் கொடுக்காமல் தன் தேர்ந்த சாமர்த்தியத்தைப் பயன்படுத்திச் சாகஸமாகப் பேசினாள்.\n\"கோயிலுக்குப் போய்விட்டு வந்த பொண்ணு மாடியிலே போய்த் தலைவலின்னு சுருண்டு படுத்திருச்சு. நான் போய்ச் சொன்னேனோ இல்லையோ 'அப்படியா தேடி வந்தவங்களைப் பார்க்காம அனுப்பறது வளமொறையில்லே'ன்னு தலைவலியோட எழுந்து வந்திருக்கு...\nஅம்மாவும் கண்ணாயிரமும் பச்சைப் பொய்களை வந்திருந்தவருக்கு முன்னால் தாராளமாக வாரி வழங்கினார்கள். கேட்கக் கேட்க மோகினி மனம் கொதித்தாள்; வயிறெரிந்தாள். தாம் ஏதோ மிகவும் செல்லமாகவும் உரிமையோடும் கூப்பிடப் பாத்தியப்பட்டவரைப் போல் கண்ணாயிரம் அவளுடையப் பேரைச் சுருக்கி, \"என்ன மோகி நம்ப... இவர் இருக்காரே... (வந்திருந்த சரிகை அங்கவஸ்திரப் பிரமுகரைச் சுட்டிக்காட்டி) ரொம்பப் பெரிய கலாரசிகர். பத்து லட்ச ரூபாய் முதலீடு பண்ணி முழுக்க ���ுழுக்க டான்ஸே வருகிறாற் போல் ஒரு கலர் சினிமாப் படம் எடுக்கணும்னு இவாளுக்கு ஒரு நெனைப்பிருக்கு. அப்பிடி எடுத்தா நீதான் அந்தப் படத்திலே ஹீரோயின் நம்ப... இவர் இருக்காரே... (வந்திருந்த சரிகை அங்கவஸ்திரப் பிரமுகரைச் சுட்டிக்காட்டி) ரொம்பப் பெரிய கலாரசிகர். பத்து லட்ச ரூபாய் முதலீடு பண்ணி முழுக்க முழுக்க டான்ஸே வருகிறாற் போல் ஒரு கலர் சினிமாப் படம் எடுக்கணும்னு இவாளுக்கு ஒரு நெனைப்பிருக்கு. அப்பிடி எடுத்தா நீதான் அந்தப் படத்திலே ஹீரோயின்\" என்று குழைந்தார். சரிகை அங்கவஸ்திரம் அசடு வழியச் சிரித்துக் கொண்டிருந்தது. மாமிசத்தைக் கொத்திக் கொண்டு போகிற கழுகுப் பார்வை. மரத்தூணில் புடவையைச் சுற்றி வைத்துவிட்டு எதிரே ஒரு நாற்காலியைப் போட்டு உட்காரச் சொன்னால் உட்கார்ந்து மூன்று நாள் வாய் திறந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கத் தயாராயிருக்கிற அளவுக்குச் சரியான பெண் பிள்ளை கள்ளனாயிருப்பான் போலிருக்கிறது. இரண்டு நிமிஷம் நின்று விட்டு அம்மாவின் வார்த்தைகளையே மெய்யாக்குகிறவளாய்த் \"தலைவலி ரொம்ப அதிகமாயிருக்கு.. நான் வரேன்\" என்று நடைப்பிணமாய் மாடிக்குத் திரும்பினாள் மோகினி. திரும்பினவள் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு மாடப் பிறையில் கிடந்த பழைய டைரி ஒன்றிலிருந்து அரைத்தாளைக் கிழித்துப் பென்சிலால் அதில் ஏதோ எழுதலானாள். அப்போது அந்தக் காரியத்தைச் செய்யாவிட்டால் அவளுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது.\nசில வாழைத் தோட்டங்களில் வாழைக்காய் குலை முற்றியவுடன் தாறு வெட்டிக் காய்களைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்களால் மூடிக் களிமண்ணால் மூட்டம் போட்டுச் சூடும் வெம்மையும் உண்டாக்கிப் பழுக்கச் செய்வார்கள். அதைப் போல் அந்த வீட்டின் கசப்பினாலும் வெம்மையினாலும் அவள் மனம் பழுத்து இனிமை கண்டிருந்தது. கசப்பான அனுபவங்களிலும் வெம்மையான சூழ்நிலைகளிலும் வெந்து தவித்துக் கொண்டிருந்தவளுக்குக் கிடைத்த ஒரே ஒரு நல்ல ஞாபகம் சத்தியமூர்த்தியாயிருந்தான். அன்றிரவு மோகினி அந்தப் பென்சிலையும் காகிதத்தையும் வைத்துக் கொண்டு நீண்ட நேரமாய்ப் போராடும் மனத்தோடு இருந்தாள். படுக்கையில் விழுந்து குமுறிக் குமுறி அழுதாள். வாழ விரும்பாத போதும் வாழ்க்கையையே ஒரு கனமாகச் சுமையாக உணரும் போத�� சாவது கூடச் சுகமான காரியமாயிருக்கும் போல் தோன்றியது. கசப்புக்கும் வெம்மைக்கும் அப்பால் வாழ்க்கையின் இனிமைகள் பழுக்கவேயில்லை. யாரோ ஒரு சத்தியமான மனிதருடைய நல்ல கைகள் சாவிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஞாபகத்தை மதிப்பதற்காக வாழ வேண்டுமென்றுதான் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள். நீண்ட நாழிகை அழுத பின்பு அந்தக் காகிதத்தில் பென்சிலால் எழுதியதை ஒரு பழைய உறையில் இட்டு நன்றாக ஒட்டி மேலேயும் பென்சிலால் ஏதோ எழுதினாள்.\nவரவு செலவு பணம் காசு எல்லாம் அம்மா கையில் தான். ஸ்டாம்புக்குக் காசு வேண்டும். விடிந்ததும் அம்மாவிடம் என்ன சொல்லி எப்படிக் காசு கேட்பது ஸ்டாம்பு ஒட்டின கடிதத்தை விட ஸ்டாம்ப் ஒட்டாத கடிதம் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்று அவளுக்குத் தெரியும். விடியற்காலையில் மூன்றரை மணிக்குக் தெருக் கதவைத் திறந்து கொண்டு சந்தின் கோடியில் இருந்த பொதுத் தபால் பெட்டியில் அதைக் கொண்டு போய்ச் சேர்த்த போதே அறுபது எழுபது மைலுக்கு அப்பால் இருக்கும் மலை நாட்டு நகரத்தில் தன்னுடைய தெய்வம் அதைக் கையில் வாங்கிப் பிரித்துப் படிப்பது போல் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள் மோகினி. மாணவ மாணவிகள் புடைசூழ அந்தத் தெய்வம் கல்லூரிக்குள் நடந்து போவது போலவும், திரும்பி வருவது போலவும், தன்னுடைய தப்புத்தப்பாக எழுதிய பென்சில் எழுத்துக் கடிதத்தை வாங்குவது போலவும் கற்பனையில் நினைப்பதே சுகமான அநுபவமாக இருந்தது அவளுக்கு. அன்றைய வாழ்க்கையில் ஏதோ போதுமான பெரிய காரியத்தைச் செய்தது போன்ற திருப்தியை அடைந்திருந்தாள் அவள்.\nகாலையில் எழுந்ததும் அம்மா வேறு ஒரு செய்தியைச் சொன்னாள். \"கண்ணாயிரம் யாரோ பத்திரிகைக்காரங்களைக் கூட்டிக்கிட்டு வரேன்னிருக்காரு. உன் படத்தையும் போட்டு ஏதோ பேட்டியோ போட்டியோ - வெளியிடப் போறாங்களாம்... குளிச்சு நல்லா டிரஸ் பண்ணிக்கோ. பளிச்சிண்ணு தெரியறாப்பலே இரு. அழுது வடியாதே. படம், கிடம் பிடிச்சாலும் பிடிப்பாங்க...\"\n'இந்த வீட்டுக்கு யாரையாவது கூப்பிட்டுக் கொண்டு வருவதும் போவதும் வெற்றிலைப் பாக்குப் போடுவதுமாக வாழாவிட்டால் கண்ணாயிரத்துக்குத் தலை வெடித்துப் போய் விடுமோ' என்றெண்ணிக் குமுறுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட��டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாம���ை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nஆசிரியர்: நார்மன் வின்சென்ட் பீல்\nதள்ளுபடி விலை: ரூ. 265.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/prototyping-1st-october-2020", "date_download": "2021-02-28T18:57:33Z", "digest": "sha1:5UONGJU5TH4FPLDRL6OE3XF5GBTCBVFN", "length": 11256, "nlines": 239, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2020 - ஜெர்மன் கோட்டைக்குள் கொரியா! | PROTOTYPING 1st october 2020", "raw_content": "\nஎண்டேவரை விட... ஃபார்ச்சூனரை விட பெருசு\nகார் டிசைனிங் கோர்ஸ்… என்ன செய்யணும்\nபாதுகாப்பில் 5 ஸ்டார்... மைலேஜில்.. வசதிகளில்... ஓட்டுதலில்\nலோடு டிரைவர்களின் தோஸ்த்... படா தோஸ்த்\nகுட்டி ஸைலோ... என்ன ஆனது நுவோஸ்போர்ட் காருக்கு\nபழைய ��க்னிஸ்... எவ்வளவுக்கு வாங்கலாம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇந்த புகாட்டி காரின் விலை 75 கோடி\nஹார்னெட்... அங்கிள்ஸ் பைக் இல்லை\nடூ வீலர் டிசைனிங் அசத்திய அமீத் - கார்த்திக் கூட்டணி\nஆஃப்ரோடு, சாப்ட்ரோடு... பக்கா பேக்கேஜ்... ஹீரோ எக்ஸ்பல்ஸ்\nBS-6 பேஸன் ப்ரோ... ஹிட் அடிக்குமா\nமுதல் முறையாக 5 ஸ்பீடு கியரில்...\nஜெஸ்ட்டுக்கு அடுத்ததாய்... ஆக்ஸஸுக்கு நெருக்கமாய்...\nகவாஸாகி வல்கன் ஸ்டைலில் ராயல் என்ஃபீல்டு பைக்\n220 பல்ஸரைவிட ஸ்பீடா போகுது\nநல்ல வேலை கிடைக்க, இதுவே நல்ல வேளை\nஃப்யூல் இன்ஜெக்‌ஷனில் இத்தனை சென்ஸார்களா\n - காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாமா - தொடர் #20: சர்வீஸ் அனுபவம்\nகுங்ஃபூ பாண்டா முதல் எலெக்ட்ரிக் கார் வரை... ஜப்பானை மிஞ்சும் சீனா\nஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை\nஆல் இன் ஆல் ஆலமரம் சாம்சங் கார்\nவாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு\nஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்\nஹம்மரின் முதல் கஸ்டமர் யார் தெரியுமா\nகறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு\nகாரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்\nஇண்டிகாவுக்கும் பேலியோவுக்கும் என்ன ஒற்றுமை\nஏரோடைனமிக்ஸ் டிசைன்... விதை இவர் போட்டது\nஃபாஸ்ட் கார் கோல்ஃப்... பாஸ்தா... இரண்டுக்கும் இவர்தான் டிசைனர்\nகார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா\nஒரு காரில் இத்தனை லைன்களா\nகாரின் அழகு கலரில் தெரியும்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nமீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nடிசைன் உலகின் தந்தை, ரெமோ\nஜிப்... இணையற்ற சாதனையின் வடிவம்\nபுதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்\nதொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2021-02-28T19:23:06Z", "digest": "sha1:6533R7LJISH4EBRSXG452ZS5ZEXDJ2MT", "length": 10981, "nlines": 59, "source_domain": "cinemapokkisham.com", "title": "‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கா��்த்தி – Cinemapokkisham", "raw_content": "\n‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கார்த்தி\nநமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். ‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கார்த்தி\nதீபாவளி வாழ்த்துக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியதாவது:-\n‘கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.\nபடம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்கு தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல லாரியில் இறங்கி ஏறுவதற்கு கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.\nரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போல\nஉச்சம் தொட்டவர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் தான். அது எப்பவும் நம்மை பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும். ஆன்மிகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால், இயக்குநர் லோகேஷ் முதலிலேயே பட்டை போட வேண்டும் என்று கதையை எழுதிவிட்டார்.நான் வீட்டிலிருந்து எப்போது கிளம்ப்பினாலும் விபூதி பூசாமல் கிளம்பினது இல்லை. அது வளர்த்தவிதமாகக் கூட இருக்கலாம். படம் பார்த்து விட்டு.. என் நம்பரை எப்படியோ பிடித்து.. குடும்பம் குடும்பமாக பேசுகிறார்கள். முடிந்தவரை எல்லொரிடமும் பேசி விடுகிறேன்.\nஎன் அப்பா திரையரங்கில் ‘கைதி’யைப் பார்த���தார். சிறப்பான படம், அப்பா மகள் செண்டிமெண்ட் அனைவரிடமும் வெற்றியடையும். மற்றும் திரையரங்கப் பார்வையாளர்களுக்கான படம் என்றும் பாராட்டினார். எனக்கும் ஒரு மகள் இருப்பதால் இப்படத்தின் கதாபாத்திரத்தோடு சுலபமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.\nநேற்று இயக்குநர் லோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக (‘கைதி 2’) 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் முடித்து விடலாம் என்றார். அதுக்கு அவர் ரெடியாகதான் இருக்கிறார்.\nநல்ல விமர்சனங்கள் எழுதி வரும் உங்களுக்கும், பெரிய வெற்றி படமாக்கிய மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.\n தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் ... Read More\nநெற்றிக்கண் விவகாரம் – விசுவிடம் தனுஷ் விளக்கம்..\nநெற்றிக்கண் விவகாரம் - விசுவிடம் தனுஷ் விளக்கம்.. ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக தனுஷ் தெரிவித்திருந்தார். இதற்கு டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்தார். நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய ... Read More\n‘காப்பான்’ பட நடிகையை பணம் கேட்டு மிரட்டிய நால்வர் கைது\n'காப்பான்' பட நடிகையை பணம் கேட்டு மிரட்டிய நால்வர் கைது கடந்த ஆண்டு வெளியான சூர்யாவின் 'காப்பான்’ திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ’முனியாண்டி ... Read More\nNEWER POSTசெந்தமிழன் சீமான் – புதுமுகம் வசி இணைந்து நடித்திருக்கும் ” தவம் “\nOLDER POSTநந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376\nநடிகர் விஜயகுமாரின் கலைப் பயணம்-7.விஜயகுமார் – மஞ்சுளா காதல் திருமணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:41:46Z", "digest": "sha1:C7AVYQNQO4KBZKE4LNXFQ5AVP5MVQ6TU", "length": 9895, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "வாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nவாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற மே 19ந்தேதி நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது.\nஇந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்பவரை சமாஜ்வாடி கட்சி களமிறக்கி உள்ளது. இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர்.\nவீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அவர் புகார் எழுப்பினார். தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த புகார் குறித்து உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற புகார் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆதாரமற்ற புகார்களை கூறி களங்கம் ஏற்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என எல்லை பாதுகாப்பு படை வட்டார தகவல் தெரிவித்தது.\nஇதன்பின், ஹரியானாவின் ரேவரியில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில், பிரதமர் ���ோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் என்னவெனில், பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான் என்றார்.\nஇந்த நிலையில், அவரை பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியின் வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி நிறுத்தியிருந்தது.\nஇதற்கான இறுதிநாளான ஏப்ரல் 29ந்தேதி அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். எனினும், அவரது வேட்பு மனு இன்று நிராகரிக்கப்பட்டு உள்ளது.\nஇதுபற்றி தேஜ் பகதூர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, எனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை 6.15 மணியளவில் சான்றை சமர்ப்பிக்கும்படி நான் கேட்டு கொள்ளப்பட்டேன். சான்றை நாங்கள் சமர்ப்பித்து விட்டோம். எனினும் எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்வோம் என கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:37:45Z", "digest": "sha1:OJQQ7FU7PWVCRMLUZOHOAPWU3SIUFU3P", "length": 5258, "nlines": 66, "source_domain": "www.samakalam.com", "title": "பாதசாரி கடவையை அகற்றுவது தொடர்பிலான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க நடவடிக்கை |", "raw_content": "\nபாதசாரி கடவையை அகற்றுவது தொடர்பிலான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க நடவடிக்கை\nகொழும்பு நகரின் குறிப்பிட்ட சில வீதிகளில் பாதசாரி கடவையை அகற்றுவது தொடர்பிலான அறிக்கை ஒன்றனை கொழும்பு மாநாகர சபைக்கு சமர்ப்பிக்க வீதி பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.\nஇதன்பிரகாரம் இதுவரை 55 வீதிகளிலுள்ள பாதசாரி கடவைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.\nஅண்மைக்காலமாக பாதசாரி கடவையில் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்ட போதே குறித்த, ஆபத்து மிக்க பாதசாரி கடவைகள் கண்டறியப்பட்டுள்ளன.\nகொழும்பு மாநாகர சபையின் வ��ண்டுகோளுக்கு அமைய பாதசாரி கடவைகள் தொடர்பிலான அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை நாட்டின் பல பிரதான வீதிகளிலும் ஆபத்துமிக்க பாதசாரி கடவைகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகண்டி, குருநாகல, அம்பாந்தோட்டை,கம்பஹா நுகேகொடை, ஆகிய நகரங்களிலும் உள்ள பாதசாரி கடவைகள் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.\nமார்ச் 7 ஆம் திகதியை கருப்பு ஞாயிறாக பேராயர் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்\nமகிந்த – ரணில் சந்திப்பு\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி\nதண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தல்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/07044807/CITU-Trade-union-protest.vpf", "date_download": "2021-02-28T18:26:15Z", "digest": "sha1:KWGVFK3ZPX7TXVYKAOSXUJRVHUFE2D6T", "length": 12246, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "CITU Trade union protest || சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் + \"||\" + CITU Trade union protest\nசி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nமத்திய- மாநில அரசுகளை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சி.ஐ.டி.யு.) பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தனர்.\nமத்திய- மாநில அரசுகளை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சி.ஐ.டி.யு.) பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் நேற்று பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நேற்று காலையில் மழை பெய்ததால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு.வின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். முதலாளிகளுக்கு ஆதரவான, தொழிலாளர், விவசாய சட்டங்களை மத்திய -மாநில அரசுகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். கொரோனா நிவாரணமாக மாதம் ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் குடும்ப நபர்கள் அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி, கோதுமை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.\n1. 5 கோரிக்கைகளை முன்வைத்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்\n5 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஐகோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சத்தியசீலன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசை கண்டித்தும் நேற்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னை ஓட்டேரி மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n3. உபா சட்டத்தை திரும்ப பெற கோரி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஉபா சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\n4. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nதமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n5. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநில உரிமையாளர் மற்றும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குன்றத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. வீடு புகுந்து சினிமா நடிகைக்கு கொலை மிரட்டல் என்ஜினீயரிங் கல்லூரி உரிமையாளர் மீது போலீசில் புகார்\n2. பிரதமர் மோடி நாளை கோவை வருகை\n3. நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து க���ன்று வியாபாரி தற்கொலை தீயில் கருகிய மகளுக்கு தீவிர சிகிச்சை\n4. தேசிய முக்கியத்துவம் கருதி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஒத்துழைப்பு தேவை; சென்னை மாநகராட்சி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இஸ்ரோ கடிதம்\n5. 40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் என்னை அவமானப்படுத்துவதா நடிகர் தர்ஷன் ரசிகர்கள் மீது ஜக்‌கேஷ் பாய்ச்சல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2021/01/15125458/2256328/Tamil-News-Durai-Murugan-says-ADMK-making-more-promises.vpf", "date_download": "2021-02-28T19:24:28Z", "digest": "sha1:CE2ORLV6SKJNY3URCOUKCRYFRCTGEU5E", "length": 16045, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகள் அள்ளி விடுகின்றனர்- துரைமுருகன் பேட்டி || Tamil News Durai Murugan says ADMK making more promises for election", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nதேர்தலுக்காக அதிக வாக்குறுதிகள் அள்ளி விடுகின்றனர்- துரைமுருகன் பேட்டி\nஅதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர் என்று திமுக பொதுச்செயலாளர் கூறினார்.\nஅதிமுகவினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர் என்று திமுக பொதுச்செயலாளர் கூறினார்.\nவேலூர் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தொண்டர்களை சந்தித்தார்.\nஅஞ்சல்துறையின் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்துவது என்பது பா.ஜ.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவதாக உள்ளது.\nசென்றமுறை தமிழில் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தி திணிப்பு, சமஸ்கிருத அங்கீகாரம் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நியமித்தது ஆளுநர் தான். ஊழல் தொடர்பாக விசாரணை கமி‌ஷனும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அவரின் பதவியை நீட்டித்திருப்பது ஆளுநருக்கு அழகல்ல. மாணவர்களுக்கு தமிழக அரசு 2 ஜிபி டேட்டா அறிவித்துள்ளது.\nஅ.தி.மு.க.வினர் தேர்தலுக்காக அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். அவர்கள் எதையும் நிறைவேற்ற போவதில்லை.\nதி.மு.க. அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என்று அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.\nநாங்கள் ஏற்கனவே ஒருமுறை ஆட்சியில் இருந்தபோ���ு விவசாய கடனை தள்ளுபடி செய்து அதனை நிரூபித்துள்ளோம்.\nதேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவது குறித்து இப்போது எதையும் தெரிவிக்க முடியாது.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nகோபி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் விபத்தில் பலி\nமின் ஊழியர் மானபங்கப்படுத்தியதாக போலீசில் புகார் கொடுத்த இளம்பெண் தற்கொலை\nகோவை அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- காய்கறி கடைக்காரர் கைது\nதிருமங்கலம் அருகே தனக்குத்தானே கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி தற்கொலை\nபல்லடத்தில் தனியார் நூற்பாலையில் பெயிண்டர் படுகொலை\nசட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக இடையேதான் பலப்பரீட்சை- துரைமுருகன்\nவாலாஜா மேற்கு ஒன்றிய திமுக தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்- துரைமுருகன் பங்கேற்பு\nஅதிமுக அரசு ஏற்பாடு செய்வது கடைந்தெடுத்த அரசியல் மோசடி- துரைமுருகன் குற்றச்சாட்டு\nதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்- துரைமுருகன் பேட்டி\nஎனக்காக 2 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்- துரைமுருகன் உருக்கம்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவ��க்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/744145/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-02-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-75/", "date_download": "2021-02-28T19:32:40Z", "digest": "sha1:7CLXBNXSLV5FPOVNLM5P22KAYEB26G4P", "length": 2551, "nlines": 26, "source_domain": "www.minmurasu.com", "title": "பிப்-02: கல்லெண்ணெய் விலை ரூ.75.95, டீசல் விலை ரூ.69.89 – மின்முரசு", "raw_content": "\nபிப்-02: கல்லெண்ணெய் விலை ரூ.75.95, டீசல் விலை ரூ.69.89\nபிப்-02: கல்லெண்ணெய் விலை ரூ.75.95, டீசல் விலை ரூ.69.89\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.95 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.89 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதல் – பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மூடப்படும் எல்லைகள், 300 பேர் பலி – இதுவரை நடந்தவை என்ன\nகும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை – அஸ்வின்\nகும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை – அஸ்வின்\nஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்: ஆட்சேபனை தெரிவிக்கும் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/08/50rs.html", "date_download": "2021-02-28T18:27:20Z", "digest": "sha1:WBOR3NOADTC7JWAIOCQ3TVGWPVU3S22Q", "length": 9087, "nlines": 104, "source_domain": "www.pathivu24.com", "title": "50 ரூபாய் விவகாரம் - அமைச்சுக்களின் செயலர்களுடன் இன்று பிரதமர் பேச்சு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / 50 ரூபாய் விவகாரம் - அமைச்சுக்களின் செயலர்களுடன் இன்று பிரதமர் பேச்சு\n50 ரூபாய் விவகாரம் - அமைச்சுக்களின் செயலர்களுடன் இன்று பிரதமர் பேச்சு\nமலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவு விவகாரம் தொடர்பில் அமைச்சுகளின் செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒழுங்கு செய்துள்ளார்.\nகுறித்த பேச்சுவார்த்தை இன்று (01) இடம்பெறவுள்ளது.\n50 ரூபாய் விவகாரம் - அமைச்சுக்களின் செயலர்களுடன் இன்று பிரதமர் பேச்சு Reviewed by யாழவன் on August 01, 2019 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/mother-daughter-trapped-for-4-days-in-a-faulty-lift.html", "date_download": "2021-02-28T19:51:10Z", "digest": "sha1:L4QXFZYJYDOHWVFZCJB6Y74MQKVIX4AT", "length": 12606, "nlines": 151, "source_domain": "www.tamilxp.com", "title": "பழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் - மகள் - உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை » Health Tips in Tamil - Actress Photos - Latest Cinema Gallery", "raw_content": "\nபழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் – மகள் – உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை\nபழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் – மகள் – உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை\nசீனாவில் பழுதடைந்த லிப்டில் நான்கு நாட்களாக சிக்கி தவித்த தாய் – மகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nசீனாவில் நான்கு மாடி குடியிருப்பில் தாயாரும் மகளும் வசித்துவந்தனர். இருவரும் மாடிக்கு லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதடைந்தது.\nஇதில் 82 வயதான தாயாரும் அவரது 64 வயதான மகளும் சிக்கியுள்ளனர். உதவிக்கு யாரும் இல்லாததால் சுமார் 96 மணி நேரம் லிப்டில் கிடந்துள்ளனர்.\nஎன்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போன அவர்கள் உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்துள்ளனர்.\nபிறகு மீட்பு குழுவினரால் தாயார் மற்றும் மகள் மீட்கப்பட்டு ஜியான் நகரில் உள்ள கயாக்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு தாயும் மகளும் வீடு திரும்பினர்.\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பமான 7000 மாணவிகள்\nசாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 10 பேர் பலி\nரூபாய் 51 கோடி கடன் பாக்கி – அதிர்ந்து போன டீக்கடைக்காரர்\nசிட்டுக்குருவிக்காக இருளில் வாழும் மக்கள் – எந்த ஊர் தெரியுமா\nரத்தம் சொட்ட.. சொட்ட.. மனைவியின் கோர முகம்.. நடந்தே மருத்துவமனை சென்ற கணவன்..\nதண்ணீர் கேட்டு கெஞ்சிய அணில் – மனதை உருகவைத்த வீடியோ\nமழைக்காலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் – அதிர்ச்சி தகவல்\nஎன்ன சிம்ரன் இது.. கணவரை விவாகரத்து செய்த பெண்.. வளர்ப்பு மகனோடு திருமணம்..\nஇன்றைய ராசி பலன் 22-07-2020 (புதன் கிழமை)\nநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மூலிகைகள்\nநீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த பீர்க்கங்காய்\nவேட்டை நாய் திரை விமர்சனம்\nகூந்தலுக்கு ஹேர் டை பயன்படுத்துவது சரியா.. தவறா..\nஉங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் சிவப்பு மிளகாய்..\n40 வயது பெண்களே இது உங்களுக்கான பதிவு..\n அது எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது\nஇரவில் நன்றாகத் தூங்க வேண்டுமா அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க..\nகள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு வழங்கிய நூதன தண்டனை\nஅதிரடி காட்டிய விஷால் – சக்ரா திரை விமர்சனம்\nமாஸ் காட்டிய மோகன்லால் – த்ரிஷ்யம் 2 திரை விமர்சனம்\nகொரோனாவுக்கு மருந்து என 4 நாட்களாக சிறுநீரை குடித்து வந்த தாய்-மகன்\nதண்டவாளத்தில் படுத்துக்கொண்ட பெண் – வைரலாகும் பகீர் வீடியோ\nகுழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\nகுழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கனுமா.. இதோ நச்சுனு சில டிப்ஸ்..\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..\nபாரிஸ் ஜெயராஜ் திரை விமர்சனம்\nகேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா\nஇப்படி வாக்கிங் போங்க.. நிச்சயம் உடல் எடை குறையும்..\nகுட்டி ஸ்டோரி திரை விமர்சனம்\nஅடிக்கடி வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதா..\nசாப்பிடுவதற்கு முன்னால் சானிடைசர் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/yashika-aannand-lates-photos-01092020/", "date_download": "2021-02-28T18:27:36Z", "digest": "sha1:POXQRRBRKQBNFL3LGZGCABFNQPWTJQ2X", "length": 13498, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "“மியா கலீஃபாவ ஓணம் புடவையில பார்த்த மாதிரி இருக்கு” ருசி பார்க்க தூண்டும் யாஷிகாவின் புகைப்படம் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“மியா கலீஃபாவ ஓணம் புடவையில பார்த்த மாதிரி இருக்கு” ருசி பார்க்க தூண்டும் யாஷிகாவின் புகைப்படம் \n“மியா கலீஃபாவ ஓணம் புடவையில பார்த்த மாதிரி இருக்கு” ருசி பார்க்க தூண்டும் யாஷிகாவின் புகைப்படம் \nதமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.\nஇதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.\nதற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.\nஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.\nதற்போது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு யாஷிகா ஆனந்த்தின் Hot போட்டோ ஷூட் வலைதள பக்கத்தில் வெளிவந்து ரசிகர்களுக்கு மியா கலிபாவை ஞாபகம் வர வைத்து விட்டது.\nPrevious மேலாடையை கழட்டி விட்டு இளசுகளுக்கு போதை ஏற்றிய ஆண்ட்ரியா..\nNext “வருஷம் Full-ஆ ஓணமா இருக்கக்கூடாதா” பார்வதி நாயரை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\n“கவர்ச்சி புள்ளி மான்” – கிழித்து விட்டு அங்கங்கள் பங்கமாக காட்டிய அமைரா தஸ்தர்\n“வாழை இலை தோட்டத்தில் மல்கோவா மாம்பழம்” – ஹன்சிகா புகைப்படத்தை வர்ணிக்கும் இளசுகள்\n“நமக்கு ஏது சென்சார் Cut-U” தளதளன்னு ஆடி ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ \nSWIMMING POOL -‌ இல் புடவையை விளக்கி தர்ஷா குப்தா கொடுத்த போஸ் – வைரல் புகைப்படங்கள் \nபட்டு புடவையை பாதியாக வெட்டி அது தெரியும்படி மோசமாக போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி \nSunday விருந்து இதோ உங்களுக்காக” இடுப்பு, தொப்ள், தொ என Gayathri Reddy Photo \n“தம்மாதூண்டு இருந்தப்ப பார்த்தது, இப்போ நல்லா வளந்துட்டீங்க” ஸ்ரேயா ஷர்மா வெளியிட்ட சூடான புகைப்படங்கள் \n“அங்க யாரு முத்தம் வைத்தது… ” – அதுல்யா ரவி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஇடுப்பு வளைந்து நெளிந்து சாய் பல்லவி போட்ட ஆட்டம் – ஒரே மணி நேரத்தில் 1 மில்லியன் வியூவ்ஸ் \nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/son-mystery-death-police-inquiry-his-father-in-tirupur-040920/", "date_download": "2021-02-28T18:52:24Z", "digest": "sha1:IVOET6NRUWECECTOWDKD2MAN2A3N5FYY", "length": 15596, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "தந்தையுடன் லாரியில் பயணம் செய்த மகன் “மர்ம மரணம்“! தந்தையிடம் போலீசார் விசாரணை!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதந்தையுடன் லாரியில் பயணம் செய்த மகன் “மர்ம மரணம்“\nதந்தையுடன் லாரியில் பயணம் செய்த மகன் “மர்ம மரணம்“\nதிருப்பூர் : தாராபுரம் அருகே தந்தையுடன் லாரியில் பயணம் செய்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி மர்மமபான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற சதீஷ் (வயது 29) கூலி தொழிலாளியான செய்து வரும் இவருக்கு மனைவி வள்ளி(��யது 28) மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.\nநேற்று இரவு கோவை அருகே தடாகம் என்ற இடத்தில் உள்ள ரம்யா சேம்பர் என்ற செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக தனது 8 வயது மகன் சங்கர் ,7வயது மகன் பொன்னர் ஆகியோருடன் செல்வம் அவ்வழியாக வந்த விறகு லாரியில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார்,\nஅப்போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோனேரிப்பட்டி என்ற இடம் அருகே வரும்போது ஓடும் லாரியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் சங்கர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினான். இந்நிலையில் கோவை தடாகத்திற்கு சென்ற செல்வம் லாரியில் தன்னுடன் பயணம் செய்த மகனை காணவில்லை என கோவை சூலூர் போலீசில் புகார் செய்தார்.\nஇந்நிலையில் தாராபுரம் கோனேரிப்பட்டி அருகே இன்று அதிகாலை 2 மணி அளவில்அடையாளம் தெரியாத நிலையில் லாரி சக்கரங்களில் சிக்கி உடல் நசுங்கி கிடந்த 8 வயது சிறுவனின் உடலை கைப்பற்றிய மூலனூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கோவை சூலூர் போலீசில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது செங்கல் சேம்பர் தொழிலாளி செல்வத்தின் மகன் சங்கர் என்பது தெரியவந்தது.\nசிறுவன் சங்கர் ஓடும் லாரியில் இருந்து தவறி விழுந்தது கூட தெரியாமல் அவனது தந்தை செல்வம் லாரியில் பயணம் செய்தாரா அல்லது லாரியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டானா என்பது குறித்து மூலனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார். லாரியில் சிக்கி உயிரிழந்த சங்கர் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nTags: தந்தையிடம் போலீசார் விசாரணை, தாராபுரம், திருப்பூர், மகன் மர்ம மரணம், லாரியில் பயணம்\nPrevious தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு : 10ஆம் வகுப்பு தேர்ச்சியானால் போதும்\nNext காதலால் தற்கொலைகள் அதிகரிப்பதால் காதலை தடை செய்ய முடியுமாஆன்லைன் கல்விக்கு ஆதரவாக ஹெச்.ராஜா கேள்வி\nதேக்கம்பட்டி முகாமில் ஆண்டாள் யானை தாக்கப்பட்ட சம்பவம்: யானையை திரும்பக் கேட்கும் அசாம் அரசு..\nசோனியாவுக்கும், ஸ்டாலினுக்கும் தனது மகன்கள் மீது தான் கவலை : அமித்ஷா பேச்சு..\nகமல்ஹாசன் குறி வைத்த 2 தொகுதிகள் : கோவையில் முக்கிய தொகுதியில் போட்டி\nசிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: நாளை சிபிச���ஐடி விசாரணை தொடங்குகிறது..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 479 பேருக்கு தொற்று உறுதி..\n8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை மையம் தகவல்..\nகள்ளக்குறிச்சியில் தனித்து போட்டியிட்டால் 10% வாக்குகள் பெறலாம் : பிரேமலதா கணிப்பு\nதிருநெல்வேலியில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்: நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்..\nஅரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/01-aug-2020", "date_download": "2021-02-28T19:53:13Z", "digest": "sha1:7CMQLGH5DM4ONV664KVPRLNL7QLI76HO", "length": 11272, "nlines": 264, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன்- Issue date - 1-August-2020", "raw_content": "\nஓனர்ஸ் காரா... ஓட்டு���ர்கள் காரா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபழைய ஜீப்... பராமரிப்பில் சீப் இல்லை\nஒழுங்கா பைக் ஓட்டலேனா... தோப்புக்கரணம்\nஎஸ்யூவியில் இது S க்ளாஸ்\nபிரியோ ஏன் தோற்றுப் போனது\nவருது நிஸானின் குட்டி எஸ்யூவி\nசாதா வெர்னாவா... தாதா வெர்னாவா\nஹெக்டர் ப்ளஸ்ஸில் என்ன ப்ளஸ்\nகாரில் ஒளிந்திருக்கிறது காட்டு மிருகம்\n250 சிசியில் சின்ன டொமினார்\nமுன்பைவிட செமயா... வந்துடுச்சு BS-6 கிராஸியா\nவருது ஹீரோவின் குட்டி எக்ஸ்ட்ரீம்\nபட் பட் ... எக்ஸெல் மொபெட்\n``டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம்கள் ஸ்கோடாவில் இருக்கும்\nகேட்ஜெட்ஸ் : ஒன்ப்ளஸ் டிவி - க்கள்... எப்படி இருக்கு\nக்ளட்ச் இல்லை... கியர் உண்டு iMT - கியர்பாக்ஸ் விதிமுறைகள்\nஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்\nகாருக்கு பெரிய சைஸ் டயர் போட்டால் என்னாகும் தொடர் #19: சர்வீஸ் அனுபவம்\nஓனர்ஸ் காரா... ஓட்டுநர்கள் காரா\n250 சிசியில் சின்ன டொமினார்\nஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஓனர்ஸ் காரா... ஓட்டுநர்கள் காரா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபழைய ஜீப்... பராமரிப்பில் சீப் இல்லை\nஒழுங்கா பைக் ஓட்டலேனா... தோப்புக்கரணம்\nஎஸ்யூவியில் இது S க்ளாஸ்\nபிரியோ ஏன் தோற்றுப் போனது\nவருது நிஸானின் குட்டி எஸ்யூவி\nசாதா வெர்னாவா... தாதா வெர்னாவா\nஹெக்டர் ப்ளஸ்ஸில் என்ன ப்ளஸ்\nகாரில் ஒளிந்திருக்கிறது காட்டு மிருகம்\n250 சிசியில் சின்ன டொமினார்\nமுன்பைவிட செமயா... வந்துடுச்சு BS-6 கிராஸியா\nவருது ஹீரோவின் குட்டி எக்ஸ்ட்ரீம்\nபட் பட் ... எக்ஸெல் மொபெட்\n``டிஜிட்டல் ப்ளாட்ஃபார்ம்கள் ஸ்கோடாவில் இருக்கும்\nகேட்ஜெட்ஸ் : ஒன்ப்ளஸ் டிவி - க்கள்... எப்படி இருக்கு\nக்ளட்ச் இல்லை... கியர் உண்டு iMT - கியர்பாக்ஸ் விதிமுறைகள்\nஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்\nகாருக்கு பெரிய சைஸ் டயர் போட்டால் என்னாகும் தொடர் #19: சர்வீஸ் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedipaar.com/shortdetail.php?id=41", "date_download": "2021-02-28T18:41:51Z", "digest": "sha1:YSZQQLJFTOFMXC2RETWZPMLQU2DFESOR", "length": 5481, "nlines": 75, "source_domain": "thedipaar.com", "title": "Canada", "raw_content": "\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன�\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலைய�\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருக\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவு�\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்ச\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்�\nசவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ ப�\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை �\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸ�\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமை\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு\nசாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் -அதாஉல்லா எம்.பியை சந்தித்த\n\"திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்\" - ராகுல�\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற�\nகாளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை உயிரிழப்�\nசிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/05/15052012.html", "date_download": "2021-02-28T18:37:43Z", "digest": "sha1:QJ4CCHYAUFZ2UD7VG2YSIXW2GHB2HPOF", "length": 43249, "nlines": 613, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 15/05/2012", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 15/05/2012\nமதுரை ஆதினம் கனவில் வந்த சிவபெருமான், ஜெயேந்திரர் மீது வழக்கு தொடர்ந்த ரஞ்சிதா, மதுரை ஆதீனத்தை மீட்க ஒரு குழு...\n24 அணிறேர கேமரா இருக்கும் அறையில் தங்க நித்தி சவால் போன்றவை தமிழகத்தின் டாப் டென் செய்திகளில் தினமும் ஆக்கிரமித்துக்கொண்டு உயிரை எடுக்கின்றது.\nதிரும்பவும் கேரளா சண்டித்தனம் செய்கின்றது.. முல்லை பெரியாறு அனை பலமாக இருக்கின்றது என்று தெரிவித்தும் அணை கட்ட எந்த தடையும் ஐவர் குழு விதிக்க வில்லை என்று பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக மீண்டும் பிரச்சனையை எழுப்ப ஆரம்பிக்கின்றது..\nபிரபல பத்திரிக்கை ஜூவி நடத்திய சர்வேயில் தமிழக முதல்வரின் ஒரு வருடகால ஆட்சி 100/35 மார்க்தான் வாங்கி இருக்கின்றது.. இதைத்தான் நாங்க எலெக்ஷனுக்கு முன்ன இருந்து சொன்னோம்.. அவர் மாறிவிட்டார் தமிழகத்தினை அப்படியே புரட்டி போட்டு விடுவார் என்று எலெக்ஷனுக்கு முன் குதித்த பத்திரிக்கை இன்று இம்புட்டுதான் எடுத்து இருக்கின்றார் என்று சொல்லுகின்றது..\nசிக்னல் போட்டாதான் போக முடியும் என்று தெரிந்தும், நிறுத்துக்கோட்டை தாண்டி ஸ்டைலா நின்னுகிட்டு, சிக்னல் விழுந்து போறவனுக்கு வழிவிடாம முந்திரிக்கொட்டை போல முன்னாடி வந்து நிக்கற பண்ணாடைகளை என்ன செய்யலாம்... இருப்புக்கை மாயாவி போல சட்டுன்னு மறைஞ்சி போயி நடு மண்டையில நங்குன்னு கொட்டனும்னு தோனுது..\nசென்னையில் மூளைக்கு மூளை போலிஸ் நிற்கின்றது... நகரில் செயின் ஸ்நாட்சிங் அதிமானதுத்தான் காரணம்... நல்ல விஷயம் தொடருங்கள்..\nசென்னையில் போக்குவரத்து போலிசாருக்கு அவர்கள் செயலில் புதிய மாற்றம்... நவநாகரிக பெண்ணாக இருந்தால் எதையும் கேட்காமல் விட்டு விடுவார்கள்.. இப்போது பல ஜீன்ஸ்கள் லைசென்ஸ் இல்லாமல் ஆர்சி புக் இல்லாமல் உதட்டு மேல் பூத்த வியர்வையை துடைத்த படி என்னையே புடிச்சிட்டியே என்று கண்களில் வெறியோடு கை பிசைந்து நிற்கும் காட்சிகளை சென்னை தெருக்களில் இப்போதேல்லாம் காண முடிகின்றது.\nஏன்டா ஷேர் ஆட்டோவுல போவப்போறேன்னு தெரியுது.. மேல் பாக்கெட்டுல இரண்டு பத்து ருபாய் எடுத்து வச்சிக்க வேண்டியதுதானே பீக் அவர்ல டிராபிக்ல ஓரமா ஷோ ஆட்டோ வண்டியை நிறுத்தி, வண்டிக்குள்ள இறக்கறவன் அத்தனை பேரும் ஆபிஸ் போற அவசரத்துல வேர்வை கசகசப்புல உட்கார்ந்து இருக்கும் போது , வண்டியை உட்டு இறங்கி பேண்ட் பின்னால இறக்கற பர்சை எடுத்து பத்து ரூபாயை தடவி தடவி எடுத்துக்கொடுக்க ஸ்டைல் காட்டறவனுங்களை இழுத்து போட்டு உதைக்கலாமான்னு கோ��ம் வருது...லேடிஸ் ஒரு சிலரைத்தவிரை எல்லோரும் கையில் சில்லரையோடு உட்கார்ந்து இருக்கின்றார்கள்.\nசென்னை நங்கநல்லூரில் 1000 சதுர அடி பரப்பளவில் தண்ணீர் பிரச்சனை இல்லாத ஏரியாவில் , அடுக்கு மாடி குடியிருப்பில் வாங்கி 5 முதல் எழு வருடங்கள் ஆன பழைய பிளாட் நண்பருக்கு அவசரமாக விலைக்கு வேண்டும்... தனி வீடாக இருந்தாலும் பரவாயில்லை..தொடர்புக்கு 98402 29629\nவணக்கம் 22 வயதுக்கான எண்ணங்களை மிக அழகாய் சொல்லி இருக்கின்றாய்...\nரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச ஆட்டியூட் அது.. எனக்கு எது சரின்னு படுதோ அதை எழுதுகின்றேன்..நான் யோக்கியமானவன் என்று காட்ட நான் ஒரு போதும் முயற்சித்ததும் இல்லை.. அப்படி எழுதுவதும் இல்லை.. எதிரில் என் ஆத்ம நண்பனிடம் எந்த தடங்கலும் இல்லாமல் எப்படி சரளமாக பேசுகின்றேனோ அப்படித்தான் எழுதுகின்றேன்... அது சிலருக்கு பிடிக்கின்றது சிலருக்கு பிடிக்கவில்லை....\nநாம் பலரின் எண்ணவோட்டம் ஓரே மாதிரியாக இருக்கும் போது நீ நினைப்பதை நான் எழுதி இருக்கலாம்..\nயாழினி எதிரில் பேட் வேர்ட்ஸ் பேசுவதை குறைக்கலாம் ஆனால் என்னால் பேசாமல் இருக்க முடியாது.... தவிர்க்க முயற்சிக்கின்றேன்...\nஉங்க அப்பா எங்கயும் போகலை ஒன்னோடதான் இருக்கார் நீ பில் பண்ணு.. கண்டிப்பா உன்னோட அப்பாவும் இப்படித்தான் பில் பண்ணி இருப்பார்..90 பர்சென்ட் அப்பாக்கள் அப்படித்தான் பீல் பண்ணுவாங்க...\nஇது ரொம்ப சின்ன உலகம் ஏதாவது ஒரு பொது இடத்தில் எதிர்பாராத விதமாய் நிச்சயம் சந்திப்போம்\nஉன் எதிர்கால வாழ்வு பிரகாசிக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கின்றேன்..\nவாழ்க்கை ஒரு இலவச சர்க்கஸ்..\nகணவனுக்கு மவுத் அல்சர் இருப்பது நன்கு தெரிந்தும் காரக்குழம்பு வைத்து வஞ்சத்தை தீர்துக்கொள்ளுகின்றார்கள் காதல் மனைவிகள்\nதாயோ ,தாரமோ, சகோதரியோ,மகளோ,எவரிடமாவது தன்னை முழுவதும் தொலைத்துக்கொள்ளவே ஆண் விரும்புகின்றான்..\nவிஜய் டிவியில் அமிர்கானின் சத்யமே ஜெயதே நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகின்றது.. குட் டச் பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு மிக அருமையாக கிளாஸ் எடுத்தார்.. ஹேட்ஸ் ஆப் அமிர்கான்..\nகருனைக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாமல், மெத்தப் படித்த பெண்களே உணர்ச்சிவசப்பட்டு குழப்பிக்கொள்ளும் போதுதான் மனது ரொம்பவே வலிக்கின்றது...\nஎன்னை பொருத்தவரை ஒரு மனிதனுக்கு மிக மிக கர்வமான தருணம் என்பது எதுவெனில், சொந்தமற்ற மனிதர்கள் எதிர்பார்ப்பில்லாமல் நம்மை காட்டுத்தனமாக நேசிப்பதுதான்.\nநண்பர்கள் என்பவர்கள் ஸ்கெட்ச் பென்சில் போல... நம் வாழ்க்கையை கலர்புல்லாக மாற்றுபவர்கள்... நான் வேண்டுமானல் உங்களுடைய விருப்பமான கலர் ஸ்கெட்ச் பென்சிலாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் உங்கள் ஓவியத்தை நிறைவு செய்ய ஏதாவது ஒரு இடத்தல் நான் உபயோகமாக இருப்பேன்....\nLabels: அரசியல், அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nஎன்ன ஜாக்கி , வேலை அதிகமோ இப்பெல்லாம் சாண்ட்விச் சீக்கிரமே கிடைக்காம பசியெடுக்குது . . .கொய்யால இப்பவாவது வந்துதே . .\nஜே மேட்டர் அப்படியே சரி . .முதலாமாண்டே இப்படீன்னா .இனி. . . .\nஅந்த புள்ள ஸ்வேதா சொன்னது சரிதான் ஜாக்கி, யாழினி முன்னாடி ரொம்பவே குறைச்சிக்கோங்கோ . .\nசத்யமேவ ஜெயதே போல ப்ளாக்ல எழுத நீங்களும் முயற்சிக்கலாம் . .அப்பப்போ நீங்களும் எழுதறது உண்டு அதனால சொன்னேன் .\nம் ம் ம் ம் லாஸ்ட் நாட் த லீஸ்ட் . . பென் செம பென் . . . .\nஅண்ணன் பேரு சீதானு அவங்க சொல்லியிருக்காங்க நீங்க என் பொன்னு பேர ஸ்வேதானு எழுதியிருக்கிங்க கொஞ்சம் திருத்திடுங்க தல\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\n//இருப்புக்கை மாயாவி போல சட்டுன்னு மறைஞ்சி போயி நடு மண்டையில நங்குன்னு கொட்டனும்னு தோனுது..//\n :) நீங்களும் காமிக்ஸ் பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டீங்க\nவாழ்க்கை ஒரு இலவச சர்க்கஸ்..\nதேவை கொஞ்சம் கவனம். //\nஆமா, இங்க எல்லாமே இலவசம் தான்.. நாம தான் கவனமா இருக்கனும்....\nகருத்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.... காத்திக் ஏதோ உங்கள் புண்ணியத்துல திரும்ப காமிக்ஸ் படிக்க ஆரம்பிச்சி இருக்கேன்.\nஅருள் வேலை பளு காரணமா மறந்து போயிட்டேன்.. திரும்ப ஒரு மெயில் அனுப்புங்கள்.\nசீதா சாரி என்னோட மிஸ்டேக் மாத்திட்டேன்.. சாரி..\nவடிவேல் நன்றி.. யோவ் நீ எல்லாம் ஊர்ல இருக்கியா\nமோகன் சார்.. நான் எல்லாம் விளிம்புநிலை மனிதனாக வாழ்க்கையை ஆரம்பித்தவன் அதனால் அது எல்லாம் தொட்டில் பழக்கம்.. நான் என்ன வச்சிகிட்டா வஞ்சனை செய்யறேன்.\nஎந்த மனிதனும் 100% சரியில்லை, அப்படி ஆகவும் முடியாது.ஒரு மனிதனின் மறுமுகம் தெரியாதவரை அவன் நல்லவன்.( உனக்கு பிடித்த வரி , எனக்கும் பிடிக்கும்)\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/05/2012\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 15/05/2012\nVazhakku Enn 18/9-2012/உலக சினிமா/இந்தியா/வழக்கு எ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ர���ல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பா��� வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/22424/Vijay-Rupani-swearing-in-as-Gujarat-chief-minister-on-Tommorrow", "date_download": "2021-02-28T18:36:34Z", "digest": "sha1:7SYXW7VCQMF53535DRYYE7HX77RO7LEH", "length": 7772, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி நாளை பதவியேற்பு | Vijay Rupani swearing-in as Gujarat chief minister on Tommorrow | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி நாளை பதவியேற்பு\nகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக கட்சி நாளை முறைப்படி பதவியேற்கிறது.\nகுஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேலும் நாளை பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இதற்காக குஜராத் காந்திநகரில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்துடன் மத்திய அமைச்சர், கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி மதத்தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குஜராத் பாஜக தலைவர் ஜிடு வஹானி தெரிவித்துள்ளார். குஜராத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில், 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களை பெற்றுள்ளது.\nஅமெரிக்காவுக்குள் நுழைய அகதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து\nஇருபது ரூபாய் கொடுத்து கடன் சொன்னால் மக்கள் வாக்களிப்பார்களா\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம�� செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவுக்குள் நுழைய அகதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து\nஇருபது ரூபாய் கொடுத்து கடன் சொன்னால் மக்கள் வாக்களிப்பார்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-28T20:01:10Z", "digest": "sha1:PLFFTFMSNDPSKNMOS7VAWHZ7LK5ABDOH", "length": 5825, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஹொங்கொங் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஹொங்கொங்கில் ஊடகம்‎ (1 பகு)\n► ஹொங்கொங் கட்டிடக்கலை‎ (1 பகு, 1 பக்.)\n► ஹொங்கொங் கலைகள்‎ (2 பகு)\n► ஹொங்கொங்கில் கலைகள்‎ (1 பகு)\n► ஹொங்கொங்கில் பொழுதுபோக்கு‎ (2 பகு)\n\"ஹொங்கொங் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2019, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-02-28T19:06:02Z", "digest": "sha1:DAKA2ZYB5J7KLSFLGRA3BGEISWRQ7OPE", "length": 10518, "nlines": 137, "source_domain": "ta.wikiquote.org", "title": "இறைமறுப்பு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇறைமறுப்பு அல்லது நாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளைய���ம் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை.\nதத்துவ ஞானம் சிறிதே பெற்றால் நிரீச்வரவாதியாக்கும்; ஆழ்ந்ததாகப்பெற்றால் ஈச்வரவாதியாக்கும். பேக்கன்[1]\nகடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும் அற்புதங்கள் காட்டுவதில்லை. அவருடைய சாதாரண சிருஷ்டிகளே போதும். பேக்கன்[1]\nநாத்திகம், வாழ்க்கையைக்காட்டிலும் இதயத்திலேயே உள்ளது. -பேக்கன்[2]\nசொற்பமான தத்துவஞானம் மனிதர்களின் மனங்களை நாத்திகத்தின்பால் செலுத்தும் ஆனால், ஆழ்ந்த ஞானம் அம் மனங்களைச் சமயத்தின்பால் செலுத்தும். -பேக்கன்[2]\n நிரீச்வர வாதம் தத்துவ சாஸ்திரியின் தவறேயன்றி மனித இயல்பின் தவறன்று. பான்கிராப்ட்[1]\n நல்லோர் வருந்தல் - தீயோர் வாழ்தல் இவையே நிரீச்வர வாதத்துக்குக் காரணம். ட்ரைடன்[1]\n நிரீச்வர வாதம் எந்தப் பெரிய உண்மைகளை மறுக்கிறதோ அவற்றையெல்லாம் பெறுவதற்கு வேண்டிய நம்பிக்கையைப் பார்க்கிலும் மிக அதிகமான நம்பிக்கை வேண்டும் ஒருவன் நிரீச்வரவாதியா யிருப்பதற்கு. அடிஸன்[1]\nபாவங்களுக்கெல்லாம் அடிப்படை இறை நம்பிக்கையின்மை -பார்ரே[3]\nபெற்றோர்களுக்கும். குழந்தைகளுக்கும். அரசர்களுக்கும். குடிகளுக்கும் ஒற்றுமையைப் புனிதமாக்கி உறுதி செய்வது இறை நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாமை ஒவ்வொரு பந்தத்தையும் அறுத்துவிடுகின்றது. - பெஸ்டலோஜி[3]\nபொதுவாக, இஷ்டடம் போல் சிந்திப்பவர்கனே எதையும் சிந்தியாதவர்களாயிருக்கின்றனர். - ஸ்டெர்னி[3]\nஇறை நம்பிக்கையின்மையால் ஏற்படும் நஷ்டங்களுக்கு ஈடாக அது எதையும் அளிப்பதில்லை. -சால்மர்ஸ்[3]\nநாதிகம் நம்பிக்கையின் மரணம்: ஆன்மாவின் தற்கொலை.[2]\nநெருக்கடியான ஆபத்துக் காலத்திலும் ஒரு தெய்விக சக்தியை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதமுள்ளவர் சிலரே இருப்பர். - பிளேட்டோ[2]\nநல்லொழுக்கமுள்ளவர்கள் கஷ்டமடைவதும், தீமை வெற்றி பெறுவதும் மனித சமூகத்தில் நாத்திகர்கள் பெருகக் காரணமா யுள்ளன. - டிரைடன்[2]\nநாத்திகம் ஒரு பிணி என்று பிளேட்டோ கூறுவது சரிதான். -ஆர். டி. ஹாகான்[2]\nஉடற்கூறுபற்றிய நூலைப் பயில்பவன் எவனும் நாத்திகனாயிருக்க முடியாது. - ஹெர்பெர்ட் பிரபு[2]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நிரீச்வர வாதம். நூல் 37. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் ��ிந்தனைக் களஞ்சியம். நூல் 236-237. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ 3.0 3.1 3.2 3.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 110. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2020, 01:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/1730", "date_download": "2021-02-28T18:54:54Z", "digest": "sha1:4GTA6B226OYZFYT3IVO4EL4D6CAY4AYB", "length": 8462, "nlines": 91, "source_domain": "tamilfirst.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து ஏழை நாடுகளுக்கும் கிடைக்கும் – யுனிசெப் அமைப்பு அறிவிப்பு | Tamil First", "raw_content": "\nHome World | உலகம் கொரோனா தடுப்பு மருந்து ஏழை நாடுகளுக்கும் கிடைக்கும் – யுனிசெப் அமைப்பு அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து ஏழை நாடுகளுக்கும் கிடைக்கும் – யுனிசெப் அமைப்பு அறிவிப்பு\nகொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஇந்நிலையில் 2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புரூண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nPrevious articleபால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு\nNext articleஜெனீவாவில் இனி இலங்கைக்குப் பிரச்சினை வரப்போவதில்லை – தினேஷ் குணவர்த்தன\nஅமித் ஷாவின் சென்னை வருகை ரத்து\nஅமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளர்கள் பெரும் வன்முறை – பெண் ஒருவர் பலி\nபாரிஸிலும் புதிய வைரஸ் பரவல் பிரிட்டனில் 60 ஆயிரம் தொற்றுகள்\n7ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி – தொடரும் விவசாயிகள் போராட்டம்\nமாலியில் கண்ணிவெடியில் சிக்கி பிரெஞ்சுப் படையினர் மூவர் பலி\n78 வயதுப் பெண்ணுக்கு முதல் தடுப்பூசி பாரிஸ் செவ்ரனில் இன்று தொடங்கியது\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thedipaar.com/detail.php?id=39386&cat=Canada", "date_download": "2021-02-28T19:06:50Z", "digest": "sha1:D44ZJEPMVM56C75S53HWPW5OUELXUFK2", "length": 21548, "nlines": 150, "source_domain": "thedipaar.com", "title": "99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!", "raw_content": "\n99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை\n99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை\nகனடாவைச் சேர்ந்த சானோடைஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள ஸ்பிரே தடுப்பூசி மருந்து, 99.9 சதவீதம் கொரோனா வைரசை கொல்லும் செயல்திறன் வாய்ந்தது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சில மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும்போதே சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதேபோல் மூக்குவழியாக செலுத்தி கொரோனாவை அழிக்கக்கூடிய சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட���டுள்ளன.\nஅவ்வகையில், கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த சானோடைஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ள நைட்ரிக் ஆக்சைட் நேசல் ஸ்பிரே மருந்தானது (என்ஓஎன்எஸ்), 99.9 சதவீதம் செயல்திறன் மிக்கது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உட்டா மாநில பல்கலைக்கழகத்தின் ஆன்டிவைரல் ஆராய்ச்சி மையத்தில் நடந்த பரிசோதனையில் செயல்திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை 2ம் கட்டத்தில் உள்ளது. இது நல்ல பலனை தருவதால், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\nபிரிட்டனில் உள்ள ஆஷ்போர்ட் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைகள் என்எச்எஸ் அறக்கட்டளை மூலம் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் பணி வேகமாக நடைபெறுகிறது. எனவே, பிரிட்டனில் விரைவில் இந்த மருந்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநைட்ரிக் ஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்தால், கொரோனா வைரசானது நுரையீரலுக்குள் செல்வதற்கு முன்பாக அவற்றை அழித்துவிடுகிறது. மக்கள் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இந்த மருந்தை மூக்கினுள் ஸ்பிரே செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்வதால், கொரோனா வைரஸ் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும். இதேபோல் தொண்டையில் மருந்து படும்படி வாய் கொப்பளித்தல், மூக்கு துவாரங்களில் மருந்தை செலுத்தி சுத்தம் செய்தல் போன்ற சிகிச்சையும் செய்ய முடியும்.\nமனித உடலுக்குள் நைட்ரிக் ஆக்சைடின் முக்கியத்துவம் மற்றும் அதன் குணப்படுத்தும் பண்புகளை முதன்முதலில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபெரிட் முராத் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புக்காக அவர் உள்பட 3 பேராசிரியர்களுக்கு 1998 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டது. பேராசிரியர் முராத், சானோடைஸ் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nபேருந்து சாரதி��ளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன�\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலைய�\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருக\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவு�\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்ச\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்�\nசவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ ப�\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nஇலங்கை அணியின் தலைவராக எ���்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை �\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸ�\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமை\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு\nசாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் -அதாஉல்லா எம்.பியை சந்தித்த\n\"திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்\" - ராகுல�\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற�\nகாளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை உயிரிழப்�\nசிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/05/", "date_download": "2021-02-28T19:30:23Z", "digest": "sha1:UCLXMV3A4KLDTAGE7LJPZLZRLFLPRFXV", "length": 70596, "nlines": 854, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: May 2009", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதிருப்பூரில் பனியன் தொழிலில் பலதரப்பட்ட வேலைகளை செய்துதான் பனியனை உருவாக்குகிறோம்.\nஅப்படி போனவாரத்தில் ஒருநாள் பனியனுக்கு தேவையான லேபிள்களை மொத்தமாக வாங்கிவந்து தொழிற்சாலைக்கு எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன்.\nபோகும் வழியில் என் வீடு அமைந்துள்ளதால் மதிய உணவை முடித்துக் கொண்டு செல்லும் உத்தேசத்துடன் வீட்டுக்கு வந்தேன்.\nபல்வேறு தொழில்ரீதியான சிந்தனைகளுடன், மதிய உணவு முடிந்தவுடன் வேறு சில வேலைகளுக்காக மீண்டும் டவுனுக்கு சென்று திரும்பியவன், அந்த லேபிள் பார்சலை மறந்துவிட்டு சென்று விட்டேன். கம்பெனிக்கு சென்றபின் தான் ஞாபகம் வந்தது. அது உடனே தேவைப்பட்டது.\nவீட்டுக்கு போன் பண்ணினேன். போனை எடுத்த அவுங்களிடம் (மனைவி) ”ஏம்மா, லேபிள் பார்சலை எடுக்க நாந்தான் எடுக்க மறந்திட்டேன். நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்லையா. இனிமேலாவது சற்று விவரமா இரு” என்று சொல்லிவிட்டு நான்கு கி.மீ திரும்ப வந்து எடுத்து சென்றேன்.\nஅதற்கு அடுத்த நாள் மீண்டும் பல்வேறு துணிகள், price tag, போன்ற பலவற்றையும் வாங்கி மதிய உணவுக்கு வந்த நான், அவை அவசரமாக தேவைப்படாததாலும், வேறு ஒரு பிரிண்டிங் பட்டற���க்கு போக வேண்டிய காரணத்தினால் அவைகளை வைத்துவிட்டு கிளம்பினேன்.\nபைக்கை ஸ்டார்ட் செய்த தருணத்தில் அனைத்து பொருள்களுடன் அவுங்க வந்து நிற்க, ”இப்ப நான் இதையெல்லாம் எடுத்துட்டு வரச் சொன்னேனா சொன்னால் மட்டும் செய்தாப்போதும்” என்று சற்றே அதிகாரத் தோரணையுடன் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவுங்க அமைதியாக திரும்ப உள்ளே செல்ல எனக்கு உரைத்தது.\nஆமா, ’நேற்று நான் எதா இருந்தாலும் மறக்காம ஞாபகமாக எடுத்துக் கொடு’ என்று சொன்னதால் தான் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நான் சரியாக உணராமல் பேசிவிட்டதை உணர்ந்தேன். சரி இனிமேல் இதுபோன்ற தவறுகள் என்னிடத்தில் ஏற்படாது என உறுதிகொண்டேன்.\nநிகழ்காலத்தில் இல்லாததால் முதலில் லேபிளை மறந்து சென்றேன்.\nநிகழ்காலத்தில் இல்லாததால் அவுங்க எடுத்தவந்த காரணத்தை உணராமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்.\n(நம்மோடு வாழ்க்கை துணையாக வாழ்வது என்ன சாதரண விசயமா என்ன \nஅன்றாட வாழ்வில் இது போன்ற நிகழ்வுகளை அடையாளம் கண்டு சரி செய்தாலே போதும் , வாழ்வில் இனிமை பெருகும். நீங்கள் எல்லாம் எப்படி \nLabels: அவுங்க, நான், நிகழ்காலம்\nகடவுளை நம்புவோம் ஆனால் ஒட்டகத்தை கட்டி வைப்போம்.\nஉலக அமைதி, உலக நலம் பற்றிய சிந்தனைகளைக் கூறும் கவனகர்முழக்கம்(மாதஇதழுக்கு)\nதமிழன், தமிழ்மொழி என்னும் குறுகிய பார்வை தேவையா\n(வாழ்க வளமுடன் ஜெயகோபால், திண்டுக்கல் அன்பரின் கேள்விக்கு பதில்)\nநபிகள் நாயகம் பெருமானார் அவர்கள் ஏக இறைவனாகிய அல்லாமேல் தூய நம்பிக்கை வைக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை உபதேசம் செய்து வந்தார் என்பது நாம் அறிந்ததே.\nஅவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஓர் அன்பர் ஒருநாள் நபி பெருமானைப் பார்க்க வந்தார்.\nஅவர்கல் உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த அன்பர் பெருமானாரைப் பார்த்து “தங்கள் மார்க்கத்தை அப்படியே ஏற்று அல்லா மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளேன் இப்போதெல்லாம் இரவில் என் ஒட்டகத்தைக்கட்டி வைப்பதுக்கூட இல்லை.\nஎல்லாவற்றையும் அல்லா பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். என் நம்பிக்கை சரிதானே” என்று பெருமையாக கூறினார்.\nஅப்போது பெருமானார் அவரைப் பார்த்து அமைதியாக “அன்புச் சகோதரரே, அல்லாவை நம்புங்கள். ஆனால் அருள்கூர்ந்துஉங்கள் ஒட்டகத்தைக் கட்டி வையுங்கள்” என்று கூறினாராம்.\nஉலக அமைதி, உலக நலம் என்பதெல்லாம் நம் இலட்சியங்கள். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்மொழி தமிழினம் என்னும் ஒட்டகங்களை பாதுகாப்பாய்க் கட்டி வைப்பதில் தவறே இல்லை.\nநன்றி: விநோதமான வினாக்கள், கவனகரின் விடிவுதரும் விடைகள் -- இராம.கனகசுப்புரத்தினம்.\nஎல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால் என்ன அர்த்தம்.\nஇன்ப துன்ப உணர்வுகள், சமுதாயத் தொடர்பில் வரும் அனைத்தும் இறைவன் செயலே என்றுணர்ந்து எல்லாம் அவன் செயல் என்ற பக்குவப்பட்ட மனதோடு, நிறைவோடு இருப்பது ஆகும்.\nஇதை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனில் குழப்பமே மிஞ்சும்.\nஎல்லாம் இறைவன் செயல் என்றால் நம் இஷ்டப்படி செயல் செய்யலாமா அல்லது ஒன்றுமே செய்யாமல் அவன் செயல் என இருந்துவிடலாமா அல்லது ஒன்றுமே செய்யாமல் அவன் செயல் என இருந்துவிடலாமா இது நமக்கு எதைத் தரும் இது நமக்கு எதைத் தரும் உருப்படாத சோம்பேறித் தனத்தைதான் தரும்,\nஇந்த மனம் ஒன்றும் சாதரணப் பட்டதல்ல. சொல்வதைஎல்லாம் நம்பிக்கொள்ள அது வெளிநோக்கி அலைந்து கொண்டு இருக்கும்வரை\nஐம்புலனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் வரை இந்த தத்துவங்களை எல்லாம் கொஞ்சம்கூட ஏற்றுக் கொள்ளாது.\nமனதை திருத்த வேதாத்திரி மகான் சொன்னதுபோல் மனதைக் கொண்டுதான் முயலவேண்டும். எதிலும் உள்ளடங்கியுள்ள உண்மையினை உணர்ந்து அவைகளிடையே ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பை அறிந்து உள்நோக்கி மனம் தெளிவை அடையுமானால் அடங்க ஆரம்பிக்கும்.\nஅதன்பின் எல்லாமே அவன் செயல்தான் என்று உணர உணர நம் செயல்களில் முழுஈடுபாடு இருந்தாலும் புளியம்பழம் எப்படி ஓட்டுடன் ஒட்டாமல் ஆனால் ஒன்றாக இருக்கிறதோ அதுபோல் மனம் பாதிப்போ உளைச்சலோ அடையாது.\nதனக்கும் பிறர்க்கும் நன்மை விளையும் வண்ணம் நம் கடமைகளை ஆற்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் மனம் அதில் முழுமையாக ஈடுபட்டாலும், எவ்வித விளைவு வந்தாலும் எந்தவித சலனமில்லாமல் அமைதியாக இருக்கும்.\nஇதனால் நம்மிடம் எண்ணங்கள், ஆசைகள்,சினம்,கவலை, போன்றவைகள் தானாக முயற்சி இன்றி சரியாகிவிடும். இதுதான் தானாக நிகழ்வது என்பது.\nஇது ஆன்மீகத்தில் சிறு ஆரம்பநிலையே.\nஇம்மனநிலை வர, மனதைப் பழக்கவே,தொடர்ந்த தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள், உரைகள்,தியானம் சம்பந்தமானவைகள்அனைத்தும்.\nஅனைத்தையும் உருவாக்கி காத்து நிற்கும் ஆற்றலுக்கு கட்டுப்பட்டு நம் கடமைகளை நாம் முழுமையாக ஆற்றி வாழ்வதே முழுமனிதவாழ்க்கை. இதுவே எல்லாம் அவன் செயல்.என உணர்ந்தாலும், நம் கடைமையான ஒட்டகத்தை கட்டி வைப்போம்.கட்டி வைக்காவிட்டால் காணாமல் போகலாம், வேறு ஏதெனும் நடக்கலாம். விளைவு சிக்கல், துன்பம் தான்.\nகடைமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதில் உள்ள மனநிலையும் இதுதான்\nLabels: ஒட்டகம். நபிகள் நாயகம், கடவுள்\n\"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்\n\"மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனிதன் வணங்குகிறானே... மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கியுள்ளானே... இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா' என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.\nதத்தாத்ரேயர் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.\nதத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.\n\"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார்.\nஇந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், \"சுவாமி ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும் ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும் தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.\nஅவனிடம், \"பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...\nதூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.\nபலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.\nஎதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;\nபரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.\n\"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.\n\"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.\n\"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.\nபல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.\nபார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.\n\"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.\nபணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.\n\"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.\n\"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.\nஇதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.\nதத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே\nநன்றி: தினமலர் - வாரமலர்\nகோவில்பட்டி நகரின் நூலக வாரவிழா நிகழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருக்குறள் பெ.இராமையா அவர்களின் எண்கவனக சிறப்பு நிகழ்ச்சி. அதில் கொடுக்கப்பட்ட ஈற்றடி என்ன தெரியுமா\nஈற்றடியின் பொருள் புரியாமல் அரங்கம் முழுவதும் குழப்பத்தில் அமைதியாய் இருந்தது. ஆனால் திருக்குறள்.இராமையா அவர்கள் தெளிவான புன்னகையுடன். ”ஈற்றடி கொடுத்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ள��ாமா\n” என கூட்டத்திலிருந்து பதில் வந்தது.\n”அதானே பார்த்தேன். ஈற்றடியைப் பார்த்தால் சாதரணமாகத் தெரியவில்லையே.. இந்தக் கோவில்பட்டி மண்ணில் இப்படி ஈற்றடி கொடுப்பதற்கும் ஆள் இருக்கிறதா என்று சி்ந்தித்தேன்..\nஉடனே அங்கப்பபிள்ளை, “பாடுவதற்குச் சிரமமாய் இருந்தால் வேறு ஈற்றடி தருகிறேன்” என்கிறார்.\nதிருக்குறளார் சிரித்துக்கொண்டே”ஈற்றடிக்கு மாற்றடி தேவையில்லை. பாடல் சைவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா அல்லது வைணவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா என்பதை மட்டும் தெரிவித்தால் போதும் என்பதை மட்டும் தெரிவித்தால் போதும் \nஇப்போது அங்கப்பபிள்ளை ஆடிப்போய்விட்டார். ஏனெனில் அவர்,”சைவக் கடவுளுக்கு மட்டுமே இந்த ஈற்றடியை வைத்துப் பாடமுடியும்’என்ற முடிவில் இருந்தார். தன் சந்தேகத்தை வெளிப்படுத்தும் வண்ணம்,”வைணவக் கடவுளுக்கு எப்படி...இந்த ஈற்றடியை”....என்று இழுத்தார்.\nஉடனே ”நான் இரண்டு கடவுளுக்கும் பொதுவாகப் பாடிவிடுகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு\n”ஆக்கம்,அறிவு,செல்வம்,ஊக்கம்,பெருமை,ஒழுக்கம்,புகழ் என்னும் இத்தனை நன்மைகளையும் எனக்கு அருள வேண்டும் ” என்று கடவுளிடம் வேண்டும் விதத்தில் இந்த வெண்பா அமைந்துள்ளது.\nசரி, எந்தக் கடவுளிடம் வேண்டுவது\nசைவ நெறியைப் பின்பற்றுவோர் முருகனிடம் வேண்டுவதாக இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம் . எப்படி\n“குக்குடத் துவச அருள் தா \n’குக்குடம்’ என்றால் சேவல், ‘துவசம்’ என்றால் கொடி. சேவற்கொடியோனாகிய முருகனே அருள் தா ’ என்பதாக பொருள் வரும்.\nஅதே சமயம் ’குக்கு’ வை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘கரு’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டால் வைணவக் கடவுளான திருமாலுக்கு உரிய பாடலாக மாறிவிடும். ’கருடன்’ என்றால் பருந்து. துவசம் என்றால் வாகனம் ‘கருடனை வாகனமாய் உடைய திருமாலே அருள் தா ’ என்பதாகவும் பொருள்தரும் என விளக்கினார்.\nஇந்த விளக்கத்தைக் கேட்டு அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.\nநன்றி 2002 ஏப்ரல் கவனகர் முழக்கம்\nLabels: கவனகர், திருக்குறள் இராமையா பிள்ளை, முழக்கம்\nதமிழ் இனத் தலைவர் கலைஞர் -- ஒரு குழந்தை\nஇன உணர்வு என்பது ஒருவகைத் தாய்மை உணர்வு. தான் பெற்ற பிள்ளை குடிகாரனாய், திருடனாய்,தறுதலையாய் எப்படி இருந்தாலும் எப்படி ���ரு தாய் தன் பிள்ளை மீது மாறாத பாசம் வைத்திருக்கிறாளோ அதைப் போன்ற உணர்வே ஓர் இனத்திற்குள் ஒருவருக்கொருவர் கொள்ளவேண்டியதே இன உணர்வு.\nதன் இனத்தான் முட்டாளாய் இருந்தாலும், துரோகியாய் மாறினாலும், ஏழையாய் இருந்தாலும், எதிரியுடன் சேர்ந்து கொண்டாலும் அவன் மீது வெறுப்புக் கொள்ளாமல் அவன் உயர்வுக்காக எண்ணுவதும், எழுதுவதும், அதற்கேற்றபடி செயல்படுவதும் இன உணர்வு உள்ளவர்களுடைய கடமை. அப்படித்தான் நம் முன்னோர்கள் உழைத்திருக்கிறார்கள்.\nதமிழர்கள் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிந்து கிடப்பது உண்மைதான். அதை ஒரு பலவீனமாய்க் கருதவேண்டிய தேவை இல்லை.\nஏனெனில் ஆடு, மாடுகள்தான் மந்தை மந்தையாய்ச் சேர்ந்திருக்கும். சிங்கங்கள் தனித்தனியாய்ப் பிரிந்துதான் இருக்கும். அதில் தவறேதுமில்லை. ஆனால் தேவை ஏற்படும்போது எல்லா வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேரும் ‘துப்பு’ வேண்டும். அதை மட்டும் பராமரித்தாலே போதும். நம்மை யாரும் வீழ்த்த முடியாது.\nநன்றி: விநோதமான வினாக்கள்,கவனகரின் விடிவுதரும் விடைகள்\nஇனி எமது பார்வையில் ...\nமனிதனை மனிதன் துன்புறுத்தாமல், வாழும் உரிமையில் குறுக்கிடாமல் இருப்பது உண்மையான மனிதத்தன்மை. தெய்வத்தன்மை என்றே சொல்லலாம்.\nஅதிலிருந்து ஒருபடி ஆராய்ச்சிக்காக (வேறு வழி இல்லாமல்) கீழ்இறங்கி பார்த்தால் இராஜபட்சே சிங்கள இனம் அதனால் அவர் தன் இனத்தை காக்க தமிழனின் மீது தாக்குதல் நடத்துவதாக எடுத்துக்கொள்ளலாம்.\nஅன்னை சோனியா வேறு இனம், வேறு நாடு அதனால் அவரையும் கூட தமிழனுக்கு பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு எந்த உதவியையும் செய்யாததையும் புரிந்துகொள்ளலாம்.\nஆனால் தமிழினத்தலைவர் என அழைக்கப்படும் கலைஞரோ தனது பதவியை வைத்து ஈழத்தமிழருக்கு எதுவுமே செய்யவில்லை. இலங்கைஅரசுக்கு உதவியாக செயல்படும் இந்திய அரசுக்கு துணை நிற்பதைத்தவிர.\nகுறைந்தபட்சம் எதுவுமே செய்யமுடியவில்லை என்றால் காங்கிரசுக்கு மத்தியில் அளித்துவந்த ஆதரவை விலக்கி இருக்கலாம்.\nஇங்கே ஆட்சி கவிழ்ந்தாலும், அதையே முதலீடாக வைத்து பின் அனுதாப அலையிலாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து கம்பெனியை உலகத்தின் முதல் பணக்கார (குடும்ப) கம்பெனியாக கொண்டுவந்திருக்கலாம்.\nஎப்படியும் 2011 ஆட்சி இல்லை. தெரிந்தும் கம்பெனியை படுபாதளத்தில் வீழ்த்துகிறார்.சரி, பதவி விலகினால் இலங்கைதமிழர் பிரச்சினை தீருமா\nதீராது. குறைந்தபட்சம் நமது எதிர்ப்பை பதிவு செய்யலாம். (நல்ல மதிப்பும் புகழும் கிடைத்திருக்கும்.) எதிர்கால கம்பெனியின் நலனுக்கும் உதவும்.\nபோட்டிக் கம்பெனியினரைப் பற்றி இவருக்கு ஏன் அக்கறை\nஅவர்கள் வந்து பிரச்சினையை தீர்த்தால் என்ன தீர்க்காவிட்டால் என்ன அவர்களாலும் முடியாது, என்னாலும் முடியாது அதனால் நானே நாற்காலியில் கடைசிவரை இருந்துவிடுகிறேன் என குழந்தைத்தனமாக பிடிவாதம் பிடிப்பது எதற்கு இதுவரை சம்பாதித்த பணம் போதவில்லையா\nபோட்டிக்கம்பெனியினர்க்கு ஒரு வாய்ப்பை கொடுத்தால் என்ன ஒன்று பிரச்சினையை தீர்க்கட்டும். அல்லது அவர்கள் கம்பெனியும் வளரட்டும்.\n ஓ. சம்பாதித்ததை காப்பற்றவேண்டிய கடமையை மறந்துவிட்டேன்.\nகுடும்பத்தலைவரின் சொத்து பணமானலும் சரி, வினையானலும் சரி\nபிள்ளைகளுக்கு சேரும். பாவம் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.\nLabels: அரசியல், இன உணர்வு, கலைஞர், நக்கல்\nஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - நிகழ்ச்சி\nபசிப் பிணியற்ற தமிழ்நாடு, நோயற்ற தமிழ்நாடு,\nவளம் நிறைந்த தமிழ்நாடு, ஞானம் செறிந்த தமிழ்நாடு.\nஎன்கிற இலட்சிய முழக்கத்தோடு வெளிவரும் கவனகர் முழக்கம் இதழின் ஆசிரியர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி மலேசிய நண்பர்களின் கவனத்திற்காக.\nஞானப்பாதையை நம்க்கு அடையாளம் காட்டும் திருவிழா. கணத்துக்கு கணம் மாறுபட்ட அனுபவங்களை ஏற்படுத்தும் விழா. வாய்ப்பிருந்தால் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.\nகலந்து கொண்டு பயன் பெறுங்கள். நிச்சயம் வாழ்க்கை குறித்து ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் வரும்.\nLabels: 07.06.2009, கவனகர், தமிழ்நாடு, மலேசியா\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nஇறையுணர்வு பெற்றவர்கள் இதுவரையில் தெளிவாக மொழி வழியிலும், பயிற்சி வழியிலும் கொடுத்துள்ள உண்மை விளக்கம் என்னவென்றால்,’சுத்தவெளியாகிய இறைநிலையே முடிவான அருட்பேராற்றலான தெய்வமாகும்’ என்பதாகும்.\nசுத்தவெளியானது (1) வற்றாயிருப்பு, (2)பேராற்றல், (3)பேரறிவு, (4)காலம் என்கின்ற நான்கு வளங்களை உடையதாக இருக்கிறது.\nசுத்தவெளியாகிய பெருவெளியில் இருந்து அணு முதலாக அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எவ்வளவு தோன்���ினாலும் சுத்தவெளியோ, அதனுடைய ஆற்றலோ எந்த அளவிலும் குறைவுபடாது. இந்த உண்மையை விளக்குகின்ற வார்த்தைதான் வற்றாயிருப்பு ஆகும்\nபலகோடி சூரியக் குடும்பங்களை உடைய இந்த பேரியக்க மண்டலத்தில் உலவுகின்ற அனைத்தையும் இதே சுத்தவெளிதான் தாங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் சுத்தவெளியை பேராற்றல் என்று கூறுகிறோம்.\nஎந்தப் பொருளிலும், எந்த இயக்கத்திலும் இதே சுத்தவெளிதான் ஊடுருவி நிறைந்து ஒழுங்காற்றலாக, செயல் புரிந்து வருகிறது. இந்த ஒழுங்காற்றல்தான் அறிவு என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தோற்றத்திலும்,உருவ அமைப்பு,குணங்கள் மற்றும் காலத்தால் காலம் என்ற அதிர்வால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. இதனால் சுத்தவெளியானது பேரறிவு என்று விளக்கப்படுகிறது.\nசுத்தவெளியானது தன்னிறுக்க அழுத்தமாக உள்ளதால், அது தன்னைத்தானே விட்டுவிட்டு அழுத்தும்போது, அதுவே நுண்ணதிர்வாகச் செயல்புரிகிறது. இந்த நுண்ணதிர்வு என்ற காலத்தின் நுண்ணிய அலகானது கண்சிமிட்டும் நேரம்போல மிகக் குறைவானதாகும். இந்த\nஅதிர்வு இறைநிலையில் அடங்கி இருப்பதனால் எல்லாப் பொருள்களுக்கும் தோற்றம், வளர்ச்சி, முடிவு என்ற செயல்கள் உண்டாகின்றன. இதனால் இறையாற்றலை காலம் என்று சொல்கிறோம்.\nஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. அதுவே காலமாகவும் இருக்கிறது.\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்\nவளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்\nவற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்\nவான்கோள்கள், உலகம், உயிரினம் ஓரறிவு முதல் ஆறாம்\nவற்றாது பெருகிவரும் வளர்ச்சியே பரிணாமம்\nவந்தவை அனைத்திலும் சீரியக்கம் இயல்பூக்கம்\nவற்றாது பெருகும் பேரண்டத்தில் உயிர்வகையில்\nவழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம் உண்மை,உண்மை\nநன்றி ஆன்மீக விளக்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி\nLabels: இறை, இறைநிலை, காலம், பேரறிவு, பேராற்றல், மகரிஷி, வற்றாயிருப்பு, வேதாத்திரி\nகடவுளை நம்புவோம் ஆனால் ஒட்டகத்தை கட்டி வைப்போம்.\n\"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்\nதமிழ் இனத் தலைவர் கலைஞர் -- ஒரு குழந்தை\nஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - நிகழ்ச்சி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nஇசைஞானி இளையராஜா என்ற மருத்துவர்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\n6458 - அம்மா சிமெண்ட் பெற., 20.01.2021\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 645\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/20204248/8808006An-allparty-meeting-chaired-by-Prime-Minister.vpf", "date_download": "2021-02-28T19:47:27Z", "digest": "sha1:WFYDBUK64E3SL4FH2OKQRIY63I7E6ALS", "length": 16111, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "8808006_An all-party meeting chaired by Prime Minister Modi will be held on the 30th || வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை + \"||\" + 8808006_An all-party meeting chaired by Prime Minister Modi will be held on the 30th\nவருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை\nநாடாளுமன��ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.\nநாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிதியாண்டு ரத்து செய்யப்பட்டது. குளிர்காலக் கூட்டத் தொடரை பட்ஜெட் கூட்டத்தொடரோடு சேர்த்து நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு எம்.பி.க்களிடம் கடிதம் மூலம் தெரிவித்தது.\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்தி எம்.பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், பாதுகாவலர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால், முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது.\nஅதேபோன்ற சூழல் இந்த முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், கூட்டத்தொடர் நடத்துவது குறித்து மத்திய அரசு மிகவும் கவனத்துடன் ஆலோசித்து குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்தது.\nஇந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ந் தேதி கூட்டி, வரும் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபிப்ரவரி 1-ந் தேதி பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்கட்டக் கூட்டத்தொடர் ஜனவரி 29-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ந் தேதி வரையிலும், 2-வது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 8-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடத்தப்படும் எனத் தெரிவிக்கபக்பட்டுள்ளது.\nவரும் 29-ந் தேதி நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி, கூட்டத்தொடரைத் தொடங்கி வைக்க உள்ளார். மாநிலங்களவை காலையில் தொடங்கி நண்பகலில் முடிவு பெறும். பிற்பகலில் மக்களவை தொடங்கி இரவுவரை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், ‘வரும் 30-ந் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முழுவதும் காணொலி மூலமே நடத்தப்படும். எதிர்க்கட்சிகள் ஆலோசனைகள், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\nபிரதமர் மோடி | அனைத்துக் கட்சி கூட்டம் | நாடாளுமன்ற கூட்டத்தொடர் | பட்ஜெட் கூட்டத்தொடர்\n1. இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nபிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.\n2. சுற்றுச்சூழல், உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்கவேண்டும் - பிரதமர் மோடி பேச்சு\nசுற்றுச்சூழல் மற்றும் உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் என ’இந்திய பொம்மை கண்காட்சி 2021’ துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.\n3. நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிப்பு: ரூ.12 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; கோவையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nநெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.\n4. பிரதமர் மோடி இன்று கோவை வருகை\nதமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.\n5. பிரதமர் மோடி கோவை வருகை\nதமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பெற்றோர் கண்டித்ததால் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி\n2. இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான ���டை மார்ச் 31 வரை நீடிப்பு\n3. பஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி - வைரலாகும் புகைப்படம்\n4. அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை - மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேச்சு\n5. அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.16 கோடி மருந்து செலுத்தப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=357889", "date_download": "2021-02-28T20:00:19Z", "digest": "sha1:4AOHSBCGZPNBF2HTEG47XJ5EBODT6KEH", "length": 23122, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்| அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம் | Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nஅரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்\nகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதி காளை மாடு இறந்தது. உடன் திரிந்த மாடு, இறந்த மாட்டை தலையால் முட்டி எழுப்பியதை பார்த்தவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்தது.கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு, இரண்டு காளை மாடுகள் ரோட்டில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன.அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதி காளை மாடு இறந்தது. உடன் திரிந்த மாடு, இறந்த மாட்டை தலையால் முட்டி எழுப்பியதை பார்த்தவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்தது.\nகிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு, இரண்டு காளை மாடுகள் ரோட்டில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன.அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. உடன் இருந்த மாடு பெரும் சத்தத்துடன் சாலையில் விழுந்த மாட்டை தலையில் முட்டி எழுப்பியது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது.மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர்.\nவிபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்து, காளை மாட்டை விரட்டி அடித்தனர். ஆனால், மாடு சிறிது தூரம் ஓடி சென்று அந்த பகுதியையே சுற்றி சுற்றி வந்தது. சாலையில் இறந்த காளை மாட்டை பொதுமக்கள் அகற்றினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அரசு பஸ் மோதி காளை மாடு பலி: ...\nதென்காசி தொகுதியில் நாளை இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த காட்சியை கண்டவுடன் என் கண்கள் குளமாயின. மனிதர்களிடம் இல்லாத இரக்கத்தன்மை மாடு போன்ற விலங்கிடம் உள்ளது போற்றத்தக்கது. இனிமேலாவது வாகன ஓட்டிகள் விலங்குகள் போல இரக்கத்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும்....\nகண்ணு கலங்குவதும் நெஞ்சு குலுங்குவதும் எல்லாம் சரி. செத்து போன மாட்டை சொந்தக்காரன் வந்து ஏதாவது பீப் ஸ்டாலில் கம்மி விலையில் விற்று விடுவார். நாமும் ஒரு குவாட்டர் அடித்துவிட்டு beef fry சாப்பிட்டுவிட்டு போய் விடுவோம். இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க வழி யாராவது சொல்வார்களா கால் நடைகளை ரோட்டில் ���லைய விடுவது சரியா கால் நடைகளை ரோட்டில் அலைய விடுவது சரியா இதை முதலில் தடுக்க வேண்டும். Cattle pound வசதி நம் ஊரில் எங்காவது உண்டா இதை முதலில் தடுக்க வேண்டும். Cattle pound வசதி நம் ஊரில் எங்காவது உண்டா கால் நடைகளை வளர்க்க / மேய்க்க இடம் இல்லாதவர்கள் அவற்றை வாங்க கூடாது.\nமாடு மட்டும் அல்ல, கோழி, ஆடு, நண்டு இவை அனைத்தும் உயிரினங்களே விபத்துக்குள்ளாகி இறந்து போவதும், மனிதனின் உணவுக்காக கொல்லப்படுவதும் ஏறக்குறைய ஒன்று தான். இங்கே இவ்வளவு வேதனை படும் அன்பு உள்ளங்கள் அனைவரும் இனி மாமிச உணவை தவிர்த்து, இவ்வாயில்லா உயிர்களை உங்கள் உணவிற்காக வதைக்கபடுவதை தடுக்க உதவுங்கள். இச்செய்தியை வெளியிட்ட தினமலருக்கு நன்றி....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதென்காசி தொகுதியில் நாளை இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/743992/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-28T19:14:10Z", "digest": "sha1:VKW5UN3I4P5NHEBENPPZVL2C6WHA3QZ3", "length": 12031, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல்: வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் புகார் – மின்முரசு", "raw_content": "\nஅரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல்: வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் புகார்\nஅரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல்: வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் புகார்\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லுக்கு விவசாயிகளிடமிருந்து 30 முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இந்த தொகை யாருக்கு செல்கிறது என தெரியவில்லை விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசியதாவது:\nஈரோடு மாவட்டத்தில் தென்னை மரங்களை வெள்ளை ஈக்கள் தாக்கி வருகிறது. இதற்கான மஞ்சள் ஒட்டுண்ணி அட்டையை தனியாரிடம் வாங்கும்போது ஒரு பாக்கெட் 900 ரூபாய்க்கு விற்கப்படுவதால் வ��வசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த மஞ்சள் ஒட்டுண்ணி அட்டைகளை வைத்தாலும் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக, கிராமப்புற விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் மஞ்சள் 6,835 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தரத்தில் முதலிடத்தில் உள்ள ஈரோடு மஞ்சளுக்கு நல்ல விலை இல்லை. குறிப்பாக, மஞ்சள் குவிண்டாலுக்கு ஆதார விலையாக 8 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.\nஈரோடு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டைக்கு விவசாயிகளிடமிருந்து 30 முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இந்த தொகை யாருக்கு செல்கிறது என தெரியவில்லை. தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை முறையாக கண்காணித்து முறைகேடு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சித்தோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 105 கி.மீட்டருக்கு நான்குவழிச்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, விவசாய நிலங்களில் 110 அடியும், நகர்ப்புறத்தில் 80 அடியும் நிலம் எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, 115 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதுதொடர்பாக, ஆய்வு கூட்டத்தை நடத்த வேண்டும். பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் வரை பகுத்தம்பாளையம், இரங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு நெசவு தொழில் செய்பவர்கள், சாயநீரை நேரடியாக பவானி ஆற்றில் திறந்து விடுகின்றனர். இதனால், பவானி ஆறு மாசடைந்து வருகிறது. இதுதொடர்பாக, மாசுக்கட்டுபபாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபவானி ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை ஒன்றரை அடி உயரம் தான் இருக்கும். இதனால், விவசாயிகளுக்கு பயன் இல்லாமல் போய் விடும். எனவே, 10 அடி உயரத்திற்கு தடுப்பணைகளை கதவணைகளாக கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பிற்கு 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர். இந்த கூட்டத்தில், வேளாண்மை ���ணை இயக்குநர் பிரேமலதா, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெரியசாமி, வேலாயுதம், சுபி.தளபதி, சுதந்திரராசு, முனுசாமி, குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n`வெட்டி ஆபீசர்’ பேச்சால் சலசலப்பு\nகலெக்டர் அலுவலகத்தில் நடந்த வேளாண் கூட்டத்தில் தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு பேசுகையில்,`கிராமப்புறங்களில் வி.ஏ.ஓ.க்கள் யாரும் அலுவலகத்தில் இருப்பதில்லை. வி.ஓ., என்றாலே வெட்டி ஆபீசர்களாக உள்ளனர் என பேசினார். அப்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சைபுதின் எதிர்ப்பு தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலர்களை தரக்குறைவாக பேசக்கூடாது. மைக் கிடைக்கிறது என்பதற்காக எது வேண்டுமானலும் பேசக்கூடாது. எங்களுக்கும் பேச தெரியும் என சைபுதின் பேசினார்.\nஇதைத்தொடர்ந்து விவசாயிகள் சிலரும் சேர்ந்து எந்த வி.ஏ.ஓ.வும் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருப்பதில்லை. அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது என வாக்குவாதம் செய்தனர். இதனால், நல அலுவலர் சைபுதினுக்கும், விவசாய சங்க நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்தார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nநிதிநிலை அறிக்கைக்கு முதல்வர் வரவேற்பு; ஸ்டாலின் கடும் விமர்சனம்\nகளக்காடு அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்: பனைமரத்தை சாய்த்தது\nகும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை – அஸ்வின்\nஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம்: ஆட்சேபனை தெரிவிக்கும் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/widow-women-cheated-by-relative", "date_download": "2021-02-28T18:45:26Z", "digest": "sha1:V7YQ5CBVS3RCCGFD47VVR24WIDZMQ47J", "length": 6050, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கணவனை இழந்து, தனியாக வாழ்ந்த பெண்! உறவினர் கூறிய ஒத்த வார்த்தையால், மொத்தமும் இழந்து தவிக்கும் பரிதாபம்! - TamilSpark", "raw_content": "\nகணவனை இழந்து, தனியாக வாழ்ந்த பெண் உறவினர் கூறிய ஒத்த வார்த்தையால், மொத்தமும் இழந்து தவிக்கும் பரிதாபம்\nஹரியானா மாநிலம் குருஷேத்திரா கௌலாப்��ூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ரேகா ராணி என்ற சீமா ராணி. இவரது கணவர் சுஜித்குமார் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\nஇதனைத்தொடர்ந்து சீமா ராணி யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சீமாவின் வங்கி கணக்கில் பணம் இருப்பதை அறிந்து கொண்ட அவரது உறவினரான சிஷ்பால் என்பவர் சீமாவிடம் உனது வங்கி கணக்கில் உள்ள 7 லட்சம் ரூபாயை எடுத்து என்னிடம் கொடு, நான் அதனை என் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி உனக்கு கொடுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.\nஇதனைக் கேட்டு ஆசையில் மூழ்கிய சீமா உடனே அவரை நம்பி தனது பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் சிஷ்பால் சீமாவை ஏமாற்றி பணத்தை சுருட்டி சென்றுவிட்டார். இந்நிலையில் தான் ஏமாந்ததை உணர்ந்த சீமா இதுகுறித்து நேற்று குருசேத்திரா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார்கள் சிஷ்பால் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-dec-31-2016/", "date_download": "2021-02-28T18:47:35Z", "digest": "sha1:DD4XURGUE6QVUYLOLCL4LI57XYL6LO6G", "length": 17010, "nlines": 276, "source_domain": "www.tnpsc.academy", "title": "Read important daily Tnpsc current affairs in tamil and download as PDF", "raw_content": "\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்\nதேசிய அறக்கட்டளையின் மொபைல�� பயன்பாடு மற்றும் பேஸ்புக் பக்கம்\n“தேசிய அறக்கட்டளையின் நிறுவிய நாளை” குறிக்கும் பொருட்டு அரசாங்கத்தின் மூலம் “அனைவரும் கொண்டாடலாம்” என்ற கருத்தினை கொண்டு தேசிய அறக்கட்டளையின் மொபைல் பயன்பாடு மற்றும் பேஸ்புக் பக்கம் துவங்கப்பட்டுள்ளது.\n1999ல் டிச. 30 வது நாள் தேசிய அறக்கட்டளை சட்டம் மூலம் ஆட்டிசம், பெருமூளை வாதம், மூளைக்குறைபாடு மற்றும் பல குறைபாடுகள் உள்ள நபர்கள் நலனுக்காக இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nசமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழுள்ள ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை கீழ் தேசிய அறக்கட்டளை இயங்கிவருகிறது.\nஇதில் ஊனமுற்ற நபர்களுக்கு ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக திருத்தப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட 10 திட்டங்களை தேசிய அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.\nதலைப்பு: புவியியல் – புவியியல் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்\nபுத்தாண்டு பிறக்க கூடுதலாக ஒரு விநாடி நேரமாகும்\nபூமியின் ஒருநாள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படு கிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது.\nஇதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அணு கடிகாரம் மூலமும் நேரம் கணக்கிடப்படுகிறது. இது மிகவும் துல்லியமானது. தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.\nபொதுவாக பூமி ஒரே வேகத்தில் சுற்றுவது இல்லை. நிலவின் ஈர்ப்பு விசை, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் சுற்றுகிறது. இதனால் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வானியல் நேரத்துக்கும் அணு கடிகாரத்தின் நேரத்துக்கும் நூலிழை வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது.\nஅதன்படி 500 முதல் 750 நாட்கள் கால அளவில் வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையே ஒரு விநாடி வேறுபாடு ஏற்படுகிறது. இதை ஈடுசெய்ய உலகின் அணு கடிகாரங்களில் அவ்வப்போது ஒரு விநாடி கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இது லீப் விநாடி என்று அழைக்கப்படுகிறது. ஜூன் 30 அல்லது டிசம்பர் 31-ம் தேதிகளில் இந்த லீப் விநாடி சேர்க்கப்படும்.\nகடந்த 1972-ம் ஆண்டில் லீப் விநாடி முதல்முறையாக அறிமுகமானது. அன்றுமுதல் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டு���்ளது. அந்த வரிசையில் வரும் 31-ம் தேதி லீப் விநாடி சேர்க்கப்படுகிறது. எனவே வரும் 2017 புத்தாண்டு பிறக்க கூடுதலாக ஒரு விநாடி நேரமாகும் என்று சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு (ஐஇஆர்எஸ்) அறிவித்துள்ளது.\nலீப் விநாடி குழப்பத்தை தவிர்க்க கூகுள் நிறுவனம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி கூகுளின் சர்வர் கடிகாரம் ஒரு விநாடியை ஈடுகட்ட 20 மணி நேரம் சற்று மெதுவாகச் சுற்றும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதலைப்பு : இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான உறவு\nஇந்தியா நேபாலுக்கு மின்சாரம் வழங்குகிறது\nஜனவரி 2017 முதல் இந்தியா நேபாலுக்கு கூடுதலாக 80 மெகாவாட் மின்சாரத்தினை வழங்க தயாராக உள்ளது. இதன்படி, இந்தியாவிடமிருந்து நேபால் சுமார் 400 மெகாவாட் அளவிற்கு மொத்த மின்சாரத்தினை பெறுகிறது.\nஇந்தியாவின் முசாபார்பூர் வழியாக நேபாலில் உள்ள Dhalkebar மூலம் நேபால் மின்சாரத்தினை பெறுகிறது.\nதலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்\nபிரதமர் நரேந்திர மோடி, ஆதார் அடிப்படையிலான மொபைல் பயன்பாடான Bharat Interface for Money – யை தொடங்கி வைத்தார். இந்த பயன்பாடு டாக்டர் அம்பேத்கர் நினைவாக பெயரிடப்பட்டது.\nஒருங்கிணைந்த பரிவர்த்தனைகளுக்காகவும் மற்றும் யுஎஸ்எஸ்டி கட்டணம் முறைகளுக்காகவும் இப்பயன்பாடு ஒரு எளிமைப்படுத்தப்பட்ட கட்டணம் தளமாக Bharat Interface for Money வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்\nகலைஞர் சுதர்சனின் சாண்டா லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது\nமணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்களின் சாண்டா கிளாஸ் மணற்சிற்பமானது லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nஇது உலகின் மிகப்பெரிய மணல் சிற்பம் கருதப்படுகிறது.\nஅவர் ஒடிசாவின் பூரியில் பிறந்தார். அவர் ஏழு வயதில் இருந்து படங்களை மணல் சிற்பங்களாக வடிவமைக்க தொடங்கியுள்ளார்.\nமேலும் நூற்றுக்கணக்கான மணல் கலை சிற்பங்களை வடிவமைத்துள்ளார். அவர் 2014 ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.\nTNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழ���த்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-28T17:57:55Z", "digest": "sha1:SYJWI7LVPIAVVBQ5YA2IAFU3TQMVSGED", "length": 6194, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "விஜய் சன்கால்ப் |", "raw_content": "\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nபாஜகவின் பீம் மகாசங்கம் பேரணி\nபாஜகவின் தலித் மக்கள்பிரிவு சார்பாக நடத்தப்படும் 'பீம் மகாசங்கம்' பேரணிக்காக 5000 கிலோ கிச்சடி தயாரிக்கபட்டுள்ளது. பாஜகவின் தலித்மக்கள் பிரிவு சார்பில் 'பீம் மகாசங்கம் விஜய் சன்கால்ப்' என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற ......[Read More…]\nJanuary,6,19, —\t—\tதலித், பாஜக, விஜய் சன்கால்ப்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வ ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெர� ...\nபிரமாண்டமான பாஜக இளைஞர் அணி மாநாடு\nஅரசு வழங்கிய இலவச சைக்கிளை வாங்க மறுத்� ...\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறு ...\nமேற்குவங்கம் பாஜக 200-க்கும் மேற்பட்ட இட� ...\nஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்றால் தே� ...\nபிரதமர் மோடியின் 107 வெளிநாட்டு பயணங்கள� ...\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nபேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media?limit=7&start=49", "date_download": "2021-02-28T19:13:33Z", "digest": "sha1:3PSBITYEWG4KUWPJ5CEQLTW2MKHVMXQP", "length": 16312, "nlines": 229, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சமூக ஊடகம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதமிழ் தாத்தா உ வெ சாமிநாத ஐயர் பிறந்த தினம் \nஅழியவிருந்த எண்ணற்ற தமிழ் இலக்கிய ஓலை சுவடிக்களை ஊர் ஊராக மாட்டு வண்டியில் பயணம் செய்து தேடி கண்டு பிடித்து, அவைகளை புதுபித்து அழியாமல் காத்து, இன்றைய தமிழர்கள் அறிய செய்த தமிழ் தாத்தா என பெருமையுடன் அழைக்கப்படும் உ வெ சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.\nRead more: தமிழ் தாத்தா உ வெ சாமிநாத ஐயர் பிறந்த தினம் \nஇன்ஸ்டாகிராமின் அதிரடித் திட்டம் - ஆட்டம் காணுமா இணைய சினிமா உலகம் \nதிரையரங்குகளுக்கு மாற்றாக இன்று இணைய சினிமாவும் இணையத் தொடர்களும் மிகப்பெரிய சந்தையை உருவாக்கி விட்டன. தற்போது முழு நீளத் திரைப்படங்கள் இணைய சினிமாவாக எடுக்கப்பட்டு நேரடியாக இணையத்தில் வெளியாகத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறையப்போகிறது.\nRead more: இன்ஸ்டாகிராமின் அதிரடித் திட்டம் - ஆட்டம் காணுமா இணைய சினிமா உலகம் \nஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், *மகனே இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார்\" என்றார்.\nஉலகை வென்ற இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் \n13 வயதே நிரம்பிய தமிழ்ப் பையன் லிடியன் நாதஸ்வரம் இன்று உலகில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சம்பாதித்தித்துக் கொடுத்திருக்கிறார்.\nRead more: உலகை வென்ற இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் \nடாவோஸில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரையும், சர்ச்சைக்குரிய டிரம்பின் பதிலளிப்பும்\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் தாவோஸ் 2020 உலகப் பொருளாதார மன்றத்தின் 50 ஆவது கூட்டத் தொடரில், 'புவி வெப்பமயமாதல்' தொடர்பில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரை அனைவரின் கவனத்தை��ும் ஈர்த்தது.\nRead more: டாவோஸில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரையும், சர்ச்சைக்குரிய டிரம்பின் பதிலளிப்பும்\nமலர்ப் படுக்கையாய் இருந்த பூமியை உலைக் கலனாக மாற்றிய பெருமை மனித இனமாகிய நமக்கே உண்டு. இன்று உலகம் எதிர்கொள்ளும் தீவிரப் பிரச்சினை ‘பருவநிலை மாற்றம்’(Climate change). இதற்கு நாம் என்ன செய்யமுடியும் எனும் ஒரு நடிகனின் சிந்தனையையும், செயலையும், தனக்கே உரித்தான அழகு தமிழில், தனது பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஜெயந்தன் ஜேசுதாஸ் . அவருக்கான நன்றிகளுடன் இங்கே 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக மீள்பதிவு செய்கின்றோம்.\nRead more: இப்படியும் ஒரு நடிகன்\nகிராமத்து மரத்தடியில், தேநீர்கடையில், கோவில் படிக்கட்டில், நாலுபேர் இருந்து பேசிக் கொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அவர்கள் பேச்சினை வெட்டிப் பேச்சு என்றும் சொல்வார்கள். ஆனால் அது ஒரு மறு கருத்துருவாக்கத்தின் துவக்கப்புள்ளி. இயக்குனர் கரு.பழனியப்பனும் தன்னுரையொன்றில் இப் பொருள்படப் பேசியிருப்பார். சமூகத்திற்கான கருத்துருவாக்கத்தில் பெரும் பொறுப்புடையவர்கள் ஊடகத்துறை சார்ந்தோர்.\nRead more: வலைப்பேச்சுக்கு வாழ்த்துக்கள் \nஜூலை 18 முதல் காணாமற் போயுள்ள சீனாவின் முன்னணி நடிகை ஃபேன் பிங்பிங்\nசிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய் #JusticeforAsifa\nஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nபிக்பாஸ் சாண்டிக்கு வில்லனாக கௌதம் மேனன்\nபல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nகமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.\nஒரே திடல் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nஇச் சிறுகதையினை வாச��த்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nபெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.\nயார் இந்த வெற்றி துரைசாமி \nசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.\n\"கண்டா வரச்சொல்லுங்க' : அடுத்தகட்டத்தை நோக்கிச்செல்லும் தனுஷின் கர்ணன் பாடல்\nநடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/02/50_15.html", "date_download": "2021-02-28T19:38:59Z", "digest": "sha1:ONQF3ILDH5DALPAJGUJ3Z5RMYN3K7WGW", "length": 53724, "nlines": 519, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அசோகமித்திரன் - 50", "raw_content": "\nமரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nக்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nசென்னை புத்தகக் கண்காட்சி 2021-இல் என் நூல்கள்\nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nசனிக்கிழமை (12/2/2005) அன்று அசோகமித்திரனின் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியைப் பாராட்டி ஒரு விழா நடந்தது.\nஇதுபோன்று ஒரு விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது பிரபஞ்சன், கவிதா, முரளிதரன் ஆகியோர். கடவு இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். முரளிதரன் இந்திய டுடே தமிழ் இதழில் வேலை செய்பவர். அவர் பேட்டியெடுத்த போதுதான் அசோகமித்திரனிடம் \"உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளதா\" என்று கேட்டிருக்கிறார். அதைப்பற்றி நேற்று பேசும்போது அசோகமித்திரன் தான் உண்மையிலேயே ஓர் அங்கீகாரத்தைத் தேடி ஆதங்கமாக எதையும் குறிப்பிடவில்லை என்றும் அவற்றைத் தான் விரும்புபவனில���லை என்றும் குறிப்பிட்டார்.\nபிரபஞ்சன் ஆரம்பித்து வைத்த காரியத்தை நிறைவாக முடித்த திருப்தி நிச்சயம் எங்களுக்கு உண்டு. கிட்டத்தட்ட நிகழ்ச்சியில் யார் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்பது கடவு இலக்கிய அமைப்பின் மூலம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. சுந்தர ராமசாமி, ஆ.இரா.வேங்கடாசலபதி, ஞானக்கூத்தன், பால் சக்கரியா ஆகியோர் கலந்துகொள்வதைப் பற்றியும் முன்னரே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.\nதமிழ் இலக்கியச்சூழலில் யார் மனதையும் புண்படுத்தாத வண்ணம் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். அனைவருக்கும் அனுப்பினோம். அல்லது அப்படி நடந்ததாகவே நினைத்தும் கொண்டோம். ஆனால் கடைசிவரை பலருக்கு அழைப்பிதழ் சென்றே சேரவில்லை என்பது புரிந்தது. கடந்த சில தினங்களாக யாரிடமிருந்தாவது தொலைபேசி அழைப்பு வந்தால் அது பொதுவாக \"எனக்கு இன்னமும் அழைப்பிதழ் வந்து சேரவில்லையே\" என்பது பற்றித்தான். அதைத் தொடர்ந்து யாரிடமிருந்தாவது தொலைபேசி அழைப்பு வந்தவுடனே நாங்களே கேட்கும் முதல் கேள்வியும் \"என்ன சார், அழைப்பிதழ் வந்ததா\" என்பதுமாகத்தான்.\nஅசோகமித்திரன் என்ற கலைஞனுக்கு ஒரு வாழ்த்து நிகழ்ச்சி நடக்கையில் \"அழைப்பிதழாவது, மண்ணாவது, அந்தக் கலைஞன் எனக்கும் சொந்தம், அவரது எழுத்து என்னையும் பாதித்துள்ளது, நீ கூப்பிடா விட்டாலும் நான் வருவேன்\" என்று பலர் வந்து கலந்து கொண்டனர். ஃபில்ம் சேம்பர் ஆடிட்டோரியம் நிறைந்து இருந்தது.\nபெரிய திரையில் அம்ஷன் குமாரின் அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஆவணப்படத்தில் சா.கந்தசாமி அசோகமித்திரனின் கதைகளில் தஞ்சாவூர் மண்ணின் மணம் பற்றிப் பேசும்போது திடீரென்று ஒலிச்சத்தம் நின்றுபோனது. அலறியடித்துக்கொண்டு வீடியோ இணைப்பையும் ஸ்பீக்கரையும் தட்டிக் கொட்ட, இரண்டு நிமிடங்களில் ஆடியோ மீண்டும் வந்து தர்மசங்கடத்தைத் தவிர்த்தது.\nபில்ம் சேம்பர் ஆடிட்டோரியத்தில் மேடையில் போட நாற்காலிகள் கிடையாது. நாம்தான் வெளியிலிருந்து கொண்டுவர வேண்டுமாம் (வேறு யாராவது இங்கு நிகழ்ச்சி ஏதேனும் நடத்த முனைந்தால் இதை மனதில் வைத்திருக்கவும் (வேறு யாராவது இங்கு நிகழ்ச்சி ஏதேனும் நடத்த முனைந்தால் இதை மனதில் வைத்திருக்கவும்). எங்கள் அலுவலகத்தில் ���ைத்திருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் சரியாக ஏழு. மீதம் உள்ளவை கணினி முன் அமர ஏதுவான சக்கரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இருக்கைகள். மேடையில் அமர வேண்டியவர்கள் ஏழு பேர். நல்ல வேளை. நிகழ்ச்சி தொடங்குமுன் நாற்காலிகளைக் கொண்டுவந்து விட்டோம். இந்த நாற்காலிகள் மேடையில் அமர்வதற்கு மிகவும் வசதியான இருக்கைகள் அல்ல. வந்திருந்த அனைவரும் பொறுமையாக அமர்ந்திருந்தனர். அவர்களிடம் இதற்கென தனியாக மன்னிப்பு கேட்க வேண்டும்\nநிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவனாதலால், எப்பொழுதும்போல அரைக் கால்சட்டை அணிந்திருப்பதை விடுத்து முழுக் கால்சட்டை அணிந்திருந்தேன்.\nஆவணப்படம் முடிந்தவுடன் டீ, காபி, சமோசாவுக்கென ஒரு சிறு இடைவேளை விடலாம் என்று நினைத்திருக்க, விருந்தினர்கள் அதற்குள்ளாக மேடையேறி விட்டனர். அதனால் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் வெளியே செல்ல விரும்பாமல் சற்று தயக்கத்துடன் உள்ளேயே உட்கார்ந்திருந்தனர். சிறிது தூண்டுதலுக்குப் பிறகு வெளியே வந்து ருசிபார்த்தனர். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களில் வழங்கும் நீர்த்துப்போன காப்பி அல்ல:-) பிரமாதமான காப்பி. (டீயை நான் ருசி பார்க்கவில்லை). சமோசாவும் மிக நன்றாக இருந்தது என்றுதான் நினைக்கிறேன்.\nஎஸ்.வைதீஸ்வரன் கூடியிருந்தவர்களை வரவேற்றார். அத்துடன் அசோகமித்திரனுடனான தன் நட்பு, அவரது எழுத்துகள் பற்றிய தன் எண்ணங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார். அடுத்து பிரபஞ்சன் மிகச் சுருக்கமான தலைமையுரை ஆற்றி, பேச வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளர்களைப் பேச அழைத்தார்.\nமுதலில் சுந்தர ராமசாமி. நீண்ட தன் பேச்சில் பல இடங்களில் அரங்கமெங்கும் சிரிப்பலைகளைப் பரவ விட்டார். அசோகமித்திரனின் எழுத்துகளை ஏன் திராவிட இயக்கத்தினரும், முற்போக்கு எழுத்தாளர்களான இடதுசாரி எழுத்தாளர்களும் புறக்கணிக்கின்றனர் என்று கேட்டார். திராவிட இயக்கத்தவரது புறக்கணிப்பையாவது புரிந்து கொள்ளலாம் - அதற்கு இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஏன் இடதுசாரிகள் புறக்கணிக்கின்றனர் என்பது தனக்கு விளங்கவில்லை என்றார். \"அசோகமித்திரனின் எழுத்துகளில் மனிதநேயம், மனிதன் இந்த சமூகத்தில் இடைவிடாது படும் துக்கம் ஆகியவை இழைந்தோடுவதைப் பற்றிப் பேசினார். அசோகமித்திரனின் எழுத்துகளில் வன்முறை என்பது அறவே இருக்காது. ஒரு கத்தி கூட வந்தது கிடையாது. ஓரிடத்தில் அருவாள் மனை வருகிறது - காய்கறி நறுக்க. மற்றோரிடத்தில் கத்தரிக்கோல் வருகிறது - துணி வெட்ட. அவ்வளவுதான்.\" என்றார்\nஅசோகமித்திரனின் நடை பற்றியும் எழுத்துகளில் ஒளிந்திருக்கும் craft பற்றியும் சற்று விளக்கினார். உரத்துப் பேசாத, அலங்கார ஆடம்பரங்கள் இல்லாத நடை. திரைச்சீலையை சற்றே - வெகு சற்றே - விலக்கி, சீலைக்குப் பின்னால் இருப்பவர்கள் நடைமுறையை சிறிதும் பாதிக்காத வகையில் பார்த்து, அதை வார்த்தைகளில் வடிப்பதில் சமர்த்தர் என்றார். வரிக்கு வரி கேள்விகள் கேட்கும், அதன்மூலம் பல்வேறு சாத்தியங்களை வெளிக்கொணரும் அசோகமித்திரனின் நடையை சுந்தர ராமசாமி அப்படியே ஒரு உதாரணத்தை முன்வைத்து பேசிக்காட்டினார்.\nசிலருக்கு சுந்தர ராமசாமி பேசியது தவறாகக் கூடத் தோன்றியது (பார்க்க: பிரகாஷின் பதிவு) என்று கேள்விப்பட்டேன். சிலர் உடனேயே நிறுத்தியிருக்கலாம், இவ்வளவு தூரம் இழுத்தடித்திருக்க வேண்டியதில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் அரங்கில் பலர் விழுந்து விழுந்து சிரித்தனர்.\nசுந்தர ராமசாமி, நவீனத் தமிழ் எழுத்துகளை பாடமாக வைப்பதாக அரசு யோசித்தால், அந்தத் துறைக்கு சரியான இயக்குனர் அசோகமித்திரனாகத்தான் இருக்க முடியும் என்றும், அனைவரும் அசோகமித்திரனை தவறாமல் படிக்க வேண்டும் என்றும் பேசி முடித்தார்.\nவெங்கடாசலபதி பேசும்போது திராவிட இயக்கச் சார்பில் இருந்தாலும் தான் அசோகமித்திரனைப் புறக்கணிக்கவில்லை என்றார். மேலும் அசோகமித்திரன் மிகவும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் என்றும், சில நாள்கள் முன்னர் ராமச்சந்திர குஹாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் இருவரும் தீவிரமாக அசோகமித்திரனின் எழுத்துகளைப் பற்றிப் பேசியதையும், தொடர்ந்து யார் மூலமாக குஹா அசோகமித்திரனைப் பற்றிக் கேள்விப்பட்டார் என்றதற்கு குஹா, ஷ்யாம் பெனகல் மூலம் என்றும் பதில் சொன்னாராம். அசோகமித்திரனின் பாதிப்பு எப்படி அடுத்த தலைமுறைக்கு வந்திருக்கிறது என்று பார்க்கும்போது கிட்டத்தட்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருமே தமது முதல் சிறுகதைத் தொகுதிகளுக்கு அசோகமித்திரனிடமிருந்து முன்னுரை வாங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.\nஞா��க்கூத்தன் அசோகமித்திரனின் கட்டுரைகளைப் பற்றிப் பேசினார். படைப்புலகில் புனைவுகளுக்கு எந்த அளவுக்கு அசோகமித்திரன் நேரம் செலுத்தினாரோ, அதே அளவுக்கு பிறர் எழுதியதைப் படிப்பதிலும் செலுத்தினார் என்றார். அசோகமித்திரன் தனது கட்டுரைகளில் கிட்டத்தட்ட 160 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் எழுதியுள்ளார் என்றும், அதைத் தவிர பிறமொழி எழுத்தாளர்கள் (ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன்) பலரைப் பற்றியும் அவர் எழுதியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொன்னார். அவர் எழுதியதை வைத்துப் பார்க்கையில், அசோகமித்திரன் தோராயமாக 1,50,000 பக்கங்கள் படித்திருக்க வேண்டும் என்று தான் கணக்கிடுவதாக ஞானக்கூத்தன் சொன்னார்.\nஅசோகமித்திரன் சினிமா பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் பழைய காலம் முதல் ரஜினி-கமல் வரை அசோகமித்திரன் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அதைப்போலவே உலக சினிமாக்கள் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார். பல உலக சினிமாக் கலைஞர்களைப் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தமிழ் மக்களுக்கு சரியான அறிமுகத்தைக் கொடுத்தவர் அசோகமித்திரன் என்றார்.\nநகுலனின் கவிதை (முலை, துவாரம் போன்ற சொற்களைக் கொண்டு அமைத்தது) ஒன்றை விமர்சித்து, அதே கவிதையை, அதே பொருள் அமையுமாறு, மேற்படி சொற்களை விலக்கி அசோகமித்திரன் எழுதியதை விவரித்த ஞானக்கூத்தன் அசோகமித்திரனின் படைப்புலகத்தில் வன்முறை இல்லாததைப் போலவே, காமம் இல்லாததைப் போலவே ஷாக் வேல்யூ சொற்களும் கிடையாது. ஆனால் வலிமையில் சற்றும் குறைந்தது அல்ல என்று முடித்தார்.\nபால் சக்கரியாவின் உரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. தான் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் அசோகமித்திரனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரது தண்ணீர் கதையின் ஆங்கில வடிவத்தைப் படித்ததாகவும், ஆங்கில வடிவத்திலேயே கட்டிப்போடும் விதத்தில் அமைந்திருந்த அந்தக் கதை மூல வடிவத்தில் எப்படி இருந்திருக்கும் என்று வியந்து போனதாகவும் குறிப்பிட்டார்.\nராஜஸ்தானில் நீம்ரானா கோட்டையில் நடைபெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் மாநாட்டில் (பிப்ரவரி 2002) கலந்துகொண்டபோது தான் அசோகமித்திரனை முதலில் சந்தித்ததாகவும், இப்படி மெலிந்த தேகம் கொண்ட இவர் இந்த மாநாடு முடியும்வரைக் கூட தாங்குவாரா என்று தான் பயந்துபோனதாகவும் தேவைப்படும்போதெல்லாம் தான் அசோகமித்திரனுக்குக் கைத்தாங்கலாக இருந்து அவரைக் கவனித்துக்கொண்டதாகவும், ஆனால் அசோகமித்திரன் அந்தக் கூட்டத்தில் பேசத்தொடங்கியதும் அதைக் கண்டு தான் பிரமித்துப்போனதாகவும் சொன்னார். \"Then I realised.... don't underestimate a frail looking Tamil writer\nதண்ணீர் ஆங்கிலப் புத்தகத்திலிருந்து தன்னை அசரவைத்த சில வரிகளைப் படித்தார்.\nஅசோகமித்திரனின் Sand and other stories என்னும் மூன்று குறுநாவல்களின் ஆங்கில மொழியாக்கத்துக்கு பால் சக்கரியா முன்னுரை எழுதியுள்ளார்.\nஏற்புரையில் அசோகமித்திரன் படைப்பு பற்றிய தன் எண்ணங்களைச் சொன்னார். தன் எழுத்துகளில் வன்முறை என்பது துளியும் இல்லை என்பதை சுந்தர ராமசாமி சரியாக அவதானித்துள்ளார் என்றார். அதேபோல ஆண்-பெண் இடையேயான உடலுறவு சார்ந்த எந்த விஷயத்தைப் பற்றியும் தான் எழுதியதில்லை. அதை எழுதத் தோன்றியதில்லை என்றார். தன் எழுத்துகளை பிறர் படிக்க வேண்டும் என்று தான் என்றுமே வற்புறுத்தியதில்லை என்றும் அவ்வாறு பிறரை வற்புறுத்துவது கூட ஒருவகையில் வன்முறைதான் என்றும் சொன்னார். கணையாழி நடத்தியபோது பக்கங்கள் மீதியிருக்கும்போதெல்லாம் அதை நிரப்ப எழுதியவைதான் இப்பொழுது வெளியான கட்டுரைத் தொகுப்புகளில் உள்ளவற்றும் பலவும் என்றார். பத்திரிகை நடத்துபவர்களுக்குத்தான் இது புரியும் என்றார்.\nதனக்கு அங்கீகாரம் இல்லை என்றோ, அது தேவை என்றோ, விருதுகள், பட்டங்கள் ஆகியவை வேண்டுமென்றோ தான் என்றுமே ஆசைப்பட்டதில்லை என்றார். இதற்கிடையில் அசோகமித்திரனுடன் ஜெமினி ஸ்டுடியோவில் சமையலறையில் வேலை செய்த மணியன் என்பவர் மேடையேறி பொன்னாடை போர்த்தி, பை நிறைய பட்சணங்கள் கொடுத்தார். விருது தேவையில்லையே தவிர பட்சணங்கள் என்றால் அதை மறுக்க மாட்டேன் என்று சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்\nஅசோகமித்திரன், ஜெமினி மெஸ் மணியன், பை நிறைய பட்சணம். பின்னால் நிழல் போல பிரபஞ்சன். பட்சணம் அசோகமித்திரனிடம் பத்திரமாகப் போய்ச்சேர்ந்ததா அல்லது பிரகாஷ் அதை தானே லவட்டிக்கொண்டு சென்றாரா என்பது தெரியவில்லை.\nவிருட்சம் அழகியசிங்கர் நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது.\nஅதைத் தொடர்ந்து முக்கியஸ்தர்களை அவரவர் வீடுகளுக்கு, தங்குமிடங்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டியிருந்தது.\nஇந்த நிகழ்ச்சி முழுதும் (2.5 மணிநேரங்கள்) விடியோ எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு டிவிடிகள் அல்லது மூன்று விசிடிகள். அசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை வாங்கும் நல்ல மனிதர்களுக்கு இலவசமாக இந்நிகழ்ச்சி விடியோ தரப்படும்;-) அசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை 10% தள்ளுபடியில் வாங்க காமதேனு.காம். சென்னைக்குள் டெலிவரி சார்ஜஸ் கிடையாது.\n//நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவனாதலால், எப்பொழுதும்போல அரைக் கால்சட்டை அணிந்திருப்பதை விடுத்து முழுக் கால்சட்டை அணிந்திருந்தேன்.//\n:)) நானே கேட்கலாமென்றிருந்தேன். ஆமாம். கே.வீ.ஆர் கல்யாணத்தில் எப்படி\nகொஞ்சமும் அலட்டிக்காம எல்லா குறை நிறை, லாபம், கஷ்ட நஷ்டங்களையும் வீட்டுல இருக்கறவங்களுக்கு வந்து சொல்ற மாதிரி சொல்லியிருக்கீங்க. அக்கிரம லேட்டா பதிவு போட்டதை அதுக்காக மன்னிக்கலாம்.\nஅசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை வாங்கும் நல்ல மனிதர்களுக்கு இலவசமாக இந்நிகழ்ச்சி விடியோ தரப்படும்..\nவாங்கறவங்க நல்லவங்களா இல்லையான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க\nஇச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமேன்னு அப்புறம் back அடிச்சுட மாட்டீங்களே.. ரெண்டு மாசம் இருக்குமில்ல\nநல்ல விரிவான, சுவையான பதிவு. நன்றி\n2:06 PM பின்னூட்டினது நான். பத்ரி, இந்தப் பொட்டி வழியா பின்னூட்டம் போட்டா பேர் வரலை. கொஞ்சம் சரி செஞ்சுடுங்க.\nஜெ, பத்ரியை நான் சந்தித்த இரு முறையும், முழு\nபத்ரி, ராம்கி, ஐகாரஸ் மூணு பேருக்கும் நன்றி\n போதுமான அளவு பேரைக் கெடுத்துடுவீங்க போல. அந்த அரைக்கால் சட்டை பின்னூட்டம் நான் கொடுக்கலை. :(((( [இந்த மாதிரி அல்ப விஷயங்களுக்கெல்லாம் நான் அலட்டிக்கறதுமில்லை.] வேற யார் எழுதினதுன்னும் எனக்குத் தெரியாது.\nஅதுக்கு அடுத்த பின்னூட்டம் (ஓசி டிவிடி)தான் நான் எழுதினது.\nநேரம் சரியில்லைன்னா எல்லாமே கோளாறாகும்போல இருக்கு- மத்தவங்க பின்னூட்டப் பெட்டியும் சேர்த்து. :(\nBlogger-ல் பின்னூட்ட முறையை சற்றே மாற்றியுள்ளது போலத் தெரிகிறது. எனவே தாற்காலிகமாக அனாமதேயத் தகவல் பெட்டியை மறைத்து வைத்துள்ளேன். Blogger-ல் கணக்கு இல்லாதவர்கள் தங்கள் பெயரை பின்னூட்டத்துடன் சேர்த்தே அடித்துவிடவும்.\nஹ்ம்ம்ம். Blogger பின்னூட்டங்களை நன்றாகவே சொதப்புகிறது என்று நினைக்கிறேன்.\nதலைவரே, எல்லாத்தையும் ��ரியாப் போட்டு, இங்கே மட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்(\nஅதாச்சுங்க... இரண்டு சொல்லையுமே உபயோகப்படுத்தலாம். அர்த்தம் தப்பாது. ஆனா அவரு என்ன சொன்னார்னு எனக்கு இப்ப ஞாபகம் இல்ல. கொஞ்ச நாள் கழிச்சு எழுதறோம்ல\nஅதனால என்ன, வீட்டுக்குப் போய் நம்ம கேம்கார்டர் என்ன சொல்லுதுன்னு கேட்டுப் பாத்துடுவோம்.\nஉஙகள் சட்டையை பற்றிய விளக்கத்தில் ஒரு சின்ன சந்தேகம்: அரைக்கால் சட்டை/முழுக்கால் சட்டை சரியா அல்லது அரைக்கை/முழுக்கை சட்டை சரியாலாஜிக் படி அரைக்கை/முழுக்கை என்றல்லவா இருக்கணும்.... சார் அடிக்க வராதீங்கலாஜிக் படி அரைக்கை/முழுக்கை என்றல்லவா இருக்கணும்.... சார் அடிக்க வராதீங்க\nஇல்லை சார், அது அரை \"கால்சட்டை\" = half trouser.\nநம்மூர்ல சட்டைன்னா மேல்சட்டை. கால்சட்டைன்னா டிரவுசருங்க.\nபத்ரி முடிந்தால் நான் பதித்த \" கால் சட்டை\" வரிகளை நீக்கிவிடவும்.\n கால் சட்டையைப் பற்றி கேட்டது நான் தான். இகாரஸ் வீட்டு கல்யாணத்திற்கு அப்படி போனதால் கேட்டேன்...இந்த மாதிரி அல்ப விஷயங்களுக்கெல்லாம் அப்ப அப்ப எனக்கு பிடிக்கும்.\n>ஜெ, பத்ரியை நான் சந்தித்த இரு முறையும், முழு\n>நீள காலாடையில் தான்.பத்ரி, ராம்கி, ஐகாரஸ் மூணு பேருக்கும் நன்றி\nபத்ரி, முட்டிக்கிற ஸ்மைலி இருந்தா எடுத்துப் போடுங்க. ராமு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\n(இங்க பல்லைக் கடிக்கிற ஸ்மைலி)\nதிரு. அசோகமித்ரன் அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பித்த கடவு-கிழக்கு குழுவுக்கும், அரைக்கால் சட்டை பத்ரிக்கும், சாக்ரமண்டோ பதினெட்டு பட்டியின் சார்பாக ....இந்த மானாசீக பொன்னாடையை வழங்குகிறோம். நன்றி.\nபத்ரி, முட்டிக்கிறாமாதிரி இருக்கும் ஸ்மைலியை\nரகசிய அற்புதம் (secret miracle) கதையை வைத்து அசோகமித்திரன் ஒரு கதை எழுதியிருப்பார் - வேர்க்கடலைப் பொட்டலம் மடித்த தாளிலிருந்து அந்தக் கதை தொடங்கும் என்று நினைவு - அசோகமித்திரனின் பல கதைகளும் அதேபோலத்தான் - ஏமாற்றும் எளிமை....\nஅசோகமித்திரனுக்கு விழா எடுத்து சிறப்பித்தமைக்கும், அதில் பங்கேற்கவியலாத குறையை போக்கிய இந்த பதிவுக்கும் மிக்க நன்றி\nஅசோகமித்திரன்-50 விழா விசிடி/டிவிடி எப்பொழுதுமே தருவோம். தனியாக வேண்டுபவர்களுக்கு அதற்கான காசை வசூலித்து, தரலாம். விசிடி மிகவும் குறைந்த விலையிலும், டிவிடி பிரதியெடுக்க அதிக செலவாகும் என்பதால் அதிக வில���யாகவும் இருக்கும்.\nபிற விழா நடத்துனர்களும் ஏற்றுக்கொண்டால், தொடர்ச்சியாக அனைத்து இலக்கிய நிகழ்ச்சிகளையும் விடியோவில் தொகுத்து வழங்கலாம். பார்ப்போம்... பிறரும் ஒப்புக்கொள்கிறார்களா என்று.\nகைலி, வேஷ்டியை விட அட்டகாசமாக இடுப்பிலே உட்கார்ந்து கொள்வதாலும் அநியாயத்துக்கு பத்து வயசை குறைத்துக் காட்டுவதாலும் அரைடிராயருக்கு அதீத வரவேற்பு. ஆனா, கைலி, வேஷ்டிக்கான பைசாவை விட இரண்டு மடங்கு காஸ்ட்லியான சமாச்சாரம் இந்த அரைடிராயர்.\n(ஹி..ஹி.. மேட்ரை அப்படியே டைவர்ட் பண்ணி வுட்டா, நாங்க வுட்டுருவோமா\nகைலி, வேஷ்டியை விட அட்டகாசமாக இடுப்பிலே உட்கார்ந்து கொள்வதாலும் அநியாயத்துக்கு பத்து வயசை குறைத்துக் காட்டுவதாலும் அரைடிராயருக்கு அதீத வரவேற்பு. ஆனா, கைலி, வேஷ்டிக்கான பைசாவை விட இரண்டு மடங்கு காஸ்ட்லியான சமாச்சாரம் இந்த அரைடிராயர்.\n(ஹி..ஹி.. மேட்ரை அப்படியே டைவர்ட் பண்ணி வுட்டா, நாங்க வுட்டுருவோமா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNREG மசோதா - குறிப்புகள் 1\nதேசிய கிராம வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2004\nமக்கள் தொகையும், மாறும் உலகமும்\nசெக்ஸ் தொழிலாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள்\nபாவண்ணனுக்கு சாகித்ய அகாதெமி மொழிமாற்றல் விருது\nஅமுதசுரபி தகவல் தொழில்நுட்பச் சிறப்பிதழ்\nவிளையாட்டுகளில் தமிழ் நாட்டின் இடம்\nகிராம முன்னேற்றம் - 3\nமூங்கில் பூக்களும், தலைவிரித்தாடும் பஞ்சமும்\nMr. and Mrs. ஐன்ஸ்டீன்\nகோவா சட்டமன்றத்தின் கணிதப் புதிர்\nதமிழகக் குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு\nஅப்துல் ஜப்பார் - கிரிக்கெட்டின் குரல்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மசோதா, 2004\nசுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஒருநாள் கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/decline?page=2", "date_download": "2021-02-28T19:06:09Z", "digest": "sha1:O5WB6N7E6CPUPT37LMUSJOQJJPQSR4ZK", "length": 4860, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | decline", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘கடந்த 2 மாதங்களில் குறைந்துபோன ...\nதமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் ...\n6 நாட்களில் சவரனுக்கு 960 ரூபாய்...\n‘வாகன விற்பனை 31.57% சரிவு’ - வெ...\nஆகஸ்ட் மாதத்திலும் வாகன விற்பனை ...\nபாஜகவின் சொத்துகள் 22% அதிகரிப்ப...\nமுடங்கிக் கிடக்கும் வாகனத் துறை ...\nஇலங்கை கிரிக்கெட் வாரிய அழைப்பை ...\nதேர்தல் களத்தில் காணாமல் போன நட்...\nதோனி பெயரில் பெவிலியன்: திறந்து ...\nஇதற்காகத்தான் ’இந்தியன் 2’ படத்த...\n15 நாட்களில் ஆஜராக ட்விட்டர் சிஇ...\nநாடாளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராக ...\nசுந்தர் பிச்சை மீதான நம்பிக்கையை...\nசிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்பே...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eppoodi.blogspot.com/2013/01/", "date_download": "2021-02-28T17:53:53Z", "digest": "sha1:3BUO6YQFZTTMWVALO4JDDGVTDRAKWLFP", "length": 137342, "nlines": 347, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: January 2013", "raw_content": "\nஐ.சி.சியால் (ICC) வஞ்சிக்கப்படும் பந்துவீச்சாளர்கள்....\nசில வாரங்களுக்கு முன்னர் பத்திரிகை ஒன்றிற்காக எழுதியது :-)\nடெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கு வழிவிட ஆரம்பித்தனவோ அன்று ஆரம்பித்தது பந்துவீச்சாளர்களுக்கான அழுத்தம் இதற்கான அடித்தளம் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அத்திவாரமிடப்பட்டது இதற்கான அடித்தளம் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அத்திவாரமிடப்பட்டது. மெல்பேன் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி மூன்று நாட்கள் மழையால் தடைப்பட்டதால் அந்தப் போட்டியின் முடிவை காணும்பொருட்டு ஓவருக்கு 8 பந்துவீச்சுக்களை கொண்ட 40 ஓவர்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அன்றைய போட்டி மாற்றப்பட்டது; அதுவே முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக வரலாற்றில் இடம்பெற்றது; அதில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதும் வரலாறு. இதே மைதானத்தில்தான் 1979 ஆம் ஆண்டு முதன்���ுதலாக வர்ண உடைகளுடனான ஒருநாள் போட்டி மேற்கிந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் இடம்பெற்றது\nடெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் துடுப்பாட்ட வீரர்கள் தவறான பந்துவீச்சுக்களையே கணித்து ஓட்டங்களை குவிப்பதால்; நேர்த்தியான இடங்களில்(Line & Length) பந்தை பிட்ச் செய்வது, ஸ்விங் கன்ரோல் பண்ணுவது, இடையிடையே வித்தியாசமான பந்துவீச்சு என அழுத்தம் குறைவாக பந்துவீசிக்கொண்டிருந்த பந்துவீச்சாளர்களுக்கு; அன்றைய மைதானங்களும் பெரும்பாலும் நல்ல ஒத்துளைப்பு கொடுத்தன. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக்கொண்ட போட்டிகளின் அறிமுகத்தின் பின்னர்; துடுப்பாட்டவீரர்களின் ஓட்டப்பசிக்கு பந்துவீச்சாளர்கள் மிகுந்த சவாலை எதிர்கொள்ளவேண்டிய வேண்டிய நிலைக்கு ஆளாகினர். தவறான பந்துகளை மட்டுமே கணித்து ஓட்டங்களை குவித்த துடுப்பாட்டவீரர்கள்; வேகமாகவும், அதிகளவிலும் ஓட்டங்களை குவிக்கவேண்டிய சூழ்நிலையால் மாறுபட்ட உக்திகளை கையாண்டும், விக்கட்டை இழந்தாலும் பரவாயில்லை என்பதுபோன்ற சில துணிவான ஆபத்துமிக்க தொழில்நுட்ப ஆட்டங்களை ஆட ஆரம்பித்ததால்; பந்துவீச்சாளர்களும் அவர்களை சமாளிக்கும் அளவில் புதிய உக்திகளையும், மாறுபட்ட பந்துவீச்சுக்களையும் வீச ஆரம்பித்தனர்; இந்த நேரத்தில் இரண்டுபேருக்கும் அழுத்தம் சமவளவில் அதிகரித்திருந்தது\nஅதுவரை துடுப்பாட்டவீரர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சமவளவில் இருந்துவந்த அழுத்தம்; 1992 ஆம் ஆண்டு ஐ.சி.சி கொண்டுவந்த புதிய விதிமுறைகளால் பந்துவீச்சாளர்களுக்கு மேலதிக அழுத்தமாக அதிகரிக்கப்பட்டது. உலககிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முதற்தடவையாக இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதல் 15 ஓவர்களுக்கும் 30 யார்ட் (27.4m) சுற்றுவட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள் மட்டுமே களத்தடுப்பில் ஈடுபடுத்தப்பட முடியும் என்கின்ற விதியும்( பவர்ப்ளே ஓவர்கள்), மிகுதி ஓவர்களில் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே அதிகபட்சமாக ஐந்து வீரர்கள்தான் களத்தடுப்பில் ஈடுபடமுடியும் என்கின்ற விதியும் உள்வாங்கப்பட்டது. இந்த விதிகளுக்கு உந்துகோலாக சொல்லப்படும் சம்பவம் 1980 களின் முற்பகுதியில் இடம்பெற்றது; இங்கிலாந்து மற்றும�� மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஒரு போட்டியில்; இறுதிப்பந்தில் நான்கு ஓட்டங்களை பெற்றால் மேற்கிந்திய அணிக்கு வெற்றி எனும் நிலையில் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் பிரியார்லி (Mike Brearley) விக்கட்காப்பாளர் உள்ளிட்ட அனைத்து களத்தடுப்பாளர்களையும் எல்லைக்கோட்டில் நிறுத்தி இறுதிப்பந்தை வீசி அணியை வெற்றி பெறச்செய்தார் இதன் பின்னணியில்தான் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே குறிப்பிட்டளவு வீரர்களை நிறுத்தவேண்டும் என்கின்ற எண்ணம் வந்தது\nபுதியபந்தில் முதல் 15 ஓவர்களுக்கும் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே இரண்டு வீரர்கள்தான் நிற்கமுடியும் என்பது பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மிகப்பெரும் சவால் வேகமாக ஓட்டங்களையும் குவிக்கும் போட்டிகளாக ஒருநாள் போட்டிகளை மாற்றியமைக்கும் ஐ.சி.சியின் திட்டமாக இது அமைந்தாலும்; இதன் தாக்கம் பந்துவீச்சாளர்களை பாதிக்க ஆரம்பித்தது. 1996 வரை இதன் தாக்கம் பெரியளவில் இருக்கவில்லை எனினும் இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய 1996 காலப்பகுதியில்தான் பந்துவீச்சாளர்கள் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஆரம்பித்தது வேகமாக ஓட்டங்களையும் குவிக்கும் போட்டிகளாக ஒருநாள் போட்டிகளை மாற்றியமைக்கும் ஐ.சி.சியின் திட்டமாக இது அமைந்தாலும்; இதன் தாக்கம் பந்துவீச்சாளர்களை பாதிக்க ஆரம்பித்தது. 1996 வரை இதன் தாக்கம் பெரியளவில் இருக்கவில்லை எனினும் இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய 1996 காலப்பகுதியில்தான் பந்துவீச்சாளர்கள் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஆரம்பித்தது 'பிஞ்ச் ஹிட்டிங்' என்னும் அதிரடி முறையில் பவர்ப்ளே ஓவர்களில் அடித்தாடும் பாணியை சனத் ஜெயசூரியா ஆரம்பிக்க; அதன்பின்னர் படிப்படியாக ஏனைய அணிகளும் இதனை பின்பற்றி ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தனர் 'பிஞ்ச் ஹிட்டிங்' என்னும் அதிரடி முறையில் பவர்ப்ளே ஓவர்களில் அடித்தாடும் பாணியை சனத் ஜெயசூரியா ஆரம்பிக்க; அதன்பின்னர் படிப்படியாக ஏனைய அணிகளும் இதனை பின்பற்றி ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தனர் பந்துவீச்சாளர்களுக்கு இது மிகப்பெரும் சவாலாக அமைந்தது, ஒவ்வொரு பந்தையும் அவதானமாக, இறுதி கணம்வரை துடுப்பாட்ட வீரரை கவனித்து வீசவேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக அமையாவிட்டால், புதிய பந்தும் துடுப்பாட்டவீரருக்கு சார்பாகவே இருக்கும்; இந்நிலையில் பந்துவீச்சாளர்களை துடுப்பாட்ட வீரர்கள் துவம்சம் செய்ய ஆரம்பித்தனர்.\nதுடுப்பாட்ட வீரர்களது ஓட்டம் குவிக்கும் விகிதமும் (strike Rate|) பந்துவீச்சாளர்களது ஓட்டம் கொடுக்கும் விகிதமும் (Economy Rate) எகிற ஆரம்பித்தது; தலைசிறந்த பந்துவீச்சாளர்களே சில ஆடுகளங்களில் திணற ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் பவர்ப்ளேயில் முதலாவது மாற்றம் 2005 ஆம் ஆண்டு, ஆடி மாதம், 7 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிமுதல் வழக்கத்திற்கு வந்தது. அதாவது 15 ஓவர்களாக இருந்த பவர்ப்ளே 10 ஓவராக குறைக்கப்பட்டு மேலதிகமாக இரண்டு பவர்ப்ளேக்கள் ஐந்தைந்து ஓவர்களாக இரு தடவைகள் வீசவேண்டும் என்கிற விதி அறிமுகமானது. இதில் இறுதி இரண்டு பவர்ப்ளேகளும் பந்துவீச்சு அணித்தலைவரால் எந்த நேரத்தில் எடுக்கபடும் என்று முடிவுசெய்யப்படும்; அத்துடன் இந்த இரு பவர்ப்ளேகளிலும் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே மூன்று வீரர்கள் மாத்திரம் களத்தடுப்பில் ஈடுபடமுடியும். இந்த மாற்றம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம், பாதகம் என இரு நிலைகளையும் வேறுவேறு சந்தர்ப்பங்களில் தோற்றுவித்தது.\nதுடுப்பாடும் அணியின் விக்கட்டுகள் சரியும் நேரங்களில் ஏனைய இரு பவர்ப்ளே ஓவர்களையும் பயன்படுத்தி துடுப்பாடும் அணியினது அழுத்தத்தை பயன்படுத்தலாம் என்பது சாதகமாக இருப்பினும்; 20 ஓவர்கள் பவர்ப்ளே என்பது மிகவும் அதிகம். விக்கட்டுகள் சரியாதவிடத்து பந்துவீச்சாளர்கள்பாடு திண்டாட்டம்தான் இந்தக்காலப்பகுதியில்தான் 400 ஓட்டங்களை ஒருநாள் போட்டிகளில் இலகுவாக எட்டும் அளவிற்கு போட்டிகள் ஓட்டக்குவிப்பாக மாற ஆரம்பித்தன. ரசிகர்களை மைதானத்திற்கு அழைத்துவர வேண்டிய வணிக எண்ணம், T /20 போட்டிகளுக்கு இணையாக ஒருநாள் போட்டிகளையும் தொய்வின்றி கொண்டுசெல்லல் போன்ற காரணங்களால் ஓட்டக்குவிப்பு ஒருநாள் போட்டிகளுக்கு அவசியமாகப்போனது; இதனால் மைதானங்களின் தன்மைகளும், துடுப்பட்டவீரர்களுக்கு சார்பாக மாற்றியமைக்கும் திட்டம் ஆரம் பிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் பெர்த் அணிக்கு இணைய���க சொல்லப்படும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சார்பான ஜெகனஸ்பேர்க் மைதானத்தில் 12 பங்குனி 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியொன்றில் 872 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது கிரிக்கட் ரசிகர்களுக்கு மகிழ்வான நாளாக இருப்பினும், பந்துவீச்சாளர்களுக்கு அதுவொரு கறுப்புதினம்.\nஇப்படியாக பந்துவீச்சு மைதானங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய ஆடுகளங்களில் பலவும் ஓட்டங்களை குவிக்க ஏதுவாக மாற்றியமைக்க ஆரம்பிக்கப்பட்டன வணிகமயமாக, ரசிகர்களை குறிவைத்து ஐ.சி.சியின் ஆசீர்வாதத்துடன் கிரிக்கட் தன்னிலையிலிருந்து இறங்கிவர ஆரம்பித்தது; பந்து வீச்சாளர்களுக்கு சாவுமணி அடித்தவண்ணம். இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் ஒருமாற்றம் கொண்டுவரப்பட்டது; அதாவது மூன்றாவது பவர்ப்ளேயை துடுப்பாட்ட அணிக்கானது எனவும் (பட்டிங் பவர்ப்ளே); அவர்கள் அதனை விரும்பிய நேரத்தில் பயன்படுத்தமுடியும் எனவும் விதி அறிவிக்கப்பட்டது. இறுதி ஓவர்களில் சாதரணமாகவே அடித்தாடும் துடுப்பாட்டவீரர்கள்; பட்டிங் பவர்ப்ளேயை இறுதி ஓவர்களில் தெரிவுசெய்து பந்துவீச்சாளர்களை சங்காரம் செய்ய ஆரம்பித்தனர்.\nதுடுப்பாட்டத்திற்கு சார்பான ஆடுகளம், இறுதி ஓவர்களில் பட்டிங் பவர்ப்ளே என அழுத்தத்துடன் பந்துவீச வேண்டிய நிலையிலிருந்த பந்துவீச்சாளர்களுக்கு துணையிருந்தது ரிவேர்ஸ் சுவிங் எனப்படும் பந்துவீச்சு முறைதான்; ஆனால் ரிவேர்ஸ் ஸ்விங் வீசுவதற்கு பந்து பழுதடைந்த நிலையிலிருக்கவேண்டும்; அதற்கும் 2005 இல் ஐ.சி.சி தனது புதியவிதியால் தடை போட்டிருந்தது. அதாவது 36 ஆவது ஓவர் தொடங்கும்போது பந்து மாற்றப்படவேண்டும் என்பதுதான் அந்தவிதி; அதாவது நல்ல நிலையிலுள்ள பாவித்த பந்தினை மாற்றவேண்டும்; இது பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மிகவும் பாதகமானவிடயம். 1) வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ரிவேர்ஸ் ஸ்விங்கை வீசுவது கடினம் 2) சுழல் பந்துவீச்சாளர்களும் அதிக திருப்பத்தை கொடுக்க முடியாது 3) பந்து வேகமாக துடுப்பை நோக்கி வருமென்பதால் துடுப்பாட இலகு, அதிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் வீரருக்கோ அல்வா சாப்பிடுவது போன்றது. இப்படியாக ஓட்டங்களை துடுப்பாட்டவீரர்கள் குவிப்பதற்கான வாய்ப்புக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐ.சி.சி வழங்க ஆரம்பித்தது. அவர்களின் நோக்கம் பணம்; ஆனால் பாதிப்பு பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரும் அழுத்தமாக\nஇந்நிலையில் 1 ஐப்பசி 2011 இல் அடுத்த மாற்றம் கொண்டுவரப்பட்டது; இம்முறை போலிங் மற்றும் பட்டிங் பவர்ப்ளே ஓவர்கள் 16-40 ஓவர்களுக்கிடையில் வீசப்படவேண்டும் என மாற்றம் கொண்டுவரப்பட்டது, இந்த மாற்றம் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு சார்பாக மாற்றியமைக்கப்பட்டது. இடைப்பட்ட ஓவர்களில் பவர்ப்ளே எடுப்பதால் விக்கட்டுகளை அந்த ஓவர்களில் பறிப்பதன் மூலம் இறுதி ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் சந்தர்ப்பம் பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது. ஆனாலும் இங்கும் பந்துவீச்சாளர்களுக்கு பாதகமான ஒருவிடயம் உள்வாங்கப்பட்டிருந்தது; அதாவது இரு பக்கங்களிலும் புதிய பந்துகள் வீசப்படவேண்டும் என்பதுதான் அந்தவிதி. ஒரு பந்து 50 ஓவர்கள் நிறைவில் 25 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில்தான் இருக்கும்; ஆரம்ப ஓவர்களில் மைதானம் ஒத்துழைக்கும் பட்சத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவிருக்கும் இந்த புதியவிதி; இறுதி ஓவர்களில் ரிவேர்ஸ் ஸ்சுவிங், சுழல் போன்றவற்றை வீச வேகம், சுழல் என இருவகையான பந்துவீச்சாளர்களுக்கும் மிகவும் சிரமமானது.\nஅடுத்து 29 ஐப்பசி 2012 கொண்டு வரப்பட்ட இறுதி விதி மாற்றம் ஐ.சி.சியால் பந்து வீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரும் மரண அடி சாதரணமாக நோக்கினால் புதிய விதிமாற்றம் பந்துவீச்சாளருக்கு சாதகமானது போன்ற மாயையை தோற்றுவிக்கும்; காரணம் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் வீசலாம் என்கின்ற விதியும், போலிங் பவர்ப்ளே நீக்கப்பட்ட விதியும். ஆனால் இவை இரண்டையும் ஒன்றுமே இல்லை என சொல்லுமளவுக்கு மூன்றாவது விதி மாற்றம் மிகப்பெரும் தலையிடியை பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்துள்ளது. பவர்பிளே ஓவர்கள் தவிர்ந்த ஏனைய ஓவர்களில் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே ஐந்து வீரர்கள் களத்தடுப்பில் ஈடுபடலாம் என்கின்ற விதியை மாற்றி; நான்கு வீரர்கள் மாத்திரமே 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபடலாம்; என் கொண்டுவரப்பட்ட விதிதான் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மிகவும் பாதகமான விடயமாக நோக்கப்படுகின்றது.\nபந்துவீச்சாளரின் பந்துவீசும் திட்டமிடலுக்கமைய 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே அணித்தலைவரால் தேவையை பொறுத்து 5 களத்தடுப்பாளர்களும் ஓப் திசை, ஓன் திசைகளில் 3:2 அல்லது 4:1 என்னும் விகிதத்தில் களத்தடுப்பில் பயன்படுத்தப்படுவர். துடுப்பாட்டவீரர்களை தாம் திட்டமிட்டு பந்துவீசும் திசையில்(ஓப், ஓன்) ஆடவைத்து ஓட்டத்தை கட்டுப்படுத்த அந்த திசைகளில் மூன்று அல்லது நான்கு வீரர்களை அதிகபட்சமாக பயன்படுத்துவார்கள். தற்போது நான்கு வீரர்கள் மட்டுமே 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபடுத்த முடியும் என்கின்ற விதி மாற்றத்தால் களத்தடுப்பு வியூகங்களை அமைப்பதில் பந்துவீச்சாளரும், அணித்தலைவரும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். எங்கு பந்துவீசினாலும் துடுப்பாட்ட வீரரின் சாமர்த்தியத்தால் ஓட்டங்களை குவிக்ககூடிய Third man, sweeper cover, long off, long on, Midwicket, Square Leg, Fine Leg என ஏழு முக்கியமான எல்லைக்கோட்டு திசைகளில் நான்கை தெரிவு செய்யும்போது மிகுதி மூன்று இடங்களும்; அவை தவிர்த்த வழமையான களத்தடுப்பாளர்களற்ற ஓட்டங்களை குவிக்கும் திசைகளும்; துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த திசையில், எப்படி பந்து வீசினாலும்; சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு 30 யார்ட் சுற்றுவட்டத்தை இந்த புதிய விதிமுறையால் இலகுவாக கடந்து ஓட்டங்களை குவிக்கமுடியும்.\nஇலங்கையின் அணித்தலைவர் மகேல ஜெயவர்த்தன \"தான் ஒரு துடுப்பாட்ட வீரராக இருப்பினும் இந்தவிதி பந்துவீச்சாளர்களுக்கு எதிரானது\" என கூறியுள்ளார். ஐ.சி.சி இந்தவிதியை மாற்றாதவிடத்து 50 ஓவர்களும் பவர்ப்ளே போன்றே கணிக்கப்படும். எந்த நேரத்திலும் ஓட்டங்களை துடுப்பாட்ட வீரர்களால் குவிக்கமுடியும் என்பதால்; இனிவரும் காலங்களில், சிறியதும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் 500 ஓட்டங்கள்கூட எட்டுவதற்கு சாத்தியமானதே இது ஐ.சி.சி, மற்றும் கிரிக்கட் சபைகளுக்கு பணத்தை கொட்டினாலும்; கிரிக்கட்டுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சாவுமணிதான். அதேநேரம் இப்படியாக அடிக்கடி விதிகளை மாற்றி ஒருநாள் போட்டிகளிலும், ஓட்டக்குவிப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட T/20 போட்டிகளிலும் அழுத்தங்களுக்கிடையில் பந்துவீசி; இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளுக்கு சிறந்த பந்துவீச���சாளர்களை அடையாளம் காண்பதே அரிதாக உள்ளது, இது துடுப்பாட்ட வீரர்களுக்கும் பொருந்தும். வரலாற்றில் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களை பார்த்த கிரிக்கட் உலகம்; இப்போதுள்ள வீரர்களில் விரல்விட்டு எண்ணும் அளவில்கூட சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டிருக்காதது இதற்கான சிறந்த வெளிப்படை உதாரணம்\nஇப்படியே விதி மாற்றங்களை துடுப்பாட்ட வீரர்களுக்கு சார்பாக அடிக்கடி மாற்றி மாற்றி கிரிக்கட்டை வைத்து ஐ.சி.சி பணத்தை பார்க்கும் அதேவேளை; பந்துவீச்சாளர்களுக்கான அடையாளம் தொலைக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் தவிர்க்கமுடியாது. வரலாற்றின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களது வரிசையில் இனிவரும் காலங்களிலும் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் இடம்பெறவேண்டும் என்றால்; நிச்சயம் விதிகளில் மாற்றம் தேவை, ஆனால் இவை ஐ.சி.சியால் நடைமுறைப்படுத்தப்படும் என்கின்ற நம்பிக்கை அறவே இல்லை\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 3 வாசகர் எண்ணங்கள்\n2012 இல் தமிழ் சினிமா..\nஒரு வாரத்திற்கு முன்னர் பத்திரிக்கை ஒன்றிற்காக எழுதியது :-)\n2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012 இல் தமிழ் சினிமா வணிகரீதியாகவும், தரமான படைப்புக்களை கொடுத்த வகையிலும் சற்று முன்னோக்கி இருந்தாலும் வெளியிடப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கையில் வரவேற்பை பெற்ற மிக மிக குறைவான எண்ணிக்கைதான். 2013 பிறந்திருக்கும் இந்த நேரத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோரது பங்களிப்புக்கள் பற்றிய அலசல்தான் இந்தக் கட்டுரை.....\n* 2012 ஆம் ஆண்டு தை 1 முதல் மார்கழி 31 வரை மொத்தமாக 144 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன; இவற்றில் அதிக பட்சமகாக ஆவணி மாதத்தில் 22 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன, குறைந்த பட்சமாக ஆடி மாதம் 6 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தை மாதம் இரு கிழமைகளும், ஆனி மற்றும் ஆடி மாதங்களில் தலா ஒரு கிழமையும் தவிர்த்து மிகுதி அனைத்து கிழமைகளிலும் குறைந்த பட்சம் ஒரு திரைப்படமேனும் 2012 இல் வெளிவந்துள்ளது.\n* இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் துப்பாக்கி'; ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி' 2012 இல் வணிகரீதியில் வெற்றிபெற்ற முதன்மையான திரைப்படம். அதேபோல ராஜமௌலி இயக்கத���தில் வெளிவந்த 'நான் ஈ' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகப்படியான லாபம் கொடுத்த மற்றுமொரு மிகப்பெரும் வெற்றித் திரைப்படம். இவற்றைவிட ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி', பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த 'சுந்தரபாண்டியன்', போன்றன வணிகரீதியில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்ற மற்றைய திரைப்படங்கள். இவற்றுடன் விமர்சன ரீதியில் சிறந்த வரவேற்பை பெற்றுக்கொண்ட 'நண்பன்' மிகப்பெரும் தயாரிப்புச் செலவான 65 கோடிகளுக்கு நஷ்டம் கொடுக்காமல் ஓடி இந்த ஆண்டின் அதிகபட்ச வசூலை குவித்த திரைப்படங்களில் ஒன்று என்கின்ற பெருமையை பெற்றது. இவற்றைவிட கலகலப்பு, காதலில் சொதப்புவது எப்படி, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம், பீட்சா போன்ற திரைப்படங்கள் தயாரிப்பு செலவைவிட அதிகம் வசூலித்த திரைப்படங்கள்.\n* சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மரினா' மற்றும் எழில் இயக்கத்தில் வெளிவந்த 'மனம் கொத்திப் பறவை', இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'நான்', லிங்குசாமி இயக்கத்தில் ஆரியா மற்றும் மாதவன் நடிப்பில் வெளிவந்த 'வேட்டை', தனுஸ் நடித்த '3', பிரகாஸ்ராஜ் இயக்கி நடித்த 'டோனி' திரைப்படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் வசூலித்த திரைப்படங்கள் வரிசையில் உள்ளவை.\n* இவை தவிர விமர்சனரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களான வழக்கு எண் 18/9, நீர்பறவை, கும்கி, அட்டக்கத்தி போன்ற திரைப்படங்கள் அதிக லாபத்தை கொடுக்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க வசூலை பெற்ற திரைப்படங்கள். வசூலில் பெரிதாக சாதிக்காவிட்டாலும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற மொழி மாற்றல் திரைப்படமான ஸ்ரீதேவியின் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்', மற்றும் அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனரஞ்சக திரைப்படம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 'தடையறத்தாக்கு' திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் படியான ஏனைய முக்கிய திரைப்படங்கள்.\n* பில்லா II, மாற்றான், சகுனி, தாண்டவம், அரவான், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிய முக்கிய திரைப்படங்கள்.\n* இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் உச்சங்களான ரஜினி, கமல் இருவரது திரைப்படங்களும் வெளிவரவில்லை; 1975 இல் இருந்து ரஜினி, கமல் இருவரில் குறைந்தபட்சம் ஒருவரது திரைப்படமேனும் வெளிவராத ஆண்டாக 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகள் அமைந்துவிட்டன. கமலின் 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் வெளிவந்தமை, மற்றும் ரஜினியின் 'சிவாஜி' திரைப்படம் 3D யாக வெளிவந்தமை போன்றன ரசிகர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலாக அமைந்தன.\n* 2012 ஐ பொறுத்தவரை விஜய்க்கு இது ஒரு கனவு ஆண்டு; 2007 'போக்கிரி' வெற்றிக்கு பின்னர் ஸ்திரமான வெற்றியை தேடிக்கொண்டிருந்த விஜய்க்கும் , அவர் ரசிகர்களுக்கும் 'துப்பாக்கி' மிகத்திருப்தியான திரைப்படமாக அமைந்ததுடன் மிகச்சிறப்பான வசூலையும் அள்ளிக் குவித்துள்ளது. தவிர துப்பாக்கி, நண்பன் என 2012 இன் முதல் நான்கு அதிகபட்ச வசூல்களைப் பெற்ற திரைப்படங்களில் இரண்டு திரைப்படங்களின் நாயகன் விஜய். நண்பன் திரைப்படம் விஜயின் மற்றொரு முகத்தை வெளிக்கொண்டுவந்து விஜயை பிடிக்காதவர்களையும் ரசிக்கும்படி செய்த திரைப்படம்.\n* இந்த ஆண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படம் என்றால் அது அஜித்தின் 'பில்லா II'; அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணியில் மிகப்பெரும் வெற்றி பெற்ற பில்லா(2007) திரைப்படத்தின் முதற் பாகமாக எடுக்கப்பட்ட 'பில்லா II' திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தாலும் ரசிகர்களை கவரும் விடயங்கள் திரைப்படத்தில் இல்லாததால் தோல்வியடைந்தது.\n* 'கோ' வெற்றியை தொடர்ந்து கேவி.ஆனந்த் இயக்குகிறார் என்பதாலும்; 'அயன்' மிகப்பெரும் வெற்றிக்கு பின்னர் சூர்யாவுடன் கேவி.ஆனந்த் இணைகின்றார் என்பதாலும்; கே.வி.ஆனந்த் சூர்யா கூட்டணியில் உருவாகிய மாற்றான் திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஒட்டிப்பிறந்த இரட்டைகளாக சூர்யா நடிக்கின்றார் என்னும்போது எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமாயிற்று; ஆனால் அனைத்து எதிர்பார்ப்பையும் மோசமான திரைக்கதை ஏமாற்ற திரைப்படம் தோல்வியடைந்தது.\n* விக்ரமிற்கு அந்நியனுக்கு பின்னர் இன்னமும் ஒரு பெரிய ஹிட் கிடைத்தபாடில்லை; 2011 இல் 'தெய்வத்திருமகள்' மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு கணிசமான வசூலையும் குவித்தது என்றாலும், தொடர்ந்து வெளிவந்த 'ராஜபாட்டை' மிகப்பெரும் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தாண்டவம்' திரைப்படம் எதிர்பார���ப்புக்களை பூர்த்திசெய்யாமல் தோல்விப்படமாகவே அமைந்தது.\n* தனுசிற்கு '3' திரைப்படமும், சிம்புவிற்கு 'போடாபோடி' திரைப்படமும் கலவையான விமர்சனங்களையும், கலவையான வசூலையும் கொடுத்தன; இருவருக்கும் 2012 சிறப்பான ஆண்டாக அமையாவிட்டாலும், மோசமான ஆண்டாகவும் அமையவில்லை. கார்த்தியை பொறுத்தவரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'சகுனி' திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை என்பதால் வெற்றிப்படங்கள் வரிசையில் இணைய முடியாவிட்டாலும், ஓரளவுக்கு சுமாராக வசூலித்தது. ஜீவாவிற்கு 'முகமூடி' , 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படங்கள் கைகொடுக்காவிட்டாலும், 'நண்பன்' நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆர்யாவிற்கு 'வேட்டை' முதலுக்கு மோசத்தை கொடுக்கவில்லை எனினும் 2012 ஆரியாவிற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. விஷால், ஜெயம்ரவி, ஜெய் திரைப்படங்கள் எவையும் 2012 இல் வெளிவரவில்லை. பேரரசுவுடன் கைகோர்த்த பரத்தின் 'திருத்தணி' படுதோல்வியடைந்தது.\n* சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவருக்கும் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த 'மெரினா' மற்றும் 'மனம் கொத்தி பறவை' திரைப்படங்கள் குறைந்த செலவில் தயாராகி கணிசமான லாபத்தை கொடுத்த அதேவளை '3' திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் சிறந்த வரவேற்பையும் பெற்றிருந்தார். அதேபோல விஜய் சேதுபதி நடித்த பீட்சா, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம், சுந்தரபாண்டியன் (குணச்சித்திரம்) திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவிற்கு பரிச்சியமாக்கியுள்ளது. களவாணி, வாகைசூடவா என கலக்கிய விமலுக்கு 2012 இல் 'கலகலப்பு' வெற்றிப்படமாக அமைந்தாலும் இஸ்டம், மாட்டுத்தாவணி திரைப்படங்கள் படுதோல்வியாக அமைந்தன.\n* அதர்வா நடித்த 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதிக்கவில்லை; தவிர வித்தார்த், ஆதி என அறியப்பட்ட சிறிய நாயகர்களது திரைப்படங்கள் எவையும் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் போன்ற மூத்த நடிகர்கள் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் எவையும் 2012 இல் வெளியாகவில்லை; அர்ஜுன் நடித்த ஒரே படமான 'மாசி' வந்த வேகத்தில் பெட்டிக்கு திரும்பியது. நீண்டகாலங்களுக்குப் பின்னர் வெளிவந்த ராமராஜன் நடித்த 'மேதை' திரைப்படம் வெளிவந்ததே பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.\n* த்ரிஷா, அசின், நயன்தாரா, ஷ்ரேயா, தமன்னா என தமிழ் சினிமாவை சமீபகாலத்திற்கு முன்னர்வரை கலக்கிய ஐவரது திரைப்படங்களில் ஒன்றுகூட 2012 இல் வெளிவரவில்லை. இறுதி 10 ஆண்டுகளில் இந்த ஐவரில் யாரேனும் ஒருவரது திரைப்படம் கூட வெளிவராத ஆண்டாக 2012 ஆம் ஆண்டு இடம்பிடித்துவிட்டது.\n* இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னிகளில் ஒருவரான காஜல் அகர்வாலுக்கு 2012 ஒரு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. விஜயுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' என இரண்டு பெரிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு காஜலுக்கு கிடைத்தது. இரு திரைப்படங்களிலும் பாடல்களில்தான் அதிகவேலை என்றாலும் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருப்பார் காஜல், அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் ஆதிக்க நாயகிகளில் ஒருவராக காஜலை எதிர்பார்க்கலாம்.\n* இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக, இளைஞர்களை கவர்ந்திருக்கும் நடிகையாக 'நான் ஈ', 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படங்களின் நாயகியாக சமந்தா 2012 இல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இரு திரைப்படங்களிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் அமையவே சமந்தா தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். காஜலுக்கு போட்டியாக அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சப்போகும் நாயகியாக சமந்தாவும் நிச்சயம் இருப்பார்.\n* ஹன்சிகா 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்று ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அந்த திரைப்படத்தின் பெரிய வெற்றி அவருக்கு 2012 ஐ வெற்றி ஆண்டாக அமைத்துக் கொடுத்தது. சுந்தரபாண்டியன், கும்கி திரைப்படங்களின் நாயகி லக்ஷ்மி மேனன் இந்த ஆண்டின் வெற்றிகரமான மற்றைய நாயகி; இரு திரைப்படங்களும் வசூலில் நல்ல தொகையை கொடுத்த அதே நேரம் இரு திரைப்படங்களிலும் சிறப்பான ஆற்றலை லக்ஷ்மி வெளிப்படுத்தியிருந்தார்; இவருக்கும் தமிழ் சினிமாவில் எதிர்காலம் சிறப்பாக அமையும் சாத்தியம் உண்டு. இவர்களை தவிர ஸ்ருதிக்கு '3' திரைப்படம் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.\n*அமலாபால் 2012 இல் மூன்று முக்கிய திரைப்படங்களில் நடித்திருந்தார்; 'காதலில் சொதப்புவது எப்படி' நல்ல பெயரையும் வசூலையும் கொடுக்க, 'வேட்டை' முதலுக்கு மோசம் செய்யாதிருக்க, 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' வணிக ரீதியில் காலை வாரியது; மொத்தத்தில் 2012 அமலாபாலிற்கு சராசரியான ஆண்டாக அமைந்தது. 'நண்பன்' இலியானாவை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நாயகிகள் வரிசையில் சேர்த்தது. ஓவியாவிற்கு 'கலகலப்பு', 'மெரினா' ஆகிய இரு திரைப்படங்களும் 2012 ஐ ஓரளவுக்கு பாதுகாத்து கொடுத்துள்ளன.\n* அனுஷ்கா ஒரேயொரு திரைப்படமாக 'தாண்டவம்', திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பினும், அவருக்கு தாண்டவம் கைகொடுக்கவில்லை; 2012 அனுஷ்காவிற்கு மோசமான ஆண்டாகவே அமைந்தது. அஞ்சலி 'கலகலப்பு' திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தார்; 'கலகலப்பு' வெற்றித் திரைப்படம் ஆயினும், அவருக்கு பெயர் கொடுக்கும் பாத்திரங்கள் எவையும் 2012 இல் அமையவில்லை. சுந்தர் .சி யுடன் 'முரட்டுகாளை' திரைப்படத்தில் நடித்தது மட்டுமே சினேகாவின் 2012 ன் ஒரே திரைப்படம், 'முரட்டுகாளை' படுதோல்வியடைந்த திரைப்படங்களில் ஒன்று.\n* 2011 இல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் திரைப்படம் எதுவும் வெளிவராத நிலையில், மற்றுமொரு முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' திரைப்படம் வெளியாகியது. ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அமீர்கான் நடித்து ஹிந்தியில் மிகப்பெரும் வெற்றி பெற்ற '3 இடியட்ஸ்' திரைப்படத்தின் ரீமேக் வடிவம்தான் 'நண்பன்'. 2012 இல் அதிக தயாரிப்பு செலவில் உருவாகிய 'நண்பன்' விமர்சனரீதியில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்ற அதேவேளை, வசூலிலும் போட்ட பணத்தை மீட்டுக்கொடுத்தது. மணிரத்தினம் இயக்கிக்கொண்டிருக்கும் 'கடல்' திரைப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் 2012 இல் பாடல்கள் மாத்திரமே வெளிவந்துள்ளன; ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.\n* இவர்களுக்கு அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்ட இயக்குனர்கள் வரிசையில் உள்ள முருகதாஸ் மற்றும் கௌதம்மேனன் திரைப்படங்கள் 2012 இல் வெளியாகின; முருகதாஸ் விஜயை வைத்து இயக்கிய 'துப்பாக்கி' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படமாக அதிகம் வசூலித்து தமிழ் சினிமாவின் 'எந்திரன்', 'சிவாஜி' திரைப்படங்களுக்கு அடுத்து அதிகபட்ச வசூலை குவித்த 3 ஆவது திரைப்படம் என்கின்ற பெருமையைப் பெற்றது. கௌதம்மேனன் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை த���ற்றுவித்த 'நீதானே என் பொன்வசந்தம்' எதிர்பார்ப்புக்களை முழுமையாக பூர்த்தி செய்யாததால் போதிய வசூலை ஈட்டமுடியவில்லை.\n* தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இருக்கும் பாலா, செல்வராகவன், அமீர் திரைப்படங்கள் எவையும் 2012 இல் வெளிவரவில்லை. பாலாவின் 'பரதேசி', அமீரின் 'ஆதிபகவன்' திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர்கள் வெளிவந்துள்ள நிலையில் 2013 இல் வெளியாகும் மேற்படி திரைப்படங்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.\n* குறும்பட இயக்குனர்களாக இருந்து வெள்ளித்திரையில் இயக்குனர்களாக புதிய பரிமானம்தேடி, அதில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குனர்களாக 'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகன், 'பீட்சா' திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், 'நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம்' இயக்குனர் பாலாஜி தரனீதரன் போன்றோர் தமிழ் சினிமாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கியமான புதிய இயக்குனர்கள்.\n* பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகிய 'வழக்கு எண் 18/9' எல்லோராலும் மிகச்சிறந்த படைப்பு என்று கொண்டாடப்பட்ட திரைப்படம். ஐஸ்வர்யா தனுஸ் இயக்கிய '3' திரைப்படம் நல்ல வரவேற்பை விமர்சனரீதியில் பெற்றுக்கொண்டாலும், வசூலில் சராசரியாகவே அமைந்தது. மார்கழி மாதம் வெளியாகிய பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' திரைப்படம் விமர்சனரீதியிலும், வசூலிலும் நல்ல நிலையில் உள்ளது. சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்த 'நீர்ப்பறவை' திரைப்படம் சிறந்த விமர்சனத்தையும் சுமாரான வசூலையும் பெற்றுக்கொண்ட திரைப்படமாக அமைந்தது. வசந்தபாலன் இயக்கிய 'அரவான்' திரைப்படம் விமர்சகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் மோசமாக அமைந்தது. கனாக்கண்டேன், அயன், கோ, என தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை கொடுத்துவந்த கே.வி.ஆனந்த் 'மாற்றான்' திரைப்படத்தில் திரைக்கதை அமைப்பதில் முதற் தடவையாக கோட்டை விட்டிருந்தார்; அதுவே திரைப்படத்தின் தோல்விக்கு காரணமாயிற்று. மதராசப்பட்டினம், தெய்வதிருமகள் திரைப்படங்கள் பெற்றுக்கொடுத்த பெயரை இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்கள் 2012 இல் 'தாண்டவம்' திரைப்படத்தின் மூலம் தொலைத்திருக்கின்றார்.\n* எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகிய 'நான் ஈ' திரைப்படம் இந்த ஆண்டு தயாரிப்புச் செலவின் சதவிகிதத்தில் அதிகளவு லாபம் கொடுத்த திரைப்படங்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. 'ஈ'யை கதையின் முக்கிய பாத்திரமாகக் கொண்டு ராஜமௌலி அசத்திய திரைக்கதை மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அண்மைக்காலங்களில் 'சிவா மனசில சக்தி', 'பாஸ் என்கின்ற பாஸ்கரன்' திரைப்படங்கள் மூலம் சந்தானம் துணை கொண்டு ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் எம்.ராஜேஷ் இம்முறை ஜெயித்திருப்பது 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில். உதயநிதி ஸ்டாலினை பெயருக்கு நாயகனாகவும், சந்தானத்தை நிஜ நாயகனாகவும் முன்னிறுத்தி ராஜேஷ் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யை மிகப்பெரும் வெற்றித் திரைப்படமாக கொடுத்திருகின்றார். மற்றும் கமர்சியல் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான சுந்தர்.சியின் 'கலகலப்பு' லாபத்தையும், லிங்குசாமியின் 'வேட்டை' முதலுக்கு மோசமில்லாமலும் அமைந்தன.\n* மிஸ்கின் இந்த ஆண்டு சொதப்பிய இயக்குனர்களில் முக்கியமானவர்; இவர் இயக்கிய 'முகமூடி' திரைப்படம் மிகப்பெரும் தோல்வியடைந்தது. 'பசங்க' புகழ் பாண்டியராஜ்சின் 'மெரினா'வும், எழிலின் 'மனம்கொத்திப் பறவை'யும் சிவகார்த்திகேயனால் தப்பிப் பிழைத்தன. பிரகாஸ்ராஜ் 'டோனி'யில் இயக்குனராக சிறப்பாக செயற்பட்டிருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. 'பில்லா II' வை இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன்' புகழ் சாக்ரி டொலிட்டி மிகப்பெரும் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய இயக்குனர் என்கின்ற பெயரை பெற்றிருக்கின்றார். தங்கர்பச்சானின் 'அம்மாவின் கைபேசி' திரைப்படம் தங்கருக்கு இம்முறையும் கைகொடுக்கவில்லை.\n*'நீதானே என் பொன்வசந்தம்' பாடல்கள் நீண்ட நாட்களின் பின்னர் இளையராஜாவின் இசைக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன. தவிர 'டோனி' திரைப்படத்திலும் இளையராஜாவின் இசை சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தது.\n* A.R.ரஹுமான் இசையில் எந்த திரைப்படங்களும் இவ்வாண்டு வெளிவரவில்லை; ஆனாலும் ரஹுமான் இசையில் வெளிவந்துள்ள 'கடல்' திரைப்படப் பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.\n* இந்தாண்டின் இசையமைப்பாளர்களில் அதிகம் பிரகாசித்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்; நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மாற்றான், துப்பாக்கி என ஹாரிஸ் இசையமைத்த நான்கு திரைப்படங்களிலும் பாடல்கள் அனைத்த���ம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. 'நண்பன்' அஸ்கு லஸ்கா பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான மெலடியாக 2012 இல் அறியப்பெற்றது. அதேபோல் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யில் வேணாம் மச்சான் பாடலும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது.\n* யுவனை பொறுத்தவரை பில்லா II, வேட்டை, கழகு ஆகிய மூன்று திரைப்படங்கள் 2012 இல் வெளிவந்தன; அந்த திரைப்படங்களுக்கு தேவையான இசையை வழங்கியிருந்தாலும் யுவனுக்கு சிறப்பான அல்பம் என்று சொல்லும்படி 2012 இல் எவையும் அமையவில்லை. ஆனாலும் தற்போது வெளியாகியிருக்கும் ஆதிபகவன், ஆதலால் காதல் செய்வீர், மூன்று பேர் மூன்று காதல், சமர் போன்ற திரைப்படங்கள் 2013 இல் யுவனுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என்று நம்பலாம்.\n* 2011 இல் கலக்கிய ஜீ.வி.பிரகாஸ்குமார் 2012 இலும் சிறப்பான ஆல்பங்களை கொடுத்திருக்கின்றார். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' திரைப்பட பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற அதே நேரம்; 'தாண்டவம்', 'சகுனி' திரைப்படங்களின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இறுதியாக வெளியாகியிருக்கும் 'பரதேசி' திரைப்படப் பாடல்கள் 2013 இல் கலக்கும் என்று நம்பலாம்.\n* 'மைனா'வில் கிறங்கடித்த டி.இமான் இம்முறை 'கும்கி'யில் அசத்தியிருக்கிறார், பாடல்களும் பின்னணி இசையும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இமானின் 'மனம்கொத்தி பறவை' திரைப்படப் பாடல்கள் 2012 இல் பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய பாடல்களில் முதன்மையானவை. விஜய் ஆண்டனி இசையமைத்த 'நான்' திரைப்படப் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்கு பேசப்பட்டது. அறிமுக இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரனுக்கு '3' திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது; தற்போது வெளியாகியிருக்கும் அனிருத்தின் 'எதிர்நீச்சல்' திரைப்படப் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் 2013 இல் ஒரு கலக்கு கலக்கும் என்று நம்பலாம்.\n* 'யுத்தம் செய்' புகழ் கே(K) இசையமைத்த முகமூடி திரைப்பட பாடல்களும் இந்தாண்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. 'தென்மேற்கு பருவக்காற்று' புகழ் என்.ஆர்.ரகுனந்தனின் சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை திரைப்படங்கள் பெரியளவு வரவேற்பை பெறவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் 2012 இல் தமிழ் திரைப்படங்கள் எவையும் வெளிவரவில்லை.\nசிறந்த நடிகர்- விஜய் (நண்பன்)\nசிறப்பு பரிசு - தனுஷ் (3)\nசிறந்த நடிகை - சமந்தா (நீதானே என் பொன் வசந்தம்)\nசிறப்பு பரிசு - ஸ்ரீதேவி (இங்கிலிஷ் விங்கிலிஷ்)\nசிறந்த இயக்குனர் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)\nசிறப்பு பரிசு - பாலாஜி தரனீதரன் (நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம்)\nசிறந்த திரைப்படம் - வழக்கு எண் 18/9 (திருப்பதி பிறதேர்ஸ்)\nசிறப்பு பரிசு - நீர்ப்பறவை (ரெட் ஜெயிண்ட் மூவீஸ்)\nசிறந்த தயாரிப்பாளர் - திருப்பதி பிரதேஸ் (கும்கி)\nசிறப்பு பரிசு - டூயட் மூவிஸ் (டோனி)\nசிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (கும்கி)\nசிறப்பு பரிசு - அனிருத் ரவிச்சந்திரன் (3)\nசிறந்த ஒளிப்பதிவாளர் - சுகுமார் (கும்கி)\nசிறப்பு பரிசு - மனோஜ் பரமஹம்சா (நண்பன்)\nசிறந்த பட தொகுப்பு - கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவோ (நான் ஈ)\nசிறப்பு பரிசு - ஆர்.கோவிந்தராஜ் (நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம்)\nசிறந்த திரைக்கதை - எஸ்.எஸ்.ராஜமௌலி (நான் ஈ)\nசிறப்பு பரிசு - ஏ.ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி)\nசிறந்த வசன கர்த்தா - பிரகாஸ்ராஜ் (டோனி)\nசிறப்பு பரிசு - எம்.ராஜேஷ் (ஒருகல் ஒரு கண்ணாடி)\nசிறந்த பாடலாசிரியர் - தாமரை (கண்கள் நீயே, முப்பொழுதும் உன் கற்பனைகள்)\nசிறப்பு பரிசு - தனுஷ் (போ நீ போ,3)\nசிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் (ஒரு கல் ஒரு கண்ணாடி)\nசிறப்பு பரிசு - சூரி (சுந்தரபாண்டியன்)\nசிறந்த வில்லன் நடிகர் - சுதீப் (நான் ஈ)\nசிறப்பு பரிசு - விட்ஜட் ஜம்வல் (துப்பாக்கி)\nசிறந்த குணச்சித்திர நடிகர் - சத்யன் (நண்பன்)\nசிறப்பு பரிசு - ராதிகா அப்டே (டோனி)\nசிறந்த சண்டை பயிற்சியாளர் - அனல் அரசு (துப்பாக்கி)\nசிறப்பு பரிசு - ஸ்டீபன் ரிச்டர் (பில்லா II)\nசிறந்த பாடகர் - மோகித் சௌகான் (போ நீ போ, 3)\nசிறப்பு பரிசு - விஜய் பிரகாஷ் (அஸ்கு லஸ்கா, நண்பன்)\nசிறந்த பாடகி- சித்தாரா (கண்கள் நீயே, முப்பொழுதும் உன் கற்பனைகள்)\nசிறப்பு பரிசு- சுனித்தி சௌகான் (முதல்முறை பார்த்த ஞாபகம், நீதானே என் பொன் வசந்தம்)\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 1 வாசகர் எண்ணங்கள்\nLabels: தமிழ்சினிமா, திரைப்படம், நானும் சினிமாவும்\nஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்...\nஇரு வாரங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைக்கு எழுதியது\nகிரிக்கட் என்கின்ற சொல்லையும் சச்சின் டெண்டுல்கர் என்கின்ற பெயரையும் பிரித்துப் பார்க்க முடியாது. மேலோட்டமாகவேனும் கிரிக்கெட்டை அறிந்திருக்கும் ஒருவருக்கு சச்சினை தெரியாதிருக்கும் வாய்ப்���ு 0% தான் அந்தளவிற்கு சச்சினது பெயர் கிரிக்கட் உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான ஒன்று அந்தளவிற்கு சச்சினது பெயர் கிரிக்கட் உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான ஒன்று மூன்று தலைமுறை கடந்து சச்சினை ரசிக்கின்றார்கள், மூன்று தலைமுறை பந்து வீச்சாளர்களை சச்சின் அடித்து நொருக்கியிருக்கின்றார், சச்சினுடன் ஒன்றாக ஆடியவர்களது பிள்ளைகள் சச்சினுடன் சேர்ந்து ஆடியிருக்கின்றார்கள், சச்சினுடன் ஆடியவர்களில் பலர் இன்று வர்ணனையாளர்கள், சச்சினுக்கு எதிராக ஆடியவர்கள் சச்சின் இருக்கும் அணிக்கு பயிற்சியாளர்கள், சச்சினுடன் ஆடிய வீரர்கள் இன்று சச்சினுக்கு நடுவர்களாக தீர்ப்பளிக்கின்றார்கள். எந்த நாட்டு ரசிகராக இருந்தாலும், தமது நாட்டு அணிக்கு எதிராக ஆடுகின்றார் என்கின்றபோதும் சச்சினது அழகான ஷாட்களுக்கு தம்மை மறந்து கைதட்டி ரசிக்கின்றார்கள். வெறும் 5 அடி 5 அங்குலம் உயரமுடைய சச்சின் மிகவும் உயரமான ஆஜானுபாகு தோற்றமுள்ள பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டும் துடுப்பாட்ட கலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.\n1989 களின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய சச்சின், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் (2012 இறுதியில்) தனது ஒருநாள் போட்டிகளின் நீண்ட பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம், அவர் இறுதியாக ஆடியதும் ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான். 23 ஆண்டுகள் சர்வதேசப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடுவதென்பது சாதாரண விடயமல்ல உபாதைகள், மோசமான ஓட்டக்குவிப்பு நிலை, கிரிக்கட்டில் அரசியல் என பல தடைக்கற்களில் சிக்காமல் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம், இந்த மூன்றும் சச்சினை அவ்வப்போது நெருங்கியிருப்பினும் சச்சின் அவற்றிலிருந்து மீண்டுவந்து தனது ஓட்டக்குவிப்பை அதிகப்படுத்தினாரேயன்றி தளர்ந்துவிடவில்லை. 40 வயது நெருங்கும் நிலையிலும் சச்சினது ஓய்வு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், ஆனாலும் என்றோ ஒருநாள் இதை செய்துதானே ஆகவேண்டும் உபாதைகள், மோசமான ஓட்டக்குவிப்பு நிலை, கிரிக்கட்டில் அரசியல் என பல தடைக்கற்களில் சிக்காமல் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம், இந்த மூன்றும் சச்சினை அவ்வப்போது நெருங்கியிருப்பினும் சச்சின் அவற்றிலிருந்து மீண்டுவந்து தனது ஓட்டக்குவிப்பை அதிகப்படுத்தினாரேயன்றி தளர்ந்துவிடவில்லை. 40 வயது நெருங்கும் நிலையிலும் சச்சினது ஓய்வு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், ஆனாலும் என்றோ ஒருநாள் இதை செய்துதானே ஆகவேண்டும் அண்மைக் காலங்களாக ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு தொடர்ச்சியான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை; உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் கடந்த 20 மாதங்களில் சச்சின் வெறும் 10 போட்டிகளில் மாத்திரமே ஆடியுள்ளார். முதுமையும், ஓட்டக்குவிப்பின்மையால் வந்த விமர்சனங்களும்தான் அழுத்தமாக மாறி சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தூண்டியிருப்பினும், அவர் ஓய்வுபெற்ற இத்தருணம் சரியான நேரம்தான்\nசச்சினது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற ஓட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா பூச்சியம். முதல் போட்டியே சச்சினுக்கு வித்தியாசமான போட்டிதான், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற 16 ஓவர்களைக் கொண்ட (மழை காரணமாக) போட்டிதான் சச்சினின் முதலாவது ஒருநாள் போட்டி; சுவாரசியம் என்னவென்றால் சச்சினுக்கு அப்போது வயதும் 16 தான். இந்தப்போட்டியில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான வக்கார் யூனிஸின் பந்துவீச்சில் சச்சின் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவர் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஓட்டங்கள் எதனையும் அவரால் குவிக்க முடியவில்லை. அதன் பின்னர் சில போட்டிகளில் சச்சின் ஆடியிருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டக்குவிப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய அரைச்சதங்களாக 96 அரைச்சதங்களை குவித்துள்ள சச்சின் தனது ஒன்பதாவது போட்டியில்தான் தனது கன்னி அரைச்சதத்தை இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்டார். அந்தப் போட்டியில் 5 ஆம் இலக்கத்தில் களமிறங்கி 41 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த சச்சின், பந்துவீச்சிலும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றியிருந்ததால் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்; ஒருநாள் போட்டிகளில் ஆகக்கூடியதாக 62 ஆட்டநாயகன் விருதுகளை தனது பெயரில் கொண்டுள்ள சச்சினின் முதல் ஒருநாள் போட்டிக்கான ஆட்டநா���கன் விருது இதுதான்.\nசாதனை எண்ணிக்கையான 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒருநாள் போட்டிகளின் அதிகபட்சமான யாரும் இலகுவில் எட்டமுடியாத 49 சதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் தனது கன்னிச் சதத்தை தனது 79 ஆவது போட்டியில்தான் பெற்றுக்கொண்டார். 1994 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 'சிங்கர் வேர்ல்ட் சீரிஸ்' தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 130 பந்துகளை எதிர்கொண்டு சச்சின் குவித்த 110 ஓட்டங்கள் அந்தப்போட்டியில் இந்தியாவிற்கு வெற்றியையும், சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்னும் சாதனையாக 15310 ஓட்டங்களை குவித்துள்ள சச்சின்; முதன்முதலாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்கிய போட்டி நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் அக்லண்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டிதான். 142 என்னும் இலகுவான ஓட்ட எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க வேண்டிய இந்தியா சச்சினை முதன் முதலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கியது; காரணம், இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நவ்ஜொட் சிங் சித்துவிற்கு ஏற்பட்ட உபாதை. கிடைத்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சச்சின்; யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியாக ஆடி 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என வெறும் 49 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசினார், கூடவே ஆட்டநாயகன் விருதையும் தட்டிக்கொண்டார். அன்றிலிருந்து சச்சின் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாபெரும் பங்களிப்பை இறுதிவரை கொடுத்துவந்துள்ளார்\nஒருநாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்களை பெற்றிருந்தாலும் 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் இறுதிப் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட சதம்; சச்சினின் மிகச்சிறந்த சதங்களிலில் ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது. அன்றைய காலப்பகுதியில் 272 என்னும் மிகப்பெரிய இலக்கை ஷார்ஜா மைதானத்தில் இரவுநேரம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெற்றுக்கொள்வதென்பது இலகுவான காரியமன்று பலம் பொருந்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொருக்கி சச்சின் பெற்றுக்கொண்ட அந்த 134 ஓட்டங்கள் இந்தியாவிற்கு கிண்ணத்தையும் சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. சச்சின் சதம் பெற்ற மற்றுமொரு முக்கிய போட்டி 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் கென்யாவுக்கு எதிராக பெறப்பட்டது; தனது தந்தையின் பிரிவின் மணித்துளிகள் கடக்கும் முன்னர், மனதின் பாரத்தை இறக்கிவைக்கும் அளவுக்கு கால அவகாசம் போதாத நிலையில்; சச்சின் 114 பந்துகளில் பெற்றுக்கொண்ட 140 ஓட்டங்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானது. இப்படி சச்சின் பெற்ற சதங்களில் பல சதங்கள் சிறப்பு வாய்ந்தவை எனினும்; 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் 273 என்னும் கடினமான இலக்கை பலமான பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டு, வெறும் 75 பந்துகளில் சச்சின் பெற்ற 98 ஓட்டங்கள் சச்சினின் மிகவும் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக வேகப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான மைதானத்தில் பலமான பாகிஸ்தான் வேகங்களை சச்சின் அடித்து நொறுக்கிய இனிங்ஸது. அதேபோன்று மற்றுமொரு முக்கியமான இனிங்க்ஸ்; தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு குவாலியோர் மைதானத்தில் சச்சின் பெற்றுக்கொண்ட 200* ஓட்டங்கள்தான், ஒருநாள் போட்டிகளின் முதல் இரட்டை சதம் இதுதான்.\nசச்சினை ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமே சாதனைகள் முன்னிறுத்தினாலும் பந்துவீச்சிலும் சச்சின் மறக்க முடியாத சில சம்பவங்களை கிரிக்கட் வரலாற்றில் நிகழ்த்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பேத் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்; 6 ஓட்டங்களுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணியை கட்டுப்படுத்தவேண்டிய நிலையில் அன்றைய அணித்தலைவரான அசாருதீன் தனது முக்கிய பந்துவீச்சாளர்கள் நான்கு பேரினதும் 40 ஓவர்களும் நிறைவடைந்த நிலையில் வேறு வழியின்றி சச்சினை பந்து வீச அழைத்தார். ஒரு விக்கட் மீதமிருக்க இறுதி ஓவரில் 6 ஓட்டங்களுக்காக ஆடிய மேற்கிந்திய அணி முதல் 5 பந்துகளிலும் 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டி சமநிலையில் இருக்கும்போது அந்த ஓவரில் இறுதிப்பந்தை வீசிய சச்சின்; 24 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கமின்ஸை சிலிப் திசையில் நின்றுகொண்டிருந்த அசாருதீனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதேபோல் 1993 ஆம் ஆண்ட�� 'ஹீரோ கப்' அரையிறுதியில் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இறுதி ஓவரில் தென்னாபிரிக்காவிற்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அனுபவம் மிக்க கபில்தேவ், ஸ்ரீநாத், பிரபாகர் ஓவர்கள் மீதமிருக்க இம்முறை சச்சின் மீது நம்பிக்கை வைத்து பந்துவீச அழைத்தார் அசாருதீன். இறுதி ஓவரில் வெறும் 3 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 ஓட்டங்களால் போட்டியை வெற்றி கொண்டதுடன், இந்தியாவை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்றார் சச்சின். இவற்றைவிட 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடனும், 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனும் 5 இலக்குகளை சாய்த்து போட்டியை இந்தியாவின் கைகளுக்கு வெற்றிக்கனியாக மாற்றியிருக்கின்றார், இந்த இரு போட்டிகளும் இடம்பெற்றது கொச்சி மைதானத்தில் என்பது விசேட அம்சம்.\n18426 ஓட்டங்களை உலகசாதனையாக தனது பெயரில் சச்சின் கொண்டிருந்தாலும் அதில் 4 ஓட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிளேன் மக்ராத் தான் வீசிய பந்தை கையில் எடுத்து மீண்டும் சச்சினை நோக்கி விட்டெறிந்தார், தன்னை நோக்கிவந்த பந்தை பாதுகாப்பிற்காக தனது மட்டையால் சுழற்றி அடித்தார் சச்சின், அந்த பந்து எல்லைக்கோட்டை கடக்கவே அன்றைய விதிமுறைகளின்படி சச்சினுக்கு 4 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு மிகச்சிறந்த இனிங்ஸ் ஒன்று சச்சினால் ஆடப்பட்டபோதும் அந்த இன்னிங்க்ஸ் சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கபடாததால் எல்லோராலும் கவனிக்கப்படவில்லை. 18 ஆடி 1998 இல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லோட்ஸ் மைதானத்தில் MCC அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக ஆடிய சச்சின் 262 என்னும் இலக்கை எட்டுவதற்கு 4 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 114 பந்துகளில் 125 ஓட்டங்களை குவித்து தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான மக்ராத், டொனால்ட், ஸ்ரீநாத், கும்ளே அனைவரையும் சச்சின் ஒருகை பார்த்த ஆட்டமது. அன்று சச்சினும் அரவிந்த டீ சில்வாவும் (அரவிந்தா 82 ஓட்டங்கள்) 177 ஓட்டங்களை தங்களுக்குள் இணைப்பாட்டமாக பெற்றமை கிரிக்கட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் காணற்கரிய விருந்தாக அமைந்தது, சச்சினின் சிறந்த இனிங்கஸ்களில் ஒன்றாக இதையும் சொல்வார்கள்.\nசச்சின் 23 வருடங்களாக கிரிக்கட் பயணத்��ை வெற்றிகரமாக பயணித்ததில் அழுத்தங்களை அதிகம் எதிர்கொண்டவர்கள் என்னவோ எதிரணி தலைவர்களும் பந்துவீச்சாளர்களும்தான். சச்சினுக்கு வியூகங்கள் அமைப்பதிலும், எப்படி பந்துவீசி ஆட்டமிழக்க செய்வது என்பதிலும் எதிரணியினரின் கவனம் அதிகமாக இருந்தும் அவர்களால் சச்சினை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை; சச்சின் அளவுக்கு உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலரையும் எதிர்கொண்டு ஓட்டங்களை வஞ்சனையில்லாமல் குவித்த வீரர்களை எங்கும் காணவியலாது; எந்த நாட்டுக்கு எதிராகவோ, எந்த நாட்டில் இடம்பெற்ற போட்டியாயினும் சச்சினின் ஆதிக்கம் பந்துவீச்சாளர்களுக்கு தலையிடிதான் சர்வதேச அரங்கில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய முதல் 60 பந்துவீச்சாளர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் எதிராக சச்சின் ஆடியிருக்கின்றார்; அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சச்சினின் துடுப்பு தலையிடியை கொடுத்திருகின்றமை வரலாறு. சச்சினுக்கு பந்துவீசிய ஓய்வுபெற்ற முன்னாள் பந்துவீச்சாளர்களில் சிலர்; பயிற்சியாளர்களாக இளம் பந்துவீச்சாளர்களை பயிற்றுவித்து சச்சினுக்கு எதிராக பந்துவீச உதவி செய்தபோதும் சச்சினின் துடுப்பின் பதில் ஓட்டக்குவிப்புத்தான் சர்வதேச அரங்கில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய முதல் 60 பந்துவீச்சாளர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் எதிராக சச்சின் ஆடியிருக்கின்றார்; அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சச்சினின் துடுப்பு தலையிடியை கொடுத்திருகின்றமை வரலாறு. சச்சினுக்கு பந்துவீசிய ஓய்வுபெற்ற முன்னாள் பந்துவீச்சாளர்களில் சிலர்; பயிற்சியாளர்களாக இளம் பந்துவீச்சாளர்களை பயிற்றுவித்து சச்சினுக்கு எதிராக பந்துவீச உதவி செய்தபோதும் சச்சினின் துடுப்பின் பதில் ஓட்டக்குவிப்புத்தான் இப்படியாக ஒருநாள் போட்டிகளின்மீது தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த சச்சினுக்கு கிடைத்த மகுடந்தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற அணியின் வீரர் என்கின்ற பெருமை. சச்சினுக்காகவேனும் இந்தியா நிச்சயம் உலககிண்ணம் வெல்ல வேண்டும் என்று கூறிவந்த கிரிக்கட் ரசிகர்களின் கனவை மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி மெய்ப்பித்து சச்சினுக்கு கௌரவம் சேர்த்தது.\nசச்சின் சதமடிக��கும் போட்டிகள் தோல்வியில் முடிவடையும் என்பதும், சச்சின் போட்டிகளை இறுதிவரை கொண்டுசென்று முடிப்பதில்லை என்பதும் சச்சின் மீது சொல்லப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டுகள். சச்சின் சதமடித்த 49 போட்டிகளில் 33 போட்டிகள் இந்தியாவால் வெற்றி கொள்ளப்பட்டவை; இந்த 33 என்னும் எண்ணிக்கையில் இதுவரை வேறெந்த வீரரும் மொத்தமாகவேனும் சதங்களை எட்டவேயில்லை. வெற்றிபெற்ற போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதலிடம்; 56.63 என்னும் சராசரியில் 11157 ஓட்டங்களை வெற்றி ஓட்டங்களாக குவித்த சச்சின் 62 தடவைகள் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். சதமடித்த எந்தப்போட்டியிலும் சச்சின் தேவைக்கு குறைவான ஓட்ட வேகத்தில் சுயநலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை; தேவைகேற்ப ஆக்ரோஷமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் சதமடிக்கும் போட்டிகளில் பந்துவீச்சாளர்களும், சக துடுப்பாட்ட வீரர்களும் சொதப்புமிடத்தில் சச்சின் எப்படி அந்த தோல்விகளுக்கு பொறுப்பாக முடியும் மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம் மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம் பின்னர் எதற்கு மத்தியவரிசை வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள் பின்னர் எதற்கு மத்தியவரிசை வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சச்சின் மீது சொல்லப்படுவது அறியாமையிலும் இயலாமையிலும் தானன்றி வேறில்லை\nசச்சின் டெண்டுல்கர் - இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் நிலைத்திருக்கும். இவரது ஒருநாள் போட்டிகளினது சாதனைகளை இன்னொருவர் தாண்டுவாரா என்பதற்கான பதில் மிகமிக சாத்தியக்குறைவு என்பதுதான். சச்சினை பிடிக்காதவர் இருக்கலாம், சச்சினை விமர்சிக்கலாம், ஆனால் சச்சினை எவராலும் புறக்கணித்து கிரிக்கட்டை நேசிக்க முடியாது இந்தியாவில் கிரிக்கட் ஒரு மதம், சச்சின் அதன் கடவுள் என்பார்கள்; உண்மைதான், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் சச்சின் நிச்சயமாக பிதாமகன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சச்சினின் டெஸ்ட் போட்டிகளின் ஒட்டக்குவிப்பு அண்மைக்காலங்களில் மந்தகதியில் இருப்பினும் சச்சினால் மீண்டு வரமுடியும் என சச்சினும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபையும் நம்புவதால் சச்சின் மேலும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஓட்டக்குவிப்பு ஒன்றை நிகழ்த்தியவுடன் சச்சின் தனது ஓய்வை முழுமையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்; ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஓய்வை அறிவித்திருக்கும் இந்நேரத்தில் அவர் இறுதியாக ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் மற்றும் அரைச்சதம் குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம். சச்சின் என்னும் ஜாம்பவான் வாழும் காலத்தில் அவர்கூட தாங்கள் விளையாடியதை பல வீரர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள்; அதேபோல ரசிகர்களாகிய நாம் கிரிக்கட்டை நேசித்து, ரசித்த காலத்தில் சச்சின் என்னும் மீபெரும் துடுப்பாட்ட வீரரை ரசித்தது எமக்கும் பெருமையான, மறக்க முடியாத, பசுமையான நினைவுகளாக எம்முடன் என்றென்றும் பயணிக்கும்......\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 1 வாசகர் எண்ணங்கள்\nரஜினிகாந்த் - 2000 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... 1999 படையப்பா வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகர...\n\"கடைசீல என்னையும் அரசியல்வாதி ஆக்கீட்டீங்கல்ல\" என்கிற முதல்வன் வசனம் இப்போது ரஜினிக்கு அளவெடுத்து தைத்த சட்டையாக பொருந்தி நி...\nபாட்ஷா- திரைவிமர்சனம் (லேட்டானாலும் லேட்டஸ்ட் )\nநன்றி - சண் டிவி எந்தவொரு சூப்பர்கிட்டான படத்தையும் பார்க்கும்போது நான் இந்த ரோலில நடிச்சா சூப்பரா பண்ணியிருக்கலாமே\nகாமத்தை கடந்த சமூகத்தின் பத்தினி\nஇதை வயது வந்தவருக்கான கதை என்று ஒதுக்க முடியாது, இதை புரியும் பக்குவம் இருக்கும் யாரும் படிக்கலாம்\nரஜினி பயத்தில் தடுமாறும் திமுக கைக்கூலிகள்.\n\"நான் புதருக்குள் இல்லை\" என்று திமுக அல்லக்கைகள் அத்தனை பேரும் பத்திரிகையாளர், நடுநிலையாளர் என்கின்ற போர்வையில் இருந்து வெளி வந்...\nதலைவா இதுதான் பேட்ட பாயிறதுக்கு சரியான நேரம்....\nதலைவர் தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கட்சி பெயரை அறிவித்துவி��்டு, தேர்தல் நெருங்க நெருங்க மாநாடு, பேட்டி என அடித்து நொறுக்குவார் என்பதைத்...\nரஜினிகாந்த் - 1990 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... சிவாஜிராவில் இருந்து ரஜினிகாந்தாக மாறி 1975 இல் தொடங்கிய ஓட்டம் 1990 வரை நிற்கவே இல்லை; வருடத்திற...\n & பகுத்தறிவு - எனது எண்ணத்தில்....\nஇந்த பதிவின் சாயலில் முதலில் ஒரிரு பதிவுகள் எழுதியிருந்தாலும் பல விடயங்களை சொல்வதற்கு முழுமையான ஒரு பதிவு எழுதணும் என்கின்ற எண்ணத்தில் எ...\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைர...\nகடந்த இரண்டு நாட்களாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் ரஜினி ரசிகர்கள் தரப்பில் பெரும் சலனத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண...\nஐ.சி.சியால் (ICC) வஞ்சிக்கப்படும் பந்துவீச்சாளர்க...\n2012 இல் தமிழ் சினிமா..\nஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்...\nசாவர்க்கரின் வாழ்வினை புரட்டி பார்க்குமுன்............. - ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் ஊறித்திளைத்தவர்கள் கூட சாவர்க்கரின் வரலாற்றை இப்படி சொன்னதில்லை .இப்போதைய தலைமுறைகள் இந்தஉண்மைகளை தெரிந்துகொள்ளட்டும். Stanley...\nமியாவ் - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* மியாவ் என்றால் என்ன பூனையின் குரல். பூனையின் ஆங்கிலப் பெயர் CAT. இல்லை. அது இல்லை. விவகாரமான இன்னொரு பெயர் – PUSSY. ஆம், அதனுடை...\nஇளையராஜா ஸ்டுடியோவில் ரஜினி… படங்கள் -\nDarak Days of Heaven - Official Announcement - Official Announcement Dark Days of Heaven இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருட...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12 - *30. சிட்னி காலிங் - பாகம் 1* லிங்க்: https://youtu.be/nr_5is7iSQw நடிப்பு: கவிதா சுரேஷ், பாலாஜி, சுசீலா, ஜோதி, பாலசந்தர், ஹரி மற்றும் சிலர். எழுத்து, இயக...\n - 2 - பயணங்களில் எப்போதாவது எதேச்சையாக சந்திக்க நேர்கிறது உன்னைப்போல் ஒருத்தியை சிரிப்பது முறைப்பது நெற்றி விழும் ஒற்றை முடியை விரல் சுருட்டி விளையாடுவது ...\nசிலை தலைவர் - *சிலை* *தலைவர்* *சிறுகதை * *நான்கு* *தெருக்கள்* *எங்கிருந்தோ* *புறப்பட்டு* *வந்து* *மோதி* *கொள்ளும்* *நான்கு* *முனை* *சந்திப்பு* *அது**. **அப்படியொன...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்��ார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/stories-of-smart-world/", "date_download": "2021-02-28T18:39:54Z", "digest": "sha1:C5OHRVW4JW2JRAP6PZO53BO5UGTDZAR2", "length": 8169, "nlines": 91, "source_domain": "freetamilebooks.com", "title": "ஸ்மார்ட் உலகத்து கதைகள் – ம்ரின்சோ நிர்மல்", "raw_content": "\nஸ்மார்ட் உலகத்து கதைகள் – ம்ரின்சோ நிர்மல்\nநூல் : ஸ்மார்ட் உலகத்து கதைகள்\nஆசிரியர் : ம்ரின்சோ நிர்மல்\nமின்னூலாக்கம் : த . தனசேகர்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\n‘Black Mirror’ எனும் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து, அதன் பாதிப்பில் எழுதப்பட்ட கதைகள் இவை. இன்று மலிவான சரக்காகிப்போனதில் மிக முக்கியமானது “எழுத்துக்கள்”. அந்த வகையில் இதுவும் ஒரு வித மலிவான சரக்கெனக் கொள்க. எழுத்தைக் குறித்து எவ்விதப் புனிதத்தன்மையும் இல்லாமல் இருப்பதையே விரும்புகிறேன். எனவே இதை டவுன்லோட் செய்யலாம். ப்ரிண்ட் எடுக்கலாம். கிழிக்கலாம். அழிக்கலாம்.\nதீ வைத்துக் கொளுத்தலாம். குப்பையில் எறியலாம். அடுத்தவரிடம் வாசிக்கச் சொல்லலாம். பத்திரப்படுத்தியும் வைக்கலாம். மேலும் உங்கள் மனதில் தோன்றும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். வாசகனுக்கு அனைத்து உரிமையும் உண்டு.\nஅட்டைப்படம் வரைந்து கொடுத்த என் மகள் டானியாவுக்கும், பிழை திருத்தம் செய்து உதவிய சசிகலா, ராணி விக்டோரியாவுக்கும் மற்றும் எழுத ஊக்கம் தந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கும்\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 360\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: ம்ரின்சோ நிர்மல்\nஎன் மொபைலில் ஃபைல் திறக்க வில்லை\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.teles-relay.com/2021/02/19/les-raisons-du-depart-dhamed-bakayoko-pour-la-france-jeune-afrique/", "date_download": "2021-02-28T19:25:20Z", "digest": "sha1:2AYCIOUIMA6DSDSBKUZSMFBNX6WWFENR", "length": 11693, "nlines": 107, "source_domain": "ta.teles-relay.com", "title": "ஹமேட் பக்காயோகோ பிரான்சுக்குப் புறப்பட்டதற்கான காரணங்கள் - ஜீன் அப்ரிக் - டெல்ஸ் ரிலே", "raw_content": "வெளியீட்டாளர் - மற்றும் தகவல் வெளியிடப்பட்டது\nகாங்கோ - பிரஸ்ஸாவில் - வேலைகள்\nகாங்கோ - கின்ஷாசா - வேலைகள்\nஐவரி கோஸ்ட் - வேலைகள்\nஹேமட் பக்காயோகோ பிரான்சுக்குப் புறப்பட்டதற்கான காரணங்கள் - ஜீன் அப்ரிக்\nஹேமட் பக்காயோகோ பிரான்சுக்குப் புறப்பட்டதற்கான காரணங்கள் - ஜீன் அப்ரிக்\nBy ரெயில் On பிப்ரவரி 9, XX\nஜீன் அஃப்ரிக் குறுக்குவெட்டில் சிக்கினார் (4/4) - ஜீன் அப்ரிக்\nமெசங்கா நியாம்டிங்: “ஒலெம்பே விளையாட்டு சிக்கலான விவகாரம்…\nமஹமனே உஸ்மானே “அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும்” என்று கோருகிறார் -…\nஹேம் பாக்காயோகோ, மே 2014 இல் © புருனோ லெவி ஜே.ஏ.\nபிப்ரவரி 18 மாலை பாரிஸுக்கு வந்த ஐவோரியன் பிரதமர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்�� வேண்டும். இங்கே ஏன்.\nபிப்ரவரி 18 மதியம், ஹேமட் பாக்காயோகோ லு போர்கெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர் ஜனாதிபதி கடற்படையின் விமானங்களில் ஒன்றான க்ரூமன் 5 கப்பலில் அபிட்ஜனை பாரிஸுக்கு புறப்பட்டார். விமான எல்லைகள் இன்னும் மூடப்பட்டிருப்பதால், இந்த தங்குமிடம் பிரெஞ்சு அதிகாரிகளால் சாத்தியமானது. பிரதமர் தனது மனைவி இல்லாமல் பயணம் செய்தார் யோலன்ட், அவருடன் யார் சேர வேண்டும்.\nஎங்கள் தகவல்களின்படி, அவர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, நியூலி-சுர்-சீனில் உள்ள தனது வீட்டில் பத்து நாட்கள் தங்க வேண்டும். கோவிட் -19 க்கு இரண்டு முறை நேர்மறையாக சோதிக்கப்பட்டது, 2020 ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில், இரத்த சோகையால் அவதிப்படும் ஹேமட் பக்காயோகோ பலவீனமடைகிறார்.\nரெயில் 40666 பதிவுகள் 1 கருத்துகள்\nநடவடிக்கைகளை ரத்து செய்வதை நோக்கி\nபொலண்டா ஆர்ட்டிஸ்ட் டிஜினோ லோசுவா யா ஃபாலி ஐபுபா அபோங்கோலி பிஏ வெரிட்டா - வீடியோ\nநீங்கள் விரும்பலாம் மேலும் ஆசிரியர் கட்டுரைகள்\nஜீன் அஃப்ரிக் குறுக்குவெட்டில் சிக்கினார் (4/4) - ஜீன் அப்ரிக்\nமெசங்கா நியாம்டிங்: \"ஒலெம்பே விளையாட்டு சிக்கலான விவகாரம் ஒரு ...\nமஹமனே உஸ்மானே \"அனைத்து கைதிகளையும் விடுவிக்க வேண்டும்\" என்று கோருகிறார் - ஜீன் அப்ரிக்\nமனசாட்சியின் 59 கைதிகள் விடுவிக்கப்பட்டனர் - ஜீன் அஃப்ரிக்\nநீங்கள் வேண்டும் உள்நுழைக கருத்துரை இடுக.\nஒரு தாய் தனது 14 மாத குழந்தையை காரில் பூட்டி வைத்து ...\nஅவர் பேய்களைப் பிடிக்க ஒரு கேமராவை வைத்து தனது மனைவியைக் கண்டுபிடிப்பார் ...\nசமூக அனுபவம்: ஒரு 12 வயது சிறுமி ஒரு “திருமணம்”…\nகேமரூனியன் பிரான்சில் சோகமாக இறந்துவிடுகிறார்\nஆணி பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க 5 இயற்கை வைத்தியம் - SANTE…\nஉங்கள் நுரையீரலை சுத்தம் செய்து சுவாசிக்க உதவும் 9 தாவரங்கள் ...\n\"2 யூரோ நாணயத்துடன் ஒரு புதிய மோசடி\" காவல்துறையை எச்சரிக்கிறது ...\nஆரோக்கியமான 3 வயது மகனின் மரணத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்…\nகோவிட் -19: இந்த ஆய்வு இதன் பக்க விளைவுகளின் அளவை வெளிப்படுத்துகிறது ...\nஅவள் தன் அப்பாவை அல்சைமர்ஸுடன் ஒரு விமானத்தில் ஒரு பயணத்தில் நிறுத்துகிறாள்…\nஎச்சரிக்கையில், ஏர் அல்கேரி அதன் உயிர்வாழும் விளையாட்டை விளையாடுகிறது - ஜீன் ஆப்ரிக்\nஇந்த அம்மா தனது 10 ��யது மகளை சந்திக்க ஒரு விருந்து வீசுகிறார் ...\n[தொடர்] மொராக்கோ-அல்ஜீரியா: எதிர்க்கும் சக்திகள் (2/4)\nஇந்த பருமனான மாடல் \"உலகின் மிக மோசமான பெண் ...\nமுன் அடுத்த 1 இல் 45\n© 2021 - TELES RELAY. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவரவேற்கிறோம், உங்கள் கணக்கில் உள்நுழையவும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-02-28T20:12:06Z", "digest": "sha1:NR4ZNKIKSAOMANQX2LOHZH6DGLRJE4BA", "length": 27778, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெஞ்சத்தூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநெஞ்சத்தூர் ஊராட்சி (Nenjathur Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையாங்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 972 ஆகும். இவர்களில் பெண்கள் 500 பேரும் ஆண்கள் 472 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 62\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"இளைய��ங்குடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிசவனூர் · விரையாதகண்டன் · விஜயன்குடி · வாணி · வண்டல் · வல்லக்குளம் · வடக்குகீரனூர் · உதயனூர் · துகவூர் · திருவள்ளூர் · தெற்கு கீரனூர் · தாயமங்கலம் · தடியமங்கலம் · சூராணம் · சீவலாதி · சாத்தனூர் · சாத்தனி · சமுத்திரம் · சாலைகிராமம் · எஸ். காரைக்குடி · புலியூர் · புதுக்கோட்டை · பூலாங்குடி · பெரும்பச்சேரி · நெஞ்சத்தூர் · நகரகுடி · நாகமுகுந்தன்குடி · வடக்கு அண்டக்குடி · முத்தூர் · முனைவென்றி · மேலாயூர் · மருதங்கநல்லூர் · குறிச்சி · குமாரகுறிச்சி · கோட்டையூர் · கொங்கம்பட்டி இடையவலசை · கீழநெட்டூர் · கீழாய்க்குடி · கட்டனூர் · கச்சாத்தநல்லூர் · காரைக்குளம் · கண்ணமங்கலம் · கல்லடிதிடல் · கலங்காதன்கோட்டை · கலைக்குளம் · இளமனூர் · பிராமணக்குறிச்சி · அரியாண்டிபுரம் · அரண்மனைக்கரை · அரணையூர் · ஆழிமதுரை · அளவிடங்கான் · ஆக்கவயல் · அதிகரை மெய்யனேந்தல் · எ. நெடுங்குளம்\nஎஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம்\nவாராப்பூர் · வலசைப்பட்டி · உரத்துப்பட்டி · உலகம்பட்டி · புழுதிபட்டி · எஸ். புதூர் · பிரான்பட்டி · நெடுவயல் · முசுண்டப்பட்டி · மின்னமலைப்பட்டி · மேலவண்ணாரிருப்பு · மாந்தகுடிப்பட்டி · மணலூர் · குன்னத்தூர் ஊராட்சி · குளத்துப்பட்டி · கிழவயல் · கரிசல்பட்டி · கே. புதுப்பட்டி · கணபதிபட்டி · தர்மபட்டிகொண்டபாளையம் · செட்டிகுறிச்சி\nவெங்களுர் · உஞ்சனை · திருப்பாக்கோட்டை · தேரளப்பூர் · தத்தனி · சிறுவாச்சி · புத்தூரணி · புசாலகுடி · கொடுவூர் · கண்ணன்குடி · கங்கனி · காண்டியூர் · கல்லிவாயல் · களத்தூர் ஊராட்சி · கே. சிறுவனூர் · ஹனுமந்தகுடி · சித்தானூர்\nவிசாலையன்கோட்டை · வெற்றியூர் · வேப்பங்குளம் · வெளியாத்தூர் · தட்டட்டி · தளக்காவூர் · சிராவயல் · செவரக்கோட்டை · செம்பனூர் · எஸ். ஆர். பட்டணம் · பொய்யலூர் · பாதரக்குடி · பனங்குடி · பலவான்குடி · பி. நெற்புகப்பட்டி · நடராஜபுரம் · நரியங்குடி · நாச்சியாபுரம் · என். வைரவன்பட்டி · என். மேலையூர் · என். கீழையூர் · மேலப்பட்டமங்கலம் · மாலைகண்டான் · குருந்தம்பட்டு · குன்றக்குடி · கோவிலூர் · கூத்தலூர் · கீழப்பூங்குடி · கீழப்பட்டமங்கலம் · கண்டரமாணிக்கம் · கம்பனூர் · கல்லுப்பட்டி · கள்ளிப்பட்டு · கல்லல் · கலிப்புலி · கே. ஆத்தங்குடி · இலங்குடி · தேவபட்டு · ஆற்காடு வெளுவூர் · அரண்மனைப்பட்டி · ஆலங்குடி · ஆலம்பட்டு · அரண்மனை சிறுவயல் · ஏ. கருங்குளம்\nவிட்டனேரி · வேளாரேந்தல் · உசிலங்குளம் · உடகுளம் · தென்மாவலி · சூரக்குளம் புதுக்கோட்டை · சிரமம் · சிலுக்கப்பட்டி · செங்குளம் · செம்பனூர் · சேதாம்பல் · புலியடிதம்மம் · பெரியகண்ணனூர் · பருத்திக்கண்மாய் · பள்ளித்தம்மம் · பாகனேரி · நகரம்பட்டி · நாடமங்கலம் · முத்தூர்வாணியங்குடி · முடிக்கரை · மேலமருங்கூர் · மேலமங்கலம் · மறவமங்கலம் · மாரந்தை · மரக்காத்தூர் · மல்லல் · குருந்தங்குடி · கொட்டகுடி · கொல்லங்குடி · காட்டேந்தல் சுக்கானூரணி · காஞ்சிப்பட்டி · காளையார்மங்கலம் · காளையார்கோவில் · காளக்கண்மாய் · காடனேரி · இலந்தக்கரை · கெளரிபட்டி · ஏரிவயல் · அதப்படக்கி · அம்மன்பட்டி · அல்லூர் பனங்காடி · எ. வேலாங்குளம் · சொக்கநாதபுரம்\nவேங்காவயல் · வீரசேகரபுரம் · வடகுடி · டி. சூரக்குடி · சிறுகபட்டி · செங்காத்தங்குடி · சங்கராபுரம் · சாக்கவயல் · பிரம்புவயல் · பெரியகோட்டை · பெரியகொட்டகுடி · பி. முத்துப்பட்டிணம் · ஓ. சிறுவயல் · நேமம் · நாட்டுச்சேரி · மித்திராவயல் · ஐ. மாத்தூர் · கொத்தமங்கலம் · களத்தூர் · ஜெயங்கொண்டம் · இலுப்பக்குடி · சொக்கலிங்கம் புதூர் · செட்டிநாடு · அரியக்குடி · ஆம்பக்குடி · அமராவதிபுதூர்\nவகுத்தெழுவன்பட்டி · வடவன்பட்டி · சிவபுரிப்பட்டி · செல்லியம்பட்டி · சதுர்வேதமங்கலம் · எஸ். வையாபுரிபட்டி · எஸ். செவல்பட்டி · எஸ். எஸ். கோட்டை · எஸ். மாத்தூர் · எஸ். மாம்பட்டி · பிரான்மலை · ஒடுவன்பட்டி · முறையூர் · மேலப்பட்டி · மதுராபுரி · மருதிப்பட்டி · டி. மாம்பட்டி · மல்லாகோட்டை · எம். சூரக்குடி · கோழிக்குடிப்பட்டி · கிருங்காக்கோட்டை · கண்ணமங்கலப்பட்டி · கல்லம்பட்டி · ஜெயங்கொண்டநிலை · எருமைப்பட்டி · ஏரியூர் · அரளிக்கோட்டை · அணைக்கரைப்பட்டி · அ. மேலையூர் · அ. காளாப்பூர்\nவாணியங்குடி · வள்ளனேரி · திருமலைகோனேரிபட்டி · தமறாக்கி (தெற்கு) · தமறாக்கி (வடக்கு) · சாலூர் · சக்கந்தி · பொன்னாகுளம் · பிரவலூர் · பில்லூர் · பெருங்குடி · படமாத்தூர் · ஒக்கூர் புதூர் · ஒக்கூர் · ஒக்குப்பட்டி · நாமனூர் · நாலுகோட்டை · முளக்குளம் · முடிகண்டம் · மேலப்பூங்குடி · மாத்தூர் · மாங்குடி தெற்குவாடி · மலம்பட்டி · மதகுபட்டி · குமாரப்பட்டி · குடஞ்சாடி · கோவனூர் · கொட்டகுடி கீழ்பாத்தி · கீழப்பூங்குடி · காட்டுநெடுங்குளம் · கட்டாணிப்பட்டி · கண்ணாரிருப்பு · காஞ்சிரங்கால் · கண்டாங்கிப்பட்டி · இலுப்பக்குடி · இடையமேலூர் · சோழபுரம் · அரசனூர் · அரசனி முத்துப்பட்டி · அலவாக்கோட்டை · ஆலங்குளம் · அழகிச்சிப்பட்டி · அழகமாநகரி\nவிராமதி · வேலங்குடி. ஏ · வஞ்சினிப்பட்டி · வாணியங்காடு · வையகளத்தூர் · வடமாவலி · துவார் · திருவுடையார்பட்டி · திருக்கோஷ்டியூர் · திருக்கோளக்குடி · திருக்களாப்பட்டி · சுண்ணாம்பிருப்பு · செவ்வூர் · சேவினிப்பட்டி · எஸ். இளயாத்தங்குடி · இரணசிங்கபுரம் · பூலாங்குறிச்சி · பிள்ளையார்பட்டி · ஒழுகமங்கலம் · வடக்கு இளையாத்தங்குடி · நெடுமரம் · மாதவராயன்பட்டி · மணமேல்பட்டி · மகிபாலன்பட்டி · குமாரபேட்டை · கோட்டையிருப்பு · கொன்னத்தான்பட்டி · கீழச்சிவல்பட்டி · காட்டாம்பூர் · கருப்பூர் · பி. கருங்குளம் · காரையூர் · கண்டவராயன்பட்டி · கே. வைரவன்பட்டி · அம்மாபட்டி · பிராமணப்பட்டி · ஆவணிப்பட்டி · ஆத்திரம்பட்டி · ஆலம்பட்டி · ஏ. தெக்கூர்\nவெள்ளூர் · வீரனேந்தல் · தூதை · திருப்பாச்சேத்தி · தவத்தாரேந்தல் · டி. வேலாங்குளம் · டி. ஆலங்குளம் · டி. புளியங்குளம் · சொட்டதட்டி · எஸ். வாகைகுளம் · புலியூர் சயனாபுரம் · பொட்டப்பாளையம் · பூவந்தி · பிரமனூர் · பாட்டம் · பாப்பாகுடி · பழையனூர் · ஓடாத்தூர் · முதுவன்திடல் · முக்குடி · மைக்கேல்பட்டிணம் · மேலராங்கியம் · மேலச்சொரிக்குளம் · மாரநாடு · மாங்குடி அம்பலத்தாடி · மணலூர் · மழவராயனேந்தல் · மடப்புரம் · லாடனேந்தல் · கொந்தகை · கிளாதரி · கீழடி · கீழச்சொரிக்குளம் · கானூர் · காஞ்சிரங்குளம் · கணக்கன்குடி · கழுகேர்கடை · கல்லூரணி · கலியாந்தூர் நயினார்பேட்டை · கே. பெத்தானேந்தல் · இலந்தைகுளம் · ஏனாதி-தேளி · செல்லப்பனேந்தல் · அல்லிநகரம் · அச்சங்குளம்\nவெட்டிவயல் · வெள்ளிக்கட்டி · வீரை · உருவாட்டி · உறுதிகோட்டை · தூணுகுடி · திருவேகம்பத்தூர் · திருமணவயல் · திராணி · திடக்கோட்டை · தென்னீர்வயல் · தானாவயல் · தளக்காவயல் · சிறுவத்தி · சிறுநல்லூர் · சண்முகநாதபுரம் · செலுகை · சருகணி · சக்கந்தி · ப��ளியால் · புதுக்குறிச்சி · பொன்னழிக்கோட்டை · பனங்குளம் · நாகாடி · நாச்சாங்குளம் · என். மணக்குடி · முப்பையூர் · மினிட்டாங்குடி · மாவிடுதிக்கோட்டை · மனைவிக்கோட்டை · குருந்தனக்கோட்டை · கிளியூர் · கீழஉச்சாணி · காவதுகுடி · கற்களத்தூர் · காரை · கண்ணங்கோட்டை · கண்டதேவி · கல்லங்குடி · இலங்குடி · எழுவன்கோட்டை · ஆறாவயல்\nவிளத்தூர் · வேம்பத்தூர் · வெள்ளிக்குறிச்சி · வாகுடி · வி. புதுக்குளம் · தெற்கு சந்தனூர் · தீர்த்தான்பேட்டை · தஞ்சாக்கூர் · தெ. புதுக்கோட்டை · சுள்ளங்குடி · சூரக்குளம் பில்லறுத்தான் · சிறுகுடி · செய்களத்தூர் · சன்னதிபுதுக்குளம் · ராஜகம்பீரம் · பெரும்பச்சேரி · பெரிய கோட்டை · பெரிய ஆவரங்காடு · பதினெட்டாங்கோட்டை · பச்சேரி · முத்தனேந்தல் · மிளகனூர் · மேலப்பிடாவூர் · மேலப்பசலை · மேலநெட்டூர் · மாங்குளம் · மானம்பாக்கி · எம். கரிசல்குளம் · குவளைவேலி · கீழப்பிடாவூர் · கீழப்பசலை · கீழமேல்குடி · கட்டிக்குளம் · கால்பிரவு · கல்குறிச்சி · இடைக்காட்டூர் · சின்னக்கண்ணணூர் · அரசகுளம் · அன்னவாசல்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 08:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/edappadi-palaniswami-reacts-in-twitter-over-sanitizer-awareness-video.html", "date_download": "2021-02-28T18:31:42Z", "digest": "sha1:LNBMQ3THNRSOSY6VO4OFDCOCYBZ5XZ3Q", "length": 11093, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Edappadi Palaniswami reacts in twitter over sanitizer awareness video | Tamil Nadu News", "raw_content": "\n“சானிட்டைஸர பாத்து யூஸ் பண்ணுங்க”.. விழிப்புணர்வு வைரல் வீடியோவுக்கு ட்விட்டரில் முதல்வரின் ரியாக்‌ஷன்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ட்விட்டரில் தன் பெயரை குறிப்பிட்ட பதிவிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோவிற்கு பதில் அளித்தும் நன்றி தெரிவித்துமுள்ளார்.\nதமிழக வரலாற்றில், ஒரு முதலமைச்சர் இணையதளம் வாயிலாக சாமானிய மக்களுடன் நேரடித் தொடர்பிலும், உடனடியாக அவர்களால் முதலமைச்சரை அணுக முடியும் என்கிற சூழலிலும் இருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் தமிழக முதலமைச்சர். ட்விட்டரில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்ட முகமது ரஃபிக் என்பவருக்குதான் முதல்வர் நன்றி தெரிவித்தார்.\nஅந்த வீடியோவில், ஒரு தந்தையும் மகளும் இருக்க, ஒரு சிறிய தட்டினை சானிடைஸர் ஊற்றி கழுவி வைக்கிறார் அந்த குட்டிப் பெண். அதன் மீது தீக்குச்சியின் நெருப்பை காய்ச்சி காட்டுகிறார் அந்த தந்தை. ஆனால் எதுவுமே ஆகவில்லை என்பதுபோல் தெரிகிறது. ஆனால் அதன் பின்னர் ஒரு பேப்பரை அந்த தட்டின் மீது எடுத்துச் சென்று காட்டுகிறார். அப்போது பேப்பர் குபுகுபுவென தீப்பற்றி எரிகிறது. “அவ்வளவு நேரம் அதில் நெருப்பு இருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருங்கள். வணக்கம்” என்று அந்த தந்தை கூறுகிறார்.\nமுன்னதாக, “மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு, சானிடைஸர் யூஸ் பண்ணூம்போது பார்த்து யூஸ் பண்ணுமாறு அன்போடு கேட்டுக் கொள்வதாக அரசாங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், நன்றி வணக்கம்” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை பதிவிட்ட முகமது ரஃபிக் அதில் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக் செய்திருந்தார். இதை ரி-ட்வீட் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்த நேரத்தில் தேவையான நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்திய தங்களுக்கு\nஇந்த நேரத்தில் தேவையான நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்திய தங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்\nமக்களின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்ய இந்த விழிப்புணர்வு உதவியாக இருக்கும். https://t.co/LdBBkzR6wW\nஎனது நன்றியும் வாழ்த்துக்களும்” என்று தெரிவித்ததோடு, “மக்களின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்ய இந்த விழிப்புணர்வு உதவியாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nசுட்டு 'வீழ்த்த' உத்தரவிட்ட டிரம்ப்... 'வெற்றிகரமாக' விண்ணில் பாய்ந்த செயற்கைக்கோள்\n'இறுதிச்சடங்கு' கூட செய்ய முடியாமல் 'சிகிச்சையில்' குடும்பத்தினர்... 'திடீரென' அதிகரித்துள்ள உயிரிழப்பால்... 'கலங்கி' நிற்கும் நகரம்...\n'இதுவரை' இல்லாத அளவுக்கு... 'இன்று' ஒரே நாளில் '778 பேருக்கு' கொரோனா... மொத்த பாதிப்பு 6000ஜக் கடந்த 'மாநிலம்'...\n‘ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி’.... ‘கொடுத்த பிரபல நிறுவனம்’... 'முன்னாடி மாறி செய்யப் போறது இல்ல’... என்ன காரணம் \n\"உங்களுக்கும் கொரோனா வேணுமா ப்ரோ\".. \"அய்யய்யோ.. ஆள விட்றா சாமி\".. \"அய்யய்யோ.. ஆள விட்றா சாமி\".. ஜன்னல் வழி��ே எகிறிய இளைஞர்\".. ஜன்னல் வழியே எகிறிய இளைஞர்.. போலீஸார் நடத்திய தரமான சம்பவம்\n'கொத்து கொத்தாக மடியும் மக்கள்'... ‘இது சாதராண காய்ச்சல் இல்ல’... ‘நம் மீதான தாக்குதல்’... நீங்களே பொறுத்திருந்து பாருங்க’\n\".. 'ட்ரோனை' பறக்கவிட்டு 'உள்ளூர்' ஆட்டக்காரர்களை 'தெறிக்க விட்ட' நம்மூர் 'போலீஸார்'.. வீடியோ\n'50 ஆயிரம்' கோடி வர்த்தகம்...கொரோனாவிற்கு மத்தியிலும்... 'தமிழக' மாவட்டத்திற்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்\nவட கொரியாவை அடுத்து 'ஆளப்போவது'... கிம்மின் 'காதல்' மனைவியா... இல்லை சொந்த தங்கையா\nஇந்தியாவில் 'எப்போது' கொரோனா பாதிப்பு 'உச்சத்தை' தொடும்... இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 'பதில்'...\n'போலீஸ் எனக் கூறி...' 'ஃபூலிஸ் ஆக்கிய லாக்டவுன் ராபர்ஸ்...' ''லிஃப்ட் கேட்டா உஷார் மக்களே...''\n‘தொடர்ந்து நீடிக்கும் மர்மம்’... ‘வெளிவராத தகவல்களால் அச்சமடைந்த மக்கள்’... ‘பற்றாக்குறையால் தவிப்பதாக தகவல்’\n''இது கொரோனாவை சோதிக்கல...'' ''எங்க பொறுமையத்தான் சோதிக்குது...'' 'சீனாவிடம்' பணத்தை 'திரும்பக் கேட்ட பிரிட்டன்...'\nவீட்டிலிருந்தபடியே மீன்கள் வாங்குவது எப்படி.. தமிழக அரசு அசத்தல் திட்டம்.. தமிழக அரசு அசத்தல் திட்டம்.. முழு விவரம் உள்ளே\n\".. 'கொரோனா' தொற்றுள்ள 'பெண்ணுக்கு' பிறந்த 'குழந்தை'.. 'வீடியோ காலில் பேசிய தாய்.. 'வீடியோ காலில் பேசிய தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmdk-expects-41-seats-in-aiadmk-allince-410163.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:51:41Z", "digest": "sha1:QMQJGG3BKSXCZFWKZA3OADK2QABH4DYL", "length": 19110, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்! | DMDK expects 41 seats in AIADMK Allince - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nராகுல்காந்தி ��ிரதமராக கேரளா, தமிழகத்தில் அமோக ஆதரவு - மோடிக்கு ஆதரவு கம்மிதான்\nதமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கும் பிரதமரின் எண்ணம் தவறானது - ராகுல் காந்தி சாடல்\nராகுல்காந்தி பிரதமராக கேரளா, தமிழகத்தில் அமோக ஆதரவு - மோடிக்கு ஆதரவு கம்மிதான்\nதமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் - ஏபிபி கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ\nசட்டசபைத் தேர்தல் 2021: தேமுதிக உடன் தொகுதி பங்கீடு - விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154-162 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு - ஏபிபி கருத்துக்கணிப்பு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஅரசியல் பயணம்: 1991 - 2021 வரை சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாமக கடந்து வந்த பாதை\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nMovies நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nசென்னை: ஏற்கனவே பாமக ஒரு பக்கம் குடைச்சல் தந்து வரும் நிலையில், மிகப்பெரிய சிக்கலை எடப்பாடியாருக்கு தேமுதிகவும் ஏற்படுத்தி உள்ளது.. அதிமுகவிடம் 41 சீட் கேட்டிருக்காம் தேமுதிக.\nஎப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை கூட்டணி சிக்கல் பெரும் சிக்கலாகி வருகிறது.. திமுகவும், அதிமுகவும் இதுவரை கூட்டணியை முடிவு செய்யாமல் உள்ளனர்..\nமுதன்முதலில் அதிமுகவில் கூட்டணி விஷயத்தை பாஜகதான் ஆரம்பித்தது.. இப்போது அந்த கட்சிக்கு எத்தனை சீட் தரப்படும் என்று தெரியவில்லை, ஆனால் 60 சீட் கேட்டார்கள், பிறகு 50 என்றார்கள்.. இன்னும் முடிவு தெரியவில்லை.\nபாஜக 60 சீட் கேட்கும்போதே தங்களுக்கு 41 சீட் வேண்டும் என்று கேட்டார் பிரேமலதா.. இல்லையென்றால் சிங்கம் சிங்கிளாக போட்டியிடவும் தயங்காது என்றர்.. ஆனால் இதையும் அதிமுக கண்டுகொள்ளவில்லை.. இப்போதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கவில்லை என்று பிரேமலதா குற்றஞ்சாட்டினார்.\nஇதைத்தவிர, திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை, சசிகலாவுக்கு ஆதரவு என மேலும் அதிமுக தரப்பை சூடேற்றி கொண்டே வந்தது தேமுதிக.. இந்நிலையில், மீண்டும் அதே 41 சீட் வேண்டும் என்று கேட்டுள்ளார் பிரேமலதா.. இவ்வளவுநாள் செய்தியாளர்களிடம் சொல்லி கொண்டிருந்தவர் இப்போது கோரிக்கையாகவே அதிமுகவிடம் வெளிப்படுத்தி உள்ளார்.. ஆனால், இதற்கும் அதிமுக செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை.\nஏற்கனவே பாமகவுடன் இழுபறியில் உள்ளது.. ராமதாஸ் மறுபடியும் போராட்டம் செய்யபோவதாக சொல்லி விட்டார்.. தேமுதிகவே இவ்வளவு கேட்டால், பாமகவுக்கு எத்தனை சீட் அதிமுக தரும் என்று தெரியவில்லை.. அப்படியே பாமகவும் நெருக்கடி தந்துவிட்டால், அதிமுகவுக்கு சீட் இருக்காது. அதுமட்டுமல்ல, அதிமுகவால் அத்தனை சீட் தர முடியாது என்ற யதார்த்தத்தை தெரிந்திருந்தும் பிரேமலதா ஏன் 41 சீட்டிலேயே உறுதியாக நிற்கிறார்\nஒருவேளை திமுகவுடன் கூட்டணி வைக்க போகிறாரா அல்லது வேறு ஏதேனும் முடிவில் இருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முடிவில் இருக்கிறாரா தெரியவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் சரி, அதிமுகவுடன் இந்த முறை தேமுதிக இணைவது கஷ்டம்தான். ஏற்கனவே பல சிக்கல்களில் எடப்பாடியார் உள்ளபோது, கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா ஸ்டைலில் அதிரடி காட்டும் வாய்ப்பே அதிகம் என்று தெரிகிறது..\nஅதாவது, தங்களுக்கு உடன்படுகிற கட்சிகளை மட்டும் இணைத்து கொண்டு, சீட்டுகளையும் அவர்களுக்கு தாராளமாக அள்ளி தந்துவிட்டு, ஒத்து வராத கட்சிகளை கழட்டிவிட்டு தேர்தலை சந்திப்பதுதான் ஜெ.வின் பாணி.. போகிற போக்கை பார்த்தால் எடப்பாடியாரும் அதையேதான் கையில் எடுப்பார் போல தெரிகிறது. ஒருவேளை திமுகவுக்கு சென்று இதே போல 41 சீட் கேட்டாலும், அவர்களும் இவ்வளவு தரும் நிலையில் இல்லை.. தேமுதிக யாருடன் என்பது இனிதான் தெரியும்..\nபாமகவின் 'திண்டுக்கல்' அனுபவம்.. தொகுதிகள் தேர்வில் உஷார் - தொடரும் இழுபறி\nஅதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்... எடப்பாடி பழ���ிச்சாமி மீண்டும் முதல்வராவார் - அன்புமணி\nஅதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிக்கு ஒப்புக் கொண்டது ஏன்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணையும் பாமக - வெற்றிக்கனியை பறிக்குமா\nசிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்ற விசாரணையில் முரண்பாடுகள்.. ஹைகோர்ட்\nTN Assembly Election Live Updates: திமுக அணி 154-162 இடங்களில் வெல்லும்- ஏபிபி சிவோட்டர் சர்வே\nசட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியது யார் தெரியுமா... தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க... இதை படிங்க\nமதுரை டூ சென்னை.. 50 நிமிடங்களில் \"பறந்த இதயம்..\" 36 வயது பெண் உயிர் காப்பாற்றப்பட்டது\nதேர்தல் பந்தலும் போட்டாச்சு... தோரணமும் கட்டியாச்சு... முரசு ஒலிக்க தொடங்குவது எப்போது\nநினைச்சுகூட பார்க்க முடியாது.. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால்.. அதிர்ச்சியில் திமுக- அதிமுக\nஉறுதியானது அதிமுக+பாம கூட்டணி.. ஒட்டுமொத்த வன்னியர்கள் களப்பணியாற்ற வேண்டும்- ராமதாஸ் அதிரடி அழைப்பு\n3 நாட்களாக நீடித்த போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஇமமுக ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல்.. 4 துணை முதல்வர்கள் நியமனம்.. அள்ளி விடும் அர்ஜுனமூர்த்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/07053132/Farmers-demand-compensation-for-rains-that-submerged.vpf", "date_download": "2021-02-28T19:07:38Z", "digest": "sha1:7GZR4TWKR2VWGD2G4EJIYECE3WBH4R67", "length": 11661, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers demand compensation for rains that submerged paddy fields in Annavasal and Iluppur areas || அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் மழையினால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் மழையினால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை + \"||\" + Farmers demand compensation for rains that submerged paddy fields in Annavasal and Iluppur areas\nஅன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் மழையினால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதொடர் மழையினால் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், அன்னவாசல், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, செ���்கப்பட்டி, குடுமியான்மலை, காட்டுப்பட்டி, புதூர், பரம்பூர், வயலோகம், கடம்பராயன்பட்டி, கீழக்குறிச்சி, பெருமநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்தது.\nஇதனால், பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் கால்வாய் அமைத்து வெளியேற்றி வருகின்றனர்.\nமழையினால் நெற் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. கடையநல்லூர் அருகே மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்\nகடையநல்லூர் அருகே மழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.\n2. மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்\nமழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அழுகிய நெற்பயிர்களுடன் வந்த பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.\n3. திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: அறுவடைக்கு தயாரான 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன\nதிருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\n4. விருத்தாசலம் மணிமுக்தாற்றி்ல் வெள்ளப்பெருக்கு: 150 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்\nகடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்மழை பெய்தது.\n5. சின்னசேலம் அருகே மழைநீ்ரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்\nசின்னசேலம் அருகே மழைநீ்ரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\n2. ஜெர்மனியில் இருந்து ��ுதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு\n3. புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\n4. உணவு, தங்கும் இடம் வழங்க கோரி அமைச்சர் வீட்டின் முன் குவிந்த நர்சுகளால் பரபரப்பு\n5. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/adorable-pics-of-aadvik-ajith/", "date_download": "2021-02-28T18:19:55Z", "digest": "sha1:VVB36CMJDGULLVPMZHIXBPEORZ6JSV4K", "length": 7034, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nஅஜித் படங்களில் நடிப்பதை தாண்டி மேகரா முன் தோன்றுவதை முற்றிலும் தவிர்ப்பார். அவ்வளவு எளிதாக அவரை வெளியே காண முடியாது.\nஅவரை தான் அவர் குடும்பத்தில் இருப்பவர்களும் அப்படி தான். இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது.\nதல மகன் ஆத்விக் ஷாலினியுடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஏப்ரல் மாதத்தில் இதுபோல தான் படங்கள் வெளியாகும், தயாரிப்பாளர்கள் எடுத்த அதிரடி முடிவு\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் ���டுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-29-1-2021/", "date_download": "2021-02-28T18:26:53Z", "digest": "sha1:VSCQ7U3SM4G4V4QNINHDNRPZO7HRMMPL", "length": 15125, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 29-01-2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nமேஷம்: இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nரிஷபம்: இன்று இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமிதுனம்: இன்று உறவினர்களிடம் கவனம் தேவை. மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடமையைத் தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகடகம்: இன்று காரியதடை, வீண் அலைச்���ல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். செவ்வாய் குருபார்வை பெறுவதால் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nசிம்மம்: இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகன்னி: இன்று மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nதுலாம்: இன்று உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nவிருச்சிகம்: இன்று பாராட்டு கிடைக்கலாம். வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nதனுசு: இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமகரம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரி���ாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகும்பம்: இன்று உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6\nமீனம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும். நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலை யில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/02/16130429/2133193/resigning-MLA-Crisis-for-Chief-Minister-Narayanasamy.vpf", "date_download": "2021-02-28T18:44:05Z", "digest": "sha1:MACDLTXDHOWVSQJXODKPZPSRHDWTPUPE", "length": 11710, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள் - முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅடுத்தடுத்து ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்கள் - முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபுதுச்சேரியில் ஆளும் காங���கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் இன்று மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், எம்எல்ஏ தனவேலுவும் கடந்த மாதம் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். இதனிடையே அமைச்சர் பதவியை மட்டும் ராஜினாமா செய்த மல்லாடி கிருஷ்ணா ராவ் நேற்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். இதேபோல் இன்றும் ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜான்குமார் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நாளை புதுச்சேரி வரவுள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nபாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்\nபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nதிமுக கூட்டணியே வெற்றி அடையும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு\nதிராவிட இயக்கத்தை காக்கவும், சனாதன படையெடுப்பை தடுக்கவும் திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா - புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு - பிப். 25 நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன்\nமுதலமைச்சர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.\nப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nகடந்த 2009 ஆம் ஆண்டு, சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.\nமுதலமைச்சராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி\nதமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 500 கோப்புக்களில் கையெழுத்திட்டு சாதனை படைத்துள்ளார்.\nஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கிற்குத் தடை\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/31-oct-2017", "date_download": "2021-02-28T18:18:23Z", "digest": "sha1:HBLHK4IKMIRC56VAPBN5LA4EPI3KVL3X", "length": 22070, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - தீபாவளி மலர்- Issue date - 31-October-2017", "raw_content": "\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nபட்டாசு வெடிக்கும் உலகத் திருவிழாக்கள்\nஉறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை\n“வருத்தப்படுபவனாக ஒரு கம்யூனிஸ்ட் வளர்க்கப்படுவதில்லை\n“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும�� சாரங்கி” - மனோன்மணி\n“முதல் படத்திலேயே வெயிட்டான கேரக்டர்\n“இந்திய மீன் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கிறது இலங்கை” - ஜோ டி குரூஸ்\n“ஓவியம் வரைவது தியானம் போன்றது\n“ரியோ கொடுத்த கிஃப்ட் என் லைஃப்டைம் ஃபேவரைட்\nபயிர்களுக்கு விருந்து... கால்நடைகளுக்கு கவசம்... மனிதர்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா\nஎம்.ஜி.ஆர் - நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்\nவரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்\nபெண்களே உருவாக்கும் இளம்பிள்ளை சேலை\nஆட்டையாம்பட்டி டு சிங்கப்பூர்... கைமுறுக்கின் கலக்கல் பயணம்\n“பேய்னாலே இப்போ பயம் விட்டுப்போச்சு\n“பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்கள்தான் குழந்தைகள்” - யூமா வாசுகி\nகம்பம் கார்த்திக் செலிபிரிட்டி போட்டோகிராபரான கதை\nஎங்கேயோ இப்ப மூன்று மணி\nவீரம்... வேதாளம்... விவேகம்... விவசாயம்\n``மேக்அப் இல்லாமல் நடிக்கத் தயங்கினேன்\n“இயக்குநராகணும்னு வந்தேன்... அதைத் தவிர எல்லா வேலையும் பார்த்துட்டேன்\n“என் இனிய தமிழ் ரசிகர்களே...”\n“விஜய்யின் போன்கால்; மகேஷ்பாபுவின் மெசேஜ்...”\nDUNKIRK - டன்கிர்க் - வரலாற்றைத் திருப்பிப்போட்ட ஒரு திரைப்படத்தின் அசாதாரணமான வரலாறு\nசுருள்முடி சிங்கம் - அட்வான்ஸ் அழகப்பன் - சிரிப்பு சிம்பொனி... - ஒரு ஜாலி மீட்\nஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு\n“குந்தவை அல்லது நந்தினி கேரக்டர்ல நடிக்கணும்\n\"சினிமாவும் வாழ்க்கையும் வேற வேற\n“எனக்கு எல்லாருமே ரோல் மாடல்தான்” - அர்த்தனா பினு\n“ஹீரோக்களின் நண்பன் நான்” - இது நடிகர் சதீஷின் கதை\n“என் வாழ்க்கையை மாற்றிய ஃபேஸ்புக்\nகண்கொத்தும் பார்வை - கவிதை\nஇந்த வாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப்போல் சிக்கலானது\nஉச்சிதக் காதல் - கவிதை\nகரையேற்றி, செவிசாய்த்து, விமோசனம் கொடுத்த விநாயகர்\n‘ராம... ராம... ராம...’ தியாகராஜர் வேதம்\nஅழகான முருகனுக்கு அழகழகான மயூரங்கள்\nபூம்புகாரின் காவல் தெய்வம்... சம்பாபதி தேவி\nநல்லனவெல்லாம் அருளும் தாண்டிக்குடி பாலமுருகன்...\n - டேஸ்ட்டி & ட்ரெடிஷனல்\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nபட்டாசு வெடிக்கும் உலகத் திருவிழாக்கள்\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nபட்டாசு வெடிக்கும் உலகத் திருவிழாக்கள்\nஉறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை\n“வருத்தப��படுபவனாக ஒரு கம்யூனிஸ்ட் வளர்க்கப்படுவதில்லை\n“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி\n“முதல் படத்திலேயே வெயிட்டான கேரக்டர்\n“இந்திய மீன் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கிறது இலங்கை” - ஜோ டி குரூஸ்\n“ஓவியம் வரைவது தியானம் போன்றது\n“ரியோ கொடுத்த கிஃப்ட் என் லைஃப்டைம் ஃபேவரைட்\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)\nபயிர்களுக்கு விருந்து... கால்நடைகளுக்கு கவசம்... மனிதர்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா\nஎம்.ஜி.ஆர் - நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்\nவரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்\nபெண்களே உருவாக்கும் இளம்பிள்ளை சேலை\nஆட்டையாம்பட்டி டு சிங்கப்பூர்... கைமுறுக்கின் கலக்கல் பயணம்\n“பேய்னாலே இப்போ பயம் விட்டுப்போச்சு\n“பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்கள்தான் குழந்தைகள்” - யூமா வாசுகி\nகம்பம் கார்த்திக் செலிபிரிட்டி போட்டோகிராபரான கதை\nஎங்கேயோ இப்ப மூன்று மணி\nவீரம்... வேதாளம்... விவேகம்... விவசாயம்\n``மேக்அப் இல்லாமல் நடிக்கத் தயங்கினேன்\n“இயக்குநராகணும்னு வந்தேன்... அதைத் தவிர எல்லா வேலையும் பார்த்துட்டேன்\n“என் இனிய தமிழ் ரசிகர்களே...”\n“விஜய்யின் போன்கால்; மகேஷ்பாபுவின் மெசேஜ்...”\nDUNKIRK - டன்கிர்க் - வரலாற்றைத் திருப்பிப்போட்ட ஒரு திரைப்படத்தின் அசாதாரணமான வரலாறு\nசுருள்முடி சிங்கம் - அட்வான்ஸ் அழகப்பன் - சிரிப்பு சிம்பொனி... - ஒரு ஜாலி மீட்\nஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு\n“குந்தவை அல்லது நந்தினி கேரக்டர்ல நடிக்கணும்\n\"சினிமாவும் வாழ்க்கையும் வேற வேற\n“எனக்கு எல்லாருமே ரோல் மாடல்தான்” - அர்த்தனா பினு\n“ஹீரோக்களின் நண்பன் நான்” - இது நடிகர் சதீஷின் கதை\n“என் வாழ்க்கையை மாற்றிய ஃபேஸ்புக்\nகண்கொத்தும் பார்வை - கவிதை\nஇந்த வாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப்போல் சிக்கலானது\nஉச்சிதக் காதல் - கவிதை\nகரையேற்றி, செவிசாய்த்து, விமோசனம் கொடுத்த விநாயகர்\n‘ராம... ராம... ராம...’ தியாகராஜர் வேதம்\nஅழகான முருகனுக்கு அழகழகான மயூரங்கள்\nபூம்புகாரின் காவல் தெய்வம்... சம்பாபதி தேவி\nநல்லனவெல்லாம் அருளும் தாண்டிக்குடி பாலமுருகன்...\n - டேஸ்ட்டி & ட்ரெடிஷனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/special-astro-predictions/the-tower-worship-is-parallel-to-the-whole-temple-cult-how-119072000058_1.html", "date_download": "2021-02-28T19:21:07Z", "digest": "sha1:I4TA4YSZMKH6EWX2SG6YFVNO6ZUYDAH4", "length": 11622, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் எவ்வாறு...? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் எவ்வாறு...\nஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தில் இருந்து போபுரத்தை வணங்கி செல்வதை காணமுடியும். கோபுங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இணையானது என்ற நம்பிக்கை காலகாலமாய் இருந்து வருகிறது.\nசிற்ப சாஸ்திரத்தின்படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம் என்பர்.\n\"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்\nவள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே\"\nபாதங்கள் - முன்கோபுரம், முழங்கால் - ஆஸ்தான மண்டபம், துடை - நிருத்த மண்டபம், தொப்புள் - பலி பீடம், மார்பு - மகாமண்டபம் ( நடராஜர்), கழுத்து - அர்த்த மண்டபம் (நந்தி), சிரம் - கர்ப்பகிரகம், வலது செவி - தக்ஷிணா மூர்த்தி, இடது செவி - சண்டேஸ்வரர்,\nவாய் - ஸ்நபன மண்டப வாசல், மூக்கு - ஸ்நபன மண்டபம், புருவ மத்தி - லிங்கம், தலை உச்சி - விமானம்.\n\"தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன: த்யஜோத்: அஞ்ஞான நிர்மால்யம் ஷோகம் பாவேன பூஜயேத்\" என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம்.\nமூலிகைகளின் சாபம் தீர்க்கும் மந்திரம் என்ன தெரியுமா...\nகாக்கைக்கு உணவு வைப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா..\nஅத்திவரதர் தரிசனத்துக்கு இன்று முதல் புதிய கட்டுபாடு – கலெக்டர் அறிவிப்பு\nதோஷத்தை போக்கி நன்மை செய்யும் பரிகாரங்கள் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சி���\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Redmi%20Note?page=1", "date_download": "2021-02-28T19:16:00Z", "digest": "sha1:JQQ7NCAG567CTANRHCGBXIJOO4MTJMJJ", "length": 4828, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Redmi Note", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவரவேற்பை பெறுமா ரெட்மி நோட் 10 ப...\nரெட்மி நோட் 10 மார்ச் மாதம் வெளி...\nஇன்று நள்ளிரவு முதல் விற்பனைக்கு...\nஇன்று நள்ளிரவு முதல் விற்பனைக்கு...\nநான்கு கேமரா, 5020 மில்லியாம்ப் ...\nவிற்பனைக்கு வரும் ‘ரெட்மி 9 நோட்...\nரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெ...\nவெளியானது ‘ரெட்மி 7எஸ்’ - விலை, ...\n‘ரெட்மி 7எஸ்’ ஸ்மார்ட்போன் - நாள...\nஅட்டகாசமான கேமரா வசதியுடன் ரெட்ம...\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை...\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’...\nகாதலர் தினப் பரிசு: ரெட்மி நோட் ...\nபுதிய ரெட்மி நோட் 5A அறிமுகம்\nவெடித்து சிதறியது ரெட்மி: விளக்க...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/208891?ref=archive-feed", "date_download": "2021-02-28T18:15:13Z", "digest": "sha1:3IAEDJBZPL3SXPHWHX5TVEYNRG3CQVSH", "length": 9946, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "புயல்வேக பந்துவீச்சில் மிரட்டிய பிராட்.. தனியாளாய் போராடி மீட்ட ஸ்டீவ் ஸ்மித்! ஆஷஸ் டெஸ்ட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனி��ன் லங்காசிறி\nபுயல்வேக பந்துவீச்சில் மிரட்டிய பிராட்.. தனியாளாய் போராடி மீட்ட ஸ்டீவ் ஸ்மித்\nஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தினால் அவுஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது.\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியாக, இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டி அமைந்துள்ளது. பர்மிங்காமில் நேற்று தொடங்கிய போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.\nஅதன்படி டேவிட் வார்னர், பான்கிராப்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் தனது புயல்வேகப் பந்துவீச்சில் இருவரையுமே சொற்ப ஓட்டங்களில் வெளியேற்றினார். பின்னர் வந்த கவாஜாவை (13) கிறிஸ் வோக்ஸ் அவுட் ஆக்கினார்.\nஇதனால் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என தள்ளாடியது. அதனைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 99 ஆக உயர்ந்தபோது, ஹெட் (35) ஆட்டமிழந்தார்.\nஅதன் பின்னர் வீரர்கள் வோக்ஸ், பிராட் இருவரின் மிரட்டலான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதற்கிடையில் நங்கூரம் போல் நின்று ஆடிய ஸ்மித் சதமடித்தார். இது அவருக்கு 24வது டெஸ்ட் சதமாகும்.\nஅவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த பீட்டர் சிடில் 44 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். தனியாளாய் போராடிய ஸ்டீவ் ஸ்மித் 144 ஓட்டங்கள் குவித்து, கடைசி விக்கெட்டாக பிராட் பந்துவீச்சில் போல்டானார். அவரது ஸ்கோரில் 2 சிக்சர்கள், 16 பவுண்டரிகள் அடங்கும்.\nஅவுஸ்திரேலிய அணி 80.4 ஓவரில் 284 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்கள் எடுத்தது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்��ள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.pornogreece.com/category/model", "date_download": "2021-02-28T18:52:03Z", "digest": "sha1:JISUONKKDFWIZU6AP3UPRTIOITNLJTO4", "length": 6894, "nlines": 100, "source_domain": "ta.pornogreece.com", "title": "Watch புதிய பதிவேற்றிய வீடியோக்கள், கவர்ச்சி சூடான ஆபாச ஆன்லைன் உயர் தரம் மற்றும் hd தரம் இருந்து பிரிவு மாதிரி", "raw_content": "\nகவர்ச்சி ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன்\nரகசிய அறை கொரிய மாதிரி செக்ஸ் விற்பனை சிற்றின்ப இலவச ஆன்லைன்\nபெரிய மார்பகங்களுடன் முதிர்ந்த டிரெய்லர் குப்பை அமெச்சூர் கொம்பு பெண்களுடன் விளையாடுகிறது மற்றும் அவரது வீடியோ ஸ்பான்கிங்.\nகருப்பு கவர்ச்சியான மாடல் சோபியா லியோன் முதல் பிபிசி சில்லி பிபிடபிள்யூ ஆஸ் ஃபக்கிங் பெறுகிறார்\nமாடல்கள் லேடெக்ஸ் பூட்ஸில் புஸ்ஸியுடன் விளையாடுகின்றன\nஜப்பானிய மாடல் முதிர்ச்சியடைந்த தாய் மற்றும் மகனிடமிருந்து தற்செயலாக படகோட்டி பெறுகிறது\nஅமெச்சூர் அழகி ஜோடி காதலி ஹார்ட்கோர்\nபொன்னிற அழகி சி.எஃப்.என்.எம் ஹங்கேரிய காரணமின்றி குழு செக்ஸ்\nகேம் கேம் நண்பர் கொம்பு ஹேரி\nகவர்ச்சியான நேபாளி மாடல் இரண்டு தோழர்களால் கடினமானது மெக்ஸிகன் பெண்கள்.\nபொன்னிற நாட்காட்டி மாதிரி ஆடிஷன்-பழைய பெண்கள் ஆஸ் ஃபக்கிங்\nகவர்ச்சிகரமான டீன் டோலி டைட் ஆஸ் மெக்சிகன் முதிர்ந்த மற்றும் ஹேரி உழவு\nபெட்டிட் ஃபெராரா கோம்ஸ் இறுக்கமான புஸ்ஸி முதிர்ந்த மெக்ஸிகன் முனகல்\nஆசிய மாடல் மற்றும் நண்பர் முகப்பு வீடியோ குளியலறையில் சூடான பெண்கள்\nஅழகான ஜப்பானிய மாடல் அரினா கருப்பு நிறத்தில் உள்ளது\nமில்ஃப் பெர்வர்ட் மற்றும் ஃபக் ஹார்ட் கிராக்கர்ஸ் ஆஷோல் மற்றும்\nஜப்பானிய ஏ.வி மாடல் ரியோ டீன் அப் நெருங்கிய இளம் பெண்கள்\nஅமெச்சூர் பிரிட்டிஷ் அழகி ஐரோப்பிய சுயஇன்பம் தனி\nபெவர்லி ஹில்ஸில் கெல்லி மெக்கார்ட்டி 2012 பொன்னிற கழுதையில் பஸ்டி இல்லத்தரசிகள் இலவசம்\nமறைக்கப்பட்ட கேம் சினிமா மாடல் பெண் 19 அமெச்சூர் அழகிகள்\nஜெர்மன் இல்லத்தரசி என் அம்மாவுடன் குளியலறையில் இளம் மாடல் செக்ஸ்\nஅமெச்சூர் கருப்பு மற்றும் கருங்காலி கொழுப்ப�� ஹார்ட்கோர் வெப்கேம்\nநங்கா பாக் அமைதி - போர்டுவாக் பேரரசு பெண்கள் XXX கன்னி\nபெரிய கழுதை கொண்ட டீன்\nதாய் மாடல் படப்பிடிப்பு 2 கொலம்பிய வீட்டில்\nகவர்ச்சியான டீன் மாடல் கிறிஸ்டின் ஆன்லைன் தனது 18 வது நாள் வாட்ச் ஆஷோல்களில் வெளியே சுயஇன்பம் செய்கிறார்\nபெண் முகவர் பெரிய சேவல் வார்ப்பு வீடியோ ரியாலிட்டி கிங்ஸ்\nஜப்பானிய ஏ.வி மாடல் ச ori ரி சூப்பர் ஹார்னி லெஸ்பியன் தனது புண்டையை விளையாடுகிறார்\n© 2020 காண்க வயது வந்தோர் வீடியோ ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-02-28T20:39:27Z", "digest": "sha1:BUGGDIZKD2HMY3OFCS326O4ULQSIW63X", "length": 6548, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "மளிகைக் கடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமளிகைக் கடை என்பது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் வியாபார நிலையம் ஆகும். மசாலாப் பொருள், மிட்டாய்கள், வெற்றிலை உள்ளிட்டவற்றையும் விற்பதுண்டு. அந்தப் பகுதி மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்வர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2020, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/c1gdqgrjzd2t", "date_download": "2021-02-28T20:09:03Z", "digest": "sha1:UPZUXGR5RPZOQBGO3QUHOAWFC4VIAUDP", "length": 14387, "nlines": 182, "source_domain": "www.bbc.com", "title": "ஐக்கிய ராஜ்ஜியம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 15:25 25 பிப்ரவரி 202115:25 25 பிப்ரவரி 2021\nஇந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - முக்கிய ஹைலைட்ஸ்\nஇந்த ஆட்டத்தின் சிறந்த வீரராக அக்சர் படேல் அங்கீகரிக்கப்பட்டாலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, இரு தரப்பு அணிகளும் பேட்டிங்கில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 13:36 25 பிப்ரவரி 202113:36 25 பிப்ரவரி 2021\nநீரவ் மோதியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி\nமாவட்ட நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை நீரவ் மோதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருவேளை நீரவ் மோதி சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமானால், அதன் மீதான விசாரணை நடந்து தீர்ப்பு வர மேலும் சில மாதங்களாகலாம்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 12:41 24 பிப்ரவரி 202112:41 24 பிப்ரவரி 2021\nஜெனீவா அமர்வில் பங்கேற்போரிடம் விசாரணை நடத்தும் இலங்கை போலீஸ்\n2010ஆம் ஆண்டில் நடந்த ஜெனீவா அமர்வு பற்றியும், போராட்டத்துக்கு பணம் எங்கிருந்து வருகிறது, வெளிநாட்டு பணத்தை வழங்குவது யார் என்பது பற்றியும் போராட்டத்தில் பங்கேற்ற குழுவின் நிர்வாகியிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 1:44 24 பிப்ரவரி 20211:44 24 பிப்ரவரி 2021\nஇந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இன்றைய போட்டியின் முக்கிய தகவல்கள்\nகுஜராத்தின் மோட்டெரா அரங்கில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு சர்வதேசப் போட்டி நடக்கப்போகிறது. இங்கே இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க, ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 3:05 23 பிப்ரவரி 20213:05 23 பிப்ரவரி 2021\nஇலங்கை போரில் மனித உரிமை மீறல்கள்: ஐ.நா-வில் புதிய தீர்மானம்\n\"இலங்கை இறுதிப் போர் முடிந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. இது சூழலை மேலும் மோசமாக்குகிறது.\"\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 3:43 18 பிப்ரவரி 20213:43 18 பிப்ரவரி 2021\nஇளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியா��ரின் மகள்\nலத்தீஃபாவை துபாய்க்கு திரும்ப அழைத்து வந்தது ஒரு மீட்பு நடவடிக்கை என்று ஷேக் கூறியிருக்கிறார். இதற்கு முன்பு லத்தீஃபா ஒன்பது மாதங்கள் தொடர்ந்து காணாமல் போன பின்பு டிசம்பர் 2018 ஐக்கிய அரபு அமீரகம் அழுத்தங்களை எதிர் கொண்டது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 15:26 17 பிப்ரவரி 202115:26 17 பிப்ரவரி 2021\nபிரிட்டன் இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது\nஎடின்பரோ கோமகன் ஃபிலிப் நல்ல உணர்வுடனேயே காணப்பட்டதாக அரண்மனை வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையிலேயே தங்கி பரிசோதனைகளை மேற்கொண்டு முழு ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 2:45 17 பிப்ரவரி 20212:45 17 பிப்ரவரி 2021\nமேலும் ஒரு புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு: என்ன அச்சுறுத்தல்\nசுகாதார பிரிவு ஆசிரியர், பிபிசி ஆன்லைன்\nஇந்த மரபணுத் திரிபு மனித உடலில் ஏற்கனவே இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பின் தாக்குதல்களில் இருந்து வைரஸ் கிருமி தப்புவதற்கு உதவக்கூடும்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 10:44 16 பிப்ரவரி 202110:44 16 பிப்ரவரி 2021\nவிராட் கோலி கோபம்: \"பி்ட்சை குறை சொல்லாதீர்கள்\" - இங்கிலாந்துக்கு பதிலடி\nரசிகர்கள் அரங்கில் குழுமியிருந்து பார்வையிட்டது எங்களுக்கு உற்சாகம் கொடுத்தது. அதில் ரசிகர் கூட்டத்தின் பங்கு மிகவும் அதிகம். எங்களுக்கு ரசிகர்கள் இருந்தால் போதும், உற்சாகமும் உத்வேகமும் தானாக வரும். எங்களுக்கான ஆட்டமாக இது அமைந்தது என்றார் கோஹ்லி.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 8:05 15 பிப்ரவரி 20218:05 15 பிப்ரவரி 2021\nகொரோனா தடுப்பூசியால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா\nசுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர், பிபிசி\nஇது கொரோனா வைரஸுக்காக கண்டறியப்படும் தடுப்பு மருந்தோடு தொடர்புடைய பிரச்னை மட்டுமல்ல. பருவகால காய்ச்சலை தடுப்பதற்காக போடப்படும் ஊசியினால் கூட, பத்து லட்சத்தில் ஒருவருக்கு நரம்பு குறைபாடு ஏற்படுகிறது.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபக்கம் 1 இல் 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:31:50Z", "digest": "sha1:2W3BYCOPD2BZR36R6OQQ4V73TY63MXVY", "length": 4003, "nlines": 67, "source_domain": "www.tntj.net", "title": "கோட்டாரு கிளையில் தஃவா நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுகோட்டாரு கிளையில் தஃவா நிகழ்ச்சி\nகோட்டாரு கிளையில் தஃவா நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாரு கிளையில் கடந்த 15-7-2011 அன்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.\nமேலும் கடந்த 14-7-2011 அன்று கோட்டாரில் உள்ள கடைகளில் குர்ஆன் வசனங்கள் அடங்கிய ஸ்கிட்டர்கள் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/04/whose-truth-response-to-venkat.html", "date_download": "2021-02-28T19:42:37Z", "digest": "sha1:EEMMQZOBEFAEZ2YHFDLXIJ7YB2ZFGLFX", "length": 32195, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Whose Truth - response to Venkat", "raw_content": "\nமரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nக்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nசென்னை புத்தகக் கண்காட்சி 2021-இல் என் நூல்கள்\nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nவெங்கட்: உங்கள் பதிவில் 5000 char வரம்பு இருப்பதால் இந்த நெடிய பின்னூட்டம் இங்கே.\n[முன்-பின் புரியாதவர்களுக்கு: வெங்கட் முதலில் எழுதிய பதிவு இது. அதில் என் பின்னூட்டம் இருக்கும். என் பின்னூட்டத்தை முன்வைத்து வெங்கட் இரண்டாவதாக எழுதிய பதிவு இது. அதற்கான பதில் இந்தப் பதிவில்.]\nவெங்கட்: போராளிகளாக மாறுபவர்கள் வற்புறுத்தலின் பேரிலும் இருக்கலாம், சுய விருப்பத்தாலும் இருக்கலாம். அப்படியிருக்கும்போது வயது இடையில் வந்து என்னவிதத்தால் மாறுபாட்டினைக் கொண்டுவர முடியும் 17 வயதான, தானாகவே போராளியாக மாற ��ிரும்பும் ஒருவர். 19 வயதான, கையில் ஆயுதமெடுக்க விரும்பாத, ஆனால் வற்புறுத்தலின் பேரில் ஆயுதத்தைக் கையிலெடுத்த ஒருவர். இதிலிருந்து 18 வயது என்கிற arbitrary கோடு அபத்தமானதொரு வரம்பு என்று தெரிகிறதல்லவா\nசட்டபூர்வமான படைகளுக்கு ஆளெடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட வயது வரம்பை வைக்கின்றனர். ஆனால் தற்காப்புப் படைகள் இந்த வரம்பைப் பின்பற்ற முடியாது. தன்னைத் தாக்கவருபவனை எதிர்த்துத் தாக்காமல் \"எனக்கு 16 வயதுதான் ஆகிறது, அதனால் நான் அடி வாங்கிக்கொள்கிறேன்\" என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.\nவிடுதலைப் புலிகள் பல்வேறு காரணங்களால் வயது குறைந்தவர்களைத் தங்கள் படைகளில் வற்புறுத்தியே சேர்த்திருக்கலாம். அதையும் நான் குறை கூற மாட்டேன். போரே கூடாது என்ற நிலையே நான் விரும்புவது. ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு சமூகத்தைக் காப்பாற்ற ஒருவர் தேவையான அனைத்தையும் செய்யலாம் - வயது குறைந்தவர்களைக் கையில் ஆயுதமெடுக்க வைப்பதிலிருந்து. சமூகமே சீரழிந்து வாழ வகையில்லாத போது சிறுவர்களை மட்டும் விட்டுவைத்து என்ன பிரயோசனம் அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா\nதந்தை இல்லாத வீட்டில், மூத்த பிள்ளை - 18 வயதுக்குக் கீழே இருந்தாலும் - ஏதோ வேலை பார்த்து தன் தம்பி தங்கைகளைக் காப்பதில்லையா சில சமயங்களில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில், மாற்று வழிகளை வைக்காமல் செய்வதால் எத்தனையோ பேரின் வாழ்க்கைகளைப் பாழடிக்க வேண்டியிருக்கும். நம் நாட்டில் முழு சமூகப் பாதுகாப்புத் திட்டம் இருந்தால் நாமும் தைரியமாக குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கலாம்.\nஅதைப்போல முழு அமைதி இருந்தால் ... நம் படைகளில் குழந்தைப் போராளிகளையும் ஒழிக்கலாம். Survival என்று வந்துவிட்டால் நாகரிக நாடுகளின் சட்ட திட்டங்கள் அனைத்தும் காற்றில்தான் பறக்கவேண்டும். These are wars fought in extraordinary circumstances. There cannot be any rules in guerilla warfare. Unfortunately.\nமற்றபடி, மேற்படி வானொலி நிகழ்ச்சி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. யாரும் எதையுமே பேசாத நேரத்தில் இவர்கள் அதையாவது செய்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். டொராண்டோவில் விடுதலைப் புலிகள், அவர்களது ஆதரவாளர்கள் வம்பு செய்கிறா���்கள் என்ற பேச்சு வரும்போது, இவர்கள் மட்டும்தானா அல்லது இன்ன பிறரும் சட்டம் ஒழுங்கைக் குலைக்கிறார்களா என்ற கேள்வி எழுவது நியாயமற்றது என்று நினைக்கிறீர்களா\nபுலிகளுக்கு ஆதரவாக பிரான்சிஸ் சேவியர் பேசினாலும் அதைப் பற்றி விமர்சிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: \"There is a contradiction here.\" அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் பாதிரியாராகவும், புலிகள் ஆதரவாளராகவும் இருக்க முடியாது என்பதே மறைபொருள். இந்த வரியின் மூலம் சேவியரின் வாக்குமூலத்தை சற்றே நீர்த்துப்போகச் செய்கிறார் ஒருங்கிணைப்பாளர்.\nஆனால் பத்திரிகையாளர் டேவிட் ஜெயராஜ் பேசுவதை ஆமோதிக்கிறார். ஜெயராஜின் சோகம் சேவியரின் சோகத்தை விட அதிகமாகிறது. ஜெயராஜின் வாக்குமூலம் புலிகளை \"assholes\" என்கிறது. நான் ஏன் இந்த \"assholes\"களுடன் என் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஜெயராஜ் வருந்துகிறார். ஒருங்கிணைப்பாளரும் அதையே ஆமோதிப்பது போலப் பேசாமல் இருக்கிறார்.\nபுலிகள் மீதான கடுமையான குற்றச்சாட்டை மென்மையாக வைக்கிறார் லக்ஷ்மி. புலிகள் ஜார்ஜ் புஷ்ஷைப் போல \"you are either with us or against us\" என்ற கொள்கைகளை உடையவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். அவர் மீது ஜெர்மனியில் நடந்த தாக்குதல்கள் அவர் புலி ஆதரவாளர் இல்லை என்பதால் ஜெர்மனியில் இருந்த புலிகள்/ஆதரவாளர்கள் நிகழ்த்தியது என்பது.\nசமீபத்தில் \"ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்\" புஷ்பராஜாவைச் சந்தித்த போது, தான் இப்பொழுது இலங்கை சென்றால் தன்னைக் கொல்ல பலரும் ஆவலாயிருப்பார்கள் என்றார். அதில் புலிகளும் உண்டு. டக்ளஸ் தேவானந்தாவும் உண்டு என்றார்\nடேவிட் ஜெயராஜோ, 'லக்ஷ்மி'யோ, புஷ்பராஜாவோ, யாராயிருந்தாலும் புலிகளுக்கு எதிரானவர் என்றால் அவர்கள் உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் போய்விடலாம் என்பது உண்மை நிலையா அல்லது வெறும் propagandaவா என்பது எனக்குத் தெரியவில்லை.\nஇது உண்மை என்றால் இவர்கள் இவ்வளவு தைரியமாக புத்தகங்கள் எழுதுவது, பத்திகள் எழுதுவது, வானொலிப் பேட்டிகள் கொடுப்பது என்று செயல்படுகிறார்களே கடந்த ஆறு மாதங்களின் டொராண்டோவில் புலிகள் யாரையாவது கொன்றிருக்கிறார்களா கடந்த ஆறு மாதங்களின் டொராண்டோவில் புலிகள் யாரையாவது கொன்றிருக்கிறார்களா கை கால்களை உடைத்திருக்கிறார்களா இந்தப் பு���்ளி விவரம் இல்லையென்றால் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு இது என்றாகும்.\nஆனால் இந்த வானொலி நிகழ்ச்சி மறைமுகமாக இதையெல்லாம் endorse செய்கிறது. இந்த நிகழ்ச்சியைக் கேட்டவர்களுக்கு மனதில் இதுதான் பட்டிருக்கும்:\n* புலிகள் தீவிரவாதிகள். சிலர் அவர்களை விடுதலைப் போராளிகள் என்றும் சொல்கின்றனர்.\n* குழந்தைகளை ஆயுதப்போரில் வற்புறுத்தி ஈடுபடுத்துகிறார்கள்.\n* ஒரு பத்திரிகையாளர் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் இப்பொழுது புலிகளின் உண்மை முகத்தைக் கண்டு, அவர்களை எதிர்க்கிறார். அதனால் அவரது காலை உடைத்தனர். இருந்தும் விடாது, அச்சுறுத்துதலுக்கு இடையே, புலிகளை எதிர்க்கும் தன் பணியை நியாயமான வழியில் செய்து வருகிறார்.\n* ஒரு சமூக சேவகி, இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்துதலின் போது வீரத்துடன் பல பெண்களைக் காத்தவர். ஆனால் நடுநிலையாக நிற்கிறார் என்ற காரணத்துக்காக அவரைப் புலிகளும், ராணுவமும் அச்சுறுத்தினர். ஜெர்மனி வந்தார். அங்கு அவர் மீது கொடிய தாக்குதல் நடந்தது. அதனால் கனடா வந்து மறைந்து வாழ்ந்து வருகிறார். புலிகளால் அவருக்கு எப்பொழுதும் அபாயம் நேரலாம்.\n* ஒரு கிறித்துவப் பாதிரியார். ஆனாலும்\nமேலே சொன்ன அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான ஒருங்கிணைத்தலில் ஒரேயோர் 'உண்மை' மட்டும்தான் புலனாகும். டேவிட் ஜெயராஜின் பாஷையில்: Tigers are assholes.\n// ஆனால் வற்புறுத்தலின் பேரில் ஆயுதத்தைக் கையிலெடுத்த ஒருவர். இதிலிருந்து 18 வயது என்கிற arbitrary கோடு அபத்தமானதொரு வரம்பு என்று தெரிகிறதல்லவா\n//தன்னைத் தாக்கவருபவனை எதிர்த்துத் தாக்காமல் \"எனக்கு 16 வயதுதான் ஆகிறது, அதனால் நான் அடி வாங்கிக்கொள்கிறேன்\" என்று யாரும் சொல்ல மாட்டார்கள். //\n//சமூகமே சீரழிந்து வாழ வகையில்லாத போது சிறுவர்களை மட்டும் விட்டுவைத்து என்ன பிரயோசனம் அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா\nவெளியில் இருப்பவர்கள், மனித ஆர்வலர்கள், ஜனநாயகக் காப்பாளர்கள் என்று பலரும் இன்று பல்வேறு கோணங்களில் அலசுகின்றனர். அவரவர்க்கு அவரவர் கர��த்துச் சரி. அவ்வளவு தான்.\nஎன்னைப் பொறுத்தவரை யுனிசெவ் வெளியிடும் 1300 சிறுவர் போராளியாயுள்ளது பற்றிய புகார் அப்பட்டமான பொய். இவ்வெண்ணிக்கை உண்மையென்றால் புலிகளின் மொத்தத் தொகையில் கணிசமான வீதமாக இருக்கும்.\nஅடுத்து கட்டாயப்படுத்தி அட்சேர்ப்புப் பற்றி பலரும் புலம்புவது வேடிக்கையாக உள்ளது. எதிரியிடம் பிடிபடும் ஒருவன் தான் அப்படித்தான் சேர்க்கப்பட்டதாகக்\nகூறுவதிலுள்ள 'உண்மையை' லாவகமாக மறந்து விடுவர். விரும்பிச் சேர்ந்த ஒருவன் இடையில் விலகுவதற்கு இருக்கும் நடைமுறைகளைக் கருதி தப்பியோடி, தான் வலுக்கட்டாயமாகத்தான் சேர்க்கப்பட்டதாகச் சொல்வதும் யாருக்கும் பிடிபடுவதில்லை. இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருக்கும் பெற்றோர் தமது பிள்ளை கட்டாயப்படுத்தித்தான் அழைத்துச் செல்லப்பட்டான் என்று கூறுவதைத்தவிர வேறெதைச் செய்ய முடியும்.\nசரி. சிறுவர்களை வைத்துத்தான் (குழந்தைப் போராளிகள் என்று கதைப்பவர்களின் கதையைக் கேட்டால் அதைவிட பைத்தியக்காரத்தனம் இல்லை) புலிகள் சண்டையிட்டார்கள், வென்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம். நான் சொல்ல வருவது இதைத்தான்.\nஇன்று வரையான போராட்ட வெற்றிக்கு, இன்று வரையான ஈழத்தமிழரின் இருப்புக்கு, இன்று வரையான சமாதானப்பாதைக்கு அந்த சிறார்களின் போராட்டமே காரணம். அந்த வகையில் இது தவிர்க்க முடியாததாகும்.\nவல்லரசு நாடுகளே தமது நாடு எனும்போது கட்டாய இராணுவப் பயிற்சி, கட்டாய இராணுவ சேவை என்று வைத்திருக்கும் போது, வல்லரசுகளின் துணையோடு போரிடும் பிரமாண்டமான எதியொருவனுடன் சண்டை செய்து தன்னைக் காத்துக் கொள்ள ஒரு இயக்கத்துக்கு எத்தனை திருகு தாளங்களைச் செய்ய வேண்டி வரும். அப்படி 'நாடுகளுக்கு' இணையாகக் கூட கேவலங்களைச் செய்யாத ஒரு இயக்கத்தையும் போராட்டத்தையும் உலகம் எப்படிப் பார்க்கிறது\nமிக இறுக்கமான ஒழுக்கக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு இயக்கம்; எவருமே பீடி புகைக்கக்கூட அனுமதியற்ற இயக்கம்; பாலியல் சம்பந்தமான எந்தவொரு குற்றச்சாட்டையும் எதிரியால் கூட சுமத்த முடியாத இயக்கம்; தமது துணையணிகளைக் கூட (காவல்துறை, நீதித்துறை, துணைப்படை) இதே கட்டுக்கோப்புடன் வைத்துள்ள இயக்கம், சர்வதேசத்தில் வாங்கும் பெயர் என்ன\nகட்டுநாயக்காவில் ஒரு பயணிக்குக்கூட சிறு கீறல் கூட ���ராமல் தாக்குதல் நடத்திய இயக்கம்; (இதைக்கட்டாயமாகக் கடைப்பிடிக்கும்போது அவர்கள் இழந்தவை நிறைய இருக்கலாம்.) கலதாரி ஹோட்டல் குண்டு வெடிப்புத்தாக்குதலின்போது 100 பொதுமக்கள் இருந்த (எல்லோரும் சிங்களவர்)கட்டடமொன்றினுள் புகுந்த அணி அவர்கள் எல்லோரையும் பத்திரமாக வெளியேற்றிவிட்டு தம்மைத்தாமே வெடிவைத்துத் தகர்த்த சம்பவம்.\nஇப்பிடி அந்த இயக்கத்தைப் பற்றி நிறைய இருக்கிறது அவர்களை புரிந்து கொள்ள.\nஇவ்வளவும் செய்தும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் உலகம் என்ன நினைக்கிறதென்று அறியும் ஆர்வம் எவனுக்குத் தேவை\nமேற்குறிப்பிட்ட கொழும்புத்தாக்குதல்கள், புலிகள் தான் செய்தார்கள் என்று அந்த ஊடகங்களே சொல்வதால் அவர்களின் வார்த்தைகளையே பாவித்தேன். மற்றும்படி புலிகள் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை.\nபத்ரி - என் தளத்தில் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.\nபிரகாஷ் - sensible சரிதான். ஆனால் வலுவற்ற சிறுவர்களைப் பற்றிப் பேசும்பொழுது கொஞ்சம் sensitivity-ம் அவசியம் என்று கருதுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F/56-172948", "date_download": "2021-02-28T18:07:22Z", "digest": "sha1:KHJHBT7HRWFKC6N5IB7XG5CCGF5NIDTN", "length": 9625, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முல்லை மாவட்ட கலைஞர்களுக்கான போட்டி TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome கலை முல்லை மாவட்ட கலைஞர்களுக்கான போட்டி\nமுல்லை மாவட்ட கலைஞர்களுக்கான போட்டி\nவன்னிக்குறோஸ் கலாசார பேரவை நடத்தும் முல்லை மாவட்டகலைஞர்களுக்கான போட்டி நிகழ்வுகளான பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம் அரிச்சந்திரா மயான காண்டம் சமூகநாடகம் ஆகிய போட்டி நிகழ்வுகள் சனிக்கிழமை(21) மாலை 3.00 மணிக்கு மு.யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்து சிறப்பித்தார்\nஇப்போட்டியில் பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம் போட்டிக்காக பரந்தாமன் நாடககலாமன்றம்-கற்சிலைமடு இயக்குனர் வே.விமலேந்திராவின் அணியும் இராசேந்திரம்குழுவினர்-முல்லைத்தீவு இயக்குனர் திரு பரமசிவத்தின் அணியும் பங்குபற்றும் அதேவேளை, அரிச்சந்திர மயான காண்டம் போட்டிக்காக இயலிசை நாடக கலாமன்றம்-முள்ளியவளை இயக்குனர் திருமதி புவனா இரத்தினசிங்கத்தின் அணியும் பரந்தாமன் நாடககலாமன்றம்-கற்சிலைமடு இயக்குனர் க.தயாபரன் பரமசிவத்தின் அணியும் தமிழ்தாய் நாடக கலாமன்றம்-துணுக்காய் இயக்குனர் திரு க.கோவிந்தராசாவின் அணியும் பங்குபற்றும்.\nஇதேவேளை, சமூக நாடகம் போட்டிக்காக கவிதாலயா நாடக மன்றம்-பெரியபுளியங்குளம் இயக்குனர்க.செல்வராசாவின் அணியும் தமிழ்தாய் நாடக கலாமன்றம்-துணுக்காய் இயக்குனர் ம.இராஜகுலசிங்கத்தின் அணியும் பரந்தாமன் நாடக கலாமன்றம்-கற்சிலைமடு இயக்குனர் சி.வேதவனத்தின் அணியும்பங்குபற்றுகின்றன.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2021/01/15/136227.html", "date_download": "2021-02-28T18:12:32Z", "digest": "sha1:QADHHS3N4RVB4CLVOBEZGVZ66BVJVVD2", "length": 26534, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் : மதுரையில் இன்று முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கிடையாது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் : மதுரையில் இன்று முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கிடையாது\nவெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021 தமிழகம்\nசென்னை : தமிழகத்தில் 166 மையங்களிலும் இன்று தடுப்பூசி போடப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இன்று ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.\nகொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.\nஇதற்காக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் ஒத்திகை 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஒத்திகை திருப்திகரமாக இருந்ததால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விமானம் மூலம் ��னுப்பி வைத்தது. சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ்கள் வந்தது.\nஇதே போல் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தும் சென்னையில் குளிர்சாதன அறையில் பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்துகள் ஒவ்வொரு கிடங்கிலும் குளிர்சாதனை அறையில் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nகுளிர்சாதன அறைக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சப்ளை கிடைக்கும் வகையில் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்துகள் அனைத்தும் முகாம்கள் நடைபெறும் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் சுகாதார பணியாளர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.\nபிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.\nஇந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து இன்று முதல் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் 3 ஆயிரம் மையங்களிலும், தமிழகத்தில் 166 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும். முதல் கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதார பணியாளர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.\nகர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்பட���ம். இலவசமாகவே தடுப்பூசிகள் போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுமார் 30 நிமிடம் பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள். தமிழகத்தில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர்.\nஅடுத்த கட்டமாக சமூகத்தில் முதல் நிலை பணியில் உள்ளவர்களுக்கும், காவல் துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி என்பது நோய் வராமல் தடுக்க மட்டுமே. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட் டாயம் கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசிகள் 2 முறை 28 நாட்கள் இடைவெளியில் இலவசமாக போடப்படும்.\nஒரே நிறுவனத்தின் தடுப்பூசி தான் இரண்டு முறையும் போடப்படும். வேறு நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படாது. தடுப்பூசி போட்ட பிறகு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மது அருந்தினால் பாதிப்பு ஏற்படுமா என அறிவியல் ரீதியான விளக்கம் எதுவும் இல்லை.\nமது அருந்துவது எந்த காலத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்கும். கொரோனா தடுப்பூசி போடும் பணியை வாரத்தில் 4 நாட்கள் நடத்த வேண்டும் என மத்திய அரசு கூறியதன் காரணம் மற்ற பணிகள் பாதிக்கப்பட கூடாது என்ப தற்காகத்தான். தமிழகத்திற்கு தற்போது குறைந்த அளவில்தான் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளதால் சில நாட்களிலேயே தடுப்பூசி போடும் பணி முடிக்கப்பட்டு விடும்.\nதமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் சுகாதாரத்துறை வகுத்துள்ள தற்காப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாததால்தான் வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பலர் மெத்தனமாக இருந்து வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-02-2021\nமக்களுடைய மனநிலையை நன்கு புரிந்த செட்டியார் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nவன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மசோதா: கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சில் திருப்தி: கே.எஸ். அழகிரி\nபுதிய கட்சி தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்\nவரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது\nதிருப்பதியில் 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.2,937 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்\nஅமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசிறுநீரக கோளாறால் அவதி: நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபிரதமருக்கு எதிரான கருத்து: நடிகை ஓவியா மீது போலீசில் புகார்\nநானும் எனது மகனும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை: நடிகர் பிரபு சொல்கிறார்\nதிருப்பதி அலிபிரி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் திடீர் உயர்வு\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இணையத்தில் வெளியீடு: இன்று முன்பதிவு செய்யலாம்\nதிருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர் பா.பென்ஜமின் சூளுரை\nவிண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு\nஇந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்ப்பது நாட்டுக்கே பெருமை: கவர்னர் தமிழிசை பெருமிதம்\nசவுதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை இன்று முடிவை அறிவிப்பதாக ஜோபைடன் தகவல்\nஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார் : அமெரிக்க புலனாய்வு அறிக்கை\nஹைதி நாட்டில் சிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\nஅடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\nஓய்வு அறிவிப்பை வெளியிட்ட யூசப் பதானின் சாதனைகள்\n2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது\nதங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.384 சரிந்தது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.\nகாரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாண வேடிக்கையு��ன் புறப்பாடு.\nதிருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் பவனி.\nகாங்கேயம், திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.\nகோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஏனாதி சுவாமிகள் குருபூஜை.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராகுல் சாமி தரிசனம்\nநெல்லை : திருநெல்வேலியில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாமி தரிசனம் ...\nஇந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: காரைக்கால் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு\nகாரைக்கால் : இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்காலில் நடந்த பா.ஜ.க பிரசார ...\nமார்ச் 10-ல் தஞ்சாவூரில் பா.ஜ.க. தேசியத்தலைவர் நட்டா பிரச்சாரம்\nதஞ்சை : தஞ்சாவூரில் பா.ஜ.க .தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மார்ச் 10-ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.இதுகுறித்து பா.ஜ.க. ...\nசெங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nபுதுடெல்லி : ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜ.க.வால் திட்டமிடப்பட்டது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ...\nஅனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டி\nபெங்களூர் : விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் பட்ஜெட்டை தாக்கல் செய்வேன் என்று கர்நாடக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2021\n1திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை அ.தி.மு.க. கோட்டையாக உருவாக்குவோம்: அமைச்சர்...\n2அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் சாம்பியன்\n3கொரோனா பரவல் அதிகரிப்பு : மராட்டியத்தில் மீண்டும் ஓட்டல், மால், மார்க்கெட்ட...\n4விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் : இளம் விஞ்ஞானிகளுக்கு ஓ.பி.எஸ். ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/07/15/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-952-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-02-28T19:28:34Z", "digest": "sha1:3BQZDJK7C4RZEIVQ3QOTBJHMARFGRLQR", "length": 12953, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 952 ஏமாற்றம் பனியைப் போல பாரமாக இறங்கிய வேளை!!!!!! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 952 ஏமாற்றம் பனியைப் போல பாரமாக இறங்கிய வேளை\nரூத்: 1 : 3 ” நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.”\nஅப்பத்தின் வீடாகிய பெத்லெகேமில் பஞ்சம் ஏற்பட்டதால், எலிமெலேக்குத் தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு மோவாபை நோக்கி சென்றான் என்று பார்த்தோம். அவன் கண்களில் அக்கரை பச்சையாகத் தோன்றியது.\nசில வேதாகம வல்லுநர்களின் கணிப்பில் அவர்கள் அங்கேயே குறைந்தது 10 வருடங்கள் தங்கியிருக்கக்கூடும் என்று பார்க்கிறோம். 10 வருடங்கள் என்பது ஒரு குடும்பம் அந்த ஊரில் வசதியாக வாழத்தொடங்க போதுமானது அல்லவா ஆரம்பகாலத்தில் ஒருவேளை மோவாப் , அவனுடைய எதிர்பார்ப்புக்கும் மேலாக மிகவும் திருப்தி படுத்தியிருக்கலாம்.\nஆனால்…. ஒருநாள்…. நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான். வேதத்தில் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் என் மனதைத் தொட்டன\nநகோமி வாழ்ந்த இந்தக்கால கட்டத்தில் எல்லா முடிவுகளும் ஆண்களால் எடுக்கப்பட்டவை என்று நமக்கு நன்கு தெரியும். பெண்களுடைய வார்த்தைகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கப்படவில்லை. மோவாபுக்கு செல்லும் முடிவைக்கூட எலிமெலேக்குத்தான் எடுத்திருப்பான். எல்லா சொத்து விவரங்களும் ஆண்கள் பெயரிலேயே இருந்தன. நகோமியின் கணவன் இறந்தவுடன் அவளுக்கு அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள் என்று வேதம் சொல்கிறது.\nஒரு அழகியத் துணி கிழிந்து போய் ஒரு சிறியத் துண்டு மாத்திரம் மிஞ்சியிருந்ததைப் போல அவளுடைய வாழ்க்கை உருமாறிப்போயிற்று. எஞ்சிய சிறியத் துண்டு போல எலிமெலேக்கின் இரண்டு பிள்ளைகள் மாத்திரம் அவளுக்கு இருந்தனர். பெத்லெகேமை விட்டுப் புறப்பட்ட போது நிச்சயமாக இதை அவள் எதிர்பார்க்கவில்லை. மற்ற எல்லாப் பெண்களையும் போல வாழ்க்கையில் பெரிய எதிர்பார்ப்புகளோடுதான் அவள் தன் கணவனோடு புறப்பட்டு வந்தாள்.\nஆனால் நகோமி வெளிநாட்டில் வாழும் ஒரு விதவைப் பெண்ணானாள். என்ன ஏமாற்றம் வாழ்க்கையில் அவளுடைய எதிர்பார்ப்புகள் ஒன்றுமே நிறைவேறவில்லை, அவளுடைய கனவுகள் பொடிபொடியாக நொறுங்கிப்போயின. கணவனை இழந்தாள், அவள் வாழ்க்கை ஒரு கிழிந்த துணி போல ஆயிற்று வாழ்க்கையில் அவளுடைய எதிர்பார்ப்புகள் ஒன்றுமே நிறைவேறவில்லை, அவளுடைய கனவுகள் பொடிபொடியாக நொறுங்கிப்போயின. கணவனை இழந்தாள், அவள் வாழ்க்கை ஒரு கிழிந்த துணி போல ஆயிற்று கையிலே இரண்டு பிள்ளைகளைத் தவிர எதுவுமே எஞ்சவில்லை\nஎன்னுடைய வாழ்விலும் ஒரே ஏமாற்றங்கள்தான் என் கனவுகள் கனவுகளாகவே போய்விட்டன என் கனவுகள் கனவுகளாகவே போய்விட்டன என் எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறவில்லை என் எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறவில்லை என்று உன் உள்மனதில் வேதனையின் குரல் கேட்கிறதா\nநகோமித் தன் கணவனை வெளிநாட்டு மண்ணில் புதைத்த அன்றைய தினம் அவளுக்கு தேவனாகிய கர்த்தர் அவளுடைய வாழ்க்கையில் வைத்திருந்த அற்புதமான திட்டத்தைப்பற்றி எதுவுமேத் தெரியாது.ஏமாற்றம் என்ற திரைக்குப் பின்பு கர்த்தர் கிரியை செய்தார் அவளுடைய தனிமை அவளை வதைத்தபோது, ஏமாற்றம் என்பது பனியைப் போல வந்து அவள்மேல் பாரமாக இறங்கியபோது, கர்த்தர் அவளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க கிரியை செய்து கொண்டிருந்தார்.\nஇன்று உன் வாழ்வு மோவாபைப் போல ஏமாற்றங்களையும், தனிமையையும், நொறுங்கிப்போன கனவுகளையும், நிறைவேறாத ஆசைகளையும் கொண்டிருக்கிறதா\n ஏமாற்றத்தின் மத்தியில், பொடிப்பொடியானக் கனவுகளுக்கு மத்தியில், கர்த்தர் அவளை அப்பத்தின்வீடாகிய பெத்லெகேமுக்கு கொண்டு செல்ல வழியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார் இந்த மகா பெரிய அற்புதத்தை இன்று உன் வாழ்க்கையிலும் செய்து கொண்டிருக்கிறார் இந்த மகா பெரிய அற்புதத்தை இன்று உன் வாழ்க்கையிலும் செய்து கொண்டிருக்கிறார்\nTagged எலிமெலேக்கு, ஏமாற்றம், கனவுகள், கிழிந்த துணி, நகோமி, நிறைவேறாத ஆசைகள், பனியைப்போல, ரூத் 1:3, விதவை\nPrevious postஇதழ்:951 தற்காலிக சூழ்நிலையைப் பார்த்து முக்கிய முடிவை எடுக்கிறோமா\nNext postஇதழ்: 953 இன்று மேகமும் மந்தாரமுமா\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nஇதழ்: 846 யோசுவாவின் தலைமைத்துவம்\nஇதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்\nஇதழ்:866 சிற்றின்பம் என்னும் பெயரில் எதை ஒளித்து வைத்திருக்கிறாய்\nஇதழ்:1080 அவர் முகசாயலை பிரதிபலிக்கும் பரிசுத்த வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufischool.org/tamil/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-02-28T18:08:03Z", "digest": "sha1:NIPTC6A7I26KXI3SRIP2V4YOQSTJERHW", "length": 16187, "nlines": 119, "source_domain": "sufischool.org", "title": "தோற்றம் - School of Sufi Teaching", "raw_content": "\nஉணர்வூட்டும் அகமிய நுட்ப மையங்கள்\nஎங்கே மற்றவர்களுடைய முடிவு உள்ளதோ, அங்கேதான் நம் துவக்கம் உள்ளது\nஉள்ளார்ந்த அருள் நோக்கு (தவஜ்ஜுஹ்)\nஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்)\nஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்)\nஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்)\nஎமது ஞான குருமார்களின் பரம்பரை\nஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு\nஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத் கான் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஓர் ஆங்கில மாணவி, தான் சூஃபித்துவப் பாதைக்கு வந்ததைப் பற்றி விவரிக்கிறார்\nஇங்கிலாந்தில் இருக்கும் இஸ்லாமிய மாணவரின்\nஇங்கிலாந்தில் வசிக்கும் இளம் மாணவரின் சொந்த அனுபவம்\nஇங்கிலாந்து மாணவரின் சொந்த அனுபவம்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரின் சான்றுரை\nகிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மாணவரின் சான்றுரை\nஉணர்வூட்டும் அகமிய நுட்ப மையங்கள்\nஎங்கே மற்றவர்களுடைய முடிவு உள்ளதோ, அங்கேதான் நம் துவக்கம் உள்ளது\nஉள்ளார்ந்த அருள் நோக்கு (தவஜ்ஜுஹ்)\nஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்)\nஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்)\nஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்)\nஎமது ஞான குருமார்களின் பரம்பரை\nஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு\nஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத் கான் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஓர் ஆங்கில மாணவி, தான் சூஃபித்துவப் பாதைக்கு வந்ததைப் பற்றி விவரிக்கிறார்\nஇங்கிலாந்தில் இருக்கும் இஸ்லாமிய மாணவரின்\nஇங்கிலாந்தில் வசிக்கும் இளம் மாணவரின் சொந்த அனுபவம்\nஇங்கிலாந்து மாணவரின் சொந்த அனுபவம்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரின் சான்றுரை\nகிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மாணவரின் சான்றுரை\nகீழ்த்திசை மொழிப் புலமையாளர்கள் (Orientalists), சூஃபித்துவத்தின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். சில ஆசிரியர்கள், அதில் கிரேக்க தத்துவத்தின் தாக்கம் மேலோங்கியுள்ளது என வாதிடுகின்றனர். உத்தேசமான இக்கருத்துக்கு ஆதரவாக, கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் R.A. நிக்கல்சன் (Professor R.A. Nicholson), சூஃபிகளின் படைப்புகளுக்கும், கிரேக்கத் ���த்துவங்களுக்கும் இடையேயான ஒற்றுமைகளை மேற்கோள் காட்டுகிறார். சில ஆசிரியர்களோ, அது ‘வேதாந்தம், அல்லது புத்த மதக் கொள்கையிலிருந்து பெறப்பட்ட சித்தாந்தம்’ என்று வலியுறுத்துகின்றனர். நமது பார்வையில் இவை அனைத்துமே தவறான கோட்பாடுகளாகும். சில இயக்கங்களுக் கிடையேயான அடிப்படைக் கொள்கைகளில், சில வேளைகளில் காணப்படும் ஒற்றுமையான அம்சங்களால், ஒரு இயக்கம் மற்றொன்றிலிருந்து உருவானது என்பதனை நிரூபிக்க இயலாது.\nஇஸ்லாமிய ஆன்மீகத்துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த, முன்னணி பிரெஞ்சு அறிஞர், பேராசிரியர் லூயிஸ் மாஸிகன் (Professor Louis Massignon), தன்னுடைய விரிவான ஆய்வின் முடிவில், சூஃபித்துவத்தின் மூலத் தோற்றம், புனித குர்ஆன் மற்றும் பெருமானார் முஹம்மது (ஸல்) (சாந்தியும் சமாதானமும் அன்னார் மீது பொழியட்டுமாக) அவர்களின் பொன்மொழிகளிலிருந்து பெறப்பட்டதே என்று தெரிவிக்கிறார். அது வெளியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஒன்றல்ல. மாறாக இஸ்லாத்தின் உள்ளுக்குள்ளிருந்து உருவானதாகும்.\nகி.பி.1762 களில் வாழ்ந்து மறைந்த இந்திய மாமேதை ஷாஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் கருத்துப்படி, பல்வேறுபட்ட தரீகாக்கள் எனும் சூஃபித்தொடர்கள் தங்களிடத்தே கொண்டிருக்கும் வழிமுறைகளை உற்று நோக்குங்கால், அந்தந்த சூஃபித் தொடர்கள் எப்பகுதியில் தோன்றியதோ, அப்பகுதி மக்களுக்கு உகந்த மனோபாவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதமாகிறது.\nகுறிப்பாக, மக்களின் சில வழக்கங்கள், அவர்களிடையே பிரித்தெடுக்க முடியாத அளவில், வெகு ஆழமாக வேரூன்றிப்போயிருக்கும் சூழலில், சூஃபி ஆசான்கள், பிற சமயங்கள் மற்றும் அமைப்பினரின் குறிப்பிட்ட அம்சங்களிலிருந்து ஒரு சிலவற்றை, தங்களின் வழிமுறைகளுக்கொப்ப அமைத்திருக்கலாம். ஆனால், அத்தகைய மேலோட்டமான ஒரு சில ஒற்றுமைகளைக் கூர்ந்து நோக்கத் தேவையில்லை. ஒரு சூஃபி மாணவர் தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, அதிகபட்சம் தியானத்தில் அமர்ந்திருக்கும் ஒரு யோகியை ஒத்ததாகவே தெரிகிறது. ஆனால், நோக்கங்களிலும், வழிமுறைகளிலும் இருவரும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகிறார்கள்.\nமெஞ்ஞான உத்வேகம் என்பது ஒவ்வொரு மனித ஆன்மாவிலும் இயல்பாகவே இருந்துகொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட மெஞ்ஞானக் கொள்கைகள��ன் வெளிப்பாடு, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு மதம் மற்றும் கலாச்சாரத்திலும் பரவலாகக் காணக் கிடைக்கிறதென்பதால், ஒரு சமூகம் மற்றொன்றிலிருந்து அவற்றை இரவல் பெற்றதாக ஆகாது. ஏனெனில், இறைவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலை, நம் பிறவிப் பண்பாகவே இறைவன் படைத்திருக்கின்றான். ஆன்மீக முன்னேற்றம் மற்றும் ஆன்மீகப் பயிற்சியின்பால் திரும்புதல் என்பது இயல்பிலேயே மனிதனில் ஊறிப்போன ஒரு உணர்வாகும்..\nசூஃபித்துவத்தில் காணப்படும் கோட்பாடுகளும், பயிற்சி முறைகளும், கிறிஸ்துவ, யூத, ஹிந்து, புத்த மற்றும் ஏனைய பிற சமயங்களில் காணப்படுவதால், இவை யாவும் இஸ்லாத்திற்கு மாற்றமானவைகள் என அர்த்தம் கொள்ளலாகாது. அவை, மனிதனின் இயல்பான நிலைமைகளைப் பிரதிபலிப்பதால் பிற சமயத்தார்களினாலும் உரிமை கொண்டாடப்படுகிறது. யார் இக்கூற்றைத் தவற விடுகிறார்களோ, மேலும் சூஃபித்துவம் மற்றும் ஏனைய ஆன்மீக அமைப்புகளுக்கு வெளிப்புறக் காரண காரியங்களை ஏற்படுத்த முனைகிறார்களோ, அவர்கள், தனித்தன்மை வாய்ந்த மனிதக் கண்டுபிடிப்பின் ஒவ்வொரு நினைவுச் சின்னத்தையும், எல்லா படைப்பினத்திற்குள்ளும் மறைந்திருக்கும் அடிப்படை ஒருமைப்பாட்டையும் தவற விட்டுவிட்டவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajendra-balaji-says-about-jeo-biden-and-dmk-leader-mk-stalin-409346.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:45:52Z", "digest": "sha1:X6F6F5J6S7OCLQECIXKTZA22XYRYMDIV", "length": 21113, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அந்த 2 விரலை பார்த்தீங்களா.. அதேதான்\".. அலற வைக்கும் ராஜேந்திர பாலாஜி.. என்னா புத்திசாலித்தனம்! | Rajendra balaji says about Jeo Biden and DMK Leader MK stalin - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதி���ளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அந்த 2 விரலை பார்த்தீங்களா.. அதேதான்\".. அலற வைக்கும் ராஜேந்திர பாலாஜி.. என்னா புத்திசாலித்தனம்\nசென்னை: திண்டுக்கல் சீனிவாசனே தேவலாம் போல இருக்கிறது.. அபாண்டமாக ஒரு விஷயத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசப்போய், அது இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடனுடன், இங்குள்ள இரட்டை இலையை ஒப்பிட்டு பேசி உள்ளார் அமைச்சர்\nவிருதுநகர்: இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கும் ஜோ பைடன்.. அமைச்சர் சுவாரசிய பேச்சு..\nஅதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ஜோ பைடன் 2 விரல்களை காட்டுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா நடைபெற்றது.. அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசியபோது, வழக்கம்போல ஸ்டாலினை சகட்டுமேனிக்கு விமர்சித்தார்.\n\"திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டங்களில் மூலம் மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே 2 முறை அவரால் முதல்வராக ஆகாத போது, அவர் மகனால் எப்படி முதல்வராக முடியும் நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி தான். ஆனால் அவங்களே இப்போது நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறார்கள்.\nநீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களும் திமுகவின் தூண்டுதலால் தான் தற்கொலையே செய்துக்கிட்டாங்க.. திமுக தலைவர், எங்களுக்கு நாள் எண்ணிட்டு இருக்கிறார்.. நீங்க எண்ணும் நாட்கள் எல்லாம் உங்களுக்குதான்.. ஸ்டாலினீன் ஆட்டத்தை ஆண்டவனாலும் முடிக்க முடியாது.. தமிழகத்தையே குட்டிச்சுவராக்கி, தமிழகத்தை தரிசாக்கிவிட்டு, கலைஞர் குடும்பம் மட்டும்தான் இன்னைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது..\nதமிழ்நாட்டுக்கு நீ என்ன பண்ணியிருக்கே உங்க சொத்து என்ன அன்னைக்கு உங்க சொத்து என்ன 32 சேனல் வெச்சிருக்காங்க.. டிவியை எங்கே திருப்பினாலும் இவங்கதான் வர்றாங்க.. கொஞ்ச நஞ்சம் பணமா\nகொலை பண்ணவன், கொள்ளை அடிச்சவன், ஊரை கெடுத்தவன், நாட்டை கெடுத்தவன், உலகத்தை கெடுத்தவன், தமிழை அழிச்சவன் எல்லாம் யாரு மக்கள் யாரையும் மறக்கலையே.. பெரிய ஆப்பு திமுகவுக்கு மக்களே வெக்க போறாங்க..\nரஜினி மன்றத்தின் முக்கியமான ஆளுங்க எல்லாம் நம்ம கிட்ட வந்துட்டாங்க.. திமுகவுல யாரு இருக்காங்க சாமியே இல்லைன்னு சொன்னது யாரு திமுகதான்.. திருநிறு பூசமாட்டான், குங்குமம் வெக்க மாட்டான், சாமியை நம்ப மாட்டான், பொண்டாட்டியையும் நம்ப மாட்டாங்க.. புள்ளைங்களையும் நம்ப மாட்டான்.. ஓரு பயலும் இன்னொருத்தரை நம்ப மாட்டாங்க.. அவங்கதான் திமுக காரங்க.தான்.\nஅமெரிக்காவில் பதவி ஏற்க போறாரே, அவர் பேர் என்ன ஜோ பைட்டனா அவர் இரட்டை இலையை காட்டறார்.. உலகம் முழுக்க இரண்டு இலையை காட்டறார்.. ஏன் அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கத்தான், ஜோ பைட்டன் 2 விரலை காட்டுகிறார்\" என்ற��ர்.\nராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சுக்கள் வழக்கம்போல் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. மேலை நாடுகளில் வழக்கமாக வெற்றியை அதாவது விக்டரியை குறிக்கும் விதமாகத்தான் \"வி\" என்ற அடையாளத்துடன் இரண்டு விரல்கள் காட்டப்படும்.. அதைதான் எம்ஜிஆரும் இங்கு கையாண்டார்.. சின்னமும் அதற்கு சாதமாகி போனது... இந்த விவரமும் இல்லாமல், கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாமல், இரட்டை இலைக்கு ஜோ பிடனை உதாரணத்தை அமைச்சர் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது.. அதைவிட அமைச்சர் பேசும்போது, அதற்கு கை தட்டியவர்களை நினைத்தால் அதைவிட வேதனையாக இருக்கிறது.\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njoe biden rajendra balaji mk stalin ஜோ பிடன் ராஜேந்திர பாலாஜி இரட்டை இலை முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/2020/02/23/3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-6-8/", "date_download": "2021-02-28T19:25:15Z", "digest": "sha1:BED2OECQFI5ACZ5VUTFSS4HSI52WWKBR", "length": 5796, "nlines": 83, "source_domain": "vanagam.org", "title": "3 நாள் பயிற்சி – மார்ச் 6-8 - Vanagam", "raw_content": "\n3 நாள் பயிற்சி – மார்ச் 6-8\nவானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை\n↣ இயற்கை வழி வேளாண்மை\n↣ மேட்டுப்பாத்தி & வட்டப்பாத்தி அமைத்தல்\n↣ மழை நீர் அறுவடை\n↣ இடுபொருள் செய்முறை பயிற்சி\n↣ கால் நடை பராமரிப்பு\n↣ நிலங்களை தேர்வு செய்தல், காடு வளர்ப்பு\n⇒ பயிற்சியை வானகம் கல்விக் குழுவினர் வழங்குவார்கள்.\n⇒ பயிற்சி வருகிற 6 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கி\n⇒ 8 மார்ச் 2020 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு பயிற்சி நிறைவடைகிறது.\n⇒ பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்\n⇒ பயிற்சியில் குறைந்த 45 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.\n⇒ தங்குமிடம் உணவு வழங்கப்படும்.\nநன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள்\n⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)\n⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .\n⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது\nபோன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.\nபயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .\nகளப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.\nபயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்\n« 3 நாள் பயிற்சி – பிப்ரவரி 21-23 3 நாள் பயிற்சி – மார்ச் 20-22 »\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\nவானகத்தில் 3 நாள் பயிற்சி – 5-7 March 28/02/2021\nஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி – 28-2-21 23/02/2021\nஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி – 28-2-21 22/02/2021\nவானகத்தில் 3 நாள் பயிற்சி – 19-21 Feb 14/02/2021\nவானகம் நடத்தும் ஒருநாள் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி 01/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/171177?ref=archive-feed", "date_download": "2021-02-28T19:17:03Z", "digest": "sha1:KHO45BFC26QKAAHAFD6VKDFOYJCGYQSL", "length": 7495, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவரது பால்ய நண்பர்கள்! - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கர் 8ல் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நபர்.. சோகத்தில் சூப்பர் சிங்கர் செட்\nதமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக முறியடிக்க முடியாத பாகுபலி சாதனை.. இரண்டே மாதத்தில் முறியடித்த மாஸ்டர்..\nஅச்சு அசல் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தானி பெண்..\nஅவனுடன் பயந்துட்டே தான் வாழ்ந்தேன்.. ஏஎல் விஜய்யை விவகாரத்து காரணத்தை வெளியிட்ட அமலாபால்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு மிகவும் பிடித்த நபர் இவர் தானாம்.. அவரின் புகைப்படத்தை பாருங்க\nநடிகர் விஜய் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு என்ன தெரியுமா\nகூட்ட நெரிசலில் தள்ளிய ரம்யா பாண்டியனை தாங்கி பிடித்த பாலாஜி முருகதாஸ்.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ\nஎடை கூடிய நிலையில் குழந்தையுடன் அனிதா சம்பத் என்னது அத்தை சொத்தையா\nரஜினி அரசியலில் இருந்து விலகியதற்கு இந்த இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் காரணமா\nதிடீர் திருப்பத்துடன் செம்பருத்தி சீரியல்... புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல நடிகை\nகன்னத்து குழியழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nவிஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவரது பால்ய நண்பர்கள்\nதிரையுலகில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நடிகராக, இதயத்து அதிபதியாய் தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். தனது 26 ஆண்டு கால நடிப்பால் 6 லிருந்து 60 வரை உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது சீரான நடிப்பால், வீட்டில் ஓர் அங்கமாய் விளங்கிவரும் இவரது பிறந்தநாளை சமீபத்தில் தமிழகமே கொண்டாடியது.\nபிறந்தநாள் பரிசாக வெளியான பிகில் படத்தின் போஸ்டர்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. திரை பிரபலங்கள் துவங்கி உலகளவில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nமேலும் நண்பர்கள் வழியாக வரும் வாழ்த்து எப்போதுமே ஸ்பெஷல் தானே. விஜய்யின் பால்ய நண்பர்களான மனோஜ், சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து பதிவு செய்துள்ளனர். பிறந��தநாள் ட்ரீட் புகைப்படங்களும் வெளியானால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகமானார்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2014/02/blog-post.html", "date_download": "2021-02-28T19:17:17Z", "digest": "sha1:QRHA4JQ4E7SQZKHLAR5OSFSHXQPSWXRG", "length": 16539, "nlines": 25, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பண்ணையாரும் பத்மினியும்", "raw_content": "\nபண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண்குமார் மிகவும் திறமையானவர். அவருடைய குறும்படங்களின் ரசிகன் நான். அவர் இயக்கிய பல குறும்படங்களை திரும்ப திரும்ப பார்த்து ரசித்திருக்கிறேன். பத்து நிமிட படத்தில் அத்தனை உழைப்பும் நேர்மையும் அர்ப்பணிப்பும் கிரியேட்டிவிட்டியும் ஆழமான உணர்வுகளும் அன்பும் நிறைந்திருக்கும்.\nசில குறும்படங்களை பார்த்து கதறி கதறி அழுதிருக்கிறேன். அவருடைய குறும்படம் ஒன்று ஆசை என்று நினைக்கிறேன். அந்த பலூன் பையனின் கதையை எப்போதுமே மறக்கமுடியாது. நாடோடிமன்னன் குறும்படம் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வளவு திறமையான இயக்குனர் ஏன் தன்னுடைய குறும்படத்தின் கதையையே அல்லது அவற்றின் தொகுப்பையே திரைப்படமாக்க முடிவெடுத்தார் என்றுதான் புரியவில்லை. தவறான சப்ஜெக்ட்டை தேர்வு செய்தது மட்டும்தான் அருண்குமார் செய்த மிகப்பெரியதவறு என்று படம் பார்த்தபோது தோன்றியது. வருத்தம்தான். ஏன் என்றால் படமாக்கலிலும் ஒரு நல்ல திரைப்படம் தரவேண்டும் என்கிற முனைப்பிலும் நூறுசதவீதம் உழைத்திருக்கிறார் அருண். ஆனால் அது சிறப்பாக வராமல் போனதற்கு காரணமாக நான் கருதுவது தவறான சப்ஜெக்ட்தான்.\nபடம் முழுக்க நிறையவே சுவாரஸ்யமான காட்சிகள் மற்றும் தருணங்கள் இருந்தாலும். ஒரு சுவாரஸ்யமான காட்சிக்காக பதினைந்து இருபது நிமிடங்கள் கொடூரமான மொக்கைகளை சகித்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. சில காட்சிகளை வலிந்து இழுத்திருப்பது தெரிகிறது. குறும்பட இயக்குனர்களின் பாணியே எதையும் சுறுங்கச்சொல்லி அசரடிப்பதுதான். பீட்சா,சூதுகவ்வும் இரண்டுபடங்களிலுமே காட்சிகளும் சரி உணர்வுகளும் சரி எல்லாமே நறுக்கென்று இருக்கும்.ஆனால் இந்தபடத்தின் மிகப்பெரிய குறையே இதன் மகாமெகா நீளம்தான். இரண்ட���ை மணிநேர படம் இரண்டுமூன்று நாள் ஓடுவதைப்போன்ற உணர்வைத்தருகிறது\nபடம் முழுக்க ஒரு தாத்தா பாட்டி லவ் போர்ஷனை திரும்ப திரும்ப ஒரேமாதிரி காட்டிக்காட்டி சலிப்படைய வைக்கிறார்கள். (இதில் நடுவால நடுவால எஸ்ஏ ராஜ்குமார் பாணியில் லாலாலா தீம் ம்யூசிக் வேற கொடுமை). படத்தில் காட்டப்படுகிற தாத்தா-பாட்டி, பண்ணையார்-பத்மினி, முருகேசன்-காதலி என எல்லா காதல்களுமே ரிப்பிட்டேசனின் உச்சம் எனலாம். அவையும் ஆழமின்றி காட்சிப்படுத்தப்பட்டு பண்ணையாரையும் பிடிக்காமல் பத்மினியையும் பிடிக்காமல் படம் முழுக்க நெளிந்தபடி படம் பார்ப்பவரை சோதிக்கின்றன.\nஇதே படம் முன்பு குறும்படமாக வந்தபோது பார்த்து அசந்திருக்கிறேன். பலரிடமும் பகிர்ந்திருக்கிறேன். குறும்படம் எடுக்க நினைக்கிறவர்களுக்கு ஒரு நல்ல உற்சாகமான குறும்படம் எடுப்பதற்கு ரெபரென்சாக இக்குறும்படத்தை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\nஎல்லாவிதங்களிலும் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட பிரமாதமான படம் அது. படத்தில் சொன்ன விஷயங்களை விட சொல்லப்படாத விஷயங்களால்தான் அந்தக்குறும்படம் வெற்றிபெற்றது என்று நினைக்கிறேன். குறிப்பாக ஏன் பண்ணையாருக்கு பத்மினி மேல் காதல் வந்தது என்பதை இரண்டு வரி வசனத்தில் மூன்று மாண்டேஜ்காட்சிகளில் சொல்லியிருப்பார் இயக்குனர் அருண்குமார். ஆனால் இந்தப்படத்தில் அதுகூட இல்லை. ஏன் பண்ணையாருக்கு பத்மினியை பிடிக்கிறது தெரியாது. அதுவும் அவர் காசு கொடுத்து வாங்கி வண்டிகூட இல்லை. அடுத்தவன் சொத்து தெரியாது. அதுவும் அவர் காசு கொடுத்து வாங்கி வண்டிகூட இல்லை. அடுத்தவன் சொத்து அதுக்கு ஆசப்படலாமா என்கிற கேள்வி உடனே நமக்கு எழுகிறது.\nஇதனாலேயே இயல்பாக வரக்கூடிய ஒட்டுதல் நமக்கு அந்தக்காரின் மேல் வருவதில்லை. ஆனால் குறும்படத்தில் இந்தக்காரை காசுகொடுத்து வாங்கியிருப்பார் பண்ணையார்\nஅடுத்து படத்தில் வில்லியாக சித்தரிக்கப்படும் அந்த மகள் பாத்திரம். இப்போதெல்லாம் மெகாசீரியல்களிலும் கூட இப்படிப்பட்ட வில்லிகளை பார்க்க முடிவதில்லை. அவரை ஒரு பேராசைக்காரியாக பழையகாலத்து எம்.என்.ராஜம் டைப்பில் உருவாக்கியிருந்தது ரொம்பவே சோதிப்பதாக இருந்தது. அது யதார்த்தமான கதையில் எந்த விதத்திலும் ஒட்டவேயில்லை.\nபடத்தில் அந்தக்காருக்கு எதிரியாக சித்தரிக்கப்படுகிற இன்னொரு மேட்டர் மினிபஸ். உண்மையில் பஸ்வசதியற்ற அந்த ஊருக்கு மினிபஸ் வருவது நல்ல விஷயம். அது எப்படி வில்லனாக பார்வையாளனின் மனதில் பதியும் என்று புரியவில்லை. சொல்லப்போனால் அந்தக்காரை விட மினிபஸ் அதிகமும் பயன்தரக்கூடியது. அதுதான் ஊருக்கும் முக்கியமானதும் கூட அப்படியிருக்க அதை எப்படி எதிரியாக பாவிக்க முடியும்.\nஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘’DUEL’’ திரைப்படத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அந்தப்படத்தில் வருகிற அந்த லாரியை பார்த்தாலே பார்வையாளனுக்கு பயம் வரும். காரணம் அதன் அமைப்பு, நிறம் மற்றும் அதன் நோக்கம். ஆனால் இந்தப்படத்தில் மினிபஸ்ஸின் நோக்கம் என்ன அல்லது அந்த டிரைவரின் நோக்கம் என்ன அல்லது அந்த டிரைவரின் நோக்கம் என்ன சொல்லப்போனால் படத்தில் டிரைவர் ஒழுங்காகவே வண்டி ஓட்டிச்செல்ல அவரிடம் வம்பிழுப்பது விஜயசேதுபதிதான். அவரும் அவருடைய காரும்தான் இங்கே பார்வையாளனுக்கு வில்லனாகின்றனர் சொல்லப்போனால் படத்தில் டிரைவர் ஒழுங்காகவே வண்டி ஓட்டிச்செல்ல அவரிடம் வம்பிழுப்பது விஜயசேதுபதிதான். அவரும் அவருடைய காரும்தான் இங்கே பார்வையாளனுக்கு வில்லனாகின்றனர் (குறும்படத்தில் காருக்கு வில்லனாக வருவது ஒரு நவீன புதுரக கார்).\nஇதனாலேயே படத்தில் வருகிற பத்மினி மீது படம் பார்ப்பவருக்கு ஒரு நெருக்கமான உணர்வு ஏற்படுவதில்லை. அந்தக்காரும் அவ்வளவு அழகாகவும் இல்லை அக்காரை இன்னும் கூட அழகாக காட்டியிருக்கலாம். அதோடு அந்தகாரோடு பார்வையாளனுக்கு நெருக்கம் ஏற்படுத்தும்படி சில நல்ல சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருக்கலாம். படம் முழுக்க அது ஒரு ப்ராபர்டியாக மட்டும்தான் உணரப்படுகிறது. அதோடு படத்தில் வருகிற எல்லா பாத்திரங்களும் அந்த காரைப்பற்றியோ அல்லது காருடனோ பேசிக்கொண்டேயிருப்பது உண்மையில் கார்மீது கோபத்தையே வரவழைக்கிறது.\nபடத்தில் விஜய்சேதுபதி காதலிக்கிற காட்சிகளில் அவ்வளவு வறட்சி. இந்த சாவுவீட்டில் காதலியை பார்க்கிற சென்டிமென்ட் எந்த படத்திலிருந்து தொடங்கியதென்று தெரியவில்லை. தொடர்ச்சியாக இது நான்காவது படமென்று நினைவு. வி.சேவுக்கு ரொமான்ஸ் சுத்தமாக வரவில்லை அந்த நாயகி மட்டும் அழகாக இருக்கிறார். விஜய்சேதுபதி அனேகமாக இதே கெட்டப்பில�� இதே மேனரிசத்தில் இதே உடல்மொழியில் நடிக்கிற நான்காவது படம் என்று நினைக்கிறேன். அவரை பகத்ஃபாசிலோடு ஒப்பிட்டு பலரும் பேசிக்கொண்டிருக்க அவரோ டிபிகல் தமிழ்சினிமா நாயகனைப்போல மாறிக்கொண்டிருக்கிறார். இப்படியே போனால் இந்த ஆண்டின் இறுதியில் சலித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.\nபடத்தின் ஆறுதலான விஷயங்கள். அவ்வப்போது அசரடிக்கிற ஜஸ்டினின் இசை. 'எங்க ஊரு வண்டி'' பாடலும் அதை படமாக்கிய விதமும் ஃபென்டாஸ்டிக். கேமரா கோணங்கள். படம் முழுக்க தெரிகிற அந்த 80ஸ் படங்களின் மஞ்சள் டின்ட். அவ்வப்போது புன்னகைக்க வைக்கிற நகைச்சுவை. குறிப்பாக பீடை என்கிற பாத்திரத்தில் வருகிற அந்த நடிகர். அவருடைய டைமிங் காமெடிகள் எல்லாமே ரசனையாக இருந்தன. உண்மையில் பரோட்டா சூரியைவிட இவர் அசத்துகிறார். முன்பு குட்டிப்புலி படத்திலும் கூட இவரை கவனித்திருக்கிறேன். (குறும்படத்தில் டிரைவராக இவர்தான் நடித்திருப்பார்.. பாவம் இதில் க்ளீனர்\nமற்றபடி அருண்குமார் நிச்சயம் தன்னுடைய அடுத்த படத்தில் இந்த குறைகளை சரிசெய்துவிடுவார் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:38:52Z", "digest": "sha1:Q3IEFP4KGJHM5RLNJP2UCQSWEDQRHZHE", "length": 5916, "nlines": 95, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாக்கிங் செல்லும் தலைவர்: | Chennai Today News", "raw_content": "\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசூப்பர் ஸ்டார் நேற்று முன் தினம் லம்போர்கினி காரை ஓட்டி சென்ற புகைப்படம் வைரலானது என்பதும் அதன்பின்னர் அவர் தனது இளைய மகள் செளந்தர்யாவின் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது\nஇந்த வீடியோவையும் ரஜினி ரசிகர்களால் டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருவதால் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nரஜினி வாக்கிங் சென்றாலே வைரலா என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் ஆச்சரியத்தி���் மூழ்கியுள்ளனர்.\nசென்னையில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இன்று மாலை தலைவர் வாக்கிங் @rajinikanth @rmmoffice @SudhakarVM @RIAZtheboss pic.twitter.com/lmnFHkcQmA\nஆபாசத்தின் உச்சகட்டம்: மகளிர் அமைப்புகள் தூங்குகிறதா\nரஜினிகாந்த் வரி விவகாரம் குறித்து டுவிட்டர் பயனாளியின் கருத்து\nஎன் அருமை நண்பர் திரு.வசந்தகுமார்…\nவிஜய் மகன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/high-court-order-to-centre-to-respond-over-to-bring-back-indians-stuck-in-malaysia-384606.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:48:00Z", "digest": "sha1:DWDQ6DVGLKTG2TIQD2XXNWL24N5EYN2N", "length": 17576, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்கள்.. பதிலளிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு | High Court order to centre to respond over to bring back Indians stuck in Malaysia - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅதிமுகவிடம் கேட்டு வாங்குங்க.. தமிழக பாஜக பொறுப்பாளர்களுக்கு அமித் ஷா அதிரடி உத்தரவு\nபரிவட்டம் கட்டி... நெல்லையப்பர் கோவிலில் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி\nமூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும்\nசுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை.. திருடுவதற்காகவே பக்கத்து வீட்டை வாங்கிய திருடர்கள்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nஅதெப்படி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என அறிவிக்கலாம் ராஜபாளையம் தொகுதி அதிமுகவினர் ஷாக்\nஅதிமுகவிடம் கேட்டு வாங்குங்க.. தமிழக பாஜக பொறுப்பாளர்களுக்கு அமித் ஷா அதிரடி உத்தரவு\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nதிமுகவும் தொடங்கியது கூட்டணி பேச்சுவார்த்தை... மாலை 5 மணிக்கு வாங்க.. 2 கட்சிகளுக்கு அழைப்பு\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nகொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு\nபாஜக வைத்து வரும் டிமாண்ட்.. குழப்பத்தில் அதிமுக.. தொடரும் இழுபறி.. அடுத்து என்னவாகும்\nFinance நகைக்கடன்.. எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி.. எங்கு குறைவான வட்டி.. விவரம் இதோ..\nSports பால் ஸ்பின் ஆனாலே எல்லாரும் கதற ஆரம்பிச்சுடுறாங்க... இது ஏன்னு எனக்கு புரியல... லியோன் ஆச்சர்யம்\nMovies கஸ்தூரி மஞ்சளாம்.. மஞ்சள் நிற சேலை.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிக்கென இருக்கும் சீனியர் நடிகை\nAutomobiles 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலேசியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்கள்.. பதிலளிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: மலேசியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .\nகொரோனா பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகளை பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.\nஇந்நிலையில், மலேசியாவில் சிக்கியுள்ள 350 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பில் வழக்கறிஞர் ஞானசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் வினித்கோத்தாரி மற்றும் புஷ்பா சத்யநாரயணா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nதமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்�� வாய்ப்புள்ளதா.. ஹைகோர்ட் கேள்வி\nமனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜராகி இந்தியா திரும்பி வர வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் 30,000 செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதாகவும் எந்த கட்டணமும் இல்லாமல் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி. ராஜகோபால் இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.\nஇருதரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை மே 11 ம் தேதி ஒத்திவைத்து மலேசியாவில் சிக்கித் தவிப்பவர்கள் மீட்பது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து உரிய பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.\nவன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்\nசென்னையில் அருள்வாக்கு சொல்லி மனைவியை பிரித்துவிட்ட சாமியார் குத்திக்கொலை.. தொழிலாளி கைது\nஐஜேகே- சமகவுடனான கூட்டணியை இறுதி செய்கிறதா மநீம.. திடீர் ஆலோசனையில் கமல்ஹாசன்\nகோவையில் 15 நிமிஷம்தான்.. \"எதிரிகளை\" விழிபிதுங்க வைத்த மோடி.. தொகுதி பங்கீட்டில் எகிறும் எண்ணிக்கை\nஅரசியலில் இதெல்லாம் சகஜம், டேக் இட் ஈஸி.. சாரி கேட்ட குஷ்புவுக்கு நிர்மலா சீதாராமனின் ஷாக் ஆறுதல்\nசரத்குமார்- பாரிவேந்தரின் புதிய கூட்டணி.. பின்னணி என்ன.. மதியாதார் வாசல் மிதியார்தான் காரணமா\nஇந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி விரைவில் காணாமல் போய்விடும்- அமித்ஷா\nராகுல்காந்தி பிரதமராக கேரளா, தமிழகத்தில் அமோக ஆதரவு - மோடிக்கு ஆதரவு கம்மிதான்\nதமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் - ஏபிபி கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ\nசட்டசபைத் தேர்தல் 2021: தேமுதிக உடன் தொகுதி பங்கீடு - விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154-162 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு - ஏபிபி கருத்துக்கணிப்பு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஅரசியல் பயணம்: 1991 - 2021 வரை சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாமக கடந்து வந்த பாதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmalaysia indians high court மலேசியா இந்தியர்கள் உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadudailynews.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2021-02-28T17:53:46Z", "digest": "sha1:YJ3JTJOSJZYFW5GNZNDPUSIUUU7KE5HD", "length": 54123, "nlines": 855, "source_domain": "tamilnadudailynews.blogspot.com", "title": "காட்டு யானை ரோட்டில் உலா", "raw_content": "\nகாட்டு யானை ரோட்டில் உலா\nபெ.நா.பாளையம்: கோவை - ஆனைகட்டி ரோட்டில் நீண்ட நேரம் சாவகாசமாக நடமாடிய காட்டு யானை, மரத்திலிருந்த புளியங்காய்களை சுவைத்து தின்றது. இதனால், போக்குவரத்து பாதித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்பட்டனர். கோவை - ஆனைகட்டி ரோட்டில் மாங்கரை அடுத்துள்ளது செம்மேடு பகுதி.\nஇங்குள்ள ரோட்டோரத்தில் நிறைய புளியமரங்கள் உள்ளன. நேற்று காலை இப்பகுதியில் நுழைந்த காட்டுயானை மரத்திலுள்ள புளியங்காய்களை சுவைத்தபடி அங்குமிங்குமாக நடமாடியது. ரோட்டின் மைய பகுதியில் நின்றிருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. ஆனைகட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ், நோயாளியை அழைத்துச் செல்ல முடியாமல், 'யானையின் மறியலில்' சிக்கிக்கொண்டது. இதே போன்று ஒரு தனியார் பஸ், இரண்டு அரசு பஸ்களும் கோவைக்குச் செல்ல முடியாமல் வழியிலேயே நின்றன.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவியர் பஸ்சில் இருந்தபடி தவித்தனர். யானை, வழியில் நிற்பது குறித்து மாங்கரை வனத்துறையினருக்கு மக்கள் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் யாரும் வரவில்லை.\nவழியில் நின்ற அனைத்து வாகனங்களும் ஒருசேர தொடர்ந்து 'ஹார்ன்'களை ஒலித்தன. ஒரு மணி நேரத்திற்கு பின், காட்டு யானை அவ்விடத்தை விட்டு அகன்றது. யானை வழியில் நின்றதால் நேற்று காலை 8.00 மணியிலிருந்து 9.00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.\nமாங்கரை பொதுமக்கள் கூறியதாவது: மாங்கரை மற்றும் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் 20க்கும் மேற் பட்ட யானைகள் சுற்றுகின்றன. இதில், ஆண் யானை ஒன்று மட்டும் காலை, மாலை நேரத்தில் ரோட் டிற்கு வருகிறது. ரோட்டோர மரத் தில் உள்ள புளியங்காய்களை பறித்து நிதானமாக உட்கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ரோட்டுக்கு யானைகள் வருவதை, வனத்துறையினர் தடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர். கோவை - ஆனைகட்டி ரோட்டில் இரவு நேரத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ளதால், வாகனங்களில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு வனத் துறையினர் எச்சரித்துள்��னர்.\nPosted by தமிழ்நாடு தினசரி செய்திகள் |\nஇந்தோனேசிய தீவுகளை விலைபேசிய நித்யானந்தா\nமும்பை தாக்குதல்:மே 3ல் தீர்ப்பு\nதஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் இன்று வேலைவாய்ப்பு முகாம்\nரசிகர்களுக்கு நடிகர் அஜீத் வேண்டுகோள்\nமே -20ல் ௰த் தேர்வு முடிவுகள்\nமே 10-ல் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்\nரஞ்சிதா - நித்யானந்தா செல்போன் உரையாடல்\nபெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு ...\nநாகூர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிராக்கி : ஒரே ...\nதிருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் 'பந்த்':...\nஜுலை 4 ஒடுக்கபட்டோர் உரிமை மாநாடு சிறக்க அள்ளித்தா...\nகோடைகால நீச்சல் பயிற்சி: தஞ்சையில் மே1ல் துவக்கம்\n'ஹஜ்' பயணிகளுக்கு உணவு வழங்க வேண்டும்: இந்திய தவ்ஹ...\nஎஸ்.ஐ. தேர்வு: இலவச பயிற்சி\nபுகையிலை பொருள் உபயோகம்: ஆண்டுக்கு 10 லட்சம் பேர் ...\nஎதிர்க்கட்சிகளுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை\nசர்வதேச போதை கடத்தல்: இந்தியர்களுக்கு பிரிட்டனில் ...\nதுபை மண்டலம் நடத்தும் 5வது மாபெரும் இரத்ததான முகாம்\nமே-5 உயர்நீதிமன்றம் நோக்கி முஸ்லிம்கள் பேரணி\nஇன்று பஸ்கள் வழக்கம் போல் இயங்கும்: போலீஸ் கமிஷனர்\nஇன்று நடக்கும் 'பந்த்' மக்களுக்கு எதிரானது: தங்கபாலு\nதமிழகத்தில் இன்று 'பந்த்' போராட்டத்தை சமாளிக்கஒரு ...\nகுணங்குடி அனிபா வழக்கில் தாமதமாகும் தீர்ப்பை கண்டி...\nஏப்ர‌ல் 29ல் ஜெத்தா த‌மிழ்ச் ச‌ங்கம் வ‌ழ‌ங்கும் செ...\nஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு தடை\n80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி\nசென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில...\nநித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை\nகவர்ச்சியைக் காசாக்கும் இன்னொரு முயற்சி\nராஜஸ்தான் அணிக்கு ஷில்பா ஓனரா அல்லது பினாமியா\nகிராமத் திருவிழாவில் ரசிகர்கள் துரத்தல்... சங்கவி...\nமிஸ் இந்தியா போட்டியில் மதுரை கிருத்திகா\nநடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் வலை\nநித்தியானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் ம...\nபுனே, அகமதாபாத் ஐபிஎல் அணிகளை வாங்க அடானி, வீடியோக...\nடைட்டானிக் கப்பல் கடிதம்: 38 1/2 லட்சத்திற்கு ஏலம்\nபுதுப்பேட்டையில் மோட்டார் உதிரிபாக கடைகள் சிங்கபெர...\nஆசிரியர்கள் இடமாறுதல் விண்ணப்பங்களை வரும் 29ஆம் தே...\nஅரசு ஊழியர்களுக்கு 1,500 குடியிருப்புகள்\nகொரடாச்சேரி பேரூ. இடைத்தேர்தல் : திமுக, அதிமுகவினர...\nரோட்டோரம் பஸ் கவிழ்ந்து விபத்து : 42 பேர் காயம்\nபாபநாசம் சுகாதார விழாவில் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை\nதொண்டியில் மேடான பகுதிக்கு குடிநீர் சப்ளை: கலெக்டர...\nகப்பலில் வேலைக்கு சென்ற இன்ஜினியர் மாயம்\n17,000 சர்வதேச விமானங்களின் சேவை பாதிப்பு\nசென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார் ...\nகலை விருதுகள் பெற 20 கலைஞர்கள் தேர்வு\nஸ்டாம்ப் கண்காட்சி ரயில் இன்று நெல்லை வருகை\nதஞ்சையில் ஏப்., 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் ரேஷனில் கூடுதல் கோதுமை\nவருமானவரித்துறை திடீர் கிடுக்கப்பிடி: சிக்குகின்றன...\nஇஸ்லாமிய அறிஞர் இஸ்ரார் அகமது மரணம்\nவிஜய் நடிக்கும் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அசின்\nகுண்டாக இருப்பதால் முதலிரவைக் கூட நடத்தாமல் ஓடி வி...\nஏப்., 26ல் முத்துப்பேட்டை கந்தூரி விழா திருவாரூர் ...\nஏப்., 19ல் இலவச கண் சிகிச்சை முகாம்: மக்கள் பயன்பெ...\n உடனடி தீர்வுகளுக்கு ஏப்.,24 ல் அதிகாரிக...\nபத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்\nஏர்போர்ட்டில் ரூ.27 லட்சம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள...\nசானியாவுக்கு பாக்., மந்திரி தங்க கிரீடம் அளித்து வ...\nகட்டிப் பிடித்த ரசிகர்... கன்னத்தில் பளார் விட்ட ப...\nநரேந்திர மோடியின் தூண்டுதலின்படி செயல்படுகிறார் லல...\nபிரீத்தி ஜிந்தாவை லவ்வுகிறாரா பிரட் லீ\nசோயப் - சானியா வரவேற்பில் தடபுடல் விருந்து நடக்குமா\nகொரடாச்சேரி தேர்தலில் பாதுகாப்பாக ஓட்டு போட ஏற்பாடு\nதஞ்சாவூர் பாரத் கல்லூரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்\nகுழந்தைகளை கல்வி கற்க அனுப்பாத பெற்றோர் மீது சட்டப...\n'முழு உடல்' காட்டும் ஸ்கேனர் கருவிகள்: இந்தியாவிலு...\nவிற்பனைக்கு வரும் கி்ங்ஸ் லெவன் பஞ்சாப் அணி\nஇங்கிலாந்தில் பார்வையற்றோருக்கான செக்ஸ் புத்தகம்\nஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - ஊட்டி இளைஞர் தற்கொலை\nஹைதியில் பள்ளிக்கூடம் கட்டும் ஷகீரா\nசானியாவுக்கு சோயப்பின் 'மெஹர்' ரூ. 61 லட்சம்\nகரென்ட்' இல்லாமல் கஷ்டப்பட வேண்டாம்: கார் பேட்டரிய...\nராமேஸ்வரத்தில் மீன்பிடி தடை இன்று முதல் அமல்\nவேதாரண்யத்தில் விரைவில் அரசு கல்லூரி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி\nபாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்து மூழ்கிய இள...\nகோடைகால நீச்சல் பயிற்சி வகுப்��ுகள் தஞ்சையில் ஏப்.,...\nகும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரி மாணவி சாதனை\nதஞ்சை தாலுகா, நகராட்சியில் இதுவரை 86,145 டிவிக்கள்...\nதஞ்சை - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஏப்., 13ம் தேதி ...\nவிபத்தில் சிக்கி தவித்த பெண்ணை தன் காரில் மருத்துவ...\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் (3)\n'கவுரவ பெல்லோஷிப்' விருது (1)\n'மெஹர்' ரூ. 61 லட்சம் (1)\n2 ஆக பிரிக்கப்படுகிறது (1)\n2 நாளில் சாதனை (1)\nஅனல் மின் நிலையம் (1)\nஅமீர்கானுக்கு ரூ.35 கோடி (1)\nஇஸ்ரார் அகமது மரணம் (1)\nஈவ் டீசிங் கேஸ் (1)\nஉயிர் விட்ட பெண் (1)\nகடத்த கொள்ளையர்கள் முயற்சி (1)\nகார் விற்பனை 32% அதிகரிப்பு (1)\nகூகுள் புது வசதி (1)\nகேபிள் டிவி அதிபர் கைது (1)\nசாக்லெட் தீம் பார்க் (1)\nசிகரெட் தயாரிக்க தடை (1)\nசென்னை சென்டிரல்-நெல்லை சிறப்பு ரயில் (1)\nசெம்மொழி மாநாட்டுப் பாடல் (1)\nசெவன்த் சேனல் நிறுவனம் (1)\nசேது சமுத்திர திட்டம் (1)\nச‌மூக‌ ந‌ல‌ அமைப்பு (1)\nஜெரூசலத்தில் உள்ள சில்வான் (1)\nஜோதிடத்தை நம்பும் இத்தாலியர்கள் (1)\nதமிழக சட்ட மேலவை தேர்தல் (1)\nநியூ இயர் ஆட்டம் (1)\nபாக். தலிபான் ஒப்புதல் (1)\nபெல்ட்டால் அடித்துக் கொண்ட போப் (1)\nரூ. 3 கோடி மது விற்பனை (1)\nரூ. 35 கோடி செலவு (1)\nரூ.1.50 லட்சம் கட்டணம் (1)\nரூ.100 கோடி குவித்த 3 இடியட்ஸ் (1)\nலஷ்கர் இ தொய்பா (1)\nலுங்கி அணிய தடை (1)\nவருமான வரித்துறை ரெய்ட் (1)\nவருவாய் இழக்கும் ஆஸி (1)\nவிமானங்களின் சேவை பாதிப்பு (1)\nஷாருக் மெழுகு சிலை (1)\nஷாரூக் கிளப்பிய புயல் (1)\nஸ்ரேயாவின் 'ஏறக்குறைய நிர்வாணம் (1)\nவாசகர்களின் கருத்துக்களை dailynews222@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.\nவி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ரிவேரா 2010 கலை விழாவில் நடிகர் கமல்ஹாஸன் மற்றும் ஸ்னேகா பங்கேற்கிறார்கள். வி.ஐ.டி.யில் இன்...\nசின்னமலை: சென்னையை ஒட்டி உள்ள இடங்கள்: சென்னையை ஒட்டி அற்புதமான கோயில்கள், நினைவுச் சின்னங்கள், நீண்ட அழகான மணற்பரப்பு கொண்ட கடற்கரை பகுதிக...\nகரூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த வாசுகி முருகேசன்(46), நேற்று முன்தினம் கோவை சூலூர் அருகே கார் விபத்தில் இறந்தார். அவரது உடல், கரூர் அர...\nகாட்டு யானை ரோட்டில் உலா\nபெ.நா.பாளையம்: கோவை - ஆனைகட்டி ரோட்டில் நீண்ட நேரம் சாவகாசமாக நடமாடிய காட்டு யானை, மரத்திலிருந்த புளியங்காய்களை சுவைத்து தின்றது. இதனால், ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி முதலிடம் பி���ித்து அபாரம்\nபத்து லட்சம் மாணவர்கள் பங்கேற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், பெரும்பான்மையாக எட்டு லட்சம் மாணவர்கள் பங...\nவிமான பணிப்பெண் பயிற்சி நிறுவன மோசடி போலீசில் புகார்\nசென்னையில் உள்ள விமான பணிப்பெண் பயிற்சி நிறுவனம் மீது, பணத்தை பெற்று மோசடி செய்து விட்ட தாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்...\nமின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கொரட்டூர் பகுதி: ரயில்வே ஸ...\nஏழை மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வி- 25% இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் அதிரடி\nடெல்லி : லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் சரித்திர புகழ்வாய்ந்த தீர்ப்பு ஒன்றினை அளித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த...\nசென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ( சோழமண்டல கடற்கரை) ஆங்கிலேயர் காலத்தில் உரு...\nதலைமறைவான இந்திய பெண் திரும்ப வந்தார்\nஐக்கிய அரபு எமிரேட்டின் அஜ்மான் பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல், 25 ஆண்டுகளாக தங்கியிருந்த இந்திய பெண் தாயகத்துக்கு திருப்பி அனுப்...\nஇந்தோனேசிய தீவுகளை விலைபேசிய நித்யானந்தா\nமும்பை தாக்குதல்:மே 3ல் தீர்ப்பு\nதஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் இன்று வேலைவாய்ப்பு முகாம்\nரசிகர்களுக்கு நடிகர் அஜீத் வேண்டுகோள்\nமே -20ல் ௰த் தேர்வு முடிவுகள்\nமே 10-ல் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்\nரஞ்சிதா - நித்யானந்தா செல்போன் உரையாடல்\nபெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு ...\nநாகூர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிராக்கி : ஒரே ...\nதிருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் 'பந்த்':...\nஜுலை 4 ஒடுக்கபட்டோர் உரிமை மாநாடு சிறக்க அள்ளித்தா...\nகோடைகால நீச்சல் பயிற்சி: தஞ்சையில் மே1ல் துவக்கம்\n'ஹஜ்' பயணிகளுக்கு உணவு வழங்க வேண்டும்: இந்திய தவ்ஹ...\nஎஸ்.ஐ. தேர்வு: இலவச பயிற்சி\nபுகையிலை பொருள் உபயோகம்: ஆண்டுக்கு 10 லட்சம் பேர் ...\nஎதிர்க்கட்சிகளுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை\nசர்வதேச போதை கடத்தல்: இந்தியர்களுக்கு பிரிட்டனில் ...\nதுபை மண்டலம் நடத்தும் 5வது மாபெரும் இரத்ததான முகாம்\nமே-5 உயர்நீதிமன்றம் நோக்கி முஸ்லிம்கள் பேரணி\nஇன்று பஸ்கள் வழக்க���் போல் இயங்கும்: போலீஸ் கமிஷனர்\nஇன்று நடக்கும் 'பந்த்' மக்களுக்கு எதிரானது: தங்கபாலு\nதமிழகத்தில் இன்று 'பந்த்' போராட்டத்தை சமாளிக்கஒரு ...\nகுணங்குடி அனிபா வழக்கில் தாமதமாகும் தீர்ப்பை கண்டி...\nஏப்ர‌ல் 29ல் ஜெத்தா த‌மிழ்ச் ச‌ங்கம் வ‌ழ‌ங்கும் செ...\nஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு தடை\n80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி\nசென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில...\nநித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை\nகவர்ச்சியைக் காசாக்கும் இன்னொரு முயற்சி\nராஜஸ்தான் அணிக்கு ஷில்பா ஓனரா அல்லது பினாமியா\nகிராமத் திருவிழாவில் ரசிகர்கள் துரத்தல்... சங்கவி...\nமிஸ் இந்தியா போட்டியில் மதுரை கிருத்திகா\nநடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் வலை\nநித்தியானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் ம...\nபுனே, அகமதாபாத் ஐபிஎல் அணிகளை வாங்க அடானி, வீடியோக...\nடைட்டானிக் கப்பல் கடிதம்: 38 1/2 லட்சத்திற்கு ஏலம்\nபுதுப்பேட்டையில் மோட்டார் உதிரிபாக கடைகள் சிங்கபெர...\nஆசிரியர்கள் இடமாறுதல் விண்ணப்பங்களை வரும் 29ஆம் தே...\nஅரசு ஊழியர்களுக்கு 1,500 குடியிருப்புகள்\nகொரடாச்சேரி பேரூ. இடைத்தேர்தல் : திமுக, அதிமுகவினர...\nரோட்டோரம் பஸ் கவிழ்ந்து விபத்து : 42 பேர் காயம்\nபாபநாசம் சுகாதார விழாவில் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை\nதொண்டியில் மேடான பகுதிக்கு குடிநீர் சப்ளை: கலெக்டர...\nகப்பலில் வேலைக்கு சென்ற இன்ஜினியர் மாயம்\n17,000 சர்வதேச விமானங்களின் சேவை பாதிப்பு\nசென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார் ...\nகலை விருதுகள் பெற 20 கலைஞர்கள் தேர்வு\nஸ்டாம்ப் கண்காட்சி ரயில் இன்று நெல்லை வருகை\nதஞ்சையில் ஏப்., 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் ரேஷனில் கூடுதல் கோதுமை\nவருமானவரித்துறை திடீர் கிடுக்கப்பிடி: சிக்குகின்றன...\nஇஸ்லாமிய அறிஞர் இஸ்ரார் அகமது மரணம்\nவிஜய் நடிக்கும் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அசின்\nகுண்டாக இருப்பதால் முதலிரவைக் கூட நடத்தாமல் ஓடி வி...\nஏப்., 26ல் முத்துப்பேட்டை கந்தூரி விழா திருவாரூர் ...\nஏப்., 19ல் இலவச கண் சிகிச்சை முகாம்: மக்கள் பயன்பெ...\n உடனடி தீர்வுகளுக்கு ஏப்.,24 ல் அதிகாரிக...\nபத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்\nஏர���போர்ட்டில் ரூ.27 லட்சம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள...\nசானியாவுக்கு பாக்., மந்திரி தங்க கிரீடம் அளித்து வ...\nகட்டிப் பிடித்த ரசிகர்... கன்னத்தில் பளார் விட்ட ப...\nநரேந்திர மோடியின் தூண்டுதலின்படி செயல்படுகிறார் லல...\nபிரீத்தி ஜிந்தாவை லவ்வுகிறாரா பிரட் லீ\nசோயப் - சானியா வரவேற்பில் தடபுடல் விருந்து நடக்குமா\nகொரடாச்சேரி தேர்தலில் பாதுகாப்பாக ஓட்டு போட ஏற்பாடு\nதஞ்சாவூர் பாரத் கல்லூரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்\nகுழந்தைகளை கல்வி கற்க அனுப்பாத பெற்றோர் மீது சட்டப...\n'முழு உடல்' காட்டும் ஸ்கேனர் கருவிகள்: இந்தியாவிலு...\nவிற்பனைக்கு வரும் கி்ங்ஸ் லெவன் பஞ்சாப் அணி\nஇங்கிலாந்தில் பார்வையற்றோருக்கான செக்ஸ் புத்தகம்\nஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - ஊட்டி இளைஞர் தற்கொலை\nஹைதியில் பள்ளிக்கூடம் கட்டும் ஷகீரா\nசானியாவுக்கு சோயப்பின் 'மெஹர்' ரூ. 61 லட்சம்\nகரென்ட்' இல்லாமல் கஷ்டப்பட வேண்டாம்: கார் பேட்டரிய...\nராமேஸ்வரத்தில் மீன்பிடி தடை இன்று முதல் அமல்\nவேதாரண்யத்தில் விரைவில் அரசு கல்லூரி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி\nபாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்து மூழ்கிய இள...\nகோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் தஞ்சையில் ஏப்.,...\nகும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரி மாணவி சாதனை\nதஞ்சை தாலுகா, நகராட்சியில் இதுவரை 86,145 டிவிக்கள்...\nதஞ்சை - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஏப்., 13ம் தேதி ...\nவிபத்தில் சிக்கி தவித்த பெண்ணை தன் காரில் மருத்துவ...\nஇந்த வலைப்பூவில் என்ன மாற்றத்தை செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/apply-for-a-job-in-indian-railways-immediately/", "date_download": "2021-02-28T18:07:41Z", "digest": "sha1:RU32H5PAJXXD5W6PETRH5FSU5MF2LXMN", "length": 12848, "nlines": 164, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.. இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதினமும் சூடான வெந்நீரில் குளிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்போ இந்த பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுமாம்..\nவெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா \nகூடவே இருந்து நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழகு தேவதையின் கண்ணீர் கதை..\nசுவையான காஷ்மீரி புலாவ்.. வீட்டில செய்து அசத்துங்க..\nஇந்தியக் கடற்படையில் 1159 காலியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/இந்தியா/இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nஇந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nஇந்திய ரயில்வே துறையின் கீழ் செயலாற்றும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து Contract Medical Practitioners பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.\nContract Medical Practitioners பணிகளுக்கு என 05 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 53 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.\nஅரசு/ இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.\nபதிவாளர்கள் Written Test, Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் 31.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nஇந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nசர்க்கரை நோயின் அளவு குறைய இந்த காயை கூட்டு வைத்து சாப்பிட்டதால் நன்மை கிட்டும்\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…\nஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது “மாஸ்டர்” திரைப்படம்..\nபேண்ட் அணியாமல் காட்டக்கூடாத இடத்தை காட்டிய நடிகை மடோனா செபஸ்டீன்.. வைரலாகும் புகைப்படம்..\nரஷிய அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nபெண்களுக்கு தாய்ப்பால் இயற்கையாக அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஆண்களையும், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்க்கும் தம்பதியரையும் கலங்கவைக்கும் கொரோனாவின் ஒரு பக்க விளைவு கண்டுபிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/25090342/In-Thanjavur-Dravidar-KazhagamVarious-parties-pay.vpf", "date_download": "2021-02-28T18:38:46Z", "digest": "sha1:5R5DVJNAO6C27FEOQ4PZZ6MWIKA7TGG2", "length": 13778, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Thanjavur, Dravidar Kazhagam-Various parties pay homage to Periyar statue by wearing garlands || தஞ்சையில், பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர்-பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சையில், பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர்-பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி + \"||\" + In Thanjavur, Dravidar Kazhagam-Various parties pay homage to Periyar statue by wearing garlands\nதஞ்சையில், பெரியார் சிலைக்��ு திராவிடர் கழகத்தினர்-பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி\nநினைவு தினத்தையொட்டி தஞ்சையில் பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nபெரியாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.க. சார்பில் மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.\nஇதில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மண்டல தலைவர் அய்யனார், நகர தலைவர் நரேந்திரன், செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் வெற்றி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதி.மு.க. சார்பில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாநகர செயலாளர் நீலமேகம் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், ஒன்றிய செயலாளர் முரசொலி ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nதஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையிலும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் வீரமோகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nமேலும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\n1. கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து அமைப்பினர் நினைவு அஞ்சலி செலுத்தினர்\nகோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து அமைப்பினர் நினைவு அஞ்சலி செலுத்தினர். இதில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார்.\n2. காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி\nகாந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\n3. அரசு சார்பில் பிறந்த நாள் விழா: ராணி வேலு நாச்சியார் உருவச்சிலைக்கு அமைச்சர் மாலை அணிவிப்பு\nசிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் மாலை அ ணிவித்து மரியாதை செலுத்தினர்.\n4. முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் உடல் அடக்கம் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் அஞ்சலி\nஉடல்நலக்குறைவால் இறந்த முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனனின் உடல் அடக்கம் நேற்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\n5. நாகையில் 16-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nநாகையில் 16-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\n2. ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு\n3. புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\n4. உணவு, தங்கும் இடம் வழங்க கோரி அமைச்சர் வீட்டின் முன் குவிந்த நர்சுகளால் பரபரப்பு\n5. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2021/02/06085459/2112927/case-file-on-master-producer.vpf", "date_download": "2021-02-28T18:29:27Z", "digest": "sha1:KXAB5MYA5K3RIE7YONOMMZIRX2L37QQY", "length": 10087, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் வேதா பாடல் - மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்த��கள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇசை வெளியீட்டு விழாவில் விக்ரம் வேதா பாடல் - மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு\nமாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது, அறிவுச்சார் சொத்துரிமை குற்றத் தடுப்பு போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nநடிகர் விஜய்,விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள திரைபடம் மாஸ்டர்... இத்திரைபடத்தின், இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தெறி, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் பாடல்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த பாடல்களின் உரிமையை \"திங்க் மியூசிக்\" நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அனுமதி பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதாக, அறிவுசார் சொத்துரிமை குற்றத் தடுப்பு பிரிவில் சம்மந்தபட்ட நிறுவனம் புகாரளித்தது. இதன் அடிப்படையில் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\n60 லட்சம் பார்வைகளை கடந்த \"கர்ணன்\" பாடல்\n\"கர்ணன்\" படத்தின் \"கண்டா வரச்சொல்லுங்க\" என்ற பாடல், யூ டியூப்பில் 60 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.\nசாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சாதாரண தோற்றத்தில் வருகை தந்த அஜித்தால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் காண��ாம்.\nஅஸ்வினிடமும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்- மைதானத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்\nமைதானத்தில் ரசிகர்கள் தன்னிடமும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டதாக இந்திய கிரக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஷாலின் 'சக்ரா' படத்திற்கு தடை\nநடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\n'வலிமை' - விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு\nநடிகர் அஜித்குமாரின் அறிக்கையை தொடர்ந்து 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார்.\n\"வலிமை\" அப்டேட் - அஜித் பரபரப்பு அறிக்கை\nவலிமை படத்தின் அப்டேட் என்னவென்று, ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க..., நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/01/22185316/2062618/Namakkal-psycho-Boy.vpf", "date_download": "2021-02-28T18:43:08Z", "digest": "sha1:BRKMWNRD6P2WUI7OLLSLIC4WIU7PUQC3", "length": 13940, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நான் கடவுள்\" எனச் சொல்லும் ஆபத்தான சிறுவன்... - பலரையும் கடித்துக் காயப்படுத்திய கொடூரம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நான் கடவுள்\" எனச் சொல்லும் ஆபத்தான சிறுவன்... - பலரையும் கடித்துக் காயப்படுத்திய கொடூரம்...\nநாமக்கல் மாவட்டத்தில், தன்னை கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிறுவன்...தன்னைச் சுற்றியிருப்பவர்களை எல்லாம் கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...\nநாமக்கல் அரசு மருத்துவமனை வளாகம்... இங்கே வாயில் ரத்தம் சொட்டச் சொட்ட கொலை வெறியோடு ஒரு சிறுவன் கொண்டு வரப்பட்ட போது கட்டடங்களே அதிர்ந்தன.காலையில் இருந்து இந்தச் சிறுவன் தனது ஊரில் ஐந்து பேரை கடித்து கொலை செய்ய முயன்றிருக்கிறான். அதைப் பார்த்த அந்த ஊர் இளைஞர்கள், இவனுக்கு பதிலடி கொடுத்து கைகளைக் கட்டி இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். கண்களில் கொலைவெறியோடு தென்பட்ட இந்தச் சிறுவனின் பெயர் கண்ணனாம். தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தச் சிறுவன், \"நானே சிவபெருமான்\" என்றும் \"என் கட்டை அவிழ்த்து விடுபவர்கள் நன்றாக இருப்பார்கள்\" என்றும் சொன்ன போது, கூடியிருந்த கூட்டம் அதிர்ந்து போனது.மருத்துவமனைக்குள் வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்த கண்ணனை அழைத்துப் போய் மயக்க ஊசி செலுத்துவதற்குள் மருத்துவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.\nமயக்கம் தெளிந்த பிறகும் இந்தச் சிறுவனால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக் கூடாது என கால், கைகள் கட்டி வைக்கப்பட்டன.\n இத்தனை தூரம் ஆபத்தான நபராக இவன் மாறியது எப்படி - அதை அறிவதற்காக அவன் சொந்த ஊருக்கு பயணமானோம்.\nநாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி, ரெட்டிக் காலனியைச் சேர்ந்த சிறுவன்தான் கண்ணன். வயது 17 தான் ஆகிறது. அதற்குள் கஞ்சா பழக்கம். சிறு வயது முதலே அம்மா இல்லை என்பதால் நல் வழிப்படுத்த ஆளில்லை. சமீப காலமாக தனக்குள்ளேயே பேசிக் கொண்டு, தன் வீட்டு பொருட்களை உடைத்துக் கொண்டிருந்த கண்ணன், ஒரு சில நாட்களாகத்தான் ஊராரை காயப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.பைக்கில் பேய் வேகமெடுத்து பறப்பது, போகிற வருகிற பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் அழைப்பது, காயப்படுத்துவது என கண்ணனின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நிர்வாணமாக நின்றபடி ஊராரை வம்புக்கு இழுக்க ஆரம்பித்து விட்டார் இவர்.ஊரே கண்ணனை கஞ்சா போதை தலைக்கேறிய சிறுவன் என்றும் புத்தி பேதலித்தவர் என்றும் சொல்கிறது. ஆனால், பெற்ற தந்தை சண்முகம், ஊர் மக்கள் அடித்ததால்தான் தன் மகனுக்கு மூளை கலங்கிவிட்டது என்கிறார் பாசத்தோடு.எது எப்படியோ... இனி கண்ணன் இந்த ஊருக்கு திரும்பவே கூடாது. அப்படி திரும்பினால், பரிபூரணமாக குணமாகித்தான் திரும்ப வேண்டும். இல்லையேல் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேந்த 2 குழந்தைகள் உட்பட5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதிமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்\nதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.\nகண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தல் - மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல்\nபுதுச்சேரியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..\nகாடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nமக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.\nராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு\nமுன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7178", "date_download": "2021-02-28T19:21:32Z", "digest": "sha1:MGTWZFYCKSL7OO6JCRCFG4Z7O4L47DG7", "length": 74944, "nlines": 140, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”\nவழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கிவிட்டனர்.\nஇன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். அவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்��ிருக்கின்றன.\n“திலீபன் உடல்நிலை மோசமாகி வருகிறது. ஆவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது….. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சிறுநீர் கழியாவிட்டால், அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படலாம்” என்று ஒரு பத்திரிகையில் போட்டிருந்தார்கள். வேறு ஒரு பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது.\n“திலீபன் சோர்ந்து வருகிறார்… ஒரு மெழுகுவர்த்தியைப்போல் அவர் தமிழினத்துக்காக சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார்…. அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்”.\nபத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் சேர்ந்து உள்ளமும் நடுங்கியது…..திலீபன் என்றோர் இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்துக்கு வந்துவிட்டோம் என்பது போன்ற பிரமை எனக்கு ஏற்படுகிறது.\nஅதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாகக் கலந்து வந்து என் காதில் விழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பிரிவைச் சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பது தான் அது. புலிகளின் சார்பாக திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால்பிரதமர் ராஜீவ் காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசையில் அதைப்பற்றி அறிவதற்காக பிரதித் தலைவர் மாத்தயாவிடம் செல்கிறேன்.\nஅங்கு அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. வழக்கம் போல சாதாரண விசயங்களைக் கவனிக்கத்தான் திலகர் போயிருக்கிறார்…” என்று மாத்தயா சொன்னதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது. திலகரின் இந்தியப் பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும் ஆனால்…\n உன் கரங்கள் இத்தனை கொடியதா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா அப்படி அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்\nதமிழினத்துக்காகத் தனது தந்தை, சகோதரங்களைப் பிரிந்து வந்தாரே…. அது குற்றமா\nதமிழினத்துக்காகத் தன் வைத்தியப் படிப்பையே உதறி எறிந்தாரே….. அது குற்றமா\nதமிழினத்துக்காக இரவு பகல் பாராமல் மாடாக உழைத்தாரே…… அது குற்றமா\nதமிழினத்துக்காக தன் வயிற்றிலே உள்ள குடலின் 14 அங்குலத்தை வெட்டி எறிந்தாரே…. அது குற்றமா\nதமிழினத்துக்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாலே…. அது குற்றமா\nவானத்தைக் பார்த்து வாய்விட்டுக் கத்தவேண்டும் போல் இருக்கிறது.\nகதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக…. இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக….\nஅப்படியிருக்க…. அந்தக் கண்ணீரை…. ஏக்கத்தை…. இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே…\nஉலகில் மனித தர்மமே செத்துவிட்டதா காந்தி இறந்ததற்காகக் கண்ணீர் வடிக்கும் இந்த உலகம், காந்தீயத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா\nஅல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா…\nஏத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறார்.\nஎண்பத்து மூன்றாம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நவாலிப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்தபோது ஒரு நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு ஜீப்வண்டிகள் அவரின் அருகிலேயே முன்னும் பின்னுமாக வந்து நின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தினுள் சுற்றி வளைத்து விட்டதை உணர்ந்த தலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார்…. ஆவரின் மதிநுட்பம் மிகத்தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த் துரோகியால் பெறப்பட்ட தகவலை வைத்துக் கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.\nஅவரது கையிலே ஆயுதம் அடங்கிய சிறிய “சூட்கேஸ்” ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர். ஜீப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேசினால் மின்னல் வேகத்துடன் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்து பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் திலீபன். ஏதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்துவிட்ட இராணுவத்தினர் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.\nமறுகணம்…. அவர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை நோக்கி உறுமத் தொடங்கின. அவரது கையொன்றைத் துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு. இரத்தம் சிந்தச் சிந்த மனதைத் திடமாக்கிக் கொண்டு வெகு நேரமாக ஓடிக் கொண்டிருந்தார் திலீபன். இராணுவத்தினரால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்த ஏமாற்றத்தினால் பல பொது மக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளிவிட்டுச் சென்றனர்.\n1986ஆம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புலிகள் – சிறீலங்கா இராணுவ மோதலின் போது,திலீபன் தன் துப்பாக்கியால் பலரைச் சுட்டுத் தள்ளினார். ஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவரின் குடலைச் சிதைத்து விட்டது.\nயாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது, அவரின் குடலில் 14 அங்குல நீளத் துண்டைச் சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். ஆந்தப் பெரிய சத்திர சிகிச்சையின்போது அவர் பெருமளவில் இரத்தத்தை இழந்திருந்தார். அந்தக் காயம் மிகவும் சிக்கலாக இருந்ததால் மேலும் இரண்டு சத்திரசிகிச்சைகளைச் செய்த பின்பே அவர் பூரண குணமடைந்தார். சுமார் மூன்று மாதங்களாக அவரின் வாழ்வு வைத்தியசாலையிலே கழிய வேண்டியதாயிற்று.\nஇப்படி எத்தனையோ துன்பங்களைத் தமிழினத்துக்காக அனுபவித்தவர்தான் திலீபன்..\nஆயுதப் போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை பரிய முடியும் என்பதில் திலீபனுக்கு அசையாத நம்பிக்கை இருந்ததால் அவர் இந்தப் போராட்டத்தில் தானகவே முன்வந்து எத்தனையோ பேர் தடுத்தும் கேட்காமல் குதித்தார்.\nஇன்று மாலை இந்தியப் சமாதானப் படையினரின் யாழ்கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் பரார் அவர்கள், திலீபனைப் பார்க்க வந்தார். அவர் சனக் கூட்டத்தினூடே வரும்போது பல தாய்மார் அவர் மீது கற்களை வீசத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தடுத்து தகுந்த பாதுகாப்புக் கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப் புலிகள்.\nதிலீபனின் உடல்நிலை மோசமாகி வருவதால் பொது மக்களும் இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும், வேறு சிலரும் அவரிடம் எடுத்துக் கூறினர். தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறிவிட்டுச் சென்றார். அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்ற நப்பாசையில் அன்று எம்மிற் சிலர் சற்று நிம்மதியாக இருந்தோம்.\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத இரண்டாம் நாள் -16-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத நான்காம் நாள் -18-09-1987\nவைகோ-சம்பத் மோதல்: கட்சியை கைப்பற்றும் திட்டம் இதோ லேசாக புகைகிறது\nம.தி.மு.க.வை விட்டு நாஞ்சில் சம்பத் வெளியேறுவாரா, வெளியேற்றப்படுவாரா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, அந்தக் கட்சியில் வைகோவை விட தமக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்று கூறியிருக்கிறார் நாஞ்சில் சம்பத். வைகோவைவிட கட்சிக்கு அதிகம் உழைத்தவரும் தாம்தான் என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்து, கட்சித் தலைமையைக் கைப்பற்றும் திட்டத்தில் இவர் உள்ளார் என்று சொல்கிறார்கள். அது முடியாத பட்சத்தில், போட்டி ம.தி.மு.க. ஒன்றை அவர் உருவாக்க முயலலாம். இன்று சன் நியூஸ் சேனலுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் […]\nகட்டுரைகள் தமிழ் புலம்பெயர் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nஉதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி\nயோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு என்று […]\nஇந்தியா புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் சீமான், சத்தியராஜ் புறக்கணிக்கப்பட்டனர்.\n29. februar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\nஜநா மனிவுரிமை சபையின் கூட்டத்தொடரின் 19வது கூட்டம் நடைபெறும் பொழுது ஜநா முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களை சகல பேதங்களையும் மறந்து ஒன்றுகூடுமாறு செந்தமிழன் சீமானும் நடிகர் சத்தியராயும் வேண்டுகோள்விடுத்திருந்தனர். மற்றய தலைவர்களை போன்று நீதிக்கான நடைப்பயணங்களில் குறிப்பிட்ட ஒரு நடைபப்பயணத்தில் ஈடுபட்டோருக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இவர்கள் பொதுவாக வேண்டுகோள்விடுத்திருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள நடைப்பயணத்தை குறிப்பிடாமல் இவர்களது வேண்டுகோள் இருந்ததால் பதிவு மற்றும் நடைப்பயண பிரத்தியேக இணையத்தளம் உட்பட தமிழர் […]\nயாழ் சங்கிலியன் சிலையைக் கேவலப்படுத்திய கயவர்கள்.\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஆறாம் நாள்-20-09-1987\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/3776", "date_download": "2021-02-28T18:58:49Z", "digest": "sha1:CTY7KDCPPLKK6RPTVPXSLZDSHXSDTPGY", "length": 6587, "nlines": 67, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிள்ளையை வளர்க்க முடியாது பெற்றோர் நீதவான் முன் வேண்டுகோள் | Thinappuyalnews", "raw_content": "\nபிள்ளையை வளர்க்க முடியாது பெற்றோர் நீதவான் முன் வேண்டுகோள்\nபிள்ளையை வளர்க்க முடியாது என பெற்றோர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.\nஇரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றை வளர்க்க முடியாது எனத் தெரிவித்து குழந்தையின் பெற்றோர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.\nகளுத்துறை பிரதேத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகளுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளையை வளர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும், பிள்ளையை சிறுவர் பாராமரிப்பு நிலையமொன்றில் சேர்க்குமாறும் நீதவானிடம் கோரியுள்ளனர்.\nஎனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிள்ளையை பெற்றோர் பராமரிக்க வேண்டியது கடமையாகும் எனவும் களுத்துறை நீதவான் அஜித் எம். மாசிங்க நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.\nசட்டத்தரணி ஓசதி பெரேராவின் ஊடாக பெற்றோர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nகடந்த 2012ம் ஆண்டில் பிள்ளையை வ��ர்க்க முடியாது எனத் தெரிவித்து பெற்றோர் களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.\nஅந்த சந்தர்ப்பத்திலும் குறித்த பிள்ளையை பெற்றோரே வளர்க்க வேண்டுமெனத் தெரிவித்து பொலிஸார், பிள்ளையை பெற்றோரிடமே ஒப்படைத்திருந்தனர்.\nகுழந்தையை பராமரிப்பதற்கு போதியளவு வசதி கிடையாது எனவும் இதனால் சிறுவர் பாராமரிப்பு இல்லமொன்றில் ஒப்படைக்குமாறும் கோரி மீண்டும் களுத்துறை நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக பெற்றோர் கோரியிருந்தனர்.\nஎனினும், இந்தக் கோரிக்கையை நீதவான் நிராகரித்ததுடன், பெற்றோருக்கு அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.\nபிள்ளையை பராமரிக்கத் தவறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகளுத்துறை மஹாஹினடியன்கல என்னும் இடத்தைச் சேர்ந்த அமில விஸ்வஜித் சுசஹேவா மற்றும் இரேசா மதுவந்தி ஆகியோரே இவ்வாறு எச்சரிக்கப்பட்ட பெற்றோராகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thudhu.com/tag/inundation/", "date_download": "2021-02-28T19:28:43Z", "digest": "sha1:GJIGD4YCGYCEZKSXUBLSQ2MYMHL6EJUZ", "length": 16987, "nlines": 231, "source_domain": "www.thudhu.com", "title": "inundation Archives - Thudhu", "raw_content": "\nசர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்\nஅன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு\nஇவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு\nசிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி\nநடுக்கடலில் குதித்த ராகுல்காந்தி: அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்\nசர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...\nஅன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு\nபுதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...\nஇவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு\nஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....\nசிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி\nசவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முகமது பின் சல்மானின் முயற்சியால்,...\n- இரண்டு நாளாக உள்வாங்கிய கடல்., கன்னியாகுமரியில் பதற்றம்\nஇந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் என முக்கடல் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் என பல சிறப்புகள் கன்னியாகுமரி கடலில் உள்ளது. இந்தியாவின் எல்லை ஆகக்கண்டோமானால் குமரி முதல்...\nசர்கார் வியூகம் அமைக்கும் கமல்ஹாசன்: வேறலெவலில் இருக்கப்போகும் தமிழக சட்டப்பேரவை தேர்தல்\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திமுக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில்...\nஅன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு\nபுதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி கடந்த 2016ம் ஆண்டில் இருந்து நடைபெற்று...\nஇவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு\nஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளைய��டுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை....\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து...\nஅழகு & ஆரோக்கியம் July 9, 2020 0\n81 வயதில் 15 புஷ் அப்ஸ் செய்து அசத்தும் பாட்டி.......இவரின் தாயா..... மிலிந்த் சோமன் பிரபல நடிகரும் மாடலும் ஆவார். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்...\nதமிழக அரசின் புதிய அறிவிப்பு…..இன்னும் 4 மாதங்களுக்கு...\nகொரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 500-ஐ...\nஅன்றே தொடங்கிய பனிப்போர்: ஊசலாடும் புதுச்சேரி காங்கிரஸ்...\nபுதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அட்சி...\nஇவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல்...\nஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால்...\nசிங்க பெண்ணே எழுந்து வா மொமெண்ட்: சவுதியில்...\nசவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டில் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tag/christian-marriage-songs/", "date_download": "2021-02-28T18:28:05Z", "digest": "sha1:I224Z3YMUT6TMF3CAQMNLIJFUHUNC5ZQ", "length": 7721, "nlines": 157, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Christian Marriage Songs - Lyrics", "raw_content": "\nஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே\n1. செல்வி மணமகள் – XXXXXம்\nசெல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…\nஎன்றும் ஆசி பெற்று இனிது வாழவே\nஎன்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே\nஇல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்\nஇன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி\n2. கண்ணின் மணிபோல் கணவனும்\nஇல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…\nஎன்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே\nஇல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்\n3. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்\nபண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…\nஇன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே\nஎன்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே\nநயந்து வாழவே இணைந்து வாழவே\nAathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே\nஆத்துமமே என் முழு உள்ளமே – உன்\nஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை\nஅன்பு வைத் தாதரித்த – உன்\n1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்\nசாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே\n2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத\nஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே\n3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான\nவினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே\n4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த\nஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே\n5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,\nமுற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே\n6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,\nஇதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே\nUyir Thanthu Meetu – உயிர் தந்து மீட்டு கொண்டீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://royalempireiy.com/news/srilanka/7176/", "date_download": "2021-02-28T18:12:03Z", "digest": "sha1:WXLYCNRWB6DSIYBFKU7OCGBEIHRRSG6Y", "length": 4920, "nlines": 76, "source_domain": "royalempireiy.com", "title": "பாம்பு தீண்டலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் – Royal Empireiy", "raw_content": "\nபாம்பு தீண்டலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம்\nபாம்பு தீண்டலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தின் பணிகளை நிறைவு செய்து வெளியேறும் நேரத்தில் அவர் பாம்பு தீண்டலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்போது அவருக்கு விசமிறக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇன்றைய ராச��� பலன் – 21-11-2020\nஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது\n1000 ரூபாவுக்காக நாளை மீண்டும் கூடுகிறது வேதன நிர்ணய சபை\nO/L மாணவர்களுக்கு விசேட பஸ் சேவை\nகடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய கடற்படை\nA/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு\nUNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்\nசீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி\nBreaking News :- கூகுள் தளம் முடங்கியது\nஉங்க வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கனுமா.. ; இது இருந்தா போதும்\n10 ஓவர் கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்கிறது இலங்கை\nஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவராஜ் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:54:10Z", "digest": "sha1:EE5WEMWGTFMV5HBJLK4XI3B23TR7RLU4", "length": 4795, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கலப்படம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகலப்படம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nadultration ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndebase ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nadulteración ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsophisticator ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாசுபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nకల్తి ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nశుభ్రత ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nfreshness ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/piaggio-launches-electric-3-wheeler-for-cargo-and-passenger-segment-026659.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-28T18:14:51Z", "digest": "sha1:QVKLSAE4DGA2DSUDHE5SNY76Q55YRMBD", "length": 21129, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?.. - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n35 min ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n8 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n10 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n13 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா\nஇந்திய மின் வாகன சந்தையில் பிரபல நிறுவனம் தனது காலடியை எடுத்து வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nகாற்று மாசுபாட்டைக் கருத்தில் உலகமே மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. இதன் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கவனத்தை மின் வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பியிருக்கின்றன. இதன் விளைவாக, உலகின் ஏதேனும் ஓர் மூலையில் குறைந்த பட்சம் ஒரு புதுமுக மின் வாகனம் பற்றிய தகவலாவது வெளி வந்த வண்ணம் இருக்கின்றது.\nஇந்த நிலையில், உலக புகழ்பெற்ற பியாஜியோ நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் காலடி எடுத்து வைத்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், தனது முதல் இரு மின்சார வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை, மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்.\nஅபே பிராண்டின்கீழே இந்த வாகனங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இ-எக்ஸ்ட்ரா எஃப்எக்ஸ் எனும் பெயரில் மின் வாகனம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த வாகனத்திற்கு அறிமுக விலையாக ரூ. 3.12 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஓர் கார்கோ ரக வாகனமாகும். இதனை லோடு மற்றும் சரக்கு வாகனமாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஇதைத்தொடர்ந்து, பயணிகளுக்கான ஆட்டோ வெர்ஷனிலும் ஓர் மின்சார மூன்று வாகனத்தை பியாஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. அபே இ-சிட்டி எனும் பெயரிலேயே இந்த வாகனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 2.83 லட்சம் ஆகும். மேற்கூறிய இரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.\nஅபே இ-எக்ஸ்ட்ரா எஃப்எக்ஸ் சுமார் ஆறு அடி நீளம் கொண்ட கார்கோ வாகனம். இதில், 9.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ஜ் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. இந்த வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்து வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஅதாவது, லோடு வாகனம், குப்பைகளை அகற்றும் வாகனம் அல்லது டெலிவரி வாகனம் என வர்த்தக ரீதியாக பயன்படும் வகையில் எந்த மாதிரியான உருவத்தில் வேண்டுமானாலும் மாடிஃபை செய்து வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.\nஇவ்விரு புதுமுக மின்சார வாகனத்திலும் நீல நிறத்திலான ஹெட்லேம்ப், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், பன்முக தகவல்களை வழங்கக் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பூஸ்ட் மோட், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என பல்வேறு சிறப்பு வசதிகளை நிறுவனம் நிலை நிறுத்தியிருக்கின்றது.\nஇந்த வாகனங்களைப் பராமரிப்பது மற்றும் பயன்படுத்துவது எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களைக் காட்டிலும் மிக சுலபம் என தெரிவித்திருக்கின்றது தயாரிப்பு நிறுவனம். இவ்வாகனத்தை மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ வாரண்டியுடன் இந்த விற்பனைக்கு வழங்க இருக்கின்றது பியாஜியோ.\nஇதுதவிர, மூன்று வரு இலவச பராமரிப்பு பேக்கேஜை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுக சலுகையாக வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நிச்சயம் இந்த வாகனம் அதன் பயன்பாட்டாளர்களுக்கு அதிக பலனை அளிக்கும் என யூகிக்கப்படுகின்றது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nபுதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nசூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் டெல்லி அரசு...\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு... விலை அதை விட ஆச்சரியம்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஅரசுக்கு சொந்தமான வாகனங்களில் நடைபெறப்போகும் அதிரடி மாற்றம்... சூப்பரான செய்தியை சொன்ன துணை முதல்வர்...\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nகாற்று மாசுபாட்டை குறைக்க அமேசான் எடுத்த அதிரடி முடிவு... மகிழ்ச்சியில் மஹிந்திரா\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nரொம்ப வித்தியாசமான தோற்றத்தில் உருவான மின்சார கார்... கதவு இருக்கும் பக்கத்தை பார்த்த வாயடைச்சு நிப்பீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nதீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-bans-vinayagar-chaturthi-idol-rally-394348.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T18:49:46Z", "digest": "sha1:WRDJ5R7ZTBUOHTOSI4XRO2NLA3RM7OTJ", "length": 18538, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு | Tamilnadu Government bans Vinayagar chaturthi idol rally - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வ���டியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nநாளை இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45 தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் அனுமதியில்லை என்றும் அரசு கூறியுள்ளது.\nதமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.\nதொற்று நோய் பரவலை தடுக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதிமுக -பாஜக கூட்டணி... கூடா நட்பு கேடாய் முடியும்... தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்\nநோய் பரவலை தடுக்கவும் பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழாக் கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.\nஎனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கும், சந்தைகளுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.\nசிறிய, திருக்கோவில்களில் பொது மக்கள் வழிபட ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க, பொதுமக்களும் திருக்கோவில் நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேலும் அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்��ாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nகொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/court-ordered-avaniyapuram-jallikattu-headed-by-retired-judge-120011300048_1.html", "date_download": "2021-02-28T19:24:39Z", "digest": "sha1:KWRZGOTFNQRGVQPJ2NDXPC4QAGYETUBF", "length": 11907, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "”பட்டியலின சமூகத்திற்கு வாய்ப்பளிக்கவில்லை”; மனு அளித்த அவனியாபுர மக்கள்; நீதிமன்றம் கறார் உத்தரவு!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n”பட்டி��லின சமூகத்திற்கு வாய்ப்பளிக்கவில்லை”; மனு அளித்த அவனியாபுர மக்கள்; நீதிமன்றம் கறார் உத்தரவு\nஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\n10 வருடங்களாக விழாக்கமிட்டிக்கு தலைமை வகிக்கும் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவர், கணக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை எனவும், தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார் எனவும் அவனியாபுரத்தை சேர்ந்த பலரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தனர்\nமேலும், அந்த மனுவில், ”பட்டியலின சமூகத்தினருக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ”ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர்,மாநகராட்சி ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபோலீஸ் ஸ்டேசனில் கைதிகள் பலி.... தமிழகம் 2 ஆம் இடம்\nகும்பகோணம் பாலியல் வழக்கு; 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nபொங்கல் பரிசு வாங்க இன்றே கடைசி நாள்: வரிசையில் மக்கள்\nபோகி பண்டிகையில் பிளாஸ்டிக் எரிக்க தடை\nபோதை மருந்துக்காக செல்போன் திருட்டு: டிக்டாக்கில் சிக்கிய சிறுவர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/stalin-talk-about-amma-alaippu-maiyam-116012000020_1.html", "date_download": "2021-02-28T18:43:26Z", "digest": "sha1:JC4YOP4YAYKVNXCQFFYCXK72NQINEABI", "length": 11616, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "அம்மா அழைப்பு மையம் காதில் பூ சுற்றும் வேலை : கலாய்க்கும் ஸ்டாலின் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்ட��த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅம்மா அழைப்பு மையம் காதில் பூ சுற்றும் வேலை : கலாய்க்கும் ஸ்டாலின்\nஅம்மா அழைப்பு மையம் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ள இந்த அழைப்பு மையத்தின் தொலைபேசி எண்கள் விசித்திரமாக உள்ளது. அவர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த பல திட்டங்களை இதுவரை நிறைவேற்றவில்லை. இப்போது 110 எண்ணுடன் 0 சேர்த்து 1100 என்று அம்மா அழைப்பு மையத்திற்கு தொலைபேசி எண்ணாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்து நான்கு வருடங்களாக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. இப்போது தேர்தல் வருவதால், மக்கள் மேல் அக்கறை உள்ளவர் போல் காட்டிக்கொள்கிறார். இது மக்களை ஏமாற்றும் வேலை.\nஅந்த தொலைபேசி எண்ணுக்கு எராளமான புகார்கள் வரும். அதற்கு பதிலளிக்க லட்சக்கணக்கான பேர்கள் வேண்டும். ஆனால் அங்கு சில ஊழியர்கள்தான் உள்ளனர். எனவே இது மக்கள் காதில் பூ சுத்துகிற வேலை.\nபிரச்சனைகளை மூடி மறைக்க, மக்களை திசை விருப்பும் விதமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.\nபரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்\nசட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக ஏற்கனவே தொடங்கிவிட்டது: ஸ்டாலின்\n24 மணிநேரமும் செயல்படும் \"அம்மா அழைப்பு மையம்\"\nபாசனத்துக்காக வீடூர் அணை திறப்பு: ஜெயலலிதா உத்தரவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4tamilmedia.com/lifestyle", "date_download": "2021-02-28T18:39:52Z", "digest": "sha1:6XEDW5B2LIPO3TVYEVIOSKXA7JZWFFH4", "length": 8167, "nlines": 170, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வாழ்வியல்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nபிக்பாஸ் சாண்டிக்கு வில்லனாக கௌதம் மேனன்\nபல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nகமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.\nஒரே திடல் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nஇச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nபெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.\nயார் இந்த வெற்றி துரைசாமி \nசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.\n\"கண்டா வரச்சொல்லுங்க' : அடுத்தகட்டத்தை நோக்கிச்செல்லும் தனுஷின் கர்ணன் பாடல்\nநடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4tamilmedia.com/lifestyle/sports", "date_download": "2021-02-28T19:05:28Z", "digest": "sha1:IZX4JLZB4U5ZJ64ZQNR4KDFVBSKELWVB", "length": 15348, "nlines": 229, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விளையாட்டு", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மறைவு : மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கும் அர்ஜென்டினா\nஅர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nRead more: கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மறைவு : மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கும் அர்ஜென்டினா\nதேசிய விளையாட்டுத்துறை விருதுகள் 2020 : ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது\nகிரிக்கெட்டவீரர் ரோகித் சர்மா, தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்டோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nRead more: தேசிய விளையாட்டுத்துறை விருதுகள் 2020 : ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது\nஉலகின் முன்னனி டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் மன்னிப்பு\nடென்னிஸ் விளையாட்டில் உலகின் முன்னனி வீரரான ஜோகோவிச் கொரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து தான் மிகவும் வருத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.\nRead more: உலகின் முன்னனி டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் மன்னிப்பு\nசீனாவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை\nசீனாவில் நடக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றார்.\nRead more: சீனாவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை\nசர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) அறிவித்துள்ளார்.\nRead more: சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு\nரஜினி பாராட்டிய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்\nகிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியாக அவரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மாறிக்காட்டிய நம்பிக்கைக்குரிய வளரும் பாலிவுட் நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nRead more: ரஜினி பாராட்டிய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்\nசூப்பர் ஓவரும் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து மகுடம் சூடியது\nஇன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்���ருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.\nRead more: சூப்பர் ஓவரும் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து மகுடம் சூடியது\nஅரையிறுதியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி : இறுதிப் போட்டிக்குத் தேர்வானது நியூசிலாந்து\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் திரில் வெற்றி : அரையிறுதியில் மோதும் 4 அணிகள்\n28 ரன்களால் வங்க தேசத்தை வெற்றி கொண்டது இந்தியா\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nபிக்பாஸ் சாண்டிக்கு வில்லனாக கௌதம் மேனன்\nபல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nகமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.\nஒரே திடல் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nஇச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nபெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.\nயார் இந்த வெற்றி துரைசாமி \nசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.\n\"கண்டா வரச்சொல்��ுங்க' : அடுத்தகட்டத்தை நோக்கிச்செல்லும் தனுஷின் கர்ணன் பாடல்\nநடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29420", "date_download": "2021-02-28T19:02:00Z", "digest": "sha1:ZGKARUROL4PIEBNIUU4RCQ22C6EELQID", "length": 5289, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Fabricator Job | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nonline job பார்க்க விரும்புகிறேன்....என் மனவேதனை தீர உதவுவீர்களா\nஅட்மின் சார் டேட்டா என்ட்ரி வேலை பற்றி உதவி தேவை\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/01/17/dmk-chief-mk-stalin-slams-edappadi-palanisamy-on-govt-ads", "date_download": "2021-02-28T17:54:14Z", "digest": "sha1:M36TVJBZQAFQKYPM7MDPD7REPTS5MNVZ", "length": 23994, "nlines": 73, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin slams Edappadi Palanisamy on Govt ads", "raw_content": "\n“தனது தோல்விகளை மறைத்து அரசுப் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யும் பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் உரை\n“சி-வோட்டர் அமைப்பின் கருத்துக்கணிப்பில் 19-வது இடம் பிடித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, தனது தோல்விகளை மறைத்து அரசுப் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துக்கொண்டிருக்கிறார்” என மு.க.ஸ்டாலின் சாடல்.\n“சி-வோட்டர் அமைப்பின் கருத்துக்கணிப்பில் 19-வது இடம் பிடித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, தனது தோல்விகளை மறைத்து அரசுப் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துக்கொண்டிருக்கிறார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.\nஇன்று (17-01-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை - அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தே.மு.தி.க.வைச் சேர்ந்த 3,000-த்திற்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.\nஅவர்களை வரவேற்று த��.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:\n“நமது சகோதரர் மதிவாணன் அவர்களது சீரிய முயற்சியில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நம்முடைய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள், மதிவாணன் அவர்களும் நீங்களும் இங்கு வந்து சேர்வதற்குரிய நல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். ஏற்கனவே தே.மு.தி.க.வில் தொண்டராகப் பணியாற்றிக்கொண்டிருந்த யுவராஜ் அவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய கழகத்தில் இணைந்து, எந்தளவுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதே வழியில் மதிவாணன் அவர்களும் தன்னை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமின்றி வடசென்னை மாவட்டத்தின் தே.மு.தி.க அவைத் தலைவராக இருந்த சி.எம்.இரவிச்சந்திரன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக இருந்த பழனிநாதன், அருள் பாக்கியராஜ், மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் ஜவஹருல்லா, மாவட்டத் தொண்டர் அணியின் துணைச் செயலாளர் எழில்மாறன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தா தேவி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து உங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்வதற்காக வந்திருக்கும் உங்களையெல்லாம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மட்டுமல்லாது; தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுமல்லாது; நம்மை என்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களது சார்பில் வருக… வருக… வருக… என வரவேற்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஅண்ணா அறிவாலயத்துக்கு வந்திருக்கிறீர்கள்; அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் வந்து அமர்ந்து இருக்கிறீர்கள்; அப்படி வந்திருக்கக்கூடிய உங்களை இன்முகத்துடன் வரவேற்க விரும்புகிறேன்.\nவிரைவில் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இன்னும் நான்கு மாதங்கள்தான். தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். அந்தத் தேர்தலை நாம் எதிர்பார்ப்பதை விட, இந்த மேடையில் இருக்கக்கூடிய நாங்கள் எதிர்பார்ப்பதை விட, நீங்கள் எதிர்பார்ப்பதை விட, ஒட்டுமொத்தத் தமிழ்நாடே எதிர்பார்த்துக் காத்திருப்பது எதற்காக என்றால், தி.மு.க. உடனடியாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக\nஅதற்குக் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க ஆட்சி இந்த நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு, ஒரு பொய்யான பிரச்சாரத்தை, ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க செய்து கொண்டிருக்கிறது. அரசின் சார்பில் விளம்பரங்களைப் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் கட்சியின் சார்பில் கொடுத்தால் நாம் கேள்வி எழுப்பப் போவதில்லை. கட்சியின் சார்பாக என்ன வேண்டுமானாலும் விளம்பரம் செய்து கொள்ளட்டும். அதைத் தடுக்க விரும்பவில்லை; விமர்சனம் செய்யவும் தயாராக இல்லை. ஆனால் அரசின் செலவில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கென கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விளம்பரம் செய்ய முடியாது. கட்சியின் சார்பில் விளம்பரம் செய்தாலும் அதற்குக் கணக்குக் காட்ட வேண்டும். எனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திட்டமிட்டு மக்களை எப்படியாவது மயக்கி விட வேண்டும் - எப்படியாவது ஏமாற்றி விட வேண்டும் என்பதற்காக, இப்படி மக்களின் வரிப்பணமாக இருக்கக் கூடிய அரசுப் பணத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தரக்கூடிய வரிப் பணத்தை வைத்து மக்களுக்கான திட்டங்களைத்தான் தீட்ட வேண்டும்.\nஅந்த விளம்பரங்களைப் பார்த்தீர்களென்றால், உலகிலேயே இவர்தான் ஏதோ பெரிய சாதனை செய்த மாதிரி - மிகப்பெரிய அளவுக்கு விருதுகளை வாங்கியது போல எல்லாவற்றிலும் முதலிடம் முதலிடம் என்று மக்களை ஏமாற்றுகிற நிலையில் அந்த விளம்பரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்; சி-வோட்டர் என்ற அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது என்னவென்றால், 22 மாநிலங்களில் கருத்துக்கணிப்பு எடுத்திருக்கிறார்கள். அதில் முதலமைச்சர் பழனிசாமி இருக்கக்கூடிய நம்முடைய தமிழகம் 19-வது மாநிலமாக இடம்பெற்றிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் நவீன் பட்நாயக் அவர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று 78 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்திருக்க���றார்கள். ஆனால் பழனிசாமியின் ஆட்சியை எதிர்த்து 70 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதையெல்லாம் மூடி மறைத்து இன்றைக்கு இருக்கும் இந்த ஆட்சி தவறான பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறது.\nநீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் - குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆட்சிக்கு அல்ல; எதிர்க்கட்சியாகக் கூட நீங்கள் வர முடியாத சூழல் தான் நிலவுகிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு, எதிர்வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தேன். இப்போது நாம் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை உற்சாகத்துடன் நடத்தி, மக்களைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் மனநிலையைப்ப பார்க்கும்போது, 234-க்கு 234 இடங்களையும் நாம் பெறுவோம் என்ற நம்பிக்கை வருகிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை.\nஇந்தச் சூழலில்தான் நீங்களெல்லாம் தே.மு.தி.க.வில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து இணைந்து இருக்கிறீர்கள். அப்படி இணைந்து இருக்கக்கூடிய உங்களிடம் அன்போடு நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எதிர்வரும் தேர்தலில் நீங்கள் மட்டுமல்ல, உங்களது உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், உற்றார், அத்தனைபேரிடத்திலும் நீங்கள்தான் பிரச்சார பீரங்கிகளாக இருந்து இந்த ஆட்சியினுடைய அக்கிரமங்களையெல்லாம் சுட்டிக்காட்டி, தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\nதலைவர் கலைஞர் ஐந்து முறை ஆட்சியில் இருந்தார். அப்போது அவர் என்ன சாதனைகளை எல்லாம் செய்தார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதனையெல்லாம் மனதில் வைத்து நீங்கள் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.\nகூட்டுறவு வங்கிகளில் நமது தாய்மார்கள் நகைகளை அடமானம் வைத்திருக்கிறார்கள். அவற்றை மீட்க முடியவில்லை. அதற்கான வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் 5 சவரன் வரையிலான அந்தக் கூட்டுறவு நகைக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று நாடாளுமன்றத் தேர்தலின்போது அறிவித்தேன். அதனை இப்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nதலைவர் கலைஞர் அவர்கள் 7,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை ரத்து செய்தார். அதேபோல் தற்போது உள்ள விவசாயக் கடன்களையும் ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதனைச் செய்ய மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் சென்று அ.தி.மு.க அரசு தடை வாங்கி வைத்திருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் தடையை உடைத்து விவசாயக் கடனை ரத்து செய்வோம் என்று சொல்லியிருந்தேன். அதனை இப்போதும் சொல்கிறேன்.\nதி.மு.க ஆட்சியில் எல்லோருக்கும் வழங்கப்பட்டு கொண்டிருந்த முதியோர் உதவித்தொகைத் இப்போது சரியாக வழங்கப்படுவதில்லை; கட்சிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் கட்சிப் பாகுபாடின்றி முதியவர்களுக்கு அந்த உதவித் தொகை வழங்கப்படும் என்பதையும் அறிவித்து இருக்கிறேன்.\nஇதையெல்லாம் உங்களிடம் சொல்வதற்குக் காரணம் இதனை நீங்கள் உங்கள் குடும்பத்தினர் உறவினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என அனைவரிடமும் எடுத்துச் சொல்லி கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டு, இந்நிகழ்ச்சியை அருமையாக ஏற்பாடு செய்த மதிவாணன் அவர்களுக்கும், அவருடன் வந்து கழகத்தில் இணைந்துளள உங்களுக்கும், என்னுடைய இதயபூர்வமான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.”\nஇவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.\n“அதிமுகவால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது.. 234 தொகுதிகளிலும் நாம்தான்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indian-to-qualify-for-the-olympic-games-in-adoption/", "date_download": "2021-02-28T18:18:42Z", "digest": "sha1:TYTOXN4EWSHGFA2X7VDPFN2UIPYFNYRB", "length": 12410, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய வீரர் தத்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇந்திய வீரர் தத்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nபடகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதற்கான தகுதி சுற்று போட்டி, தென் கொரியாவில்நடந்து வருகிறது. இதில், FISA ஆசியான் மற்றும் ஓசனியா தகுதிச் சுற்றில் இந்திய துடுப்பு படகு வீரர்தத்து போகனால் (25) வெள்ளிப் பதக்கம் வென்றர். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.\nராணுவ வீரரான தத்து, ஆண்கள் ஒற்றைத் துடுப்பு படகுப்போட்டி பிரிவில் 2 கிலோ மீட்டர் தூரத்தை 7.63நிமிடங்களில் கடந்து 2-வது இடத்தை பிடித்தார். 2000-வது ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு முறையும்ஒலிம்பிக்கில் இந்த பிரிவில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தகுதி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nபடகுப்போட்டியில் அனைத்து தகுதிச் சுற்றுகளும் முடிந்து விட்டநிலையில், தற்போது தத்து போகனால்மட்டுமே இந்தியா சார்பில் இப்பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருக்கிறார். எனவே மத்திய அரசுஅவருக்கு ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கான நிதியுதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒலிம்பிக்கில் பங்குபெறும் 9-வது இந்திய துடுப்பு படகு வீரர் தத்து போகனால் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் தோல்வி அவமானம்: இந்திய அமைச்சரின் அடாவடி: ஒலிம்பிக் கமிட்டி எச்சரிக்கை ரியோ ஒலிம்பிக்ஸ்: 5-வது தங்கம் வென்றார் மைக்கேல் பெல்ப்ஸ்\nTags: game, Indian player, இந்திய வீரர், விளையாட்டு\nPrevious தலையில் பந்து தாக்கி இலங்கை அணி வீரர் கவுஷல் சில்வா கவலைக்கிடம்\nNext ஆபாசமாக பேசிய ஹர்பஜன் ஆத்திரமான ராயுடு\nஆட���கள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n“4வது டெஸ்ட்டுக்கான ஆடுகளமும் இப்படியே இருந்தால், இந்தியாவின் புள்ளிகளை குறைக்க வேண்டும்”\nஉதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக ஆரவ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jayalalithaa-funeral-burial-cremation/", "date_download": "2021-02-28T19:04:17Z", "digest": "sha1:6R7JRSHC3NW3TCHNGVGZLTOZC6H7AQLP", "length": 16978, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெயலலிதாவின் உடல் புதைப்பா? : டில்லி வரை ஆதங்கம் தெரிவித்த பிரமுகர்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n : டில்லி வரை ஆதங்கம் தெரிவித்த பிரமுகர்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு 75 நாட்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று (திங்கள்கிழமை) இரவு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.\nஇதையடுத்து இவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.\nஜெயலலிதா ஸ்ரீரங்கத்து ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரது குல வழக்கப்படி, போயஸ் இல்லத்தில் சடங்குகள் செய்யப்பட்டன.\nபிறகு, ராஜாஜி ஹாலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இப்போதுவரை, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇன்று மாலை 4.30 மணிக்கு மேல், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஅந்த இடத்தில், இறுதிச் சடங்குகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. தற்போது ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் துவங்கியிருக்கிறது.\nஇதற்கிடையே முக்கிய பிரமுகர்கள் சிலர், “அவரது உடலை, குல வழக்கப்படி எரிக்க வேண்டும். அதை விடுத்து புதைப்பதா” என்று ஆதங்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கும் இது குறித்து தங்கள் ஆதங்கத்தை மெயிலில் அனுப்பியினர்.\nஇந்துத்துவ பிரமுகர் நம்பி நாராயணனும் இதுபற்றிய தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார்.\n“ஜெயலலிதா முழுமையான மதநம்பிக்கையுள்ள இந்துவாகவே வாழ்ந்து மறைந்தார். இந்து மத சடங்குகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே,அவரது, குல வழக்கப்படி ஜெயலலிதா உடலை எரிப்பதுதான் முறை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் டில்லி பிரம��கர்கள் ஆலோசனை நடத்தினர். பிறது, தங்களிடம் ஆதங்கத்தைத் தெரிவித்த முக்கிய பிரமுகர்களிடம், “ஜெயலலிதாவின் உடலை அவரது குல வழக்கப்படி எரிப்பதுதான் முறை. ஆனால் ஜெயலலிதா, வெகுகாலம் தன் (அண்ணன்) குடும்பத்தினரை பிரிந்தே இருந்தார். ஆகவே அவருக்கு துணையாக இருந்தவர்களின் விருப்பத்தை நாம் மதிக்க வேண்டும்.\nமேலும், எரிப்பது என்று வந்தால், யார் இறுதிச் சடங்கு (கொள்ளி வைப்பது) என்ற விவாதம் வரும். அது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.\nஏகோபித்த மக்கள் ஆதரவுடன் தமிழகத்தை ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. அவர் மீது மக்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு அவரது இறுதிச் சடங்குக்கு கூடியுள்ள லட்சக்கணக்க மக்களே சாட்சி.\nஆகவே மக்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கின்போது எந்தவித விவகாரமும் வேண்டாம்” என்று மேலிட பிரமுகர்கள் தகவல் அளித்ததாக சிலர் தெரிவித்தனர்.\nஆக ஜெயலலிதாவின் உடலை நல்லடக்கம் செய்வது (புதைப்பது) என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.\nடெல்லி கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும்: விஜயகாந்த் பாரா ஒலிம்பிக்: ‘தங்க’ மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி: ஜெயலலிதா பரிசு மோடி வாழ்த்து ஜெ.வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nTags: burial, cremation, funeral, Jayalalithaa, tamilnadu, ஆதங்கம், உடல், எரிப்பு, ஜெயலலிதா, டில்லி, தமிழ்நாடு, பிரமுகர்கள்....\nPrevious நினைவலைகள்: ரஜினிக்கு நாயகியாக நடிப்பதை தவிர்த்தேன்\nNext ஜெயலலிதாவின் கடைசி ஆசை: நிறைவேற்றுவாரா முதல்வர் ஓ.பி.எஸ்.\nடோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை\nதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா\nமார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்���ாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/7779", "date_download": "2021-02-28T18:46:01Z", "digest": "sha1:JF5NVFCPIPWVR33Q5WVKU5E2XHPGLPFU", "length": 5341, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "“உளவியல் சித்திரவதைக்குள்ளாகியுள்ள சிறுபான்மையின மக்கள்”; வைத்திய கலாநிதி சி.சிவமோகன் | Thinappuyalnews", "raw_content": "\n“உளவியல் சித்திரவதைக்குள்ளாகியுள்ள சிறுபான்மையின மக்கள்”; வைத்திய கலாநிதி சி.சிவமோகன்\nயூன் 26 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். இந் நாளை பற்றி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்,\nகடந்த கால யுத்தம் எமது நாட்டு மக்களை பல இன்னல்களுக்கு தள்ளியுள்ளது. சித்திரவதைகளுக்கு உள்ளானோர் இன்று இன மத பேதம் இன்றி மனோவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தமக்குள்ளேயே உளக்குமுறல்களை அடக்கிக்கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழினம் இன்று இலங்கையில் சந்தித்த சித்திரவதைகள் எண்ணிலடங்கா.\nபூரண அரசியல், பொருளாதார, சுயகௌரவ, சுயபாதுகாப்பு உரிமைகளுடன் வாழ ஆசைப்பட்ட தமிழினம் இன்று அடக்குமுறைகளுக்குள் சிக்கித்தவித்து வருகின்றது. அளவுக்கதிமான இராணுவ பிரசன்னமும் புலனாய்வு எனும் போர்வையில் இறக்கிவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான அடையாளம் தெரியாத நபர்களும் மக்களை இன்று சுதந்திரமாக வாழவிடாது ஒருவித உளவியல் சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றனர்.\nஇன்று யுத்தம் முடிந்து சமாதான பூமியில் அனைத்து அடக்கு முறைகளை நீக்கி நிம்மதியாக அனைத்து இன மக்களையும் சமாதானமாக வாழ வழிவிடுவதே யூன் 26, சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். அரசு இந்நாளிற்கு ஆதரவு வழங்கி செயற்பட வேண்டும் என வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/2tnpsc_8.html", "date_download": "2021-02-28T18:45:55Z", "digest": "sha1:Z6IDVCWMTY2GVEG2NJ3BBP53WU5HBCSA", "length": 12218, "nlines": 208, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 2.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\nபட்டியல் - I பட்டியல் – II\nபட்டியல் - I பட்டியல் - II\nபட்டியல் - I பட்டியல் - II\nபட்டியல் - I பட்டியல் - II\nபட்டியல் - I பட்டியல் - II\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\nபுதுக்கவிதை 1. முதன்முதலில் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதை நூலை அ)வாலல்ட்விட்மன் ஆ)எஸ்ரா பவுண்ட் இ)டி.எஸ்.எலியட் ஈ)சார்லஸ் ஜா...\nTNPSC பொதுத்தமிழ் 11. எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக ' ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி , மின்சாரப் ...\nஇந்திய வரலாறு 61. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோ��்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:42:23Z", "digest": "sha1:ZWEAMZ3MU4SSR4TLCV3HE3M5P222KL6Q", "length": 4932, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கிம் ஜாங் உன்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"எங்கள் மிகப்பெரிய எதிரி... மீண்...\nட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டும...\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பு...\n”இறைச்சி பற்றாக்குறை.. வளர்ப்பு ...\nவடகொரியாவில் கொரோனா அறிகுறி : ஊர...\nசர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி - ...\nவட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உ...\nவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உட...\n'கொரோனா வந்தால் அதிகாரிகள் மீத...\nமீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் அ...\nட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்ப...\n''அணு ஆயுதங்களை கைவிடும் முடிவில...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-monthly-horoscope/libra-horoscope-of-the-month-of-margazhi-118121500033_1.html", "date_download": "2021-02-28T19:52:14Z", "digest": "sha1:VKMPBM6UFYCOEFYM4H4L6I4TBYQ5BTXY", "length": 16965, "nlines": 205, "source_domain": "tamil.webdunia.com", "title": "துலாம் - மார்கழி மாத பலன்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌���்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதுலாம் - மார்கழி மாத பலன்கள்\nதுலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் சுக்கிரன் - தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, புதன் - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சனி - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.\nஎளிதில் மற்றவரை கவரும் வகையில் திறமையாக செயல்படும் துலா ராசியினரே இந்த மாதம் காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஉத்யோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனாலும் புதிய வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் தொடர்ந்து இருப்பதால் உங்கள் வேலைகள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனத்துடன் பணியாற்றுவீர்கள். ஆனாலும் அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்வீர்கள்.\nவியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் நிலவிய பிரச்னைகள் விலகும். வருமானம் உயரும். வங்கிக் கடன்கள் சரியான நேரத்தில் கிடைக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி விரைவாக விற்பனை செய்வீர்கள். ஆனால் உங்கள் எண்ணங்கள், திட்டங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.\nஅரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட இலக்குகளை எட்டும். உங்களின் நெடுநாளைய லட்சியம் நிறைவேறும். தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையினர் சிறிது ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டாலும் ஓரளவே புகழ் கிடைக்கும். மற்றபடி வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத��தும்.\nபெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அதேசமயம் உங்கள் கடமையை சரிவர ஆற்றுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள்.\nமாணவமணிகள் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். வெளி விளையாட்டுகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.\nசித்திரை 3, 4 பாதம்:\nஇந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.\nஇந்த மாதம் எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படுவீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nவிசாகம் 1, 2, 3ம் பாதம்:\nஇந்த மாதம் சிறந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னிதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும். தாமரை மலரை குருவுக்கு அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யுங்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nசந்திராஷ்டம தினம்: டிசம்பர் 20, 21, 22\nஅதிர்ஷ்ட தினம்: ஜனவரி 10, 11.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nகன்னி - மார்கழி மாத பலன்கள்\nசிம்மம் - மார்கழி மாத பலன்கள்\nகடகம் - மார்கழி மாத பலன்கள்\nமிதுனம் - மார்கழி மாத பலன்கள்\nரிஷபம் - மார்கழி மாத பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2021-02-28T19:35:11Z", "digest": "sha1:JXGAJE3GYECSE32M2XNEG6PU2TQ3AFX7", "length": 17638, "nlines": 81, "source_domain": "totamil.com", "title": "கோவிட் சண்டை, தடுப்பூசி உதவியில் தலைமைத்துவத்திற்காக ஐ.நா தலைவர் இந்தியாவைப் பாராட்டுகிறார் - ToTamil.com", "raw_content": "\nகோவிட் சண்டை, தடுப்பூசி உதவியில் தலைமைத்துவத்திற்காக ஐ.நா தலைவர் இந்தியாவைப் பாராட்டுகிறார்\nதொற்றுநோய் மறுமொழி முயற்சிகளில் இந்தியா உலகளாவிய தலைவராக உள்ளது என்று ஐ.நா தலைவர் கூறினார். (கோப்பு)\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் தலைமையையும், கோவிட் -19 தடுப்பூசிகளை “மிகவும் தேவைப்படும் சப்ளை” உலக சந்தைக்குக் கொண்டுவருவதற்கான அதன் முயற்சிகளையும் ஐ.நா.\nஐ.நா தூதர் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி சனிக்கிழமை ட்வீட் செய்துள்ளார், குட்டெரெஸ் பிப்ரவரி 17 தேதியிட்ட கடிதத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு ஐ.நா அமைதிகாப்பாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை “200,000 டோஸ் வழங்குவதற்காக” தனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். .\nதனது 17 பிப்ரவரி கடிதத்தில், ஐ.நா. பொதுச்செயலாளர் தனது தனிப்பட்ட நன்றியை ஈ.ஏ.எம் @ டி.ஆர்.எஸ்.ஜெய்சங்கர் இந்தியாவின் 200,000 டோஸ் சலுகைக்கு #COVID-19 தடுப்பூசிகள் @A#peacekeepers\nஅவர் கூறுகிறார் “தொற்றுநோய் மறுமொழி முயற்சிகளில் இந்தியா உலகளாவிய தலைவராக இருந்துள்ளது”\n– பி.ஆர். ஐ.நிருமூர்த்தி (@ambtstirumurti) பிப்ரவரி 21, 2021\nபொதுச்செயலாளர் கூறுகையில், “இந்தியா தொற்றுநோய் மறுமொழி முயற்சிகளில் உலகளாவிய தலைவராக இருந்து வருகிறது” என்று திரு திருமூர்த்தி ட்வீட் செய்துள்ளார், ஐ.நா முதல்வருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.\nதிருமூர்த்தி ட்வீட் செய்த கடிதத்தின் ஒரு பகுதியில், திரு குடெரெஸ் கூறுகிறார், “உண்மையில், 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு முக்கியமான மருந்துகள், கண்டறியும் கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய தொற்றுநோய்களுக்கான பதிலளிப்பு முயற்சிகளில் இந்தியா உலகளாவிய தலைவராக இருந்து வருகிறது.\n“உலக சுகாதார நிறுவனத்தால் தற்போது வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றை உருவாக்கி உற்பத்தி ��ெய்வதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் உலகளாவிய தடுப்பூசி சந்தையில் மிகவும் தேவையான விநியோகத்தை கொண்டு வருகின்றன. உறுதிப்படுத்த கோவாக்ஸ் வசதியை ஆதரிக்கவும் பலப்படுத்தவும் நீங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். மேலும் சமமான அணுகல். “\nCOVAX என்பது COVID-19 தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய முயற்சி.\nபுதன்கிழமை, உலகின் மருந்தகம் என்று பாராட்டப்பட்ட இந்தியா, ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு 200,000 COVID-19 அளவுகளை பரிசாக அறிவித்தது.\n“இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் செயல்படும் ஐ.நா அமைதி காக்கும் படையினரை மனதில் கொண்டு, அவர்களுக்காக 200,000 டோஸ் பரிசை இன்று அறிவிக்க விரும்புகிறோம்” என்று திரு ஜெய்சங்கர் கூறினார், ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் 2532 (2020) தீர்மானத்தை அமல்படுத்துவது தொடர்பான திறந்த விவாதத்தில் உரையாற்றினார். COVID-19 தொற்றுநோயின் சூழலில் விரோதங்களை நிறுத்துதல்.\nபகவத் கீதையை மேற்கோள் காட்டி, ஜெய்சங்கர் “உங்கள் வேலையை மற்றவர்களின் நலனுடன் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.\nஇந்த ஆவிதான் இந்தியாவில் கோவிட் சவாலை அணுகுவதாகவும், அதன் வெவ்வேறு பரிமாணங்களை நிவர்த்தி செய்ய கூட்டாக செயல்படுமாறு சபையை வலியுறுத்தியதாகவும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.\n200,000 அளவுகள் அடிப்படையில் ஐ.நா அமைதி காக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் தேவையான இரட்டை அளவிலான COVID தடுப்பூசிகளை நிர்வகிக்க முடியும் என்பதாகும்.\nஐ.நா அமைதி காக்கும் படி, தற்போது, ​​அமைதி நடவடிக்கை திணைக்களத்தின் தலைமையில் உலகம் முழுவதும் 12 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் மொத்தம் 94,484 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nமொத்தம் 121 நாடுகள் ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்கு சீருடை அணிந்த பணியாளர்களை பங்களித்து வருகின்றன. அமைதி காக்கும் பணிகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்யும் நாடுகளில் இந்தியா பாரம்பரியமாக உள்ளது.\nஇந்தியாவின் அறிவிப்பு குறித்து பொதுச்செயலாளரின் எண்ணங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு 200,000 கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை பரிசளித்ததற்கு குட்டெரெஸ் “மிகவும் நன்ற���யுள்ளவர்” என்று கூறினார். விநியோகம் ஐ.நா.வின் ஆதரவுத் துறையால் செயல்படுத்தப்படும்.\n“இந்திய தூதுக்குழு இன்று அறிவித்த இந்த நன்கொடைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த விநியோகம் ஐ.நா.வின் ஆதரவுத் துறையால் செயல்படுத்தப்படும்” என்று டுஜாரிக் கூறினார்.\nஇந்த வார தொடக்கத்தில், அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு பதிப்புகள் WHO அவசரகால பயன்பாட்டு பட்டியல் (EUL) வழங்கப்பட்டன. அஸ்ட்ராஜெனெகா-எஸ்.கே. பயோ சயின்ஸ் (ஏ.இசட்-எஸ்.கே.பியோ) மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (ஏ.இசட்-எஸ்.ஐ.ஐ) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பதிப்புகள் இப்போது கோவாக்ஸ் வசதி மூலம் உலகளாவிய வெளியீட்டிற்கு கிடைக்கின்றன.\nகோவிஷீல்ட் என்ற தடுப்பூசி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பதிப்பாகும். கோவாக்சின் என்பது மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் உள்நாட்டில் உருவாக்கிய தடுப்பூசி ஆகும்.\nஇந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஏற்கனவே அவசர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், கூடுதலாக, 30 வேட்பாளர்கள் பல்வேறு கட்ட வளர்ச்சியின் கீழ் உள்ளனர் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.\nதடுப்பூசி நட்பாக மொழிபெயர்க்கும் “தடுப்பூசி மைத்ரி” என்ற முயற்சியின் கீழ், இந்தியா உலகிற்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.\nகடந்த மாதம், திரு குடெரெஸ் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன் “இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்துக்களில் ஒன்றாகும்” என்றும், உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு COVID-19 தடுப்பூசிகளை வழங்கியதற்காக இந்தியாவைப் பாராட்டியதாகவும் கூறினார்.\n“நாங்கள் இந்தியாவை எவ்வளவு நம்புகிறோம் என்று நான் கூற விரும்புகிறேன். அதாவது, இந்தியா மிகவும் மேம்பட்ட மருந்துத் தொழில்களில் ஒன்றாகும். பயன்பாட்டிற்கான பொதுவான தயாரிப்புகளை தயாரிப்பதில் இந்தியா மிக முக்கிய பங்கு வகித்தது, இது அணுகலை ஜனநாயகமயமாக்குவதில் மிக முக்கியமான ஒரு அங்கமாகும் உலகெங்கிலும் உள்ள மருந்துகள், “திரு குட்டெரெஸ் கூறினார்.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப��படுகிறது.)\nPrevious Post:கொடிய முடக்கம் பின்னர் டெக்சாஸுக்கு பெரும் பேரழிவு அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஒப்புதல் அளிக்கிறார்\nNext Post:தேவேந்திரகுல வேலார் பட்டத்தை வழங்குவதை எதிர்த்து சாதி சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன\nமனநிலையற்ற நிலையற்ற மனிதன் உ.பி.யில் 4 வயது மகனை ஆற்றில் வீசுகிறான்: போலீஸ்\nபிரேசில் கொரோனா வைரஸ் விகாரத்தின் 6 வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன: சுகாதார அதிகாரிகள்\nடெல்லியில் உயர் பாதுகாப்பு பதிவு தகடுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம்\nபிரிட்டனில் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் முதல் COVID-19 தடுப்பூசி அளவைப் பெறுகிறார்கள்\nசெய்முறை: கபாப் மட்டுமே நாங்கள் நம்புகிறோம், எனவே இன்றிரவு பார்பிக்யூ ஆட்டுக்குட்டிகளை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183682503_/", "date_download": "2021-02-28T19:56:27Z", "digest": "sha1:CWPIW4QSHAUGSY5HYKBALRHPBBEVZD64", "length": 5534, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "சர்வம் ஸ்டாலின் மயம் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / சர்வம் ஸ்டாலின் மயம்\nசர்வம் ஸ்டாலின் மயம் quantity\nஉலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்றுமேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன.சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டியதாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவும் குற்றம் சுமத்துகின்றன.ஆனால், இதே ஸ்டாலினைத்தான் சோவியத் மக்கள் தங்களின் கனவுத் தலைவராகக்கொண்டாடினார்கள். லெனின் மறைவுக்குப் பிறகு சோவியத் ரஷ்யாவை இரும்புக்கோட்டையாக்கிய விற்பன்னராகக் கருதுகிறார்கள்.எனில், ஸ்டாலினின் உண்மையான ஆளுமைஎப்படிப்பட்டதுஸ்டாலினுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, அவருடைய காலகட்டத்தையும் முழுமையாகஉள்வாங்கிக்கொண்டால் மட்டுமே அவரைப் பற்றிய ஒரு துல்லியமான மதிப்பீட்டைநம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால், இது அத்தனைச் சுலபமல்ல.காரணம், வேறெந்த கம்யூனிசத் தலைவரையும் விட ஸ்டாலினுக்கு எதிரிகள் அதிகம்.ஸ்டாலினின் முழுமையான வாழ்க்கை வரலாறைச் சொல்லும் இந்நூல், சோவியத்ரஷ்யா உருவான கதையையும் சேர்த்தேவிவரிக்கிறது.\nஃபத்வா ��ுதல் பத்மா வரை\nYou're viewing: சர்வம் ஸ்டாலின் மயம் ₹ 135.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-28T20:07:05Z", "digest": "sha1:2FYIFEUP5AEOQXE4HXEGRCNWF2UNIJVR", "length": 19720, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழிவீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெருமனியில் உள்ள குழிவீடு ஒன்றின் மீளமைப்பு\nகுழிவீடு (Pit-house) என்பது, பகுதியாக நிலத்தின் கீழ் அமைந்து கூரையால் மூடப்பட்டிருக்கும் கட்டிடம் ஆகும்.[1] மனிதருக்குக் கடுமையான வெப்பதட்ப நிலைகளில் இருந்து பாதுகாப்பு வழங்கும் அதேவேளை, இத்தகைய அமைப்புக்கள் உணவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்துவதற்கும்; கதை சொல்லுதல், ஆடுதல், பாடுதல், கொண்டாட்டங்கள் போன்ற பண்பாட்டுச் செயற்பாடுகளுக்கும் பயன்பட்டுள்ளன.\nஇவ்வகை அமைப்புக்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பண்பாடுகளில் காணப்படுகின்றன. பண்டைய புவெப்லோக்கள், பண்டைய பிரிமொண்ட் மற்றும் மங்கோலிய மக்கள், செரோக்கீ மக்கள், இனுவிட்டுகள், சமவெளி மக்கள், வியோமிங்கில் வசித்த பழங்கால மக்கள் போன்றோர் உள்ளிட்ட தென்மேற்கு அமெரிக்க மக்கள்; தென் அமெரிக்காவில் உள்ள தித்திக்காக்கா வடிநிலப் பகுதியில் வாழ்ந்த பழங்கால மக்கள்; ஐரோப்பாவில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் மக்கள்; சப்பானின் யோமொன் மக்கள் போன்றோர் இவர்களுள் அடங்குவர். ஆங்கிலோ-சாக்சன் குழிவீடுகள் வசிப்பதற்காக மட்டுமன்றி வேறு செயற்பாடுகளுக்கும் பயன்பட்டிருக்கக்கூடும்.\nபழங்காலக் குழிவீடுகளில் எஞ்சியிருப்பவை நிலத்தில் வெட்டப்பட்ட குழிகளும், இருக்கக்கூடிய தூண்குழிகளும் மட்டுமே. பெரும்பாலான வரலாற்றுக்கு முந்தியகால மக்கள் குழிவீடுகளிலேயே வாழ்ந்திருக்கக்கூடும் என 19 ஆம் நூற்றாண்டின் ஆய்வாளர்கள் நம்பினர். ஆனாலும் பின்னர், வீடுகளாக இருக்கும் எனக் கருதப்பட்ட அமைப்புக்கள் கழஞ்சியக் குழிகள் அல்லது வேறு செயற்பாடுகளுக்குப் பயன்பட்டவை என அறியப்பட்டது.\n1 மாமூத் எலும்பு வீடுகள்\n2 தொடக்க மத்தியகால ஐரோப்பா\n3 வட அமெரிக்காவில் குழிவீடுகள்\nமிகப்பழைய குழிவீடுகள் மத்திய உக்ரேனில் உள்ள மெசிரிச் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 15,000 ஆண்டுகளுக்கு முந்திய மேல் பழங்கற்காலத்தைச் சேர்ந்தவை. இவ்வீடுகள், மாமூத் எலும்புகளால் ஆனவை. இதன் அடிப்பகுதி 12 தொடக்கம் 14 அடிகள் (4-6 மீட்டர்கள்) வரை விட்டம் கொண்ட வட்டம் அல்லது நீள்வட்ட வடிவமானவை. கால், கைகளுக்கு உரிய எலும்புகள் சுவர்ப் பகுதிக்கும், எடை குறைந்த தட்டையான எலும்புகள் கூரைக்கும் பயன்படுத்தப்பட்டன. வெப்பக் காப்புக்காக விலங்குத் தோலால் வெளிப்புறம் மூடப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கணப்பு இருந்தது. ஒரு மைய அமைப்பைச் சுற்றிப் பல வீடுகள் அமைக்கப்பட்டன. இவ்வீடுகள், குடும்பத்தினர் அல்லது உறவினர் இவ்வீடுகளில் வசித்தனர்.[2]\nகிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வட ஐரோப்பாவின் பல பகுதிகளில் குழிவீடுகள் கட்டப்பட்டன. செருமனியில் இது \"குரூபென்ஃகவுசெர்\" எனவும், ஐக்கிய இராச்சியத்தில் சில வேளைகளில் இது \"கிரப்ஃகட்\" அல்லது \"கிரப்ஃகவுஸ்\" என அழைக்கப்பட்டது.\nதொல்லியல் சான்றுகளின்படி ஆழம் குறைவான செவ்வகக் குழிகளைக் கொண்டவையாக இவை அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. குழிகளின் ஆழம் வேறுபட்டுக் காணப்பட்டது. சில 0.25 மீ X 2 மீ X 1.5 மீ அளவு கொண்டவையாக இருக்க, ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட சில அண்மைக்கால அகழ்வாய்வுகளில் 3.7 மீ - 4.44 மீ X 2.72 மீ - 3.5 மீ X 0.58 மீ X 0.97 மீ ஆழம் கொண்ட குழிவீடுகளைக் கண்டறிந்துள்ளனர். இக்குழிகளுள் நீள அச்சின் இரு முனைகளிலும் இரண்டு தூண்கள் தூண்குழிகளுக்குள் நாட்டப்பட்டிருந்தன. குழிகளுக்கு மேல் மரத்தால் ஆன தளம் இருந்தது எனவும் அதன் கீழுள்ள பகுதி பொருட்களைக் களஞ்சியப்படுத்தப் பயன்பட்டது எனவும் சில தொல்லியலாளர் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால், வேறு சிலர் இவ்வாறான வீடுகள் மேல் தளம் ஒன்றைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறுகின்றனர். மரத் தூண்களால் தாங்கப்பட்ட கோம்பைக் கூரை குழிவீட்டை மூடியிருந்தது. இவ்வீடுகளுக்குச் சாளரங்கள் இருக்கவில்லை. ஆனால், ஒரு முனையில் கதவு இருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் வெஸ்ட் இசுட்டோ என்னும் இடத்தில் 1970 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் காக்கப்பட்ட நிலையில் இருந்த கருகிய மரப் பலகைகள் கிடைத்தன. இது மரத்தாலான மேல் தளம் இருந்ததற்கான சான்றாக இருக்கக்கூடும். இங்கே கணப்பும் காணப்பட்டது. இது குழியின் விளிம்பில் பகுதியாக இருக்கக் காணப்பட்டது.\n\"குரூபென்ஃகவுசெர்\"கள் பெரும்பாலும் வசிப்பி���ங்கள் எனவே புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தாலும், குறிப்பாக பிரதேச அளவில் இவற்றுக்குப் பல்வேறு பயன்பாடுகள் இருந்திருக்கக்கூடும். மேற்கு ஐரோப்பாவில் அவற்றின் சிறிய அளவும், அவை வேறு கட்டிடங்களுக்கு அண்மையில் காணப்படுவதும், தறிகளோடு தொடர்பான பொருட்கள் அருகில் கண்டுபிடிக்கப்பட்டதும், இவை நெசவு வேலைக்குப் பயன்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்கும் இடம் தருகிறது. கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த சிலவோனியப் பகுதிகளில் இக்குழிவீடுகள் பெரிய அளவுள்ளவை. இவற்றில் கணப்புகளும் காணப்பட்டன.\nபல திறந்தவெளி அருங்காட்சியகங்களில் குழிவீடுகளின் மீட்டுருவாக்கங்கள் காணப்படுகின்றன. இட்சாக்கர் தொல்லியல் மையம், கல்கிரீசு அருங்காட்சியகமும் பூங்காவும், ஆர்லிங்குசென் தொல்லியல் திறந்தவெளி அருங்காட்சியகம், ஓச்டோர்ஃப் குழுத்தலைவனின் சமாதி ஆகியவை இவற்றுக்கு எடுத்துக்காட்டு.\nபசிபிக் வடமேற்கின் உப்ககுதிகள் முழுவதிலும், தாயக மக்கள் கோடை காலங்களில் நாடோடிகளாக இருந்தனர். அவர்கள் பருவகாலத்தையும், மரபையும் பொறுத்து, வெவ்வேறு இடங்களில் வளங்களைச் சேகரித்தனர். குளிர் காலத்தில் உயரம் குறைந்த நிலப்பகுதியில், நிரந்தரமாக குழிவீடுகளில் வாழ்ந்தனர். பெரும்பாலும் இவ்வாறான வீடுகள், கொலம்பியா, பிரேசர் போன்ற முக்கியமான ஆறுகள், துணையாறுகள் போன்றவற்றின் ஓரமாக அமைந்திருந்தன. இவை பெரும்பாலும் வட்டமாகவும், சிறியனவாகவும் இருந்தன. மழை உள்ளே வராமல் தடுக்கவும் வெப்பம் உள்ளிருந்து வெளிச் செல்லாமல் காக்கவும் இவ்வீடுகள் பல படைகள் கொண்ட \"தூல்\" (tule) பாய்களால் மூடப்பட்டிருப்பது வழக்கம். உள்ளேயிருக்கும் புகை வெளியேற நடுவில் ஒரு புகைத்துளை இருக்கும். வீடுகளின் உள்ளே சூடாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான புகை காணப்படும்.[3]\nவடமேற்குப் பெரும் சமவெளிகளிலும், அண்மையில் காணப்படும் மேட்டுநிலப் பகுதிகளிலும் தட்பவெப்பநிலை மாற்றங்களும், கடும் வெப்பநிலையோடு கூடிய காலநிலையும் ஆண்டு முழுவதும் வாழ்வதைக் கடினமாக்குகின்றன. கோடையில் தேவையானபோது எடுத்துச் செல்லத்தக்க எளிமையான கூடாரம் போன்ற அமைப்புக்களில் வாழும் மக்களுக்கு, குளிரான மாதங்களில் குழிவீடுகள் வெப்பத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கின்றன.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2020, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/maruti-suzuki-has-listed-the-2021-swift-on-its-official-website-026637.html", "date_download": "2021-02-28T19:54:57Z", "digest": "sha1:IZGHXI7KU2F7ULEVK4EIGD4FXNVMEMLE", "length": 22337, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "வெப்சைட்ல வந்தாச்சு... அடுத்து அறிமுகம்தான்... புதுப்பிக்கப்பட்ட 2021 ஸ்விஃப்ட் கார் பற்றிய தகவலை வெளியிட்டது மாருதி! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n2 hrs ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n15 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெப்சைட்ல வந்தாச்சு, அடுத்து அறிமுகம் புதுப்பிக்கப்பட்ட 2021 ஸ்விஃப்ட் கார் பற்றிய தகவலை வெளியிட்டது மாருதி\nபுதுப்பிக்கப்பட்ட 2021 ஸ்விஃப்ட் கார் பற்றிய தகவலை தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி அதன் அதிகாரப்பூர்வ வளை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்திய இளைஞர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று வரும் கார்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரும் ஒன்று. இந்த காரின் 2021 அப்டேடட் வெர்ஷனை தயாரிப்பு நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nமுன்னதாக இந்நிறுவனம் 2018ம் ஆண்டிலேயே அப்டேடட் ஸ்விஃப் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே புதிய 2021 அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரை நாட்டில் அறிமுகம் ஆயத்தமாகி வருகின்றது மாருதி. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் புதிய ஸ்விஃப்ட் கார் பற்றிய தகவல்களல் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஎனவே விரைவில் இக்கார் விற்பனைக்கு வந்துவிடும் என இந்திய இளைஞர்கள் மிக உறுதியாக நம்புகின்றனர். புதிய அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரில் என்னனென்ன மாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன, என்பது பற்றிய விரிவான தகவல் தெரிய வரவில்லை.\nஇருப்பினும், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தகவல் மற்றும் புகைப்படத்தின் வாயிலாக சில குறிப்பிட்ட முக்கிய தகவல்கள் மட்டும் தெரிய வந்திருக்கின்றன. 2021 ஸ்விஃப்ட் காரின் வெளி மற்றும் உட்புறத்தில் எக்கசக்க மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.\nஅவை அனைத்தும் காரின் கவர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், காரின் வெளிப்புறத்தில் கூடுதல் கவர்ச்சி தோற்றத்திற்காக முன்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் க்ரில்லில் குரோம் பூச்சுக் கொண்ட அணிகலன் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஒற்றை லைன் போன்ற அமைப்பு அணிகலன் ஆகும்.\nஇதுதவிர கருப்பு நிற ரூஃப், புதிய ஸ்டைலிலான அலாய் வீல் உள்ளிட்டவற்றையும் புதிய மாற்றங்களாக தயாரிப்பு நிறுவனம் இக்காரில் புகுத்தியிருக்கின்றது. இதுதவிர வேறெந்த பெரிய மாற்றத்தையும் 2021 ஸ்விஃப்டின் வெளிப்புறத்தில் காண முடியவில்லை. வெளிப்புற தோற்றத்தில் செய்யப்பட்டிருப்பதைப் போலவே காரின் உட்பகுதியிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.\nஅந்தவகையில், காரின் உட்பகுதியில், மனதை கவரும் வகையில் முழுக்க முழுக்க கருப்பு நிறத்திலான பாகங்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய தொழில்நுட்ப வசதி அடங்கிய தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வண்ண மயமான எம்ஐடி, ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், ரிவர்ஸ் பார்கிங் கேமிரா மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்டவையும் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.\nஎஞ்ஜினில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே 2021 ஸ்விஃப்டில் இடம் பெற இருக்கின்றது. இந்த எஞ்ஜின் கே12என் தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் ஆகும். இது ஓர் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதிக் கொண்ட எஞ்ஜினும் கூட. இதே திறன் கொண்ட எஞ்ஜினைதான் நிறுவனம் டியர் காரில் பயன்படுத்தி வருகின்றது.\nஇதில், ஸ்மார்ட் ஹைபிரிட் திறன் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. அறிமுகத்தின்போது இதுகுறித்த தகவல் தெரிய வரும். மேலும், இக்கார் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரையிலான விலையுயர்வில் விற்பனைக்குக் கிடைக்கலாம் எனவும் யூகிக்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nகார் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை தொட்டு மாருதி அசத்தல்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n2021 மாருதி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n2021 மாருதி ஸ்விஃப்ட் காரை எந்தெந்த ஆக்ஸஸரீகளுடன் வாங்குவது சிறந்தது ரூ.150ல் இருந்து ரூ.25,000 வரையில் உள்ளன\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\n2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nரூ.5.73 லட்சத்தில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/re-exam", "date_download": "2021-02-28T18:04:54Z", "digest": "sha1:FDGQ6DTC4XQPTUCERGMLN6YDPSZ6H3B6", "length": 5911, "nlines": 147, "source_domain": "tamil.oneindia.com", "title": "Re Exam News in Tamil | Latest Re Exam Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேள்வித்தாள் லீக்கான சிபிஎஸ்இ பிளஸ் டூ பொருளாதார பாடத்திற்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு\nபனிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்... எப்படி\nகுரூப்- 2 விடைகள் வெளியான விவகாரம் – மறுதேர்வு கோரி கடலூரில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்\n262 பிளஸ்டூ மாணவர்களுக்கு ஏப். 22ம் தேதி மறு தேர்வு\nபிளஸ்டூ விடைத்தாள் மாயம் – 267 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு\nகொலை, கொள்ளை, வழிப்பறி: போலீஸ்காரர்களின் மகன்கள் கைது\nதமிழக அரசின் வேலைவாய்ப்பு இணைய தளம் துவக்கம்\nபத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வுகள்: ஜூன் 30ம் தேதி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/01/27073341/2299076/Tamil-News-Minister-Sengottaiyan-explained-10th-and.vpf", "date_download": "2021-02-28T19:13:51Z", "digest": "sha1:ML7OTMIQTPVJM4Q2K3COFZ56WUYTSVN7", "length": 19336, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் || Tamil News Minister Sengottaiyan explained 10th and 12th public exam", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\n10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.\n10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ப��ில் அளித்தார்.\nகுடியரசு தின விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.\nஇதில் சாரண, சாரணியர் இயக்க மாநில ஆணையரும், பள்ளிக்கல்வி இயக்குனருமான ச.கண்ணப்பன், சாரண, சாரணியர் இயக்க மாநில தலைவர் ப.மணி, சாரண, சாரணியர் இயக்க மாநில செயலாளரும், பள்ளிக்கல்வி இணை இயக்குனருமான (தொழிற்கல்வி) பூ.ஆ.நரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடக்கின்றன. இந்த ஆண்டு பொதுத்தேர்வு வழக்கமான முறையில் இருக்குமா, ஏதாவது சலுகை இருக்குமா\nபதில்:- பொதுத்தேர்வை பொறுத்தவரையில், என்னென்ன மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி இருக்கிறோம். கல்வியாளர்கள் மற்றும் மற்றவர்களின் கருத்துகளும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. விரைவில் பொதுத்தேர்வு எந்த முறையில் நடக்க இருக்கிறது என்பதை அறிவிக்க உள்ளோம். சட்டமன்ற தேர்தல் வருகின்ற காரணத்தினால், பொதுத்தேர்வு அட்டவணையை எப்படி வெளியிடுவது என்று ஆய்வு செய்து வருகிறோம். பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் விரும்புகிற வகையில், மாணவர்களின் உணர்வுக்கு ஏற்ற வகையில் பொதுத்தேர்வில் மாற்றம் இருக்கும். அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது.\nகேள்வி:- 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும்\nபதில்:- பெற்றோரிடம் ஏற்கனவே கேட்கப்பட்ட கருத்துகளில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை திறக்கலாம் என்று தெரிவித்து இருந்தனர். அதில் 98 சதவீதம் பேரின் கருத்துகள் பரிமாறப்பட்டன. அதன்படி, முதற்கட்டமாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11-ம் வகுப்பை பொறுத்தவரையில், முதல்-அமைச்சரோடு கலந்து ஆலோசித்த பிறகு முடிவுகள் மேற்கொள்ளப்படும்.\nகேள்வி:- திருப்பூரில் ஆசிரியர் உள்பட மாணவர்கள் சிலருக்கு கொரோனா வந்திருக்கிறதே\nபதில்:- கொரோனா ஒரு மாணவருக்கு மட்டுமே வந்தது. அவர் ��ருகில் இருந்த மற்ற மாணவர்களுக்கும் பரவி இருக்கிறதா என்று பரிசோதனை மட்டும் செய்யப்பட்டது. கொரோனா வராமல் தடுப்பதற்கான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளிக்கல்வி துறை முறையாக செய்து வருகிறது.\nMinister Sengottaiyan | Public Exam | அமைச்சர் செங்கோட்டையன் | பொதுத்தேர்வு\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nவால்பாறை அருகே பரபரப்பு : ரூ.1 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nதூசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் டிப்பர் லாரி மோதி பலி\nசட்டமன்ற தேர்தலையொட்டி பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு\nஉணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சந்திப்பு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nநீட் தேர்வுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nமகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nமகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்லெட்’- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வ���் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/london-court-orders-anil-ambani-to-pay-717-million-dollars/", "date_download": "2021-02-28T18:43:57Z", "digest": "sha1:LMGBHCYKEONTZHDIAFP4F6P45M43QF6A", "length": 14061, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சீன வங்கிகளிடம் வாங்கிய கடன்: ரூ. 5400 கோடி செலுத்துமாறு அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசீன வங்கிகளிடம் வாங்கிய கடன்: ரூ. 5400 கோடி செலுத்துமாறு அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு\nலண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடி செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.\nமும்பையில் செயல்படும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் 2012ம் ஆண்டு அனில் அம்பானி குழுமம் வாங்கிய கடன் தொகை ரூ. 7000 கோடி திருப்பி செலுத்தப்படவில்லை. வாங்கிய கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் கொடுத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கு, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணை முடிவில், கடனுக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீன வங்கிகளிடம் பெற்ற 717 மில்லியன் டாலர் தொகையை 21 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர், அது தனிநபர் கடன் அல்ல, கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் அளிக்கவில்லை. இதை அவரே (அனில் அம்பானி) பல முறை கூறி உள்ளார்.\nஆதாரம் இருந்தால் சமர்ப்பியுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் லண்டன் நீதிமன்ற தீர்ப்பு கட்டுப்படுத்தாது. ரிலையன்ஸ் கட்டுமானம், ரிலையன்ஸ் எரிசக்தி மற்றும் ரிலையன்ஸ் முதலீடு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால், நீதிமன்ற உத்தரவு அனில் அம்பானிக்கு பெரும் சங்கடமாக இருக்கிறது, பணம் செலுத்தப்படாவிட்டால், அவர் இந்தியாவை விட்டு மற்ற நாடுகளுக்கு வரும் போது, அவரை கைது செய்ய சீன வங்கிகள் சர்வதேச காவல்துறையான இன்டர்போலை நாடும் என்று சர்வதேச சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகடும் விலை சரிவில் அனில் அம்பானி குழும பங்குகள் : முதலீட்டாளர்கள் கலக்கம் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்ட 2 உச்சநீதிமன்ற அதிகாரிகள் பணி நீக்கம் நிரவ் மோடிக்கு கைது வாரண்டு: லண்டன் நீதிமன்றம் அதிரடி\nPrevious கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இங்கிலாந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்\nNext வெளிநாட்டவர் தாயகம் திரும்புவதற்கான கால அவகாசத்தை நீட்டித்த பிரிட்டன்\nமியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கொலை – ஐநா மனித உரிமை ஆணையம் தகவல்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nநான் ஏன் ஐபோன் பயன்படுத்துவதில்லை : பில் கேட்ஸ் கூறும் காரணம்\nநைஜீரியா பள்ளியில் கடத்தப்பட்டவர்கள் விடுவிப்பு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன��று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-10/alarming-number-women-mistreated-childbirth-who.html", "date_download": "2021-02-28T19:21:10Z", "digest": "sha1:D4S44YD2PJLKBHWJZNTI7XZUPVLSAPJ7", "length": 8943, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "குழந்தைப் பேறு காலத்தில் துன்புறும் பெண்கள் - WHO அறிக்கை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (28/02/2021 15:49)\nமங்கோலியாவின் தாய் சேய் நல நிறவனத்தில்...\nகுழந்தைப் பேறு காலத்தில் துன்புறும் பெண்கள் - WHO அறிக்கை\nமிக இளம் வயதில் கருவுற்ற பெண்கள், கருவுற்றிருக்கும் காலத்திலும், குழந்தையைப் பெற்றெடுக்கும் வேளையிலும், முக்கியமான முடிவுகள், அப்பெண்களால் எடுக்கப்படுவதில்லை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nகுறைந்த வருமானம் ஈட்டும் நான்கு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி, அந்நாடுகளில் வாழும் பெண்களில் மூன்றில் ஒருவர், குழந்தைப் பேறு காலத்தில் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர் என்று WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம், அறிவித்துள்ளது.\nகானா, கினி, நைஜீரியா மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில், Lancet என்ற அறிவியல் ஆய்வு நிறுவனம், 2016 பெண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், 42 விழுக்காட்டு பெண்கள், குழந்தையை கருவில் சுமக்கும் காலங்களிலும், குழந்தையைப் பெற்றெடுத்த பின்னரும் உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.\nLancet நிறுவனம், அக்டோபர் 9, இப்புதனன்று வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், பெரும்பாலான பெண்கள், குறிப்பாக, மிக இளம் வயதில் கருவுற்ற பெண்கள், கருவுற்றிருக்கும் காலத்திலும், குழந்தையைப் பெற்றெடுக்கும் வேளையிலும், முக்கியமான முடிவுகள் அப்பெண்களால் எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது.\nகருவுற்ற பெண்கள், முழுமையான அறிவுத்திறனுடன் முடிவெடுக்கும் வழிகளை உருவாக்குதல், அப்பெண்களின் குழந்தைப்பேறு காலத்தில், நம்பிக்கையுள்ள பெண்கள் அவர்களுக்குத் துணையாக இருத்தல், உயர் தரமான மருத்துவ உதவிகளை உறுதி செய்தல் என்ற பரிந்துரைகளை, உலக நலவாழ்வு நிறுவனம் முன்வைத்துள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/34904--2", "date_download": "2021-02-28T19:08:09Z", "digest": "sha1:66AXTQED3EZNJZZC5B6BIRZKTY4TUQLL", "length": 7844, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 04 August 2013 - எதிர்கொள் ! | ethikol", "raw_content": "\nசரியான முடிவெடுக்க கடைசி தருணம் \nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nவேலை இல்லாத போதும், வெற்றிக்கு வித்திட்ட குடும்பம்\nஷேர்லக் - தலைசுற்ற வைக்கும் முக்கோணக் காதல்\nரீ டெய்லில் குடும்பத் தொழில் நிறுவனங்கள்: சவாலை சந்திக்கத் தயாரா\nமொய் விருந்து... விநோதமான பணத் திருவிழா\nஆர்.பி.ஐ. மீட்டிங்: வட்டி விகிதம் குறையுமா\nஎடக்கு மடக்கு - அண்டப்புளுகு,ஆகாசப்புளுகு \nவங்கி கடன்... முன்கூட்டியே கட்டினால் நஷ்டமா \nவங்கிப் புகார்கள்... ஆர்.பி.ஐ. சொன்ன தீர்வுகள்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை : முடிவு ரிசர்வ் வங்கியின் கையில்\nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nபிசின்ச்ஸ் தந்திரங்கள் - தப்பு செய்தால் பதவி உயர்வு\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nஏமாறாமல் முதலீடு செய்ய எச்சரிக்கை டிப்ஸ்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nஇழுத்தடிக்கும் பில்டர்... என்னதான தீர்வு \n��ாட்டி கற்றுத் தந்த பாடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-28T18:17:39Z", "digest": "sha1:QDPYQZJO2F3IK2H5HCU5Y7DXSMIS4ROC", "length": 6775, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வெடித்தது |", "raw_content": "\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nபாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டனர்\nபாகிஸ்தானில் உருவான திடீர் அரசியல் கலவரத்தில் 10பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் . பலர் காயமடைந்துள்ளனர் .பாகிஸ்தானின் வர்த்தகநகரமான காரச்சியில் நேற்று திடீரென்று கலவரம் வெடித்தது.பாகிஸ்தானில் சாடாநகரில் இருக்கும் பஜார் முன்பு ஜமைத்-இல்-இஸ்லாம் கட்சியினைச் ......[Read More…]\nApril,18,11, —\t—\t10பேர், உருவான, கலவரத்தில், கலவரம், காரச்சியில், திடீரென்று, திடீர் அரசியல், நேற்று, பலர் காயமடைந்துள்ளனர், பாகிஸ்தானின், பாகிஸ்தானில், வரை கொல்லப்பட்டுள்ளனர், வர்த்தகநகரமான, வெடித்தது\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nபாகிஸ்தானில் அமெரிக்க உளவுபடை விமானத் ...\nபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய ...\nபாகிஸ்தானில் மூத்த பத்திரிக்கையாளர்க� ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் ...\nபாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் வெளியில் ...\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் அ ...\nஅபோட்டாபாதிலிருந்து வெளிநாட்டு தொலைக� ...\nகோடை மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும்\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங��களைச் செய்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov2017/34185-2017-11-21-06-14-06", "date_download": "2021-02-28T19:08:14Z", "digest": "sha1:HUBCZMHPLWNVEDKOJMXG6XQVADOUNJLW", "length": 12782, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடத்தின் பைந்தமிழே!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nபழிப்புக்கும் எதிர்ப்புக்கும் அஞ்சுபவர்கள் சமுதாய மாற்றத்துக்குப் போராட முடியாது\nபெரியாரைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை உடைக்க வேண்டும்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\nஅம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி\nபரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம்\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2017\nபெருங்கடலாய்க் கொள்கைஅலை முழக்கம் செய்தீர்\nநரியாரின் சூழ்ச்சிகளை அறுத்தெ றிந்தே\nநாடெங்கும் மேடையிலே முழக்கம் செய்தீர்\nஅரிதாரம் பூசிவந்த அவாள்கள் கொண்ட\nஆணவத்தை அன்றன்று வெட்டிச் சாய்த்தீர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-02-28T18:51:37Z", "digest": "sha1:ZHTSNRAHZSFKTSZHOXBO3GHMBUXDJ2NY", "length": 4818, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for நிப்டி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nமும்பை பங்குச்சந்தை 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சம்\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து, சாதனை படைத்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 495 புள்ளிகள் உயர்ந்து 46,103 புள்ளிகள் எனும் ப...\nமும்பை பங்குச்சந்தையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் உயர்வு\nமும்பை பங்குச்சந்தையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதாரச் செயல்பாடுகள் முழு வேகத்தை அடைந்...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-gen-volkswagen-vento-important-details-025518.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-28T19:57:24Z", "digest": "sha1:3NCQSTYWY7SXEVDM5C6H57OCNYJBBK7C", "length": 21028, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஒரு வழியாக வெண்டோ செடானின் புதிய தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய போகிறது ஃபோக்ஸ்வேகன்... முக்கிய தகவல்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n2 hrs ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n15 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு வழியாக வெண்டோ செடானின் புதிய தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய போகிறது ஃபோக்ஸ்வேகன்... முக்கிய தகவல்கள்\nஅடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் குறித்த முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஃபோக்ஸ்வேகன் வெண்டோ கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகி விட்டது. ஆனால் இந்த செடான், பெரிதாக எந்தவொரு மாற்றத்தையும் பெறாமல் கிட்டத்தட்ட அப்படியேதான் உள்ளது. எனவே வெண்டோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.\nஅனேகமாக அடுத்த ஆண்டு இறுதியில் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம். இந்த செய்தியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும் கூட, வெண்டோ காரின் புதிய தலைமுறை மாடல் குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nதற்போதைய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ கார், ஸ்கோடா ரேபிட் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே PQ25 பிளாட்பார���ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ, MQB A0 IN என்ற புத்தம் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது.\nமேலும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரின் டிசைனிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இந்த செடான் இந்திய சந்தைக்கு வந்ததில் இருந்து, டிசைனில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் கொண்டு வரப்பட்டதில்லை. தற்காலிகமான டிசைன் மாற்றங்களுடன் மட்டும் தொடர்ந்து விற்பனையில் இருந்து வருகிறது.\nஇதன் காரணமாக தற்போதைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரின் டிசைன் முழுவதுமாக மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரில், ஆம்பியண்ட் லைட்டிங், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் பெரிய டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்துடன் கனெக்டட் கார் தொழில்நுட்பமும் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பை பொறுத்தவரை, ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் ஆகிய வசதிகள் வழங்கப்படலாம். இதுதவிர இன்னும் ஒரு சில புதிய பாதுகாப்பு வசதிகளும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்ஜினை பொறுத்தவரையில், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ காரில் தற்போது வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் டிஎஸ்ஐ யூனிட்தான் புதிய தலைமுறை மாடலிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வெண்டோ காரை தற்போதைய நிலையில், 8.93 லட்ச ரூபாய் முதல் 13.39 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்து வருகிறது. இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் ஏராளமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதால், புதிய தலைமுறை மாடலின் விலை உயரலாம்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nவென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nஃபோக்ஸ்வேகன் போலோ & வெண்டோ கார்களில் டர்போ என்ஜின் மேனுவல் தேர்வில் இந்தியாவில் அறிமுகம்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nசீன அரசாங்கத்திடம் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் ஐடி.6 எலக்ட்ரிக் கார்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nகேமிரா கண்ணில் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் கார்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nமுதன்முறையாக இந்திய சாலையில் காட்சிதந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nதீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nதீப்பிடிக்கும் அபாயம்... கோனா எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியை மாற்றுவதற்கு ஹூண்டாய் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/tata-harrier-vs-tata-safari-key-differences-026649.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-28T19:56:44Z", "digest": "sha1:R7J73LP7KPR2XNWE77ZPDE2T4VYPFHZY", "length": 23175, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "சவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி! - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n2 hrs ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n15 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப���பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவாலான விலையால் ஹாரியரைவிட சிறந்த தேர்வாக மாறிய புதிய டாடா சஃபாரி\nடாடா ஹாரியர் எஸ்யூவியைவிட அதன் 7 சீட்டர் மாடலாக வந்துள்ள சஃபாரி சிறந்த மதிப்பை அளிக்கும் விஷயங்களை பெற்றிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nடாடா ஹாரியர் 5 சீட்டர் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டாடா சஃபாரி 7 சீட்டர் எஸ்யூவி நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.14.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்துள்ள இந்த 7 சீட்டர் மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், ஹாரியர் எஸ்யூவியைவிட அதிக மதிப்பை சஃபாரி வழங்குகிறது.\nடாடா ஹாரியர் எஸ்யூவியைவிட புதிய சஃபாரி எஸ்யூவி பரிமாணத்தில் 60 மிமீ கூடுதல் நீளமும், 80 மிமீ கூடுதல் உயரத்துடன் பெரிய கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹாரியர் எஸ்யூவியில் 17 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்படும் நிலையில், சஃபாரியில் 18 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், பெரிய கார் தோற்றத்தை வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.\nஹாரியர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், புதிய சஃபாரி எஸ்யூவியில் 6 பேர் மற்றும் 7 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.\nஅடிக்கடி வியாபார ரீதியாக நீண்ட தூர பயணங்கள் செல்வோருக்கு நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் கொண்ட 6 சீட்டர் மாடல் சிறந்ததாக இருக்கும். அதாவது, ஓட்டுனர் வைத்து செல்லும்போது நடுவரிசையில் அமர்ந்து செல்லும்போது ஆசுவாசமான உணர்வை தரும்.\nசிறியவ��்கள் கொண்ட குடும்பத்தினர் அவ்வப்போது பயணிப்பதற்கு 7 சீட்டர் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், கடைசி வரிசை இருக்கைகளில் பெரியவர்களுக்கு நெருக்கடியாக இருக்கும். ஆனால், குறைந்த தூர பயணங்களின்போது அட்ஜெஸ்ட் செய்து சென்றுவிடலாம்.\nடாடா ஹாரியர் எஸ்யூவியில் இல்லாத சில கூடுதல் அம்சங்கள் சஃபாரியில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோ டிம் வசதியுடன் உட்புற ரியர் வியூ மிரர், 70 கிலோ சுமை தாங்கும் வலிமை கொண்ட ரூஃப் ரெயில்கள் ஆகியவை சஃபாரிக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கின்றன.\nடாடா ஹாரியர் எஸ்யூவியில் 425 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. ஆனால், புதிய சஃபாரியில் 70 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி மட்டுமே உள்ளது. அதேநேரத்தில், சஃபாரி எஸ்யூவியின் மூன்றாவது வரிசையை மடக்கினால் 447 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும். அதாவது, 5 சீட்டர் மாடலாக பயன்படுத்தும்போது ஹாரியரைவிட கூடுதல் இடவசதியை அளிக்கிறது. அதேபோன்று, இரண்டாவது வரிசை இருக்கைகளை மடக்கும்போது, ஹாரியரில் 810 லிட்டர்கள் பூட்ரூம் இடவசதியும், சஃபாரியில் 910 லிட்டர் பூட்ரூம் இடவசதியும் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.\nடாடா ஹாரியர் மற்றும் புதிய சஃபாரி எஸ்யூவிகளில் ஒரே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.\nடாடா ஹாரியர் எஸ்யூவியின் எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டைவிட சஃபாரி எக்ஸ்இ வேரியண்ட் ரூ.69,500 மட்டுமே கூடுதல் விலையில் வந்துள்ளது. மூன்றாவது வரிசை இருக்கை கூடுதலாக கிடைப்பதுடன், பல கூடுதல் வசதிகளையும் சஃபாரி பேஸ் வேரியண்ட் கொடுக்கிறது. அதேபோல, எக்ஸ்எம்/ எக்ஸ்எம்ஏ வேரியண்ட்டுகள் விலை ரூ.70,000 மட்டுமே கூடுதலாக இருக்கிறது. எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி ப்ளஸ் வேரியண்ட்டுகளின் விலை ரூ.95,000 வரையிலும், எக்ஸ்இசட் வேரியண்ட் விலை ரூ.1.35 லட்சம் வரையிலும், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் வேரியண்ட்டுகளின் ��ிலை முறையே ரூ.95,000 மற்றும் ரூ.1 லட்சம் வரை மட்டுமே கூடுதலாக இருப்பதும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை அளிக்கும் விஷயமாகவே குறிப்பிடலாம்.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nபுதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் அட்வென்ச்சர் எடிசன் அறிமுகம்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் விற்பனைக்கு வந்தது டாடா சஃபாரி... விலை எவ்ளோனு தெரியுமா\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\n\"மோதி பாத்துக்கலாம் தேதி சொல்லுங்க\"... வீடியோ வெளியிட்டு வம்புக்கு இழுக்கும் டாடா... ஷாக்கான ஹூண்டாய், மாருதி\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nசிஎன்ஜி தேர்வில் உருவாகி வரும் டாடாவின் அதிக பாதுகாப்பு திறனுடைய கார்கள்... இணையத்தில் கசிந்த புகைப்படம்\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nகண்ணை கவரும் கருப்பு நிறத்தில், ஷோரூமில் காட்சிதந்த டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\nசின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... புதிய டாடா சஃபாரி காரை முதல் ஆளாக வாங்கிய பிரபல நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/netizens-sharing-their-views-on-hindi-impose-352729.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-02-28T18:43:08Z", "digest": "sha1:V3UE5QDGRC2GMPFV72NSAYCOUW66FKSW", "length": 19800, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "எக்ஸ்ட்ரா பாணிபூரி கேட்க இந்தி மொழி தேவையா..? கூகுள் சிஇஓவே இந்தி பேசமாட்டார்.. நெட்டிசன்ஸ் அதகளம்! | Netizens Sharing their views on Hindi impose - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nநாளை இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45 தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎக்ஸ்ட்ரா பாணிபூரி கேட்க இந்தி மொழி தேவையா.. கூகுள் சிஇஓவே இந்தி பேசமாட்டார்.. நெட்டிசன்ஸ் அதகளம்\nஇந்தி கட்டாய பாடம்-கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் வெளியீடு- வீடியோ\nசென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் மும்மொழி கொள்கையை கொண்டுவர கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. கஸ்தூரி ரங்கன் பரிந்துரையை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nஇந்தி திணிப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் இந்தி மொழிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகியுள்ளன. இந்தி திணிப்பு குறித்து நெட்டிசன்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில\nமாலை நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nயாராவது நமது தேசிய மொழி இந்தி என கூறினால் என்னுடைய ரியாக்ஷன் இதுதான் என்கிறார் இந்த நெட்டிசன்\nஎக்ஸ்ட்ரா பாணிபூரி கேட்க இந்தி மொழி தேவையா என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்\nசில மாணவர்கள் இந்தி கற்று நேரத்தை வீணடிக்கிறார்கள்.. அந்த நேரத்தை கணக்கு மற்றும் இன்ஜீனியரிங்கில் செலவழிக்கலாம்.. கூகுள் சிஇஓ கூட இந்தி பேசமாட்டார்.. என்கிறார் இந்த நெட்டிசன்..\nபுலிகளை விட நாய்கள் அதிகமாக உள்ளது என்பதற்காக நாய்களை தேசிய விலங்காக்க முடியாது.. அதுதான் இங்கேயும் பொருந்தும்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.\nஆங்கிலம் - நம் கல்வி மொழி\nதமிழ் நம் தாய் மொழி... ஆங்கிலம் நம் கல்வி மொழி... என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்\nஇந்தியை எளிதில் திணிக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு எங்களின் வரலாறு தெரியாது, வரலாற்றை மீண்டும் திருப்பாதீர்கள்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்\nநாங்கள் இப்போது இந்தியை கற்றால்.. அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் மாநிலம் இப்படிதான் இருக்கும் என்று வடமாநிலத்தவர்கள் பான்பிராக், பீடா போட்டு கண்ட இடங்களில் துப்பும் போட்டோவை பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்..\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற���றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nகொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntwitter netizens hindi டிவிட்டர் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/supriya-sule-says-construction-of-new-parliament-building-not-necessary-now/", "date_download": "2021-02-28T17:56:46Z", "digest": "sha1:MWSOCUPOT3NSOJZ42Y5WHLHVGYXQ2AUV", "length": 16458, "nlines": 137, "source_domain": "www.aransei.com", "title": "‘ரத்து செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி; தேவையில்லாமல் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம்’ – சுப்ரியா சுலே குற்றச்சாட்டு | Aran Sei", "raw_content": "\n‘ரத்து செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி; தேவையில்லாமல் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம்’ – சுப்ரியா சுலே குற்றச்சாட்டு\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைத்துவிட்டு, மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்டுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே குற்றம் சாட்டியுள்ளார்.\nஇன்று (பிப்ரவரி 22) மகாராஷ்ட்ர மாநிலம், தானே மாவட்டம் அம்பர்நாத் நகரில், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுப்ரியா சிலே பங்��ேற்று உரையாற்றியுள்ளார்.\nபுதிய நாடாளுமன்ற கட்டிடம் – திட்ட செலவு 13,450 கோடியாக உயர்வு\nஅப்போது, “மத்திய விஸ்டா திட்டத்துக்காக (புதிய நாடாளுமன்ற கட்டிட திட்டம்) மத்திய அரசு ரூ.800 முதல் ரூ.1000 கோடி செலவிடப்போகிறது. புதிய நாடாளுமன்றம் கட்டுங்கள் என்று உறுப்பினர்கள் யாரும் கேட்கவில்லை. அதிலும், நம் நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஒழிக்கப்படாத நேரத்தில், புதிய நாடாளுமன்றம் கட்டுவது தேவையில்லாத ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை வைத்து மக்களுக்குப் பயன்படும் வகையில் மருத்துவமனை கட்டப்போகிறோம். அதனால் 5 ஆண்டுகளுக்கு நிதி ரத்து செய்கிறோம் என்று சொன்னால் நான் மகிழ்ச்சியுடன் கொடுத்திருப்பேன்.” என்று சுப்ரியா சுலே கூறியுள்ளார்.\nநாடாளுமன்ற விஸ்டா கட்டிட முறைகேடு – குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாக எஸ்பி குழுமம் அறிவிப்பு\nகடந்த ஆண்டு, 2020-21 மற்றும் 2021- 22 நிதி ஆண்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை, சுகாதார சேவைகளுக்கும், நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nசுப்ரியா சுலேதானேதேசியவாத காங்கிரஸ் கட்சிபுதிய நாடாளுமன்றம் கட்டடம்மகாராஷ்ட்ராமத்திய விஸ்டா திட்டம்\nதொலைநோக்கு எண்ணம் கொண்ட துடிப்பான தலைவர் மோடி: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்\n‘பிரதமர் கருணையைப் பற்றி பாடம் எடுப்பதை விடுத்து, போராடும் விவசாயிகளுக்கு கருணை காட்டுங்கள்’ – திரிணாமூல்\nமரங்களின் தாயான திம்மக்காவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nபீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nபீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/07/blog-post_80.html", "date_download": "2021-02-28T18:36:41Z", "digest": "sha1:XFEFXOUGQE6MWKMSIGR3BXFGIN3LME3X", "length": 11207, "nlines": 129, "source_domain": "www.kilakkunews.com", "title": "பூசா சிறையில் இருக்கும் ஞ்சிப்பானை இம்ரானிடம் கைத் தொலைபேசி.... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 3 ஜூலை, 2020\nHome breaking-news crimes news SriLanka பூசா சிறையில் இருக்கும் ஞ்சிப்பானை இம்ரானிடம் கைத் தொலைபேசி....\nபூசா சிறையில் இருக்கும் ஞ்சிப்பானை இம்ரானிடம் கைத் தொலைபேசி....\nகஞ்சிப்பானை இம்ரான் சிறை வைக்கப்பட்டுள்ள பூசா சிறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் அவரது சிறைக் கூடத்திலிருந்து கையடக்க தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளது.\nபூசா சிறையின் பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றையதினம் (01) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், குறித்த கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான், சிறை வைக்கப்பட்டுள்ள இலக்கம் 03 சிறைக் கூடத்திலிருந்து ஒரு அன்ட்ரொய்ட் வகை கையடக்க தொலைபேசி, சார்ஜர் 01, சிம் அட்டைகள் 04 ஆகியன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nமனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது\nஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவ...\nஅவருக்கு கொரோனா இருக்கு பிடிங்க சார்.. நடுரோட்டில் ஓட்டம் பிடித்த கொரோனா நோயாளி.. இணையத்தில் வைரல்..\nகொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முயற்சித்தபோது தப்பியோடியுள்ளார், சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஓடிய சம்பவம் தற்போது இணைய...\nதற்போது 3 ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் இதுவா…\nநடிகை வனிதா 2ஆம் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பிரபல நடிகை வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் த...\nஉகந்தைமலை முருகனாலயத்தின் உரிமைகோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவ்வாலயம் தொடர்ந்து இந...\nArchive பிப்ரவரி (9) ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2406/", "date_download": "2021-02-28T19:42:07Z", "digest": "sha1:P5EQ6GLX4A3YYC3JAIS35RSOZHYDAG56", "length": 28382, "nlines": 107, "source_domain": "www.namadhuamma.net", "title": "9 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\n9 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து, 10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nஇது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nதமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.\nஅந்த வகையில், இன்றைய தினம் முதலமைச்சரால் வணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட 7 தொழில் நிறுவனங்கள் மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட 9 தொழிற் திட்டங்களின் விவரங்கள் பின்வருவமாறு:-\nவணிக உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள்\n1. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Wheels India நிறுவனத்தின், வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n2. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைதொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த Salcomp நிறுவனத்தின், கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம். பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலைக்கு புத்துயிரூட்டி, அப்பகுதியில் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனே இத்திட்டம் ஆகும். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019-ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n3. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில், 70 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Kalpathi AGS குழுமத்தின் Dindigul Renewable Energy Private Limited (Phase – 1) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n4. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில், 37 கோடி ரூபாய் முதலீட்டில் 90 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Power Gear நிறுவனத்தின் மின் உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.\n5. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 12.7 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Mudhra Fine Blanc நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n6. காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 56.5 கோடி ரூபாய் முதலீட்டில் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Nash Industries India Limited நிறுவனத்தின், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n7. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், 22 கோடி ரூபாய் முதலீட்டில் 39 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினை சேர்ந்த BBL Daido நிறுவனத்தின் Shell bearings and bushings உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\nஅடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரங்கள்:-\n1. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், Hyundai Motors நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம். மேலும் இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.கிம் Hyundai Motors India Limited நிறுவனத்தின் சார்பாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிற்பூங்காவில் அமைக்கப்படவுள்ள புதுமை கண்டுபிடிப்பு மையத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.\n2. காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 5,512 கோடி ரூபாய் முதலீட்டில், 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Vikram Solar நிறுவனத்தின் Solar Module/Cell உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 27.7.2020 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.\n3. திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Integrated Chennai Business Park (DP World) நிறுவனத்தின் Logistics Park திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறைப்பயணமாக துபாய் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு திட்டமாகும்.\n4. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் 300 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Kalpathi AGS குழுமத���தின் Dindigul Renewable Energy Private Limited (Phase-2) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n5. தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Shreevari Energy Systems நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 30.11.2019 அன்று முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.\n6. விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Chennai SSSS Equipments நிறுவனத்தின் Earth Breaking Equipments உற்பத்தி திட்டம். இதன் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பெண் பொறியாளர்கள் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n7. திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Adani Gas நிறுவனத்தின் City Gas distribution திட்டம். இத்திட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.\n8. திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Philips Carbon Black நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டம்.\n9. கோயம்புத்தூர் மாவட்டம், கள்ளப்பாளையத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Aquasub Engineering நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டம். இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 27.7.2020 அன்று முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.\nமுதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட 9 திட்டங்களில், முதலமைச்சர் அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தப்படும் 1,000 கோடி ரூபாய் முதலீட்டிலான ஒரு திட்டமும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2 திட்டங்களும் அடங்கும். மேலும் இதே மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 6 திட்டங்களின் வணிக உற்பத்தியும் நேற்று துவக்கி வைக்கப்பட்��ுள்ளன.\n2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, முதலமைச்சர் முன்னிலையில் 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. நேற்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களையும் சேர்த்து, 85 திட்டங்கள், அதாவது 27.96 சதவீத திட்டங்கள், தமது வணிக உற்பத்தியை ஏற்கனவே துவங்கிவிட்டன. மேலும் 187 திட்டங்கள், அதாவது 61.51ரூ திட்டங்கள், பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக, மொத்த திட்டங்களில், 89.47 சதவீத (அதாவது 272/304) திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் 28 ஆண்டுகள் பயணம் குறித்த குறும்படம் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) 1992-ம் ஆண்டு துவக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அந்நிறுவனத்தின் பங்களிப்பை விவரிக்கும் வகையில், முதலமைச்சர் நேற்று ஒரு குறும்படம் வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகை வழங்குதல் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2019-2020-ம் நிதி ஆண்டுக்கான பங்கு ஈவுத்தொகையான 14 கோடியே 66 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய்க்கான வரைவுக் காசோலையினை முதலமைச்சரிடம் நேற்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவசண்முக ராஜா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு – மதுரை வங்கியில் இருந்து துணை முதலமைச்சர் பெற்று ஒப்படைத்தார்\nஅரசியல் ஆதாயத்துக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் – முதலமைச்சர் குற்றச்சாட்டு\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நல���்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_74.html", "date_download": "2021-02-28T19:20:27Z", "digest": "sha1:MLUWYGNGGM3MVDL2O3A2QOGQFNMW3UAD", "length": 10786, "nlines": 108, "source_domain": "www.pathivu24.com", "title": "ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டம்\nஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டம்\nவாதவூர் டிஷாந்த் June 13, 2019 உலகம் Edit\nஜேர்மனிய ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஜேர்மனியில் பருவநிலை அவசரநிலையை வலியுறுத்தி எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n இப்போதே வேண்டும்’, உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஅத்துடன், இதன்போது போராட்டக்காரர்கள் 13 ஜேர்மனிய அரசத்துறைகளுக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.\n2025ஆம் ஆண்டிற்குள் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, இதுபோன்ற பருவநிலை ஆர்வலர்களின் போராட்டங்கள் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது\nஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனித சங்கிலிப் போராட்டம்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நா��ு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nநீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப்\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/vijay-shankar-proved-in-very-first-ball", "date_download": "2021-02-28T18:28:39Z", "digest": "sha1:PTJBB6VKSTJFTCUW46XAHJ7CI5WNT7AR", "length": 7625, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "முதல் பந்திலேயே அசத்திய விஜய் சங்கர்! தமிழக வீரருக்கு குவியும் பாராட்டு - TamilSpark", "raw_content": "\nமுதல் பந்திலேயே அசத்திய விஜய் சங்கர் தமிழக வீரருக்கு குவியும் பாராட்டு\nஉலக கோப்பை தொடரில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்.\nஉலகக் கோப்பை தொடருக்கு முன்பு வெறும் 9 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார் விஜய் சங்கர் இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்க பெரிய வெற்றிடம் காணப்பட்டது அதனை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் கடைசி நேரத்தில் உலகக்கோப்பை அணியில் தேர்வாகினார் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் மூன்று வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதிலாக துவக்க ஆட்டக்காரராக கேஎல் ராகுலும் நான்காவது வீரராக களமிறங்க விஜய் சங்கரும் இன்றைய ஆட்டத்தில் இடம் பெற்றனர்.\nபேட்டிங்கை பொருத்தவரை கடைசி நேரத்தில் விஜய் சங்கர்ருக்கு வாய்ப்பு கிடைத்தது. 15 பந்துகளை சந்தித்த அவர் 15 ரன்கள் எடுத்தார். ஆனால் பந்துவீச்சில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் விஜய் சங்கர். இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஆன பும்ரா மற்றும் புவனேஸ்வர்குமார் முதல் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு நீண்ட நேரம் போராடினர்.\nஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசிய போது புவனேஷ்குமார் காலில் காயம் ஏற்படவே பாதியில் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பந்துவீச வந்த விஜய் சங்கர் முதல் பந்திலேயே இந்தியாவிற்கு முதல் விக்கெட்டை பெற்றுத் தந்தார். உலகக் கோப்பை போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றிய விஜய் ஷங்கரை பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் முப்பத்தி ஐந்தாவது ஓவரை வீசிய விஜய் சங்கர் மீண்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_2000.07.30&limit=20&hideredirs=1&hidetrans=1", "date_download": "2021-02-28T18:54:18Z", "digest": "sha1:6HDSRFPDYG57SKYZNPDZ726LITXHC3BM", "length": 3003, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"ஆதவன் 2000.07.30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஆதவன் 2000.07.30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nஆதவன் 2000.07.30 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:59 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 20 | அடுத்த 20) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:34:01Z", "digest": "sha1:SVY2R6KQRBZHLAN2BQ7XX2GCTWMXKVMU", "length": 6505, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "விம்கோ நகர் |", "raw_content": "\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி\nநரேந்திரமோடியின் ஒத்துழைப்பால்தான் மெட்ரோ ரயில் விரிவாக்கதிட்டம் துவக்கப்படுகிறது\n''மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் முயற்சி மற்றும் பிரதமர் நரேந்திரமோடியின் ஒத்துழைப்பால்தான், சென்னை வண்ணாரப் பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான, மெட்ரோ ரயில் விரிவாக்கதிட்டம் துவக்கப்படுகிறது,'' என, முதல்வர் ஜெயலலிதா ......[Read More…]\nJuly,24,16, —\t—\tநரேந்திர மோடி, மெட்ரோ ரயில், விம்கோ நகர்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம� ...\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்தி� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nஉங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாக ...\nஇந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரச ...\nமார்ச்-7ல் தேர்தல் தேதி அறிவிப்பு\nதேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம ...\nதற்சார்பு இந்தியா என்பது நம் உணர்வு சா ...\nஎனது தமிழக பயணம் மறக்க முடியாதது – பி� ...\nமெட்ரோ ரயில்சேவை: பிரதமர் தொடக்கி வைத்� ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalpatnam.com/hsc-2014-kayalpatnam-results-analysis-central.asp", "date_download": "2021-02-28T19:23:17Z", "digest": "sha1:SB45PTNQHTI2NLGRIAEA63KIWISXGA5A", "length": 12793, "nlines": 293, "source_domain": "www.kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 1 ம��ர்ச் 2021 | துல்ஹஜ் 578, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:31 உதயம் 20:32\nமறைவு 18:29 மறைவு 08:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/10/blog-post_33.html", "date_download": "2021-02-28T18:22:23Z", "digest": "sha1:6QHT5ANSL4QOYRSNSTWZVK5WPZTKHAYY", "length": 10996, "nlines": 54, "source_domain": "www.k7herbocare.com", "title": "முருங்கையின் பலவித பலன்கள்...", "raw_content": "\n300 நோய்களைக் குணமாக்கும் முருங்கையின் பலவித பலன்கள்...\n* கொதிக்க வைத்த அல்லது காய வைத்த முருங்கை இலையில் மூன்று மடங்கு அதிகமாக இரும்புச் சத்து உள்ளது.\n* முற்றிய முருங்கை இலையிலேயே மருத்துவக் குணம் பெருமளவு இருக்கிறது.\n* முருங்கை இலையை நேரடியாக வெயிலில் உலர்த்தினால் வைட்டமின் ஏ சத்து குறைந்து விடும். நிழல் காய்ச்சலில் உலர்த்தினால் மட்டுமே 70% வைட்டமின் ஏ சத்து தங்கியிருக்கும்.\n* கோடைக் காலத்தை விட மழைக் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் வைட்டமின் ஏ சத்து அதிகம்.\n* வறண்ட காலம், குளிர் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் இரும்பு சத்து, வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும். தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் கிடைக்கும் முருங்கை இலையின் சுவை அதிகம் என்பது கிராமப்புற நம்பிக்கை. இதற்கான அறிவியல் காரணம், மேலே குறிப்பிட்டதுதான்.\n* பரோடா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் முருங்கை இலையுடன் தக்காளியைச் சேர்த்துச் சமைத்தால் வைட்டமின் ஏ சத்து நீங்கிவிடுவதற்கான சாத்தியம் இருப்பது தெரிய வந்துள்ளது.\nமுருங்கை - மருத்துவப் பயன்கள்\nமுருங்கை இலையில் உள்ள isothiocyanate என்ற வேதிப் பொருள் நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு பயன்தரும் உணவுப் பொருளாக அமைகிறது. அத்துடன், உடல் எடையைக் குறைக்கவும் இது உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nசாப்பிடும் முறை: நிழலில் உலர்த்திய முருங்கை இலைப்பொடியை ஒரு நாளைக்கு ஏழு கிராம் வீதம் மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டுவந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு 13.5% குறைவது பதிவு செய்யப்பட்டுள்ளது. முருங்கை இலையில் உள்ள chlorogenic acid என்ற வேதிப்பொருள், சாப்பிட்ட பின் ரத்தத்தில் உயரும் சர்க்கரையின் அளவை குறைத்துவிடும்.\n2. உயர் ரத்த அழுத்த நோய்க்கு\nரத்த அழுத்த விகிதத்தைச் சரியாகப் பராமரிக்க உதவும் Quercetin என்ற வேதி பொருள், முருங்கை இலையில் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅந்தக் காலத்தில் செய்ததுபோல், வெண்ணெயை உருக்கி நெய்யாக்கும் போது கொஞ்சம் முருங்கை இலையையும் இட்டுக் காய்ச்சி எடுப்பதால் நெய்யின் ஆயுட்காலமும் சுவையும் கூடும்.\nஉணவு கெட்டுப் போகாமல் இருக்க\nஅதேபோல உணவைக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க முருங்கை இலைப்பொடி சேர்க்கப்படுகிறது. மாட்டு இறைச்சியுடன் முருங்கை இலைப் பொடியைச் சேர்த்துக் குளிரூட்டப்பட்ட இடத்தில் வைத்தால் 12 நாட்கள்வரை இறைச்சி கெட்டுப் போகாது. முருங்கை இலையில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகளே, இப்படிக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க உதவுகின்றன.\nகர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், மதுரை மாவட்ட மக்கள் பயன்படுத்தும் மருத்துவ முறை ஒன்று உண்டு. கறிவேப்பிலை, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரைச் சேர்த்து, அது அரை டம்ளராகக் குறையும்வரை அடுப்பில் சூடுபடுத்தி, வடிகட்டி குடிநீராகக் கொடுப்பது வழக்கம். இது மிகவும் பயனுள்ள முறை. கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், கால் வீக்கம் நன்கு குறைவதை உணரலாம்.\nதண்ணீரில் உள்ள கசடை நீக்குவதற���குப் பொதுவாகக் கனிம உப்புகளான படிகாரம் என்ற alum, அன்னபேதி என்ற ferrous ஆகியவற்றைப் பயன்படுத்திவருகிறோம். இவற்றை அதிக அளவில் சேர்க்க வேண்டி வந்தால் தண்ணீரின் சுவை மாறுபடும்; தண்ணீரின் அமில - காரச் சமநிலையும் மாறுபடும். தூய்மைப்படுத்தும் பொருளை அதிக அளவில் சேர்க்க வேண்டிவந்தால் அதிகப் பொருட்செலவும் ஆகும். இதற்கு நல்ல மாற்று முருங்கை விதை.\nஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள செனகல், கானா நாடுகளில் தண்ணீர் கசடை நீக்குவதற்கு முருங்கை விதை இன்றைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nமுருங்கை விதையில் உள்ள dimeric cationic proteins என்ற நேர்மின்னூட்டம் பெற்ற புரதம், தண்ணீரில் உள்ள எதிர்மின்னூட்டம் பெற்ற கிருமிகள், களிமண், நச்சுப் பொருட்களுடன் கலந்து வீழ்படிவாகப் பாத்திரத்தின் அடியில் தங்க வைக்கிறது.\nதண்ணீரில் உள்ள கலங்கிய நிலையை அளவிடுவதற்குச் சர்வதேச அலகு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் நிபெலோமெட்ரிக் டர்பிடிட்டி அலகு (Nephelometric turbidity unit-NTU). தண்ணீரின் கலங்கிய நிலையைக் கணக்கிடும் கருவிக்கு Turbid meter என்று பெயர். குடிநீரில் அதிகபட்சமாக 0.3 NTU என்ற அளவில்தான் கசடுப் பொருட்கள் இருக்க வேண்டும்.\nகுறைந்த அளவு (50 NTU) கலங்கிய நிலையைக் கொண்ட நான்கு லிட்டர் தண்ணீருக்கு ஒரு முருங்கை விதை போதும்.\nஅதிக அளவு (250 NTU) கலங்கிய நிலையைக் கொண்ட ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முருங்கை விதைகள் தேவைப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/mannillai-pen-short-stories/", "date_download": "2021-02-28T18:37:26Z", "digest": "sha1:WEMDZ5KCQTDPYACCDAO6UUETHAOR26B4", "length": 12603, "nlines": 91, "source_domain": "freetamilebooks.com", "title": "மண்ணில்லை பெண் – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\nமண்ணில்லை பெண் – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்\nஆசிரியர் – நிர்மலா ராகவன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஉணர்ச்சி வசப்படும்பொது, சிலர் கத்துவார்கள், சிலர் மௌனம் சாதிப்பார்கள். வேறு சிலர், அந்த உணர்ச்சியை ஏற்காது, பொய்யாகச் சிரிப்பார்கள். நானோ, `ஏன் இப்படி’ என்று யோசிக்க ஆரம்பிப்பேன்.\nபிறரது துன்பங்களைப்பற்றிக் கேள்விப்படும்போது, அவை என்னையே தாக்குவதுபோல் ஒரு பிரமை எழ, எழுத்து வடிவில் ஒரு வடிகால், தீர்வு காண முயல்கிறேன். அப்படி எழுதியதுதான் `நாற்று’. இத்தொகுப்பின் தலைப்புக்குக் காரணமாக இருந்��து.\nஒரு திரைப்பட நடிகைமேல் காதல் வயப்பட்டு, அவளுக்குக் கல்யாணம் என்றால், தற்கொலைக்குக்கூடத் துணியும் ரசிகர்களைப்பற்றி படித்திருப்பீர்கள். அதேபோல், ஒரு பெண் எழுத்தாளர்மேல் பைத்தியமாக இருப்பவர்தான் `மானசீகக் காதல்’ கதையின் நாயகன். இத்தகைய ஒருதலைக் காதலுக்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்பது விசேஷம்.\nநாற்பது வயதுக்குமேல் பெண்கள் அழகையும், இளமையையும் இழந்து, அவர்களது கணவன்மார்களின் கேலிக்கும் ஆளாவது சர்வசாதாரணமாக நம்மிடையே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்கள் தாமும் வயதானவர்களாகத்தானே — அடர்த்தியான தலைமயிரை இழந்து, தொந்தி போட்டு — ஆகிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது கிடையாது. `கண்ணாடிமுன்’ பத்திரிகையில் வெளியானபோது, பல ஆண்கள், `ஒங்க கதையைப் படிச்சேங்க,’ என்று கூறிவிட்டு, வெட்கம் கலந்த சிரிப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். `மனித மனம் ஏன் இவ்வளவு வக்கிரமாக இருக்கிறது’ என்று சிரித்தபடியேதான் நானும் இக்கதையை எழுதினேன்.\nதம் மனைவியை பிறர் எதிரில் பழித்தால் தாம் உயர்ந்துவிடுவதைப்போல சில (பல) ஆண்கள் நினைக்கிறார்கள். எல்லாவற்றையும், வாய் திறவாமல், ஏன் ஒரு பெண் ஏற்கிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். தொண்ணூறு வயதான ஒருவர், தான் பதினாறு வயதாக இருந்தபோது தன் தந்தை அம்மாவை ஓயாது அடித்ததால், அவர் முதுகில் ஏறி, குடுமியைப் பிடித்து உலுக்கி, `இனிமே அம்மாவை அடிக்கமாட்டேன்னு சொல்லு) ஆண்கள் நினைக்கிறார்கள். எல்லாவற்றையும், வாய் திறவாமல், ஏன் ஒரு பெண் ஏற்கிறாள் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். தொண்ணூறு வயதான ஒருவர், தான் பதினாறு வயதாக இருந்தபோது தன் தந்தை அம்மாவை ஓயாது அடித்ததால், அவர் முதுகில் ஏறி, குடுமியைப் பிடித்து உலுக்கி, `இனிமே அம்மாவை அடிக்கமாட்டேன்னு சொல்லு’ என்று மிரட்டியதையும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தால் `அடிபட்டவர் கை அணைக்குமா’ என்று மிரட்டியதையும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் தாக்கத்தால் `அடிபட்டவர் கை அணைக்குமா’ கதையை ஆரம்பித்தேன். பாதியில் கதை நின்றுவிட்டது. ஒரு பெண் வதையை எப்படிப் பொறுத்துப்போகிறாள், அவளுக்கு உணர்ச்சியே கிடையாதா என���பதற்கு விடை கிடைக்கவில்லை. `SLEEP ON IT’ என்று கூறுவார்களே, அதேபோல், கதையின் முடிவு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இரவு தூங்கப்போனேன். முடிவு எனக்கே ஆச்சரியத்தை விளைவித்தது. பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை இது. சில ஆண்களை அதிரவைத்தது (`நான் இவ்வளவு மோசமில்லையே’ கதையை ஆரம்பித்தேன். பாதியில் கதை நின்றுவிட்டது. ஒரு பெண் வதையை எப்படிப் பொறுத்துப்போகிறாள், அவளுக்கு உணர்ச்சியே கிடையாதா என்பதற்கு விடை கிடைக்கவில்லை. `SLEEP ON IT’ என்று கூறுவார்களே, அதேபோல், கதையின் முடிவு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இரவு தூங்கப்போனேன். முடிவு எனக்கே ஆச்சரியத்தை விளைவித்தது. பெண்களுக்கு மிகவும் பிடித்த கதை இது. சில ஆண்களை அதிரவைத்தது (`நான் இவ்வளவு மோசமில்லையே\nகுறிப்பிட்ட சில தெய்வங்களை வேண்டிக்கொண்டால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் என்று ஆன்மிகப் பத்திரிகைகளில் போடுவார்கள். வெளிநாடு சென்றவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியுடன் இருப்பதில்லை. கனவு வேறு, நிதர்சனம் வேறு என்று புரிய, கசப்படைகிறார்கள். உதாரணம்: `மோகம்’ கதையில் வரும் முடிவெட்டுத் தொழிலாளி.\nஎல்லாவற்றையும் நானே விளக்கிவிட்டால் எப்படி\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 286\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தனசேகர், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/corona-in-the-state-for-more-1384-people-only-1072-people-affected-in-chennai-as-the-information/", "date_download": "2021-02-28T18:49:41Z", "digest": "sha1:OR3LTYJCLGM3IGSLVKKVD4FN6GXNFHIX", "length": 5622, "nlines": 107, "source_domain": "puthiyamugam.com", "title": "தமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 1072 பேர் பாதிப்பு என தகவல் - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > தமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 1072 பேர் பாதிப்பு என தகவல்\nதமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 1072 பேர் பாதிப்பு என தகவல்\nதமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1072 பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 585 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைவு\nபிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்\nகொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nசீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு\nதிமுக கையில் தேனி மாவட்டம்\n8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/people-can-choose-time-location-for-covid-vaccination-india-410103.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:19:21Z", "digest": "sha1:IOETBFXJA6PKR7XPQYRODAF6K6IY3LF2", "length": 18064, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவிட��� தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா! | People can choose time location for Covid vaccination India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 செயற்கைகோள்- பிரதமர் மோடி வாழ்த்து\nதிருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதொன்மையான தமிழ்மொழியை கற்கும் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்\nசென்னை, கோவையில் உருவானது உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்���ில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா\nடெல்லி: கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ளும் பொருட்டு, பொதுமக்கள் தாங்களே தடுப்பூசி போடும் நேரம், இடத்தை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக, ஜனவரி 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.\nதமிழகத்தில் இதுவரை ஆறு லட்சம் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள, 'கோ-வின்' செயலியில் விண்ணப்பித்துள்ளனர்.\n10 நாட்களில் 1.60 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 69 ஆயிரத்து 27 பேருக்கு மட்டுமே, நேற்று முன்தினம் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nஇந்தியளவில் திங்கள் நிலவரப்படி, முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ள 2 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.\nஇந்நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு வசதி செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, பொதுமக்கள் தாங்களாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மையம், நேரம் ஆகியவற்றை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பதிவு செய்து கொள்ள முடியும். தடுப்பூசி போட வேண்டி வயதானவர்கள் வரிசையில் நிற்கும் சிரமங்களை தடுக்கும் பொருட்டு இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.\nதற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதியேட்டரில் படம் பார்ப்பதற்கு மக்கள் ஆன்லைனில் புக்கிங் செய்வது போன்ற அதே நடைமுறை தான் இங்கேயும் இருக்கும். நிச்சயம் இது மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஆரோக்ய சேது ஆப், ஹெல்ப்லைன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு மக்கள் தாங்களாகவே கொரோனா தடுப்பூசி போட்டு��் கொள்ள பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்,\nஎங்க முதல்வர் இவங்கதான்.. மக்கள் மனதில் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன்... ஏபிபி கருத்துக்கணிப்பு\nகேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்\nபுதுச்சேரியில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கப்போகிறது பாஜக கூட்டணி.. அடித்து சொல்கிறது ஏபிபி சர்வே\nதனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன\nஅது விரக்தி பேச்சு..நல்லதுக்காகவே சொன்னார்.ரஞ்சன் கோகோய் மீதான நடவடிக்கைக்கு மறுத்த அட்டர்னி ஜெனரல்\nவேளாண் சட்டத்தை 3 வருஷத்துக்கு நிப்பாட்டுங்க; போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க - பாபா ராம்தேவ்\nநெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு\nநாட்டின் வளர்ச்சிக்கு காரணமே அவர்கள்தான்.. எதிரிகளை போல நடத்தாதீர்கள்.. போட்டு தாக்கும் சிதம்பரம்\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா\n\"சாமி\" புண்ணியத்தில்... புதுச்சேரியில் பிள்ளையார்சுழி.. தடம் பதிக்குமா பாஜக\nஇந்தியாவின் ஜிடிபி 0.4%:: 3வது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2018/08/blog-post.html", "date_download": "2021-02-28T19:29:35Z", "digest": "sha1:PVYSPGVPJHP7FUFC3BFEQ2CGAX2EOX4E", "length": 30496, "nlines": 698, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தளர்வாய் இருப்பது எப்படி ? தொடர்ச்சி.. ஓஷோ", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ���தும் இருப்பது இல்லை. கவலையும் இல்லை.\nசரி. உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.\nமுதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம். உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு. முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்\nஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா அது பழக்கமாகிப் போகின்றது. , தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.\nமெதுவாக நடக்க முயன்று பார். ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும். நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.\nஅடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கிறாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை\nதெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.\nமனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது ஏற்படுகின்றன.\nஇறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே\nசொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.\nLabels: osho, ஆன்மீகம், ஓஷோ, தம்மம், நிகழ்காலத்தில், மனம்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nஇசைஞானி இளையராஜா என்ற மருத்துவர்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\n6458 - அம்மா சிமெண்ட் பெற., 20.01.2021\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 645\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்���ு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/01/18071409/2266929/tamil-news-Amit-Shah-secret-consultation-with-BJP.vpf", "date_download": "2021-02-28T19:45:24Z", "digest": "sha1:TPEPHCHDYJ7L4Z4WROT4YP7C7X4O54VM", "length": 15720, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "எடியூரப்பாவை தவிர்த்து முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை || tamil news Amit Shah secret consultation with BJP leaders", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nஎடியூரப்பாவை தவிர்த்து முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை\nமுதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து பெங்களூருவில் முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை நடத்தினார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nமுதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து பெங்களூருவில் முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை நடத்தினார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nஉள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் தங்கினார். பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு பா.ஜனதா முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா சுமார் 2 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nஇதில் மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் நீட்டிக்க அனுமதிப்பது குறித்தும், ஆட்சி நிர்வாகத்தில் எடியூரப்பா குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டை தடுப்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து இந்த கூட்டம் நடைபெற்றது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nஇளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி திடீர் ராஜினாமா\nஅழகான தமிழ் மொழியை கற்க முடியவில்லையே\nஎம்.பி. தற்கொலை: விசாரணைக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மோடி, அமித் ஷா கேட்டுக்கொள்ள வேண்டும்- உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவில் வேகமெடுத்த கொரோனா: இன்று புதிதாக 8,293 பேர் பாதிப்பு\nடெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் அடுத்து பா.ஜ.க. அணியின் ஆட்சி அமையும்- அமித்ஷா\nஅமித்ஷாவுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை\nசென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் திட்டம்\n5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு பற்றி அமித்ஷா ஆலோசனை\nநேதாஜியை மக்கள் மறப்பதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன: அமித்ஷா\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇ���்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2021/02/20084040/2143280/DRDO-Missile-trial.vpf", "date_download": "2021-02-28T18:13:34Z", "digest": "sha1:GUDJDPYO55DU7LMVW2U2JHBGOGVCGTAL", "length": 10169, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை - துருவ் ஹெலிகாப்டரில் இருந்து இயக்கப்பட்டது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை - துருவ் ஹெலிகாப்டரில் இருந்து இயக்கப்பட்டது\nராஜஸ்தான் மாநில கடற்பகுதியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தயாரிப்பான ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது.\nராஜஸ்தான் மாநில கடற்பகுதியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தயாரிப்பான ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் தரைப்படை மற்றும் விமான படை பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் அதிகபட்சமாக 7 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கும் வகையிலான இந்த ஏவுகணை, துருவ் ஹெலிகாப்டரில் இருந்து இயக்கப்பட்டது.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nபாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்\nபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\n\"எரிபொருட்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது\" - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உரிய தீர்வு காணுமாறு, பிரதமர் மோடியை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.\nபுதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... கனமழை - கல்வித்துறை அறிவிப்பு\nகனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா - சீனா ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை... விரைந்து படைகளை வாபஸ்பெற இந்தியா வலியுறுத்தல்\nஎல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நடைபெற்றது.\nநடிகர்களை எச்சரித்த காங்கிரஸ் கட்சி... அமிதாப் பச்சன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு\nமும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகூட்டம் கூட்டமாக குவிந்த பிளாமிங்கோ பறவைகள்... சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பு\nமகாராஷ்டிர மாநிலம் நவி மும்பைப் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில், பிளாமிங்கோ பறவைகள், கூட்டம் கூட்டமாக குவிந்து உள்ளன.\nபோதைப் பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக பெண் நிர்வாகி கைது... போதைப்பொருள் விவகாரம் - சிக்கும் விஐபிகள்\nபோதைப் பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக இளைஞரணியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவே��்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/02/01161253/2092791/Federal-Budget-presented-by-Finance-Minister-Nirmala.vpf", "date_download": "2021-02-28T18:51:27Z", "digest": "sha1:ZXCLYBHQYE364ZUWQGZHQQQOCBSRMWLU", "length": 26310, "nlines": 130, "source_domain": "www.thanthitv.com", "title": "நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்\nநிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறை மற்றும் விண்வெளித்துறைக்கு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிவிப்புக்களை பார்க்கலாம்.\nநிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறை மற்றும் விண்வெளித்துறைக்கு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிவிப்புக்களை பார்க்கலாம்.\nஇந்தியாவில் புதியதாக 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்ய சிறுவயதிலே மாணவர்களை தயார் படுத்துவதற்காக 1961-ல் சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட்டது.\nலடாக் பிராந்தியத்தில் உள்ள லே பகுதியில் புதியதாக மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nமலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள் அமைக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.\nதேசிய கல்விக் கொள்கையின் கீழ் நாடு முழுவதும் 15000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.\nஅடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35 ஆயிரத்து 219 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.\nஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை தி���்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து உள்ளார்.\nதேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.\nஇந்திய விண்வெளித் துறையின் கீழ் புதியதாக பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா தொடங்கப்பட உள்ளது என்றும் இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 உருவாக்கப்பட உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.\n2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்\nமத்திய அரசு வரும் நிதியாண்டில் 16.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடனாக வழங்க நிர்ணயம் செய்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.\nமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.\nவேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nநெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என நிர்மலா சீதாராமன் கூறினார்.\nவரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.\nமேலும், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன்வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.\nவேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்துள்ளனர் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nமேலும், இ-நாம் திட்டத்தின் கீழ் இணைய வழியாக கூடுதலாக 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.\nவேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nதமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் ​புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றார்.\nஉள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிக்க ஏதுவாக புதிய நிதி நிறுவனம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தின் மதுரை மற்றும் கேரள மாநிலம் கொல்லம் இடையே புதிய சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nதமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் ​புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nசென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்\nகேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய நெடுங்சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.\nமேலும், பழைய வாகனங்களை திரும்பப் பெறும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.\nநகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 செயல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.\nஅத்திட்டத்திற்காக 1 லட்சத்து 41 ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nமூன்று ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஏழு ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய அரசு வரும் நிதியாண்டில் 16.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடனாக வழங்க நிர்ணயம் செய்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.\nமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.\nவேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nநெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என நிர்மலா சீதாராமன் கூறினார்.\nவரும் நிதியாண்டில் விவசாயிகளுக்க�� 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.\nமேலும், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன்வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.\nவேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்துள்ளனர் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nமேலும், இ-நாம் திட்டத்தின் கீழ் இணைய வழியாக கூடுதலாக 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.\nவேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஇந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்பாராத சூழலுக்கு இடையே மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டது என்றார்.\nஅப்போது கொரோனா காலத்தில் இரவு பலகலாக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டர்\n27.1 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nமேலும் கொரோனா தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.\nஇந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nகொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்ட அவர், கொரோனா தடுப்பூசிகளை இந்தியா கண்டுபிடித்துள்ளது என்றும் விஞ்ஞானிகளின் முயற்சி அளப்பரியது என்றும் கூறினார்.\nஉலக நாடுகளால் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது என்ற அவர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எல்லா வழிகளிலும் அரசு முயற்சித்து வருகிறது எனக் கூறினார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்ட��க் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nடெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்\nகணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.\nகாய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்\nநீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ\nபஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.\nபி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது\nஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nகாங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து\nகாங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.\nபுதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\nசட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-02-28T18:45:53Z", "digest": "sha1:4BPQZMK4T3PHGOZUK3QL3DYOKHWLQWBY", "length": 3762, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "காரைக்காலில் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிகாரைக்காலில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 24-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்ராஹீம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/sivamagudam-series-57", "date_download": "2021-02-28T19:48:03Z", "digest": "sha1:LKU5TG4SKYFFICVUI7RQNQAP4OROOD7Q", "length": 13439, "nlines": 301, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 November 2020 - சிவமகுடம் - பாகம் 2 - 57|sivamagudam-series-57", "raw_content": "\nகாசி விஸ்வநாதரின் ஆத்ம சாந்நித்தியம்... காசி ஆத்ம வீரேஸ்வரர் தரிசனம்\nவாழை இலையில் சந்தனப் பிரசாதம் - வேலவன் வேள்வி புரிந்த வேளிமலை குமார கோயில்\nரத்தின மாலையிட்ட நம் மணவாளன்\nபெரியவெளிக்காடு வெக்காளி அம்மன் கோயிலில்... இனிதே நடந்தேறியது நவதுர்கா ஹோமம்\nஅகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்\nகந்த சஷ்டியை முன்னிட்டு அற்புத பலன்கள் அருளும்... மகா ஸ்கந்த ஹோமம்\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nஆறு மனமே ஆறு - 12 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nரங்க ராஜ்ஜியம் - 67\n`குரு பார்க்கக் கோடி நன்மை\nகேள்வி - பதில்:`பிள்ளை வரம் கிடைக்க பரிகாரம் உண்டா \nஉத்தியோகத்தில் உயர்வு... தொழிலில் மேன்மை... உங்களுக்கு எப்படி\nஈசான்ய மூலையில் ஜன்னல் அமைக்கலாமா\nவீட்டில் செல்வகடாட்சம் நிறைந்திருக்க... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை\nஅடுத்த இதழ்... கந்த சஷ்டி சிறப்பிதழ்...\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nசிவமகுடம் - பாகம் 2 - 62\nசிவமகுடம் - பாகம் 2 - 60\nசிவமகுடம் - பாகம் 2 - 59\nசிவமகுடம் - பாகம் 2 - 58\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nசிவமகுடம் - பாகம் 2 - 56\nசிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்\nசிவமகுடம் - பாகம் 2 - 54\nசிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்\nசிவமகுடம் - பாகம் 2 - 52\nசிவமகுடம் - பாகம் 2 - 51\nசிவமகுடம் - பாகம் 2 - 50\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nசிவமகுடம் - பாகம் 2 - 48\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nசிவமகுடம் - பாகம் 2 - 46\nசிவமகுடம் - பாகம் 2 - 43\nசிவமகுடம் - பாகம் 2 - 42\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nசிவமகுடம் - பாகம் 2 - 37\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nஆங்காங்கே தீப ஸ்தானங்களில் ஏற்றப்பட்டிருந்த பந்தங்கள் யாவும் கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தன என்றாலும், காற்று அவற்றையும் விட்டு வைக்கவில்லை.\nவிகடன் குழுமத்தில் இதழாசிரியராகப் பணிபுரிகிறார். இதழியல் துறையில் 20 வருட அனுபவம் உண்டு. ஆன்மிகம், சரித்திரம் சார்ந்த துறைகளில் ஆர்வம் கொண்டவர். சக்தி விகடன் இதழில் இவரது தசாவதார திருத்தலங்கள் தொடர் வெளியானது. தற்போது `ஆலவாய் ஆதிரையான்' எனும் புனைப்பெயருடன் இவர் எழுதும் சரித்திரமும் ஆன்மிகமும் கலந்த `சிவமகுடம்' த���டர் வெளியாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/34639--2", "date_download": "2021-02-28T19:43:14Z", "digest": "sha1:EF6XA3QN7JEE3SVZ4XA32W52XJYWPHTN", "length": 9610, "nlines": 241, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 August 2013 - சித்தம்... சிவம்... சாகசம்! - 23 | sitham arivom thirumoolar", "raw_content": "\nசெவ்வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை\nதிகில் பயணம்... திகட்டாத பேரின்பம்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஜூலை 23 முதல் ஆகஸ்டு 5 வரை\nகடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்\nவாழ்வே வரம் - 9\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nநாரதர் கதைகள் - 9\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதிர் புராணம் - 9\nதிருவிளக்கு பூஜை - 118\n“மாமியாரின் மூட்டு வலியைத் தீர்க்கும் பயிற்சி\nசித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/05/blog-post_185.html", "date_download": "2021-02-28T18:46:12Z", "digest": "sha1:7SAH5NICE4G6H4OKRATSIS55YBFGTO2P", "length": 9241, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என முகப்புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளவர் கைது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என முகப்புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளவர் கைது.\nதீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று முகப்புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்த நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்...\nதீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று முகப்புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்த நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நேற்று (30) பிற்பகல் கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய, பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.\nஅதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் இந்த விடயத்தை கூறினார்.\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விரைவாக விசாரணை நடத்தி ஒரிருவரை தண்டிப்பதை விட தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அடிப்படை நோக்கத்தை கண்டறிய வேண்டியது கட்டாயம் என பிரதமர் தெரிவித்தார்.\nமேலும் கடந்த சில தினங்களில் முகப்புத்தகத்தில் ஒருவர் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பதிவிட்டிருந்தார். அதற்கமைய அவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.\nமேலும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலை எதிர்ப்பதன் நோக்கம் தனக்கு புரியவில்லை எனவும் இது தொடர்பில் மக்கள் உண்மையை அறிவார்கள் எனவும் பிரதமர் தெரிவித்தார்.\nநீதிமன்ற தீர்ப்பு கிடைத்தவுடன் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கும் எனவும், அதுவே அவர்களின் கடமையும் பொறுப்புமாகும் எனவும் குறிப்பிட்டார்\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என முகப்புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளவர் கைது.\nதீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என முகப்புத்தகத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/2021.html", "date_download": "2021-02-28T19:39:02Z", "digest": "sha1:MX7U6P7W6UMVXI63HNJJNLIWVL5EV7W5", "length": 10316, "nlines": 94, "source_domain": "www.yarlexpress.com", "title": "நல்லூர் பிரதேச சபை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநல்லூர் பிரதேச சபை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.\nநல்லூர் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 2021...\nநல்லூர் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செல��ுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\n20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 உறுப்பினர்களும், எதிராக இரண்டு உறுப்பினர்களும் வாக்களிக்க, மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.\nஅத்தோடு முன்னாள் தவிசாளர் உட்பட இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசு கட்சியியை சேர்ந்த மூன்று ஊறுப்பினர்கள் நடுநிலை வகிக்க, ரெலோவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nஅதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.\nஅத்தோடு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nஇதன் மூலம் சபையின் வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் தவிசாளர் த.தியாகமூர்த்தியினால் இரண்டு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் தவிசாளர் தனது பதவியை இழந்திருந்தார்.\nஇதனால் சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற போது புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: நல்லூர் பிரதேச சபை 2021 ஆம் ஆண்டுக��கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.\nநல்லூர் பிரதேச சபை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_1726.html", "date_download": "2021-02-28T19:06:22Z", "digest": "sha1:HSKXNV2LGWAJ33JSKAXAADO4QXJXMNPW", "length": 11830, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அண்ணா ஹசாரே - வேறு பார்வை", "raw_content": "\nமரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nக்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nசென்னை புத்தகக் கண்காட்சி 2021-இல் என் நூல்கள்\nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nசந்திரமௌளீஸ்வரன் எழுதியுள்ள ‘அறியப்படாத அண்ணா ஹசாரே’ என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஅண்ணா ஹசாரே பற்றியும் ஜன்லோக்பால் வரைவு பற்றியும் ஆசிரியர் கடுமையான எதிர்கோணத்தை வெளிப்படுத்துகிறார்.\nஆனால் சந்திரமௌளியின் பார்வை, வெறும் வெறுப்பு உமிழ்தல் இல்லை. இந்தாளு ஒரு மோசக்காரன்; இவனே திருடன், இவனா ஊழலை ஒழிக்கப்போகிறான்; இவன் ஒரு இந்துத்துவா என்ற பாணியில் இல்லை.\nஅண்ணா ஹசாரே இயக்கம் பற்றி முழுமையாக, அனைத்துக் கோணங்களையும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் படிக்கவேண்டிய புத்தகம்.\nஜெ.மோ.வின் அண்ணா ஹஸாரே மலிவுப் பதிப்புக்கு ஞாநி சுட்டிக்காட்டியபடி ரூ. 2 தள்ளுபடி தருகிறீர்களா\nஜெயமோகன் எழுதியதற்கு கொடுத்த விளம்பரத்தை,கவனப்படுத்தலை இதற்கு நீங்கள் செய்யவில்லையே,ஏன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\n���ண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/145.html", "date_download": "2021-02-28T18:56:16Z", "digest": "sha1:32XEF6BSRHAABUNXFIE6THMF5D2E5S7L", "length": 18823, "nlines": 180, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 145 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், படர்நிலம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n145 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், படர்நிலம்\nபுனித பத்தாம் பத்திநாதர் ஆலயம்\nஇடம் : படர்நிலம், மணவாளக்குறிச்சி.\nமறை மாவட்டம் : குழித்துறை.\nஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்\nபங்குத்தந்தை : அருட்பணி மரிய அன்றோ ஹால்வின்.\nகிளை : புனித அடைக்கல அன்னை ஆலயம், தட்டான்விளை.\nஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு\nதிருவிழா : ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.\nபடர்நிலம் தலத்திருச்சபை வரலாறு :\nகொல்லம் மறை மாவட்ட ஆயர் மேதகு அலாய்சியஸ் மரிய பென்சிகர் அவர்களால் மாங்குழி பங்கு உருவாக்கப்பட்டு கோட்டார் மறை வட்டத்தின் கீழ் இணைக்கப் பட்டது. 1906 ம் ஆண்டு மாங்குழி பங்காக உருவானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி ஜான் D குருஸ் OCD அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1906 ம் ஆண்டில் மணவாளக்குறிச்சி புனித அந்தோணியார் குருசடி, மணவாளக்குறிச்சி பகுதிக்கான மறைபரப்பு தளமாக செயல்பட்டு வந்தது.\n19-07-1906 ல் திரு தொம்மா -திருமதி பிரகாசி ஆகியோரது குழந்தை மரியாயிக்கு அருட்பணி ஜான் D குரூஸ் OCD அவர்களால் முதல் திருமுழுக்கு வழங்கப்பட்டது. மணவாளக்குறிச்சி புனித அந்தோணியார் குருசடியில், இறைமக்களுக்கு மாங்குழி புனித அன்னாள் சபை அருட்சகோதரிகளால் மறைக்கல்வி போதிக்கப் பட்டதுடன், ஒரு முழு நேர உபதேசியார் நியமிக்கப்பட்டு மாலை நேரங்களில் வீடுகளில் செபம் செய்வதுடன் மறைக்கல்வியும் போதிக்க்கப்பட்டு வந்தது.\nமருதிவிளை பகுதியிலுள்ள மக்களின் இறை நம்பிக்கையை வளர்க்கும் விதமாக 24-12-1944 ல் புனித அந்தோணியார் குருசடி அருட்பணி சூசை மிக்கேல் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.\nகொல்லம் மறை மாவட்டத்திலிருந்து கோட்டார் மறை வட்டம் 1930 ம் ஆண்டு கோட்டார் மறை மாவட்டமாக உயர்த்தப் பட்டது. இந்நிலையில் மணவாளக்குறிச்சி, பம்மந்துமூலை, கீழத்தெரு, படநிலம், பரப்பற்று, கூட்டுமங்கலம், மருதிவிளை ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் திரு ஏ. அந்தோணிமுத்து நாடார் அவர்கள் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் வாழும் கிறிஸ்தவ மக்களின் விசுவாசத்தை வளர்க்கின்ற விதத்திலும், மறைபரப்பை தூண்டுகின்ற விதத்திலும் அன்றைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு T. R ஆஞ்ஞிசுவாமி அவர்களை அணுகி, எல்லா பகுதிக்கும் மையப்பகுதியாக விளங்கும் படநிலம் (தற்போதைய படர்நிலம்) (சேர மன்னர்களின் படைநிலம்) பகுதியில் நிலம் வாங்க அனுமதி பெறப் பட்டது.\n03-06-1951 ல் இப் பங்கின் பாதுகாவலரான புனித பத்தாம் பத்திநாதருக்கு முக்திபேறு பட்டமும், அதனைத் தொடர்ந்து 02-05-1954 ல் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது. மக்களின் அயராத முயற்சியால் அன்றைய பங்குத்தந்தையின் ஆசியுடன் தற்போதைய புதிய மிக்கேல் அதிதூதர் குருசடியின் பின்பக்கம் மணல்சுவர் எழுப்பி ஓலைக்கூரை வேய்ந்த சிறிய ஆலயம் எழுப்பப்பட்டு 22-08-1956 ல் புனித பத்தாம் பத்திநாதரை பாதுகாவலாகக் கொண்டு அர்ச்சிக்கப் பட்டது. 1964 ம் ஆண்டு மாங்குழி பங்கின் கிளைப் பங்காக உயர்த்தப் பட்டது. தற்போதைய ஆலயம் 1968 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.\nஅருட்பணி சேகர் மைக்கிள் அவர்களின் அரிய முயற்சியால் 05-05-1999 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. பிலாவிளை, வசந்தபுரம், தட்டான்விளை ஆலயங்கள் இதன் கிளைப் பங்குகளாக இணைக்கப் பட்டது. தற்போது தட்டான்விளை புனித அடைக்கல அன்னை ஆலயம் மட்டும் படர்நிலம் பங்கின் கிளைப் பங்காக உள்ளது.\nஅருட்பணி ம. தனிஸ்லாஸ் அவர்கள் பணிக்காலத்தில் 1970 ம் ஆண்டு புனித மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டப்பட்டது.\nஅருட்பணி S. M. மரியதாஸ் பணிக்காலத்தில் (1971-1975) புனித யூதா ததேயூஸ் நவநாள் துவங்கப் பட்டது.\nஅருட்பணி J. அகஸ்டின் பணிக்காலத்தில் 27-08-1988 ல் ஆலய முன்மண்டபம் அமைக்கப் பட்டது.\nஅருட்பணி S. ஆன்றனி ஜெயா பணிக்காலத்தில் 18-11-2015 ல் இறை இரக்கத்தின் நவநாள் துவங்கப்பட்டது.\nஅருட்பணி கிளாட்சன் பணிக்காலத்தில் 2012 ம் ஆண்டு சமூக நலக்கூடம் கட்டப்பட்டது.\nபுனித அன்னை தெரசாள் தையல் பயிற்சியகம் 2001 ம் ஆண்டு உருவாக்கப் பட்டது.\nபுனித பத்தாம் பத்திநாதர் மழலையர் பள்ளி 2002 ம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது.\nதற்போதைய பங்குத்தந்தை அருட்பணி மரிய ஆன்றோ ஹால்வின் அவர்கள் இப்பங்குதளத்தை சிறப்பாக வழி நடத்தி, வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்.\nFr Y. மரிய டேவிட் OCD\nSis Y. மரிய பிதலிஸ்\nSis A. மேரி ஜான்சி ஆலன் ரோஸ்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ ���லத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Mini%20lockdown%20in%20Uttar%20Pradesh", "date_download": "2021-02-28T19:28:53Z", "digest": "sha1:I6BEZDGDFD2RK4YCUS253TK6JUKIFYCL", "length": 4064, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Mini lockdown in Uttar Pradesh - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச் 31ஆம் தேத...\nமக்களுக்கான கூட்டணி.. அதிமுக - பாஜக கூட்டணி.\nஉத்தரப்பிரதேசத்தில் மினி ஊரடங்கை வழிகாட்டலுடன் அறிவித்தது மாநில அரசு\nஉத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்றிரவு பத்து மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மினி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டல்களை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இக்க...\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ..\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி51 ராக்க...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை..\n மதுரையில் இருந்து 45 நிமிடங்களில் வந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/12029/Teams-are-for-the-connection-of-the-inquiry-commission-drama--pugalenthi", "date_download": "2021-02-28T19:24:25Z", "digest": "sha1:VUVUQM24Q5XOG253MU3LJTXR6SFW6VUN", "length": 7770, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆணையம் நாடகம்: புகழேந்தி | Teams are for the connection of the inquiry commission drama: pugalenthi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆணையம் நாடகம்: புகழேந்தி\nஅணிகள் இணைப்புக்���ாக விசாரணை ஆணையம் என்கிற நாடகம் அரங்கேறிக் கொண்டிருப்பதாக கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்த நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எனவே அதிமுக அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, \"நேற்றுத்தான் முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் இன்றைய தினம் இணைப்புக்காக பேசுகிறார் என்றால் இது எப்படி மக்கள் விருப்பம் ஆகும் அப்படியென்றால் யாருக்காக இந்த அறிவிப்பு அப்படியென்றால் யாருக்காக இந்த அறிவிப்பு யாருக்கு இந்த விசாரணைக் கமிஷன்.. யாருக்கு இந்த விசாரணைக் கமிஷன்.. அணிகள் இணைப்புக்காக விசாரணைக் கமிஷன் என்கிற நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது\" என்றார்.\nகாட்டு பன்றிகள் அட்டகாசம் விவசாயிகள் வேதனை\nதேனீ இனத்தைப் பாதுகாக்க விழிப்புணர்வு கருத்தரங்கு\nRelated Tags : புகழேந்தி, pugalenthi, டிடிவி தினகரன், TTV Dinakaran, அணிகள் இணைப்பு, விசாரணை ஆணையம், நாடகம், அதிமுக,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாட்டு பன்றிகள் அட்டகாசம் விவசாயிகள் வேதனை\nதேனீ இனத்தைப் பாதுகாக்க விழிப்புணர்வு கருத்தரங்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/5-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2021-02-28T19:26:23Z", "digest": "sha1:DMYUAULPPZ6JH3HUYNWR5K4MIKXPMIL5", "length": 4627, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "5-வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவாகும் – அமெரிக்க அறிக்கை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\n5-வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவாகும் – அமெரிக்க அறிக்கை\n5-வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவாகும் என அமெரிக்க அறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் பாக்கிஸ்தானின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ’ பாக்கிஸ்தானிய அணு ஆயுதங்கள் 2018 ‘ என்ற தலைப்பில் ஹான்ஸ் எம் கிறிஸ்டன்சன், ராபர்ட் எஸ் நோரிஸ், ஜூலி டைமண்ட் ஆகியோர் அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, “ பாக்கிஸ்தானில் தற்போது 140 முதல் 150 வரை அணு ஆயுதங்கள் உள்ளன. தொடர்ந்து அந்த நாடு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தால் 2025ம் ஆண்டிற்குள் 220 முதல் 250 வரை அணு ஆயுதங்கள் வைத்திருக்க கூடும். பாக்கிஸ்தான் ராணுவ தளங்களில் உள்ள சாட்டிலைட் படங்கனை அடிப்படையாக கொண்டே நாங்கள் இதனை தெரிவித்துள்ளோம்.\nஇது நடந்து விட்டால் உலகின் 5வது பெரிய அணு சக்தி நாடாக பாக்கிஸ்தான் மாறி விடும். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அணு ஆயுத வளர்ச்சியை பொறுத்துஏ பாக்கிஸ்தான் தனது நாட்டின் அணுகுண்டுக்கள் கையிருப்பை அதிகரிக்கும் “ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.railyatri.in/ry-blog-ta/", "date_download": "2021-02-28T18:43:54Z", "digest": "sha1:UVUOW6NE66UCF2B7JNTBFGLGPE4HBVVQ", "length": 18447, "nlines": 156, "source_domain": "blog.railyatri.in", "title": "ry-blog-ta - RailYatri Blog", "raw_content": "\nஅலகாபாத்தில் கும்ப மேளா பற்றி நீங்கள் ஒரு போதும் அறியாத 8 உண்மைகள்\nஇரயில் டிக��கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும்\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள்\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவிதா இரயில் விதிகள்\nஏன் இரயில்யாத்திரி பேருந்து சேவை தான் சிறந்தது\nஇன்று பல ஆன்லைன் பேருந்து முன்பதிவு விருப்பத்தேர்வுகள் இருப்பதுடன், பேருந்து டிக்கெட்களை எங்கே முன்பதிவு செய்வது என்று குழம்பிவிடுகிறார்கள். எனினும், இப்போது இரயில்யாத்திரியின் பயன்படுத்துவதற்கு எளிதான பேருந்து முன்பதிவு சேவையை நீங்கள் முயற்சிக்கலாம், இதில் நீங்கள் குறைவான பணம் செலுத்தி அதிகம் பயணிக்கலாம். இரயில்யாத்திரி மூலம் பேருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்வது ஏன் உங்களை பேருந்து பயணங்களில் விருப்பமுள்ளவராக மாற்றுகிறது என்பதை கீழே படித்து புரிந்து கொள்ளவும். எளிதானது மற்றும் கடைசி நிமிடத்தில் கிடைக்கக்கூடியது இரயில்களில் விரைவாக முடிந்து விடும் இருப்பிலுள்ள இருக்கைகள் போலல்லாமல் பேருந்து டிக்கெட்கள்...\nடேனிஷ் நகரம் டிரான்க்யூபார் பற்றிய கண்ணோட்டம்\nகடலோர தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் டேனிஷர்களால் ஆளப்பட்ட சிறிய நகரம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா இன்று தரங்கம்பாடி என மறுபெயரிடப்பட்டுள்ள, முன்னாள் டிரான்க்யூபார், 150 ஆண்டுகளுக்கு டேனிஷ் பிரதேசமாக இருந்தது இன்று தரங்கம்பாடி என மறுபெயரிடப்பட்டுள்ள, முன்னாள் டிரான்க்யூபார், 150 ஆண்டுகளுக்கு டேனிஷ் பிரதேசமாக இருந்தது16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இன்றைய இலங்கையுடன் டேனிஷர்களுக்கு வலுவான வர்த்தக தொடர்பு இருந்தது. எனினும், இந்த வளர்ந்த வந்த வர்த்தகம் மற்ற காலனித்துவ சக்திகளால் தடுக்கப்பட்டது. அவர்களின் வர்த்தகத்தை ஒருங்கிணைப்பதற்காக, டேனிஷ் ஜெனரல் ஓவ் ஜிஜேடே அவர்கள் கடலோர நகரத்தில் டேனிஷ் குடியேற்றங்களை அமைப்பதற்கு தஞ்சாவூர் நாயக்கின்...\nஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் இலவசமாக 70 கிலோ சமான்களையும் மற்றும் பார்சல் அலுவலகத்தில் கூடுதல் எடைக்காக பணம் செலுத்துவதன் மூலம்அதிகபட்சம் 150 கிலோ வரையிலும் எடுத்துச்செல்லலாம். ஏ.சி. இரண்டு அடுக்கு பயணிகளுக்கு இலவசமாக 50 கிலோ சமான்கள் அனுமதிக்கப்படுகிறது மற்றும் அவர்கள் நிலையத்தி��் சாமான்/பார்சல் அலுவலகத்தில் கூடுதல் எடைக்காக பணம் செலுத்துவதன் மூலம் அதிகபட்சம் 100 கிலோ வரையில் எடுத்துச்செல்லலாம். ஏ.சி. III அல்லது ஏ.சி. சேர் காரில் பயணிக்கும் பயணிகள் இலவசமாக 40 கிலோ சாமான்களை எடுத்துச்செல்லலாம் மேலும் அதிகபட்சம் 40 கிலோ. ஸ்லீப்பர்...\nதிறமையான சுகாதார பராமரிப்புக்கான வழிகாட்டுதல்கள்:\nஇரயில் யாத்திரி, அதனுடைய கூட்டாளர்களின் உணவகங்களுடன், இரயிலில் சுகாதாரமான உணவை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது. அவர்கள் சமையலறையில் சுகாதார தரநிலைகளைப் பராமரிக்க பின்பற்றப்படும் அவர்களின் சுகாதார சரிபார்ப்பு பட்டியலுடன் வர வேண்டும். சேமகம் நீங்கள் வாங்கும் உயர்-தரமான உணவு தயாரிப்புகள் மலிவானவை அல்ல. எனவே, சேமகத் திட்டம்உங்கள் கொள்முதலின் ஒருமைப்பாட்டைப் பராமரிக்கிறது மேலும் உகந்த முறையில் பயன்படுத்தப்படலாம். முதலில் உள்ளே சென்றதை, முதலில் வெளியே எடுக்கவும்: உணவின் தரத்தைப் பராமரிப்பதற்கு தயாரிப்பின் அடுக்கு-வாழ்க்கை மற்றும் தேதிகள்-மூலம் பயன்படுத்துவது முக்கியமானது. சேமிக்கும் போது, புதிய பொருட்களை உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் பின்புறத்தில்...\nஇரயில்யாத்திரி பேருந்து சேவை ஏன் சிறந்தது\nவிடுமுறையைத் திட்டமிடுதல் எளிதானது அல்ல மேலும் கால அட்டவணைகள், விலைகள் மற்றும் வசதிகள் போன்ற விஷயங்கள்உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குகின்றன. நீங்கள் அடிக்கடி இரயில் அல்லது விமானங்களில் பயணித்திருந்தாலும், சில இடங்களுக்கு பேருந்து மூலமாக செல்லுதல் சிறந்தது மேலும் நீங்கள் குறைவான கட்டணத்தில் அதிக நேரம் பயணிக்கும் வசதியை வழங்கும், இரயில்யாத்திரி அதனுடைய எளிதாக-பயன்படுத்தக்கூடிய பேருந்து பதிவு சேவையை வழங்குகிறது.பேருந்து டிக்கெட்களைப் பதிவு செய்வதற்கு ஏன் இரயில்யாத்திரி சிறந்தது என்பதை அறிந்து கொள்ள கீழேயுள்ளதைப் படிக்கவும் குறைவான செலவு பொதுவாக பேருந்து டிக்கெட் விமானம் அல்லது...\nகல்பாத்தி: தென்னிந்திய காசியின் தனித்துவமிக்க ஈர்ப்புகள்\nகேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்பாத்தி, பாரம்பரிய கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம், ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி ஆலயத்திற்காக பெயர் பெற்றதாகும். இங்கு ஆண்டிற்காருமுறை தேர் திருவிழா நடத்தப்படுகிறது. இயற்கை அழகு நிறைந்த கல்பாத்தி, எல்லா வகைகளிலும் சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கிறது. இத்தனித்துவமிக்க கிராமத்தை நாம் சற்று சுற்றிப்பார்க்கலாம். அற்புதமான அக்ரஹாரங்கள் கல்பாத்தியைச்...\nதமிழ்நாட்டின் 5 சுவையூட்டும் உணவுகள்\nதமிழ்நாடு சரியாக உணவுகளுக்கான இடமாகும் ஏனெனில் இந்த மாநிலத்தில் ஒவ்வொரு இடமும் அதனுடைய சொந்த உணவிற்காக பெருமை கொள்கிறது. இங்கே சில உணவுகள் உள்ளன, நீங்கள் அவற்றை இன்னும் சுவைக்கவில்லை என்றாலும் கூட நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நாகர்கோவில் சிப்ஸ்: பலாப்பழ சிப்ஸ்களின் பாக்கெட் இல்லாமல்...\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள்\nவாழ்நாளில் ஒரு முறை பயணிக்கக்கூடிய யாத்திரை, சார் தாம் நீண்டது, கடினமானது மற்றும் சமமான அளவில் வெகுமதியளிக்கும் யாத்திரை. ஹரித்வாரை நெருக்கமான இரயில் நிலையமாக கொண்டு, மக்கள் யமுனோத்ரிக்கு செல்கிறார்கள் அங்கே யமுனை நிதியில் முழ்கிய புனிதத்துடன் அனைத்து நடவடிக்கைகளும் தொடங்குகின்றன. இங்கே இருந்து யாத்ரீகள் கங்கோத்ரிக்கு...\nவழக்கத்திற்கு மாறான கட்டமைப்புகள் கொண்ட 5 கோவில்கள்\nஇந்தியா முழுவதும் பல்வேறு கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவி;கள் அழகான வடிவமைப்பினையும் மற்றம் நாட்டின் கட்டிடக்கலை அழகியலையும் வெளிப்படுத்தும் வகையில்அ மைந்துள்ளன. எனினும், சில கோவில்கள் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தப் பதிவில் அத்தகைய சில ஐந்து கோவில்கள் குறித்து நாம் பார்க்கலாம். குஜராத், கவி கம்போய்,...\nடேனிஷ் நகரம் டிரான்க்யூபார் பற்றிய கண்ணோட்டம்\nகடலோர தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் டேனிஷர்களால் ஆளப்பட்ட சிறிய நகரம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா இன்று தரங்கம்பாடி என மறுபெயரிடப்பட்டுள்ள, முன்னாள் டிரான்க்யூபார், 150 ஆண்டுகளுக்கு டேனிஷ் பிரதேசமாக இருந்தது இன்று தரங்கம்பாடி என மறுபெயரிடப்பட்டுள்ள, முன்னாள் டிரான்க்யூபார், 150 ஆண்டுகளுக்கு டேனிஷ் பிரதேசமாக இருந்தது16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இன்றைய இலங்கையுடன் டேனிஷர்களுக்கு வலுவான வர்த்தக தொடர்பு...\nஇந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய தேயிலை தோட்டங்கள்\nஇந்தியா ஒரு மிகச்சிறந்த தரம் கொண்ட தேயிலைகளை உற்பத்தி செய்யும் நாடாகும். இதன் காரணமாக, சமீத்தில் தேயிலை தோட்ட சுற்றுலாக்கள் வளர்ச்சியடைந்துள்ளன. தேயிலைத் தோட்டங்களைச் சுற்றுயுள்ள சூழல் அற்புதமானதாகும். அற்புதமான நேரம் உங்களுக்கு இதன் வழியாக கிடைக்கப்பெறும். தேயிலை தோட்டச்சுற்றுலாவிற்கு உகந்த நேரம், நவம்பர்-மார்ச் வரையிலானதாகும். தவறவிடக்கூடாத சில அழகான தேயிலைத் தோடங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsguru.news/what-we-do/", "date_download": "2021-02-28T19:29:07Z", "digest": "sha1:CRTVA63DQPX5HOXAHSF5N4K4ZBBO6UO7", "length": 7525, "nlines": 74, "source_domain": "newsguru.news", "title": "எங்களின் நோக்கம் - நியூஸ் குரு", "raw_content": "\nதிங்கட்கிழமை, மார்ச் 1, 2021 | எங்கள் மொபைல் ஆப்-ஐ பதிவிறக்கவும்\nநியூஸ் குரு ஆன்லைன் செய்தி தளம் இந்தியாவின் நெறிமுறைகள், அதன் கலாச்சாரம், விஞ்ஞானம் மற்றும் பாரம்பரியத்தை வலுப்படுத்த குரல் கொடுக்கும் – மேலும் முறையான அரசியல் மற்றும் கலாச்சார சீர்கேட்டால் நம்பிக்கையற்று இருக்கும் மக்களுக்கு நம்பிக்கைகளை மறுகட்டமைக்கும்.\nஇன்றைய நெரிசலான ஊடக சூழல் அமைப்பில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் குரு, அரசியல், கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை ஒற்றை நோக்கத்துடன் – நம்பகமான, தரமான செய்திகளை உங்களிடம் கொண்டு வருவதற்கு பத்திரிகையின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தும்.\n“அவர்கள் ஒரு மிருகத்தனமான மதத்தைக் கொண்ட மிருகத்தனமான மக்கள்” என்று பிரிட்டனை சேர்ந்த வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய மக்களை பற்றி கூறினார். உலக நாகரிகத்திற்கு புகழ்பெற்ற பங்களிப்புகள் தந்து இந்தியா என்றும் வரலாற்றின் காலவரிசைகளில் பெருமைக்குரிய இடத்தைக் கொண்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, மதச்சார்பின்மையை காலனித்துவ உயரடுக்கோடு குழப்பிய இந்தியர்களால் இந்த கருத்து இன்றும் உள்ளது.\n21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் உண்மைகள், பலங்கள் மற்றும் அபிலாஷைகளை நிலைநாட்ட முற்படும், மற்றும் தேசப்பற்றிற்கு எதிரான கொடூரமான தாக்குதல்களுக்கு ஒரு மாற்று மருந்தை வழங்கும் சில ஊடக அமைப்புகளில் ஒன்றாக நியூஸ் குரு இணைகிறது.\nபொதுத்துறையும் தனியார் துறையும் சேர்ந்தால் இவ்வளவு நடக்குமா\nமன்னிப்பு கடிதம் எழுதினாரா சாவர்கர்\nபொதுத்துற��யும் தனியார் துறையும் சேர்ந்தால் இவ்வளவு நடக்குமா\n60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் கரோனா தடுப்பூசி; 20 இணை நோய்கள் இருப்போருக்கு...\nபுதுச்சேரியில் அடுத்து பாஜக ஆட்சிதான்; காங்கிரஸ் சிதைந்து வருகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு வருத்தம்: மன் கி பாத்தில் பிரதமர்...\n19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்: செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம்\nநியூஸ் குரு ஒரு ஆன்லைன் செய்தி தளமாகும். நாங்கள் முக்கியமாக பிராந்திய அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம். கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, உண்மைகளால் இயக்கப்படும் ஊடக கலாச்சாரத்தையும், முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/07/blog-post_39.html", "date_download": "2021-02-28T19:03:44Z", "digest": "sha1:AST6BLTE22XUAPKT2NDWZCIV75ZLYFMA", "length": 17240, "nlines": 40, "source_domain": "www.flashnews.lk", "title": "திருமலை மாவட்டத்தை பாராளுமன்ற தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் வெற்றி கொள்வோம் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்", "raw_content": "\nHomeஉள்நாட்டு செய்திகள்திருமலை மாவட்டத்தை பாராளுமன்ற தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் வெற்றி கொள்வோம் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்\nதிருமலை மாவட்டத்தை பாராளுமன்ற தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் வெற்றி கொள்வோம் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்\nவாக்காளர்களின் பேராதரவு அதிகரித்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை தொலைபேசி சின்னத்தில் வென்றெடுக்கும் சாத்தியம் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்டத்தில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் நவாஸ் மாஸ்டர் ஆகியோரை ஆதரித்து வியாழக்கிழமை (23) கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்; கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nமுஸ்லிம் காங்கி���ஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,\nதிருகோணமலை மாவட்ட அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வித்தியாசமான வரலாற்றை படைக்கவுள்ளது. அதற்கான தடயத்தை நான் சென்ற இடங்களிலெல்லாம் கண்டேன். எங்களுக்கு அதிகரித்து வரும் மக்கள் பேராதரவை பார்க்கும் போது, இந்த மாவட்டத்தில் எங்களது வேட்பாளர்கள் இருவருமே வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.\nஇந்நாட்டு முஸ்லிம்களுடைய வாக்காளர் தொகையில் அதி கூடிய ஆசனங்களை பெற சாத்தியம் காணப்படுகின்ற மாவட்டங்களில் திருகோணமலையும் ஒன்றாகும்.\nஅம்பாறை மாவட்டத்தில் ஏனைய கட்சிகளின்; முக்கியஸ்தர்கள் பலரும் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளதால், ஒரு போனஸ் ஆசனத்தை வென்றெடுக்கின்ற முயற்சி பயனளிக்கும். திருகோணமலை மாவட்ட போனஸ் ஆசனத்தை வெல்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பிரம்மாண்டமான அரசியல் கூட்டணியை ஆதரிப்பதன் மூலம் மாத்திரம் தான் வெற்றியை உறுதிப்படுத்த முடியும். இந்த செய்தியை சொல்வதற்காக வெள்ளிக்கிழமையிலிருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் மேடையேற உள்ளனர்.\nஏனென்றால் இந்நாட்டு அரசியலில் முன்னொரு போதும் இல்லாதளவில் பெரியதொரு சவாலுக்கு நாங்கள் முகங்கொடுத்திருக்கின்றோம். இந்த ஆட்சியாளர்கள் மோசமான அலட்சியப் போக்குடன் முஸ்லிம்களை நடத்துகின்ற நிலவரமொன்றை அனுபவித்து வருகின்;றோம். முஸ்லிம்களுடைய அரசியலில் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவில்லாமல் தேசிய கட்சியொன்று வென்ற வரலாறு அண்மைக் காலத்தில் நடந்ததில்லை.\nநாங்கள் விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இந்த விவகாரத்தில் மிக கவனமாக இருந்திருக்கின்றோம். தலைவருடைய மறைவுக்கு பிறகு மரச்சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போனஸ் ஆசனத்தை வென்றது மாத்திரமல்ல, தொடர்ந்தும் நாங்கள் தேசிய கட்சிகளுடன் இணைந்து அம்மாவட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியில் சாதனை படைத்துள்ளோம்.\nஇச்சாதனை இம்முறை தவறுமாக இருந்தால் எங்களை பொறுத்தமட்டில் இன்றை ஆட்சியில் இருக்கின்ற ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கை சவால் விட்டு அதனால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை தடுத்து நிறுத்துகின்ற கட்டுப்படுத்துகின்ற முயற்சியில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அம்பாறை மாவட்டத்தை வெற்றிகொள்வது மாத்திரமல்ல, அதற்கு அடுத்த படியாக ஒப்பிட்டு ரீதியில் ஆகக் கூடிய விகிதாசாரத்தில் மூன்று இனங்களுக்கு மத்தியில் முஸ்லிம் வாக்குகளின்; செறிவு கூடிய மாவட்டமான திருகோணமலையையும் வெற்றி கொண்டாக வேண்டும்.\nதிருகோணமலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ{ம் எங்களுடன் ஒரே அணியில் சேர்ந்து போட்டியிடுவதனால் போனஸ் ஆசனமொன்றை பெறுவதென்பது இலகுபடுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இந்நிலைமையை அம்பாறை மாவட்டத்திலும் ஏற்படுத்திக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிவில்லை.\nசிலர் கட்சியை விட்டு வெறுமனே சன்மானங்களுக்காக வெளியேறியிருந்தாலும், முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியை அசைக்க முடியாது. கட்சியை விட்டு வெளியேறியவர்களில்; சிலர் முகவரி இல்லாமல் தள்ளாடுகின்றனர். ஆனால், கட்சியுடைய ஆதரவு தளம் மென்மேலும் உறுதிசெய்யப்பட்டு வருகின்றது. கட்சி நாளுக்கு நாள் பரவலாக்கப்படுகின்றது. ஆதரவாளர்களும், தொண்டர்களும் அயறாது செயற்படுபவர்களாக இருக்கின்றார்கள். கட்சியின் அனைத்து மத்திய குழுக்களும் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கம் ஒருபோதும் பலவீனமடையப் போவதில்லை.\nகிண்ணியா பிரதேசத்தில் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதத்தில் பின்னடைவை சந்தித்தோம். இருந்தும் இந்த மாவட்டம் கட்சிக்கு தந்த அரசியல் அடையாளத்திற்காக இழந்து போன ஆசனத்தை தேசிய பட்டியலினூடாக பெற்றுக் கொடுத்தோம்.\nஎம்.எஸ்.தௌபீக் கிண்ணியா மண்ணில் மேற்கொண்ட யுகப்புரட்சி சாமானியமானதல்ல. கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபையிலும் அதிக வட்டாரங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் வென்றது. அந்த வெற்றியை பெற்று தந்த பெருமை அவரையே சாரும்;.\nஇன்று எங்களுக்கு வாக்குறுதியளித்தவர்கள் சிலர் எங்களுக்கெதிராக போட்டி போடுகின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் வாக்கு மீறியவர்கள் தொடர்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.\nஇங்குள்ள தொழில்நுட்பவியல் கல்லூரி எமது வேட்பாளர் தௌபீக்கின் அயராத முயற்சியினால் பெறப்பட்ட ஒன்றாகும். அன்றைய ஆட்சி காலத்தில் இங்கு அமைக்கப்படவிருந்த பல்கலைக்கழக தரத்தினாலிருந்த கல்லூரியை வேறு மாவட்டத்தில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. உரிய அமைச்சர்களிடம் என்னை அழைத்துச் சென்று பேசி அதனை இந்த கிண்ணியா மண்ணில் அமைத்துக் கொள்கின்ற முயற்சியில் விடாப் பிடியாக நின்று அவர் வெற்றி கண்டிருக்கின்றார்.\nஇன்று இங்குள்ள இளைஞர் யுவதிகளின் உயர்தரப் படிப்பிற்கான வழிவகைகளை கொண்ட கல்லூரியாக இது திகழ்கின்றது. அதில் மூக்கை நுழைக்க இன்னோரு அரசியல்வாதி முன்வந்ததும் மக்களுக்கு தெரியும். முன்னர் எந்தவொரு அமைச்சரும் கொண்டுவராதளவில் பலவிதமான அபிவிருத்தி பணிகளை எம்.எஸ்.தௌபீக் செய்துள்ளார். கிண்ணியாவிற்குள் மாத்திரம் 50கிலோமீட்டர் தூரத்திலான காப்பர்ட் பாதைகளை அமைத்துள்ளார்.\nஏராளமான சவூதி அரேபியா அபிவிருத்தி வங்கியின் நிதியை இம்மண்ணிற்காக கொண்டுவந்து சேர்த்;துள்ளார். கிண்ணியாவின் மிக நீளமான பாலம் அதற்கு சான்றாகவுள்ளது. அவர் இம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வழிவகைகளை நன்கு அறிந்து வைத்துள்ளார்.\nஇந்த தேர்தல் முடிந்தவுடன் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வகுக்கின்ற வியூகம் மாகாண ஆட்சியையும் கைப்பற்றுவதாக அமையும்.\nநாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துரையாடி வருகின்றோம். அவர்களின் இணக்கப்பாட்டுடன் தான் கிழக்கு மாகாண ஆட்சியையும், முதலமைச்சர் பதவியையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அடுத்த கட்டமாக மாகாண சபை தேர்தலிலும் வெற்றி பெறும் முயற்சியில் இருக்கின்றோம். அதற்கான முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் நாங்கள் இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றோம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tamil-proverbs-part-15/", "date_download": "2021-02-28T18:15:20Z", "digest": "sha1:ZY7Y5QHFMAU2F77E6MENGB7DOQTXAYOV", "length": 20243, "nlines": 153, "source_domain": "www.tamilpriyan.com", "title": "பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-15", "raw_content": "\n1. ஜென்மத்தில் பிறந்தது செருப்பால அடிச்சாலும் போகாது.\nஒருவன் சிறுவயதிலேயே கற்றுக்கொண்ட தீய பழக்கவழக்கங்கள், அவைகளால் அவனுக்கு எவ்வளவு அவமானங்கள் ஏற்பட்டாலும் அவனை விட்டு நீங்காது. அதாவது பிறவியிலிருந்தே கெட்டவர்களாக வளர்ந்தவர்களை பெரும்பால���ம் திருத்த முயற்சித்தாலும் திருந்தமாட்டார்கள். அப்போது சொல்லும் பழமொழிதான் இது.\n2. சுப்பனுக்குக் குப்பை; சொக்கனுக்குத் தங்கம்.\nசுப்பனுக்குக் குப்பையாகத் தெரிவது சொக்கனுக்குத் தங்கமாக தெரிகிறது. ஏனெனில் அந்த குப்பை அவனுக்கு வாழ்வாதார முதலீடாக மாறுகிறது. எனவே ஒரு பொருளின் மதிப்பு அவரவர்கள் பார்வையிலும் செயல்பாடுகளிலுமே இருக்கிறது.\n3. ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம்; உள்ளே பார்த்தால் ஈரும் பேனுமாம்.\nஇந்த பழமொழி தற்போது எந்த அளவுக்கு பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் ஒரு சிறு விளக்கம். வெளியே செய்துள்ள அலங்காரங்களைப் பார்த்தால் அழகாக இருந்தாலும் கொண்டையினுள் ஈரும் பேனும் இருப்பதுபோல், போலியாக நல்லவர்களைப் போன்று நடித்தவர்களின் முகத்திரை கிழிக்கப்படும்போது இந்த பழமொழியைப் பயன்படுத்தலாம்.\nஇது ஒரு வட்டார பழமொழிக்கு எடுத்துக்காட்டு. இது எங்கள் ஊர்ப்பக்கம் கூறப்பட்டு வருவது. எங்கள் ஊர் அருகில் மையனூர் என்னும் ஊர் உள்ளது. பல ஊர்களுக்கு சென்று வரன் கிடைக்காத ஆண்கள் கடைசியில் இந்த ஊருக்குச் சென்றுதான் தங்கள் வாழ்க்கைத் துணைவியைத் தேடிக்கொள்கின்றனர். அதாவது, பல பெண்களைப் பார்த்து ஜோடிப் பொருத்தம் இல்லாமலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ திருமணம் தடை உள்ளவர் அலுத்துப் போய் கடைசியாக அந்த ஊரில்தான் பெண் பார்ப்பாராம்; உடனே திருமணம் கைகூடிவிடுமாம் (அதாவது, கண்டிப்பாக அவருக்கு ஏற்ற பெண் அந்த ஊரில்தான் இருப்பாராம்).\n5. சிங்கத்திடம் இருந்து தப்பித்து சிறுத்தையிடம் மாட்டியாச்சி.\nபல நேரங்களில் மனிதர்கள் இப்படித்தான் கஷ்டப்படுகிறார்கள். ஒரு பெரிய பிரச்சினையிலிருந்து விடுபட அவர்கள் சக்தியையெல்லாம் பயன்படுத்தி முயன்று தப்பிப்பார்கள். ஆனால், கடைசியில் வேறு ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். அப்போது அவர்கள் புலம்புவதுதான் இந்த பழமொழி.\n6. மழை நின்றும் தூரல் நிற்கவில்லை.\nஒரு பெரிய கஷ்டம் வந்து அந்த கஷ்டம் மறைந்தபின்பும் அதனுடன் தொடர்புடைய துன்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்போது இவ்வாறு கூறுவார்கள்.\n7. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.\nஒருவர் செய்த தவற்றுக்காக மற்றவர்களின் தவறான தீர்ப்பாலோ அல்லது புரிதலாலோ வேறொருவர் தண்டனை அனுபவிக்கும்போது இவ்வாறு சொல்லப்படும். தவறு செய்தவர் தானே முன்வந்து தவறை ஒப்புக்கொண்டால் மட்டுமே உண்மை வெளிவரும்.\n8. புள்ள குட்டி இல்லாதவன் பஞ்ச காலத்துல ராஜா, ஆடு மாடு இல்லாதவன் மழை காலத்துல ராஜா.\nமக்களைப் பெறாதவர்கள் பஞ்சக் காலத்தில் பிள்ளைகளுக்காக செலவழிக்க வேண்டியதில்லை; மீதப்பட்டு சேர்த்தும் வைக்கலாம். மழைக்காலத்தில் ஆடு மாடுகளை பராமரிப்பது எவ்வளவு கடினம் என்பதும் அவைகளுக்காக தீவனங்களைச் சேகரிப்பது எவ்வளவு கடினம் என்பதும் அனைவரும் அறிந்ததே. எனவே, ஆடு மாடு இல்லாதவர்கள் அந்த சிரமங்களையெல்லாம் படவேண்டிய அவசியம் இல்லைதானே\n9. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்.\nமாங்காய் ஊறுகாய் எவ்வளவு சுவையானது என்பதையும் இந்தியர்கள் எந்த அளவுக்கு மாங்காயின் அருமையை உணர்ந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த பழமொழி மூலம் அறியலாம். காய்ச்சல் உள்ளவர்கள் கஞ்சி குடிக்க கஷ்டப்படுவார்கள். ஏனெனில் வாய் கசப்பாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு மாங்காய் ஊறுகாய் கொடுத்தால் அதன் சுவையால் கஞ்சி முழுவதையும் சாப்பிட்டுவிடுவார்கள்.\n10.தாய்க்கு தலச்சன் பிள்ளை; தந்தைக்கு கடைப்பிள்ளை.\nஒரு பெண்ணுக்கு அவள் மலடி இல்லை என்பதை நிரூபிக்க பிறக்கிறது தலைச்சன் பிள்ளை. ஆணுக்கு, அவனுடைய பேரை சொல்ல கடைசி வாரிசாக இருக்கிறது கடைப்பிள்ளை. எனவேதான் தாய்மார்கள் தன் முதல் பிள்ளையிடம் மிகுந்த பாசமாகவும், தந்தைமார்கள் கடைசி பிள்ளையிடம் அளவுகடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றனர்.\n11.கடலாழம் கண்ட பெரியாரும் பெண்ணாழம் கண்டதில்லை.\nஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “Men have sights, women have insights.” அதாவது, ஆண்களுக்கு இருப்பது சாதாரண பார்வை; பெண்களுக்கு இருப்பது ஊடுருவி பார்க்கும் பார்வை. பெண் என்ன நினைக்கிறாள், ஒரு பிரச்சினையை எப்படி அணுகுவாள் போன்றவைகளை யாராலும் கணிக்க இயலாது. அவர்கள் ஆண்களைக் காட்டிலும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து செய்வதில் வல்லவர்கள். எனவே, பெண்களின் மனதின் ஆழத்தை கடலாழம் கண்டவர்களால் கூட காண்பது எளிதல்ல.\n12.வாழாது வாழ்ந்தாலும் வடக்கே தலைவைத்து படுக்கக் கூடாது.\nஎன்னதான் பெரிய அதிசயமான சொகுசான வாழ்க்கை கிடைத்து வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்பது பெரியவர் கூற்று. அறிவியல்படி வடக்குத் தெற்காக பூமியில் காந்��ப் புலம் இருப்பதால் அது நமது உடலுக்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.\n13.எண்ணெய் பூசிக்கொண்டு புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.\nநமக்கென்று எது கிடைக்கவேண்டும் என்று இருக்கிறதோ அது மட்டும்தான் நமக்கு நிரந்தரம். எப்பேற்பட்ட முயற்சிகள் மேற்கொண்டாலும் நம்மக்காக படைக்கப்படாத ஒரு பொருள் நம்மிடம் நிரந்தரமாக இராது. ரஜினி அவர்கள் பாணியில் சொல்லவேண்டுமென்றால், “கிடைப்பது கிடைக்காமல் இருக்காது; கிடைக்காமல் இருப்பது கிடைக்காது.”\nஎந்த ஒரு பொருளும் பயன்பாட்டில் இருந்தால்தான் அதற்கு மதிப்பு. இல்லையென்றால் அது தானாகவே தன் பொலிவை இழந்து வீணாய்ப் போகும்.\n15.காது காது என்றால் லேது லேதுன்னு கேட்குது.\nசிலர் நாம் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு நமக்கு பதில் அளிப்பார்கள். ஒன்று அவர்களுக்கு கேட்கும் திறனில் கோளாறு இருக்கலாம் அல்லது நாம் பேசுவதை அவர்கள் சரியாக கவனிக்காமல் இருக்கலாம். அப்படி அவர்கள் நம் கேள்விக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத பதிலைக் கூறும்போது, “ஆமாம், உனக்கு காது காதுன்னா லேது லேதுன்னு கேட்கும். உங்கிட்டப் போய் சொன்னேன் பாரு. என்ன சொல்லணும்.” என்று அலுத்துக்கொள்வோம்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:அனுபவம், சமுதாயம், சுவாரசியமானவை, பழமொழி விளக்கம்\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-5\nஇருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே\nபிறரை புண்படுத்த சொல்லப்பட்ட பழமொழிகள்\nமுன்னேர் போகும் வழியே பின்னேரும் போகும்\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை\nசில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nடிசம்பர் 16, 2014 1:49 காலை\nஅறிவியல் உண்மையோடு பல விளக்கங்கள் அருமை…\nஆவண காப்பகங்கள் மாதத்தை ��ேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nமன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/11/blog-post_87.html", "date_download": "2021-02-28T19:54:26Z", "digest": "sha1:XKQAP37EAOQNXR2PD7KEZGDAWFFKJSRK", "length": 10310, "nlines": 53, "source_domain": "www.k7herbocare.com", "title": "நெஞ்சு எரிச்சலை உடனே சரி செய்யக் கூடிய ஆயுர்வேத மூலிகைகள்:", "raw_content": "\nநெஞ்சு எரிச்சலை உடனே சரி செய்யக் கூடிய ஆயுர்வேத மூலிகைகள்:\nநெஞ்சு எரிச்சலை உடனே சரி செய்யக் கூடிய ஆயுர்வேத மூலிகைகள்:\n என்ற கேள்வியுடன் பல விளம்பரங்களை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். இது பலருக்கு இருக்கின்ற பொதுவான ஒரு பிரச்சினை தான். என்றாலும் இதை சரி செய்வதற்கு தேவையற்ற மருந்துகளை அள்ளி வாயில் போட்டு கொள்ள வேண்டியதில்லை.\nநெஞ்செரிச்சலால் நீங்கள் மிகவும் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கு பல வித சித்த மருந்து கை வைத்தியங்கள் உள்ளது. வீட்டில் இருக்கும் ஒரு சில முக்கிய மூலிகைகளை வைத்தே நெஞ்செரிச்சலை நாம் குணப்படுத்தி விடலாம். எவ்வாறு என்பதை இனி அறிவோம்.\nநாம் உட்கொள்ளும் உணவு தான் நெஞ்செரிச்சலை நமக்கு உண்டாக்குகிறது. \"முள்ளை முள்ளால் எடுப்பது\" போல் \"உணவால் ஏற்பட்ட பாதிப்பை வேறொரு மருத்துவ தன்மை கொண்ட உணவை வைத்து சரி செய்து விடலாம். குறிப்பாக செரிமான கோளாறு, நெஞ்சு பகுதியில் வலி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இதனால் தென்படும்.\nஉங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கண்ட டானிக்குகளை குடிக்க வேண்டியதில்லை. மாறாக நீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை குணப்படுத்தி விடலாம்.\nமருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மூலிகைகளில் ���ந்த துளசி முதன்மையான இடத்தில் உள்ளது. நெஞ்செரிச்சலால் அவதிப்படுவோருக்கு இது அருமையாக உதவும். 6 துளசி இலைகளை மென்றால் நெஞ்செரிச்சல் பறந்து போய் விடும். மேலும், இவை வயிற்றில் உண்டாக கூடிய வாயுக்களை தடுத்து வயிற்று பகுதியில் எரிச்சல் ஏற்படாதவாறு காத்து கொள்கிறது.\nஇந்த புதினா டீ பல வகையான மகிமைகளை கொண்டது. நீங்கள் நெஞ்செரிச்சலை சமாளிக்க முடியாமல் தடுமாறினால் உங்களின் வலி நிவாரணி இதுவே. அதற்கு சிறிது புதினா இலைகளை நறுக்கி கொள்ளவும். 1 கப் நீரை கொதிக்க விட்டு அதில் புதினாவை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கி கொள்ளவும். வடிகட்டிய பின்னர் இதனை குடித்தால் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம்.\nநெஞ்செரிச்சல் உங்களை வாட்டி வதைக்கிறதா.. இனி இதனை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது. தினமும் 1 இளநீர் குடித்தால் மிக விரைவிலே நெஞ்செரிச்சலை குணப்படுத்தி விடலாம். மேலும், நெஞ்சு பகுதியில் ஏற்பட கூடிய அமில தன்மையையும் இது குறைத்து விடுகிறது.\nநெஞ்செரிச்சலை உடனே குணப்படுத்த கிராம்பு ஒன்றே போதும். இவை எச்சிலை அதிகம் உற்பத்தி செய்து செரிமான கோளாறை தடுக்கிறது. எனவே, நெஞ்செரிச்சல் தானாகவே குணமடைந்து விடும். இதற்கு ஒரு கிராம்பை சிறிது கடித்து, வாயில் வைத்து கொண்டாலே போதும்.\nமலச்சிக்கல், உடல் பருமன் போன்ற பிரச்சினைக்கு எப்படி இந்த வாழைப்பழம் உதவுகின்றதோ, அதே போன்று நெஞ்செரிச்சலுக்கும் இது பயன்படுகிறது. பொட்டாசியம் வாழைப்பழத்தில் அதிகம் நிறைந்துள்ளதால் இவை இதயத்தை பாதுகாக்கிறது. பழுத்த வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டாலே நெஞ்செரிச்சல் குணமாகி விடுமாம்.\nசெரிமான பிரச்சினையை தீர்ப்பதில் இந்த சீரகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. அத்துடன் உடலின் செயல்பாட்டையும் இது சீராக வைத்து கொள்ள பெரிதும் உதவும். 1 ஸ்பூன் சீரகத்தை கொதிக்க வாய்த்த நீரில் போட்டு குடித்து வந்தாலே போதும். நெஞ்செரிச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.\nநெஞ்செரிச்சலுக்கு ஒரு அருமையான தீர்வை இந்த கற்றாழை சாறு தருகிறது. காலையில் சாப்பிடுவதற்கு முன்னர் கற்றாழை சாற்றை சிறிதளவு குடித்தாலே போதும். மிக விரைவிலே நாம் இந்த நெஞ்செரிச்சலை சரி செய்து விட முடியும்.\nவைட்டமின் சி நெல்லிக்காயில் அதிகம் உள்ளதால் இது போன்ற பிரச்சினையை எளிதில் தீர்க்க ���ூடும். நெஞ்செரிச்சல் இருக்கும் நேரத்தில் 1 நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம். அல்லது நெல்லிக்காய் ஜூஸை அரை கப் குடிக்கலாம்.\nமூலிகை தன்மை அதிகம் இஞ்சியில் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இவை நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கும் விடை தருகிறது. சிறிது இஞ்சியை சூடு நீரில் நசுக்கி போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகி விடும்.\nமேற்சொன்ன முறைகளை வைத்தே உங்களின் நெஞ்செரிச்சலை எளிமையாக குணப்படுத்தி விடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2021-02-28T19:57:58Z", "digest": "sha1:K7QOOMOXRYKWMESG57XXPFLXECUQ7INC", "length": 4245, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அணிகள் இணைப்பு", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅதிமுக அணிகள் இணைப்பு... நமது எம...\n'Big Boss'-ஐ மிஞ்சிய அதிமுக அணிக...\nஅதிமுக அணிகள் இணைப்புக்கு நான் ம...\nஅணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆண...\nஅணிகள் இணைப்பு குறித்து பேசவில்ல...\nஅணிகள் இணைப்பு ஆண்டவனுக்கே தெரிய...\nஅணிகள் இணைப்புக்கு அழைப்பு வரவில...\nஅதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்...\nஇரு அணிகள் இணைப்பு குறித்து நாளை...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/11/amaran-cuaca-buruk/", "date_download": "2021-02-28T18:08:41Z", "digest": "sha1:R6Y6QL2G4O54VMO4AUETGRFSKZ72TFTA", "length": 5356, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "Amaran cuaca buruk | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleசாதனைகள் படைத்து வரும் ஆசிரியர் அசோக் பிள்ளை\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nமூழ்கிய நிலையில் கப்பல் – 4 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர்\nவிமானம், புல்லட் ரயிலை விட அதிவேகமாக செல்லக்கூடிய ஹைப்பர்லூப் போக்குவரத்து\nஅமேசான் தலைவரின் முன்னாள் மனைவி அசத்தல்\nநியூசிலாந்து, இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/05/05/", "date_download": "2021-02-28T17:58:21Z", "digest": "sha1:DAZU3EFY4HQ2PDVEP2MMJJHTCME7A44O", "length": 22154, "nlines": 150, "source_domain": "senthilvayal.com", "title": "05 | மே | 2020 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nஎல்லோரது வீட்டிலும் கட்டாயம் இடம்பெறும் ஒரு முக்கிய பொருளாக இருப்பது புகைப்படம். புகைப்படம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நல்ல நினைவுகளை நினைவூட்டக்கூடிய அரும்பெரும் பொக்கிஷங்கள் ஆகும். இவற்றை முறையாக பராமரிப்பதில் சிலர் அதிக ஆர்வம் கொள்கின்றனர். நாம்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nகூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை கூகுள் மீட் [Google Meet] அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. குறிப்பாக இந்த வீடியோ அழைப்பு சேவை பயனர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் மாற்றி உள்ளது\nPosted in: உபயோகமான தகவல்கள்\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\nஏப்ரல் 30 ஆம் தேதி முதல்வர் எடப்பாடியை, மருத்துவ நிபுணர் குழு சந்தித்து ஊரடங்கு தொடர்வது குறித்த தன் கருத்துகளைக் கூறியிருந்தனர் . இந்தச் சந்திப்பு முடிந்ததும், அது குறித்து மீடியாக்களிடம் Continue reading →\nPosted in: அரசியல் செய்திகள்\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்��ை..\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் ஒரு ஆயுத போருக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது என சீனா புலனாய்வு அமைப்பு அந்த நாட்டை எச்சரித்துள்ளது என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி Continue reading →\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்” – கறார் காங்கிரஸ்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஏர்பிளேன் மோட் ஆனில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது எப்படி\n குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.\nபல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.\n – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nமத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு\nகிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..\n20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்\nசெவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்\nகாங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ\nவாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக \nசீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்\nசண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி\nஉணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே\nசாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைகள்..\nதிமு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்… 25 சீட்டுகள் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்..\nபஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2021/hero-motocorp-shared-2021-passion-pro-new-tvc-026504.html", "date_download": "2021-02-28T19:54:32Z", "digest": "sha1:DLI2JABSVS7XVDH5N6IDIO7NARDYGGBM", "length": 18567, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்!! இப்போது விற்பனையில்... - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நடந்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n6 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n8 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n11 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\n12 hrs ago ஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nNews ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nSports 2023ல் தான் ஆசிய கோப்பை... இந்தியாவில் உலகக்கோப்பை இல்லை... ஷாக் மேல் ஷாக் கொடுத்த புதிய அறிவிப்பு\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ பேஷன் ப்ரோவில் ஸ்பெஷல் எடிசன்\n100 மில்லியன் இருசக்கர வாகனங்களின் தயாரிப்பை கொண்டாடும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ள 2021 ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.67,608-ல் இருந்து ரூ.69,808 வரையில் உள்ளன. இரு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த பைக்கை நான்கு விதமான நிறத்தேர்வுடன் பெறலாம்.\nசில டிசைன் அப்டேட்களுடன் இதன் பிஎஸ்6 வெர்சன் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது புதிய டிவிசி வீடியோ ‘செல்லலாம்' என்ற வாக்கியத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் மொத்த இருசக்கர வாகன தயாரிப்பில் 100 மில்லியனை கடந்துள்ளதாக அறிவித்திருந்தது.\nஇதனை கொண்டாடும் விதத்தில் எக்ஸ்ட்ரீம் 160ஆர், பேஷன் ப்ரோ, க்ளாமர், டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பைக்குகளின் ஸ்பெஷன் எடிசன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அப்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த 100 மில்லியன் ஸ்பெஷல் எடிசன்கள் தற்சமயம் விற்பனையில் இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றான பேஷன் ப்ரோ ஸ்பெஷல் எடிசனை விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த புதிய டிவிசி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் 110சிசி பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 9.02 எச்பி மற்றும் 9.89 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடிய இந்த என்ஜின் அதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் கூடுதல் டார்க் திறனை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபைக்கின் இரு சக்கரங்களிலும் இணைக்கப்பட்ட ப்ரேக்கிங் சிஸ்டத்துடன் ட்ரம் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 117 கிலோ எடை கொண்ட பேஷன் ப்ரோ பைக்கின் பெட்ரோல் டேங்கின் மொத்த கொள்ளளவு 10 லிட்டர்கள் ஆகும்.\nதோற்றத்தை பொறுத்தவரையில் ப்ளாக் விஸர், முப்பரிமாண ஹீரோ பேட்ஜ் மற்றும் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்களை பேஷன் ப்ரோவில் ஹீரோ நிறுவனம் வழங்குகிறது. தொழிற்நுட்ப அம்சங்களாக எஃப்1 மற்றும் ஐ3எஸ் தொழிற்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nஅதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\nமலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nஇப்போ இருக்க பெட்ரோல் விலைக்கு கம்யூட்டர் பைக்தான் சரி... ஹீரோ பேஷன் ப்ரோ விற்பனை கிடுகிடு உயர்வு...\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nஅறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்��ீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் ஸ்பெஷல் எடிசன் சும்மா நச்சுனு இருக்கு.. விவரிக்கும் வீடியோ இதோ\nஒரு லிட்டரின் விலை ரூ.160... வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு... அப்படி இந்த பெட்ரோலில் என்ன இருக்கு தெரியுமா\nஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரவி அவலுர் நியமனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹீரோ மோட்டோகார்ப் #hero motocorp\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\nஹூண்டாய் அல்கஸாரின் உட்புறம் இப்படிதான் இருக்குமாம் முதல்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnimidangal.blogspot.com/2013/08/", "date_download": "2021-02-28T19:12:58Z", "digest": "sha1:4YB67PW62DIECFWFJF6OGVL3EGM5S6ML", "length": 31406, "nlines": 163, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: ஆகஸ்ட் 2013", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nதிங்கள், 19 ஆகஸ்ட், 2013\nசென்னை அண்ணாநகரில் எஸ்.எல்.டி கல்வி அறக்கட்டளை நடத்திய முப்பெரும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம், மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்னைச் செயலாளர் திரு. E. தசரதன் I.A.S , நல்லாசிரியர் விருது பெற்ற திரு. எம். திருநாவுக்கரசர் ஆகியோருடன்\nசனி, 3 ஆகஸ்ட், 2013\nஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு.\n“ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த\nஎன்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குதித்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம்.\nநம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் பாதையில் பிற நாடுகளுடன் போட்டிப் போடலாம் என்பதால் சுதந்திரம் பெற்ற தாய்த்திருநாடு குடியரசு நாடாக உருமாறியது. ஆனால் அன்னிய நாகரிகம் குடியேறி இருக்கும் இக்காலத்தில் இந்த நாட்கள் இன்றைய சமுதாயத்தினரிடம் நினைவில் இருக்கிறதா என்று வினா எழுப்பினால் இல்லை என்றே அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.\nபொங்கல் திருநாளன்று ஒரு தொலைக்காட்சி ஊடகம் தகவல் தொழில் நுட்ப அலுவலகம் ஒன்றில் பணிபுரிவர்களிடம், அதாவது பொறியியல் பட்டப் படிப்புப் படித்தவர்களிடம், “பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்” என்று வினா எழுப்பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன” என்று வினா எழுப்பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன விழா கொண்டாடுகின்றனர் வெகு மகிழ்ச்சியாக.\n“பஞ்சம் பஞ்சமென்று பரிதவிப்பார் அதன்\nஎன்று பாரதியார் சொன்னது போல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். விடுமுறையைக் கழிக்கின்றனர். ஆனால் அதன் நோக்கமோ காரணமோ இளைய சமுதாயத்திற்குத் தெரியவில்லை. அதை முறையாகத் தெரிய வைக்காதது அல்லது கொண்டு சேர்க்காதது யார் குற்றம் வீட்டில் விமர்சையாகக் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கே இந்நிலை என்றால் நாட்டில் கொண்டாடும் சுதந்திர தின விழாவும் குடியரசு தின விழாவும் அவர்கள் மனத்தில் எந்த இடத்தைப் பெற்றிருக்கும்\nமெல்ல மெல்ல மறைந்து கொண்டு வரும் இந்தியக் ���லாச்சாரத்தை மீட்க, அதே வேளையில் வெகு வேகமாக விஷ விருட்சமாக வளர்ந்து கொண்டு வரும் அன்னியக் கலாச்சாரத்தைப் போக்க என்ன செய்யப் போகிறோம் என்ற பெரிய வினா நம் கண் முன் விரிந்து கிடக்கிறது.\nஇளைய சமுதாயம் அடுத்தடுத்து கோலாகலம், கொண்டாட்டம், ஆடல் பாடல், ஆரவாரம் என்று மகிழ்வாக இருக்கிறது. செப்டம்பரில் தீபாவளி வரும் என்று சொல்லும் இளைய சமுதாயத்திற்கு அதற்கு முந்தைய மாதம் ஆகஸ்டில் சுதந்திர தினம் வரும் என்னும் நினைவு இருப்பதில்லை. பிப்ரவரியில் காதலர் தினம் என்று மனத்தில் அழுத்தமாக பதிந்த அளவுக்கு அதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் குடியரசு தினம் என்று ஒன்று இருப்பது எந்த இளைஞனுக்கும் லேசாகக் கூட நினைவில் பதியவில்லை.\nஎந்த மாணவனாலும் மறக்க முடியாத விழாவாக, அங்கு இங்கு எனாதபடி எங்கும் ஒளிமயமாய் சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஆயத்தம் ஆகத் தொடங்கி விடுகின்றது, எங்கோ இருந்து தமிழகத்தில் கால்கொண்ட காதலர் தினத் திருவிழா. இங்கு காதலர் தினத்தைக் கொண்டாடுவது தவறு என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. தெரிந்திருக்க வேண்டிய நம் வரலாறு தெரியவில்லையே என்னும் அங்கலாய்ப்பே.\nசுதந்திர தினத்தன்று நாம் இந்தியர் என்று பெருமிதமாகச் சட்டையில் குத்திக் கொள்ள ஒரு தேசியக் கொடிக்கு எங்கெங்கோ அலைய வேண்டியுள்ளது. காதலர் தினம் வர மாதங்கள் சில இருக்கும்போதே மழைக்காலக் காளான்களாகப் பரிசுகளும் வாழ்த்து அட்டைகளும் முளைத்து விடுகின்றன. இதில் விந்தை என்னவென்றால் வாலிபத்தின் வாசலில் நிற்பவர் மட்டுமல்ல. வயோதிகத்தைக் கடந்தோரும் காதலர் தினம் கொண்டாடுவோரில் இடம் பெறுவதுதான். இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் கருத்திலும் கலந்திருப்பது காதலர்தினம். அதே போல எண்பது வயதைத் தொட்ட இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்போரும் காதலர்தினம் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தன்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்வது மரபாகிப் போனது. பெற்றோரையும், கல்வி புகட்டும் ஆசிரியர்களையும் தாத்தா பாட்டியையும் பார்த்து ‘ஹாப்பி வாலைண்டைன்ஸ் டே’ என்று வாழ்த்தும் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nசர்வோதயா நாள் என்று ஒன்று இருந்தது. ஜனவரி 30 ஆம் நாள் கொண்டாடிக��� கொண்டிருந்தோம். அது தற்போதைய குழந்தைகள் மட்டுமல்ல; பெற்றோர்கள் முதியவர்கள் என்று எவருக்குமே நினைவில் இல்லை. மகாத்மா காந்தியின் நினைவு நாள் சர்வோதயா நாளாக அனுஷ்டிக்கப் பட்டது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒரு மணி அடிப்பார்கள். 11.02 மீண்டும் ஒர் மணி அடிப்பார்கள். அந்த இரண்டு நிமிடங்கள் பல இன்னல்களையும் தாங்கி அகிம்சை வழியில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்திக்கு மெளன அஞ்சலி செலுத்துகிற வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் எங்கு போனது எப்போது நின்று போனது யாரால் நின்று போனது என்று தெரியவில்லை.\nசுந்தந்திர நாளிலும் குடியரசு நாளிலும் கல்விச்சாலைகளில் வண்ண வண்ண கொடிகள் கட்டி, காலையில் அனைவரும் ஒன்று கூடி தேசியக் கொடியை உயர்ந்த கம்பத்தில் பறக்க விட்டு, தேசபக்தி பாடல்களைப் பாடியும், சுதந்திரம் பெற்றுத் தந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் வண்ணமாக பேசியும், நடித்தும்,ஆடியும் விழாவைக் கொண்டாடினர். இப்போது இதற்கெல்லாம் ஒருவருக்கும் நேரமில்லை. ஏதோ கடமைக்கு என்று கொடியேற்றப்படுகிறது. இந்த இரு விழாவுக்கும் பெரும்பான்மையான ஆங்கில வழிப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுப்பு அறிவித்து விடுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழைந்தகளாவது இனிப்புக் (சாக்லேட்டு)காகவாவது வருவார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கோ குடியரசு விழாவைப் போலவே சாக்லேட்டும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. எண்ணி நான்கு மாணவர்களோ அல்லது அவர்களும் இல்லாமலோ ஆசிரியர்கள் மட்டிலுமே என்று கொடியேற்றுத் திருவிழா பள்ளிகளில் சுருக்கமாக முடிந்து விடுகின்றது.\nசில கல்விச் சாலைகளில் முதல் நாள் மாலையே காமா சாமாவென்று கொடியேற்று விழா இனிப்புடனோ இனிப்பின்றியோ அரைமணி நேர விழாவாக நடந்தேறுகின்றது. ஆசிரியர்கள் இந்த ஒரு மணி நேரத்திற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்னும் புலம்பல்களுடன் வருவதும் வேண்டா வெறுப்பாக விழாவைக் கொண்டாடுவதும் வழக்கம் ஆகிப் போனது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும் என்பது கல்வி நிறுவங்களின் கட்டளையாக இருப்பதால் அவர்கள் வருகின்றனர். இல்லாவிட்டால் ஆசிரியர்களும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனம்.\nகல்லூரிகளில் கேட்கவே தேவையி��்லை. விடுதி இருப்பின் விடுதி மாணவர்கள் நான்கைந்து பேரைக் கொண்டு விடுதிக் காப்பாளர் கொடியேற்றி விடுவார். இல்லாவிட்டால் பத்து மாணவர்களுடன் பத்து நிமிட நிகழ்ச்சியாகக் கொடியேற்று விழா முடிவடைந்து விடுகின்றது.\nபுற்றீசல் போல முளைத்துள்ள அத்தனை தொலைக்காட்சிகளும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒரு மாதத்திற்கு முன்னரே போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோ (நிகழ்ச்சிகள் பற்றிய முன்னோட்ட விளம்பரங்கள்) போட்டுக் காட்டுகின்றன. இது போல சுதந்திர தின நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் அவற்றில் இடம் பிடிப்பது இல்லை. தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய சுதந்திர நாள், குடியரசு நாள் முதலிய தேசியத் திருநாள்களைக் கொண்டாடுவதை, அவை பற்றிய செய்திகளை வழங்குவதை அத்தனை தொலைக்காட்சிகளும் முற்றிலுமாக ஒதுக்கி விட்டன.\nஒரு சில தொலைக்காட்சிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்களை ஒளிப்பரப்புகின்றன என்றால் அவை ஆளும் அரசியல் கட்சிகளாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சிகள் கொடியேற்றுவதுடன் ஒரு சில நலத்திட்ட உதவிகள் வழங்குவதை காட்சியாக்கித் தம் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. அரசு விடுமுறையை இன்பமாகக் கழிக்க நினைக்கும் இளைஞர்களுக்குச் சுவையான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டி முன்னணி நடிகர், நடிகையின் பேட்டியைப் போட்டு தம் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதில் குறியாக உள்ளன அத்தனை தொலைக்காட்சிகளும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் அந்த நடிகர் அல்லது நடிகைகளின் பங்கு என்ன என்று தொலைக்காட்சிகள் சிந்திப்பதே இல்லை.\nஅரசு தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற தேசிய விழாக்களின் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகிறது. ஆனால் அந்தத் தொலைக்காட்சியை இளைய சமுதாயம் ஒதுக்கி ஆண்டுகள் பல ஆயின.\n“ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்\nஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்\nசந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்”\nஎன்று எண்ணற்ற கனவுகளைக் கண்டு மறைந்தனர் அரும்பாடு பட்டுச் சுதந்திரம் வாங்கித் தந்தத் தியாகிகள். அவர்களை, அவர்களின் தியாகத்தை, அவர்களின் கனவை நினைவு கூர���வது தலையாய கடமை. அது மட்டுமல்ல.\nஒவ்வொரு துறையிலும் நாடு சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது என்ன நிலையில் இருக்கிறது துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன, இந்த உச்சம் எப்படி சாத்தியமானது என்று கூறும் விதமான நிகழ்ச்சிகளையாவது ஒளிபரப்ப வேண்டும். அந்தத் தார்மிகக் கடமைகள் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் உள்ளது.\nஅதே போன்று இக்கடமை தொலைக்காட்சிகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகக் கல்விச்சாலைகளுக்கு உள்ளது. இன்று கல்விச்சாலைகளின் நிலை எப்படி உள்ளது புத்தகக் கல்வியே மதிப்பெண்ணுக்காக மட்டும் என்னும் வித்தகக் கல்வியாகிப் போனது. இந்நிலையில் இக்காலத்தில் இது போன்ற வாழ்க்கைக் கல்விகளையும் நாட்டுக்காக வாழ்ந்தோரைப் பற்றியும் கற்றுக்கொடுப்பதை வணிக நிறுவனங்களாக மாறிப் போன கல்வி நிலையங்கள் விரும்புவதில்லை.\n“விளையும் பயிர் முளையிலே’ என்பார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது குழந்தைகள் விழாக்களை விரும்பிப் பார்ப்பார்கள். விரும்பிப் பார்க்கும் இவ்விழாக்கள் குழந்தைகளின் மனத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். இது போன்ற விழாக்களைப் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள கல்வி நிறுவனங்கள் விமர்சையாகக் கொண்டாடுதல் வேண்டும். அப்படிக் கொண்டாடும் போதுதான் குழந்தைகளின் மனத்தில் நாட்டுப் பற்று சிறிதாவது முளைக்கும்..\n(இக்கட்டுரை வல்லமை மின்னிதழ், சோழநாடு மாத இதழ் இரண்டிலும் வெளியானது)\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅந்தரத்தில் தொங்கியபடி சின்னக்குயில் சித்ரா/ தமிழ்/மாஜிக்/அந்தராத்தில் ச...\nகஸல் காதலன் – கவிக்கோ\nமணக்கும் சந்தனம் இனிக்கும் செய்திகள்..\nஉள் நின்று உடற்றும் பசி.......\nநாடி நடக்கும் ஸ்டைலப் பார்க்கலாமா\nதொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு.\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2020/08/03/why-amit-shah-did-not-prefer-aiims-asks-sashi-tharoor", "date_download": "2021-02-28T19:25:51Z", "digest": "sha1:ZQG2FXVPOCXYRFCQHWQTE3NRLG22DVSX", "length": 7831, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Why Amit Shah Taking Treatment In A Private Hospital Asks MP Sashi Tharoor", "raw_content": "\nஅமித் ஷா ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்\nஅதிகாரத்தில் உள்ளவர்களே பொது நிறுவனங்களை ஆதரிக்காமல் இருப்பது தவறு என சசிதரூர் தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லாமல் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அமித்ஷாவே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nஅயோத்தியில் ஆக.,5 பூமி பூஜை: அத்வானிக்கு அழைப்பில்லை.. அமித்ஷாவுக்கு கொரோனா.. இடியாப்ப சிக்கலில் பாஜக\nகுர்கானில் உள்ள மேடாந்தா என்ற தனியார் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து திருவனந்தபுர தொகுதியின் காங்கிரஸ் எம்.பி சசிதரூர், அமித்ஷா ஏன் சிகிச்சை எடுக்க தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதில், “ஏன் நம்முடைய உள்துறை அமைச்சர் உடல் நிலை சரியில்லாத போது எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லாமல் அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார் என வியக்கிறேன். பொது மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்றால் பொது நிறுவனங்களுக்கு அதிகாரம் வாய்ந்தவர்களின் ஆதரவு வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅதே போல் கர்நாடகா மற்றும் மத்திய பிரேதச பாஜக முதலமைச்சர்கள் பிஎஸ் எடியூரப்பா மற்றும் சிவராஜ் சிங் சவுஹான் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.\nநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் EIA2020 அறிக்கையை 3 மொழிகளில் மட்டும் வெளியிட்ட மோடி அரசு: RTI மூலம் அம்பலம��\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_06_13_archive.html", "date_download": "2021-02-28T18:48:20Z", "digest": "sha1:ZNG5QYNSCIWOSVOAHERJAKFV6XRT7WQX", "length": 30859, "nlines": 1047, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "06/13/15", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இயந்திர கோளாறு, 171 பேர் உயிர் தப்பினர்\nதிருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று (12-6-2015) அதிகாலை 5 மணிக்கு 165 பயணிகள், 6 சிப்பந்திகளுடன் துபாய்க்கு புறப்பட்டது.\nவிமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே, அருகில் உள்ள சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். அதிகாரிகள், உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதி அளித்தது மட்டுமின்றி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தனர்.\nஅதன்படி, காலை 6.15 மணிக்கு விமானம் சென்னையில் தரையிறங்கியது. இதையடுத்து விமான நிலைய பொறியாளர் குழுவினர், விமானத்தில் இயந்திர கோளாறை சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால், விமானம் நள்ளிரவில் புறப்படும் என கூறி, அதில் வந்த பயணிகளை கீழே இறக்கினர்.\nவிமானம் சரி செய்யப்படும் வரை பயணிகள் ஓட்டலில் தங்கவும், உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஆனாலும் ப��ணிகள் திட்டமிட்டப்படி துபாய் போய் சேர முடியாததால் பலமணி நேரம் சென்னையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nகீழக்கரையில் ஆட்டோவில் ஆடு திருடிய 3 நபர்கள் கைது\nராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஆட்டோவில் ஆடு திருடிய 3 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nகீழக்கரை அருகே பழஞ்சிறைப் பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் கருப்பையா (45). இவருக்குச் சொந்தமான ஆடுகள், பழஞ்சிறை அம்மன் கோயில் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியே ஆட்டோவில் வந்த 3 நபர்கள், கருப்பையாவின் 2 வெள்ளாடுகளை ஆட்டோவில் ஏற்றினர்.\nஅப்போது, ஆடுகள் கத்தியதைக் கண்ட கருப்பையா, ஆட்டோவில் வந்தவர்களை பார்த்து கூச்சலிட்டார். ஆனால், மர்ம நபர்கள் ஆடுகளுடன் தப்பிச் சென்றனர். இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். புல்லந்தை உள்ளிட்ட பல கிராமங்களுக்கு ஆட்டோவில் சென்ற மர்ம நபர்கள், கடைசியில் வழி தெரியாமல் பழஞ்சிறை பகுதிக்கே வந்தனர்.\nஅப்போது, அங்கிருந்த பொதுமக்கள் ஆட்டோவுடன் மர்மநபர்களையும் பிடித்து, கீழக்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காவல் சார்பு-ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், ஆட்டோ மற்றும் ஆடுகளுடன் 3 பேரையும் கைது செய்தார்.\nவிசாரணையில், கீழக்கரை ஆடறுத்தான் தெரு கமாலுதீன் மகன் அக்ரம் மாலிக்(26), நாடார் கடை தெரு ஹைதர் அலி மகன் முஹம்மது அபுபக்கர் (44), புதுகிழக்குத் தெரு செய்யது இபுராகீம் மகன் சதாம் உசேன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர், கீழக்கரை போலீஸார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.\nகீழக்கரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.\nராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்குள்பட்ட முக்கு ரோடு முதல் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.\nகீழக்கரை நகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து, நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் தட்டிகளை அப்புறப்படுத்தினர்.\nஇதில், காவல் சார்பு-ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.\nஇது சம்பந்தமான எமது முந்தைய செய்திகள்:\nகீழக்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை: அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nராமநாதபுரத்தில் குரூப்-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு\nராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.\nராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வி படிப்பினை முடித்தவர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்காக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1,குரூப்-2,குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணி, காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.\nஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள குரூப்-2 தேர்விற்காக இலவசமாக அரசின் சார்பில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதில் 250 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.\nஇப்பயிற்சியினை பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.\nஇப்பயிற்சி பெறுபவர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வகை நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக, ராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.\nமேலும் அவர் புதன்கிழமை கூறியது: இப்பயிற்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பயிற்சியில் இணைந்து பயின்று வருகின்றனர்.\nஇதுவரை நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் பலரும் இப்பயிற்சியினைப் பெற்று வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். எனவே இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இயந்திர கோளாறு,...\nகீழக்கரையில் ஆட்டோவில் ஆடு திருடிய 3 நபர்கள் கைது\nகீழக்கரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்ப...\nராமநாதபுரத்தில் குரூப்-2 தேர்விற்கான இலவச பயிற்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/45161/", "date_download": "2021-02-28T17:59:51Z", "digest": "sha1:SKAHBMNORF5LAMMJSZPJCUIPLGLNVHEP", "length": 4840, "nlines": 68, "source_domain": "www.tntj.net", "title": "கடையநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைகடையநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்\nகடையநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – பத்திரிக்கை செய்திகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nஇதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்த செய்தி ஆங்கில நாளேடான தி ஹிந்து, மற்றும் தமிழ் நாளேடுகளான தினகரன் தினமலர், தினமணி,தமிழ் முரசு , மாலை முரசு, உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wtruk.com/tag/data-charity/", "date_download": "2021-02-28T19:16:43Z", "digest": "sha1:XOBNENF2EXAX66WU77YDR52XVBV667W6", "length": 8410, "nlines": 81, "source_domain": "www.wtruk.com", "title": "DATA CHARITY – உலகத் தமிழர் வானொலி", "raw_content": "\nதமிழ் பேசும் நெஞ்சங்களின் குடும்ப வானொலி\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாக வாழ்ந்துவருபவர்கள் , வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் பல உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் DATA CHARITY அமைப்பினரது மற்றுமொரு மகத்தான பணி\nபோரினால் அங்கங்களை இழந்து, குடும்ப துணையை இழந்து வலியோடு வாழ்வோர் தம் வாழ்வுக்காக முன்னெடுக்கும் தொழிலில் நாமும் ஒரு பங்காளராக இருப்போம்.\nமீண்டும் மீண்டும் வாடும் நம் உறவுகள்.\nஇரு கைகளை இழந்த��ர் கடை நடாத்துகின்றார்.\nகழுத்துக்கு கீழ் இயக்கமற்றவர் கடை நடாத்துகின்றார் ஒரு முதலாளியாக……\nகாலை இழந்தவர் கமம் செய்கின்றார்.\nபொய்க்காலோடு நின்று சலூன் நடாத்துகின்றார்.\nசுமக்க முடியாமல் சுமக்கிறார்கள் தம் குடும்பத்துக்காக……\nநாம் ஏற்கனவே பாதிக்கப்பட்டோரில் சிலரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்றோம். அவர்கள் தங்களது முயற்சியை பலப்படுத்தி வந்து கொண்டிருக்கின்றார்கள். அதனை எங்கள் இணையத்தில் www.datatamil.com காணலாம்\nவருடம் ஒரு குடும்பத்துக்கு ஒளியேற்றுங்கள் – ஒளியின் விலை : £200 (ஒரு வருடத்துக்கு)\nஅது தரும் பிரகாசம் ஒரு குடும்பத்திற்கு வாழ்வு. இவர்கள் வாழ்வில் நீங்களும் உங்கள் அன்பை பகிருங்கள்\nஇந்த வருடம் 100 பேரினது தொழில் முயற்சியை வழப்படுத்த, ரூபா 50,000 சுழற்சி முறை மேம்பாட்டு திட்டமாக வழங்கப்படும். அவர்கள் தங்கள் தொழிலை வளப்படுத்தி முன்னேறும் சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் உதவிகளை பெறலாம்.\nவலியாற்றுதல் – Palliative care\nஅதேவேளை வலியோடு வாடுவோருக்கும் அவர்களில் வலியாற்றுதலில் பங்கெடுக்க, உழைக்கும் வலு முற்றாக இழந்து, மீளா நோயில் வாழ்வு மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களின் வலியை ஆற்ற அவர்களுக்கு உதவியாக, ஊட்ட உணவுக்காக, வைத்திய சாலை போக்குவரத்து செலவுக்காக மாதம் ரூபா 5000 வழங்குவோம். வருட நிதி: £250 (ரூபா.60,000)\n(நன்கொடையாளர்கள் பயனாளிகளோடு www.datatamil.com வழியாக தொடர்பில் இருக்கலாம்)\nபாதிக்கப்பட்டோர் சமூகம் தங்கி வாழ்தலில் இருந்து விடுதலை அடையட்டும்.\nமேலதிக விபரங்களுக்கு இந்த PDF ஆவணத்தை தரவிறக்கம் செய்யுங்கள் – DATA-REAP-Palliative-CareDownload\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nவைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nரோஜாப் பூக்களின் நிறங்களும��… அதன் அர்த்தங்களும்…\nவைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி\nCopyright © 2021 உலகத் தமிழர் வானொலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/finance-news-articles-features/sbi-application-new-condition-credit-card-116042500037_1.html", "date_download": "2021-02-28T19:25:03Z", "digest": "sha1:7IRCNUIJYD7JILP4MAMC3HSUUCCY3H4H", "length": 11960, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாரத ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாரத ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை அறிவிப்பு\nபாரத ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை அறிவிப்பு\nபாரத ஸ்டேட் வங்கி (SBI) பணிக்காக விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய நிபந்தனைகளை அந்த வங்கி அறிவித்துள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கி கிளார்க் மட்டத்திலான பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஇது தொடர்பாக அந்த வங்கி சமீபத்தில் வெளியிட்ட விளம்பரத்தில், விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, கடன் நிலுவை மற்றும் கிரெடிட் கார்டு பண நிலுவைகளை திருப்பித்தராதவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் மற்றும் நடத்தை மற்றும் பின்னணி சரியில்லாதவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், கடன் பெற்றவர்களின் விவரங்களை பராமரிக்கும் \"சிபில்\" நிறுவனத்தை விண்ணப்பதாரர் அணுகி, தன்னைப் பற்றிய மதிப்பீட்டை தெரிந்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறும் ஸ்டேட் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில், கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வங்கி பணியாளர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\n17,140 பணியிடங்கள் காலி: பாரத் ஸ்டேட் வங்கி வெளியீடு\nஆடு, மாடு மேய்பது அரசு பணியாக மாற்றப்படும் - சீமான் முழக்கம்\nவகுப்பறையில் சரக்கடிக்க கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம்\nமீண்டும் பேராசிரியர் பணிக்குத் திரும்பும் மன்மோகன் சிங்\nஏப்ரல் 15 ஆம் தேதி முதல் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66771/BSNL-offers-free-broadband-for-a-month-to-support-work-from-home", "date_download": "2021-02-28T18:41:24Z", "digest": "sha1:RF3BBPALYX2245T6RCZ44RBXI2OIUYHC", "length": 9147, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'Work From Home' - ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை அளிக்கும் பிஎஸ்என்எல்!! | BSNL offers free broadband for a month to support work from home | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'Work From Home' - ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை அளிக்கும் பிஎஸ்என்எல்\nகொரோ‌னா வைரஸ் பரவுவதை தடுக்க வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.\nஉலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வருகிறது. ஆட்கொல்லி நோயான கொரோனாவை விரட்ட உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொது இடங்களில் மக்கள் கூடக் கூடாது என்பதையே அரசு பிரதானமாக கூறி வருகிறது. இதனால் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.\nசென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளன.\nஇந்நிலையில் அவ்வாறு வீட்டிலிருந்து பணிபுரிபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக அளிக்க முடிவு செய்து���்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் விவேக் பன்சால் தெரிவித்துள்ளார்.\nமேலும், புதிதாக பிராட்பேண்ட் இணைப்பை பெற விரும்புபவர்கள் தொலைபேசி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் நேரில் வரவேண்டிய அவசியமில்லை எனவும் விவேக் பன்சால் தெரிவித்துள்ளார்.\nமதுரையில் நாளை நடக்கவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைப்பு\nமதுரையில் நாளை நடக்கவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைப்பு\nகொரோனா பாதித்தவருடன் ரயிலில் சென்னை வந்த 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - விஜயபாஸ்கர்\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரையில் நாளை நடக்கவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைப்பு\nகொரோனா பாதித்தவருடன் ரயிலில் சென்னை வந்த 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2021-02-28T19:22:34Z", "digest": "sha1:CQI5SMC7IPPNAZOMXN4VMQ33KWND6BHA", "length": 4985, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "கடலே இரத்த வெள்ளத்தில்….டென்மார்க்கில் திமிங்கிலம் கொல்லும் விழா | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகடலே இரத்த வெள்ளத்தில்….டென்மார்க்கில் திமிங்கிலம் கொல்லும் விழா\nடென்மார்க் தீவு ஒன்றில் திமிங்கலங்கள் படுகொலை செய்யப்படுவதால் அதன் உடலிலிருந்து வெளியாகும் ரத்தம் கடலில் கலந்து அங்���ுள்ள கடலே ரத்த வெள்ளமாக காட்சியளிக்கிறது.\nடென்மார்க்கில் பரோயே என்ற தீவு உள்ளது. இந்த தீவில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் முடிவில் அங்குள்ள கடலில் வாழும் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. படகு மூலம் அந்தத் தீவு மக்கள் படகு மூலம் கொண்டாட்டமாக கடலுக்குள் செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து ஈட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டு திமிங்களை முற்றுகையிட்டு கரைக்கு ஓட்டி வருகின்றனர்.\nபின்னர் கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களை கூரிய கத்தி, ஈட்டி போன்றவற்றால் வெட்டிக் கொல்கின்றனர். இதில் பாரம்பரியாமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டு திமிங்கலை கொல்கின்றனர். இந்த நிகழ்ச்சியை காலகாலமாக 16ஆம் நூற்றாண்டில் இருந்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு மட்டும் 180 திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன.\nஇந்த திருவிழாவுக்கு உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமிங்கலங்கள் கொல்லப்படுவதால் அதன் உடலிலிருந்து வெளியாகும் ரத்தத்தால் அங்குள்ள கடலே ரத்த வெள்ளமாக சிவப்பாக காட்சியளிக்கின்றது.\nஇருப்பினும் எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் பரோயே மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் ஆண்டுதோறும் திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section286.html", "date_download": "2021-02-28T18:08:34Z", "digest": "sha1:J27CMVIT3MWJ2OLPSFX4KILJWLQ4ONF7", "length": 37998, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ராமனைச் சாய்த்த இந்திரஜித்! - வனபர்வம் பகுதி 286", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 286\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nதன் மகன் இந்திரஜித்தை ராவணன் போருக்கு அனுப்பியது; இந்திரஜித்துக்கும் லட்சுமணனுக்கும் இடையில் நடந்த போர்; அங்கதன் அவர்களுக்கிடையே குறுக்கிட்டது; அங்கதனைக் கொல்ல இருந்த இந்திரஜித்தை லட்சுமணன் தடுத்தது; அங்கதன் இந்திரஜித்தின் குதிரைகளையும் தேரோட்டியையும் கொல்வது; மாயசக்திகளைப் பயன்படுத்தி இந்திரஜித் மறைந்திருந்து போர் தொடுப்பது; இதைக் கண்ட ராமன் தனது படையைக் காக்க அங்கே விரைவது; மறைந்திருந்து தாக்கிய இந்திரஜித் ராமனையும் லட்சுமணனையும் தரையில் விழச்செய்தது ...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தொண்டர்களுடன் {பின்தொடர்பவர்களுட்ன} கூடிய கும்பகர்ணனும், பெரும் போர்வீரனான பிரஹஸ்தனும், பெரும் சக்தி கொண்ட தூம்ராக்ஷனும் போர்க்களத்தில் விழுந்ததை அறிந்த ராவணன், தனது வீர மகன் இந்திரஜித்திடம், \"ஓ எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ எதிரிகளைக் கொல்பவனே {இந்திரஜித்}, ராமன், சுக்ரீவன் மற்றும் லட்சுமணனை நீ கொல்வாயாக. எனது நன் மகனே, சச்சியின் தலைவனான, வஜ்ரத்தைத் தாங்கும் ஆயிரம் கண்கொண்டவனை {இந்திரனை} வீழ்த்தியதால், உன்னாலேயே எனக்கு இந்தப் பெரும்புகழ் கிடைத்தது. ஓ எதிரிகளை அடிப்பவனே உனது விருப்பத்துக்கேற்றவாறு தோன்றவும் மறையவும் கூடிய சக்தி கொண்ட நீ, (தேவர்களிடம்) வரமாகப் பெற்ற தெய்வீகக் கணைகளைக் கொண்டு எதிரிகளைக் கொல்வாயாக. உனது ஆயுதங்களின் சாதாரண ஸ்பரிசத்தையே ராமன், லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் ஆகியோரால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது, அவர்களது தொண்டர்களைக் குறித்த நான் என்ன சொல்வேன் ஓ வலிய கரங்கள் கொண்டவனே {இந்திரஜித்}, பிரஹஸ்தனாலோ, கும்பகர்ணனாலோ எந்தப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லையோ, அது உன்னால் முடியட்டும். ஓ மகனே {இந்திரஜித்}, உனது கூர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்படி இன்று செய்வாயாக\" என்றான் {ராவணன்}. ஓ மகனே {இந்திரஜித்}, உனது கூர்முனை கணைகளால், எனது எதிரிகளையும், அவர்களது படையினரையும் கொன்று, நீ முன்பொரு முறை வாசவனைக் கொன்று எனது மகிழ்ச்சியை எப்படி அதிகரிக்கச் செய்தாயோ, அப்ப��ி இன்று செய்வாயாக\" என்றான் {ராவணன்}. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவனால் {ராவணனால்} இப்படிச் சொல்லப்பட்ட இந்திரஜித், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி, கவசம் பூண்டு தனது தேரில் விரைந்து ஏறி, போர்க்களத்தை நோக்கி முன்னேறினான்.\nபிறகு அந்த ராட்சசர்களில் காளை, {இந்திரஜித் என்ற} தனது பெயரை உரக்கக் கூறி, ஒற்றைக்கு ஒற்றைப் போர் புரிய {to a single combat}, நற்குறிகள் கொண்ட லட்சுமணனுக்கு அறைகூவல் விடுத்தான். இப்படிச் சவால்விடப்பட்ட லட்சுமணன், தனது வில் மற்றும் கணைகளை எடுத்துக் கொண்டு, அந்த வில்லின் நாணைத் தோல் உறை பூண்ட, தனது இடது கையால் சுண்டிவிட்டு, எதிரிகளின் இதயம் பயங்கரத்தை உணரச்செய்யும் வகையில், அந்த ராட்சசனை {இந்திரஜித்தை} நோக்கி விரைந்தான். தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த இரு வீரர்களுக்கிடையில், ஒருவருக்கொருவர் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி நடைபெற்ற அந்த மோதல் பயங்கரத்தின் எல்லையைக் காட்டுவதாக இருந்தது. ஆனால், தனது கணைகளால் எதிராளி {லட்சுமணன்} மீது எந்த ஆதிக்கத்தையும் தான் பெற முடியாது என்பதைக் கண்டறிந்த வலிமைமிக்க வீரர்களில் முதன்மையான ராவணனின் மகன் {இந்திரஜித்}, தனது ஆற்றல்கள் அனைத்தையும் திரட்டினான். பிறகு, இந்திரஜித் பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற எறிவேல்களை {#} லட்சுமணனின் மீது வீசத் தொடங்கினான். எனினும், சுமித்திரையின் மகன் {லட்சுமணன்}, தனது கூர்முனை கொண்ட கணைகளால், அவற்றை வெட்டிச் சிதறடித்தான். லட்சுமணனின் கூர்முனைக் கணைகளால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அந்த எறிவேல்கள் தரையில் விழுந்தன.\nபிறகு வாலியின் மகனான அழகான அங்கதன், ஒரு பெரிய மரத்தை எடுத்து இந்திரஜித்தை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அதைக் கொண்டு அவனது தலையில் அடித்தான். இருப்பினும் அச்சமற்றிருந்த அந்த வலிமைமிக்க இந்திரஜித் சூலத்தைக் கொண்டு அங்கதனை அடிக்க முயன்றான். எனினும், சரியாக அந்நேரத்திலேயே, ராவணன் மகனால் {இந்திரஜித்தால்} எடுக்கப்பட்ட அந்தச் சூலத்தை லட்சுமணன் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். பிறகு ராவணனின் மகன் கதாயுதத்தை எடுத்து, தன் அருகில் இருந்த அந்தக் குரங்குகளில் முதன்மையானவனும் வீரனுமான அங்கதனின் இடது விலாவில் அடித்தான். வாலியின் பலமிக்க மகனான அங்கதன், அந்த அடியை ஒரு பொருட்டாக எண���ணாமல், இந்திரஜித்தின் மேல் ஒரு பெரும் ஆச்சாமரத் தண்டை வீசினான். இந்திரஜித்தை அழிப்பதற்காகக் கோபம் கொண்ட அங்கதனால் வீசப்பட்ட அந்த மரம், ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, குதிரைகள் மற்றும் தேரோட்டியோடு கூடிய இந்திரஜித்தின் தேரை அழித்தது. பிறகு குதிரைகளற்ற, தேரோட்டியற்ற தேரில் இருந்து குதித்த ராவணனின் மகன் {இந்திரஜித்}, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது மாய சக்திகளின் துணை கொண்டு, காட்சியில் இருந்து மறைந்தான்.\nஅபரிமிதமான மாய சக்திகளைக் கொண்ட அந்த ராட்சசன் {இந்திரஜித்}, திடீரென மறைந்ததைக் கண்டு, அந்த இடத்தில் ராமன் முன்னேறி வந்து, தனது துருப்புகளைக் கவனமாகக் காக்க ஆரம்பித்தான். எனினும், இந்திரஜித், தேவர்களின் வரங்களால் {தான்} அடைந்த கணைகளைக் கொண்டு, ராமன், பலமிக்க லட்சுமணன் ஆகிய இருவரது உடல்களின் அனைத்துப் பாகங்களையும் துளைக்க ஆரம்பித்தான். பிறகு, தனது மாய சக்திகள் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு போரிட்ட ராவணனின் மகனுக்கு எதிராக, வீரர்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும், தங்கள் கணைகளைக் கொண்டு தொடர்ந்து போராடினர். ஆனால் அந்த மனிதர்களில் சிங்கங்கள் மேல் முழுவதும் தனது கூர்முனை கொண்ட கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தொடர்ந்து அடித்தான். தொடர்ச்சியாகத் தனது கணைகளைப் பொழிந்து கொண்டிருந்த மறைந்திருந்த அந்த வீரனை {இந்திரஜித்தை}, கற்குவியல்களை ஏந்திய குரங்குகள், ஆகாயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேடின. எனினும், அவர்களையும் {குரங்குகளையும்}, அந்த இரு சகோதரர்களையும், மறைந்திருந்த அந்த ராட்சசன் {இந்திரஜித்}, தனது கணைகள் மூலம் துன்புறுத்தத் தொடங்கினான். உண்மையில் அந்த ராவணனின் மகன், தனது மாய சக்திகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு, அந்தக் குரங்குப் படையைப் பெருஞ்சீற்றத்துடன் தாக்கினான். இப்படி உடல் முழுவதும் அவனது {இந்திரஜித்தின்} கணைகளால் துளைக்கப்பட்ட வீர சகோதரர்களான ராமனும் லட்சுமணனும், ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனையும், சந்திரனையும் போலத் தரையில் விழுந்தனர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அங்கதன், இந்திரஜித், திரௌபதி ஹரண பர்வம், ராமன், லட்சுமணன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\n���ஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகா��ி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜன���ேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/06/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-28T19:30:20Z", "digest": "sha1:SETGRDOOM26YSBZHUW5MO44KPJEREJFQ", "length": 7470, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "பர்மிங்காமில் நடந்த கத்தி குத்து | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் பர்மிங்காமில் நடந்த கத்தி குத்து\nபர்மிங்காமில் நடந்த கத்தி குத்து\nபிரிட்டனின் உள்ள பர்மிங்காமில், சனிக்கிழமை இரவு நடந்த மிகப்பெரிய கத்தி குத்து சம்பவத்தில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் என்ன காரணம் என்று கண்டுபிட��க்க போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் சனிக்கிழமை இரவு பலர் கத்தியால் குத்தப்பட்டனர். இது மிகவும் ஆபத்தான சம்பவம் என போலீஸார் கூறியுள்ளனர். முதலில் ஒரு நபர் தான் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், சிறிது நேரத்திற்குள் அதிகமானோர் காயமடைந்ததாக செய்திகள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு, அனைத்து அவசர சேவைகளும் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கின. பலர் காயமடைந்துள்ளனர் என்றாலும், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தவில்லை. இது மிகவும் ஆபத்தான சம்பவம் என போலீஸார் கூறியுள்ளனர்.\nஅங்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை அறிக்கை அளித்துள்ளது. விசாரணை முழுமை அடையும் முன்னால் எதுவும் கூற இயலாது என காவல் துறையினர் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டு சில சாலைகளும் மூடப்பட்டுள்ளன.\nஇதை ஒரு ‘பெரிய நிகழ்வு’ என்று அழைப்பதன் மூலம் விஷயம் தீவிரமானது என்பது தெளிவாகிறது, மேலும் இது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பவம் என்று கருதப்படுகிறது.\nகத்தி குத்து சம்பவம் நடந்த கிராமம், ஓரின சேர்க்கையாளர்கள் வசிக்கும் கிராமம் என கூறப்படுகிறது.\nPrevious articleஇன்றைய நாளில் தான்\nNext articleஇயல்புநிலைக்கு திரும்பிய ஞாயிறு\nரூ.140 லட்சம் கோடி கரோனா நிதி\nஅமெரிக்காவில் 3 ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nஇந்தியாவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையாம்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு\nநான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/toyota-hilux-pick-up-truck-india-launch-details-026182.html", "date_download": "2021-02-28T19:57:49Z", "digest": "sha1:PKW2W4G636RXAQ3QCWUQXCYNUN7PBWPV", "length": 19687, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்! - Tamil DriveSpark", "raw_content": "\nபள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன தெரியுமா பெற்றோர்களை ஆச்சரியப்பட வைக்கும் அறிவியல் காரணம்\n21 min ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\n1 hr ago ஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\n10 hrs ago மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\n11 hrs ago ஒரு லிட்டரின் விலை ரூ.160... வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு... அப்படி இந்த பெட்ரோலில் என்ன இருக்கு தெரியுமா\nSports எல்லா பக்கமும் அழுத்தம்.. மொத்தமாக மாற்றப்படும் பிட்ச்.. பிசிசிஐ முடிவு.. இந்தியாவிற்கு சிக்கல்\nNews திருப்பூரில் ஏடிஎம் மிஷினை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்.. போலீசார் அதிர்ச்சி\nMovies விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிய எஸ்ஏசி... தீவிரமடைகிறதா தந்தை – மகன் உரசல்\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம கெத்து... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்\nடொயோட்டா ஹைலக்ஸ் பிரிமீயம் பிக்கப் டிரக் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇந்தியாவில் தனிநபர் பயன்பாட்டு பிரிவிற்கான பிரிமீயம் பிக்கப் டிரக் மாடல்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்த ரகத்தில் புதிய மாடல்களை களமிறக்க கார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் துவங்கி இருக்கின்றன. குறிப்பாக, இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் மாடலுக்கு கிடைத்த வரவேற்புதான் ஏனைய பிற நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.\nஅந்த வகையில், டொயோட்டா கார் நிறுவனம் தனது ஹைலக்ஸ் என்ற பிரிமீயம் பிக்கப் டிரக் மாடலை விரைவில் இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அண்மையில் இந்த ஹைலக்ஸ் பிக்கப் டிரக்குகள் இந்தியாவில் பல இடங்களில் தென்பட்டு வருகின்றன. இதனால், இந்த புதிய மாடல் இந்தியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தின.\nஇந்த சூழலில், இந்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.\nடொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வெளிநாடுகளில் பல்வேறு எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கின்றன. இந்தியாவில் அண்மையில் வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nஇதுதவிர்த்து, இன்னோவா காரில் பயன்படுத்தப்படும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.\nஇந்த புதிய ஹைலக்ஸ் எஸ்யூவி 5.3 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். அதாவது, ஃபார்ச்சூனர் எஸ்யூவியைவிட அதிக நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பிக்கப் டிரக் 3,085 மிமீ வீல்பேஸ் நீளத்தை பெற்றிருக்கும். அதாவது, இரண்டு இருக்கை வரிசை அமைப்புடன் கூடிய பிக்கப் டிரக் மாடலாக இருக்கும்.\nபுதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலானது ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் இந்த எஸ்யூவிக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை விட சிறந்த காரா டொயோட்டா அர்பன் க்ரூஸர்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nடொயோட்டா ஆர்ஏவி-4 எஸ்யூவி இந்தியாவில் சோதனை... விரைவில் அறிமுகமாகிறது\nமறைப்பு எதுவுமில்லா��ல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nஇந்தியாவில், மல்டி பிராண்டு கார் சர்வீஸ் மையங்களை திறந்தது டொயோட்டா\nஒரு லிட்டரின் விலை ரூ.160... வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு... அப்படி இந்த பெட்ரோலில் என்ன இருக்கு தெரியுமா\n2021 டொயோட்டா ஹிலக்ஸ் ஏடி35 பிக்-அப் டிரக் வெளியீடு... அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nபாஸ்டேக் மூலம் கோடி கோடியாய் கொட்டுது... டோல்கேட் கட்டணம் எவ்வளவு வசூல் ஆகிறது என தெரிந்தால் ஸ்டண் ஆயிருவீங்க\nபுக்கிங்கில் கலைகட்டும் டொயோட்டா ஃபார்ச்சூனர்... ஒரு மாசம்கூட ஆகல அதுக்குள்ள இத்தனை யூனிட் புக்காகியிருக்கா\nபெங்களூரில் முதல் லே மைசன் ஷோரூமை திறந்தது சிட்ரோன் சி5 எஸ்யூவி காருக்கான முன்பதிவு துவங்கும் தேதி அறிவிப்பு\nஉலகளவில் எந்த நிறுவனத்தின் கார்கள் அதிகம் விற்பனையாகுது தெரியுமா.. ஆனா, இந்தியாவில்தான் கெத்து காட்ட முடியல..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nஓசூரில், ஓலா நிறுவனத்தின் 'மெகா' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை கட்டுமானப் பணிகள் விறுவிறு\nவிற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2015/12/blog-post_12.html", "date_download": "2021-02-28T19:47:49Z", "digest": "sha1:GAVHDCTDJI7LHAUBLJOXWZAUAAVJFA3S", "length": 9482, "nlines": 317, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! :)", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஇன்றிலிருந்து பத்து நாட்களுக்கு லீவு விட்டாச்சு மழை முடிஞ்சு லீவானு பார்க்கிறீங்களா மழை முடிஞ்சு லீவானு பார்க்கிறீங்களா வெள்ள நிவாரணப் பணி எல்லாம் செய்யணும் இல்ல வெள்ள நிவாரணப் பணி எல்லாம் செய்யணும் இல்ல அதான் :) ஏன், எதுக்கு, எங்கே, எப்படி, என்னதுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேனே எஞ்சாய் தோழர்களே, தோழிகளே, அண்ணன்மாரே, தம்பிமாரே, அக்காமாரே, தங்கச்சிமாரே எஞ்ச���ய் தோழர்களே, தோழிகளே, அண்ணன்மாரே, தம்பிமாரே, அக்காமாரே, தங்கச்சிமாரே பிள்ளைகளே, பெண்களே\nவை.கோபாலகிருஷ்ணன் 12 December, 2015\nபெரிய மழைபெய்து ஓய்ந்தால் போல உள்ளது. :) இனிமேல் ஜாலிதான் உங்களைப்போலவே எல்லோருக்கும்.:) நீங்களும் நன்கு என்ஜாய் பண்ணுங்கோ ... வாழ்த்துகள் \nவெங்கட் நாகராஜ் 12 December, 2015\nதிண்டுக்கல் தனபாலன் 12 December, 2015\n எனக்கே பத்துப் பேர் சேவை செய்ய வேண்டி இருக்கு நான் எங்கே போய்ச் சேவை செய்வது நான் எங்கே போய்ச் சேவை செய்வது ஆகவே வாழ்த்துகள் சேவை செய்பவர்களுக்கே சேரணும். :)\nசென்னை அம்பத்தூர் வீட்டு மராமத்துப் பணிகளுக்காகவா\nவல்லிசிம்ஹன் 13 December, 2015\nG M B - சார் கூறுவது போல் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ..Take care.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசாக்ஷி கோபாலனை மறந்தது எப்படி\nஜக்குவைப் பற்றிய சில செய்திகள்\nஐந்து மாடிகள் ஏறி இறங்கினோம்\nகுற்றம், குறை காண வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2017/11/blog-post_8.html", "date_download": "2021-02-28T19:32:58Z", "digest": "sha1:AEXNVCAOG2EGIRJCHAUYEDNF4QRW53EQ", "length": 22590, "nlines": 347, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: இல்லம், இனிய இல்லம்! :)", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபோன வருஷம் செப்டெம்பரில் அம்பத்தூர் போனப்போ எடுத்த படம். வாசல்லே வேப்பமரம் வீடு சுத்தம் செய்தோம். நவம்பரில் வாடகைக்கு ஆள் வந்தாங்க வீடு சுத்தம் செய்தோம். நவம்பரில் வாடகைக்கு ஆள் வந்தாங்க அம்பேரிக்காவிலிருந்து வந்ததும் போய்ப் பார்த்தோம். ரொம்ப மோசமான நிலையில் இப்போ வைச்சுட்டு இருக்காங்க அம்பேரிக்காவிலிருந்து வந்ததும் போய்ப் பார்த்தோம். ரொம்ப மோசமான நிலையில் இப்போ வைச்சுட்டு இருக்காங்க :( ஒண்ணும் புரியலை\nவேப்பமரம் அதன் வழக்கம்போல் தெருவுக்கே நிழல் கொடுத்துட்டு இருக்கு\nம்ம்ம்ம், இது பழைய மடிக்கணினியில் சேமித்து வைக்கப் பட்ட படம். புதுக் கணினியிலே திடீர்னு மவுஸ் வேலை செய்யலை. எனக்குக் கையால் இயக்கும்போது வேகம் வரலை என்பதோடு கையும் தகராறு செய்யும் ஆகவே பழைய மடிக்கணினியை எடுத்து வைச்சுட���டு இருக்கேன். அதிலே தான் இப்போ வேலை செய்யறேன். சரியா வருதானு பார்க்கத் தான் இந்தப் பதிவு\nபடங்களும் போன வருஷம் காமிராவில் எடுத்தது\nவாடகைக்கு இருப்போருக்கு இதன் வலி புரியாது.\n நாங்க அரசாங்கக் குடியிருப்பையே சுத்தமாக வெள்ளை அடித்து வைச்சுண்டோம்\nநெல்லைத் தமிழன் 08 November, 2017\nஇது என்ன அநியாயமா இருக்கு. நிறைய இடத்துல உரிமையாளர் சரியில்லை (எதுவும் மாத்த மாட்டாங்க, எல்லாப் பிரச்சனையும் வாடகைக்கு இருக்கறவங்க தலையில). சில இடங்கள்ல உரிமையாளர் நல்லா இருப்பாங்க, வாடகைக்கு இருக்கறவங்க வீட்டை நல்லா வச்சுக்க மாட்டாங்க, போகும்போது மின்சார பில் பாக்கி வச்சுட்டு கம்பி நீட்டிடுவாங்க. என்ன பண்ண\nஆமாம், இந்த இரண்டு படங்களையே நான் குறைந்த பட்சம் 5-6 இடுகைகள்ல பார்த்த ஞாபகம். At least, கலரையாவது மாற்றி வெளியிடுவதுதானே :)\nவாங்க நெ.த. ஏற்கெனவே போட்டது தான் இது பழைய மடிக்கணினியின் சேமிப்பில் இருந்தது. புதுசிலே மவுஸ் என்னமோ தகராறு செய்யவே இதை எடுத்தேன். அதிலே படங்களைப் பார்த்தப்போ இந்தப் படங்கள் கண்ணில் பட்டன. இப்போத் தான் வாடகைக்கு இருப்பவரிடம் தண்ணீர் நிலவரம் பற்றியும்கேட்டறிந்தோம். ஆகவே அந்த நினைப்பிலே இதைப் போட்டேன். அதோடு இல்லாமல் இது கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு இந்த மடிக்கணினியை எடுக்கிறேன். சரியா இருக்கா இது பழைய மடிக்கணினியின் சேமிப்பில் இருந்தது. புதுசிலே மவுஸ் என்னமோ தகராறு செய்யவே இதை எடுத்தேன். அதிலே படங்களைப் பார்த்தப்போ இந்தப் படங்கள் கண்ணில் பட்டன. இப்போத் தான் வாடகைக்கு இருப்பவரிடம் தண்ணீர் நிலவரம் பற்றியும்கேட்டறிந்தோம். ஆகவே அந்த நினைப்பிலே இதைப் போட்டேன். அதோடு இல்லாமல் இது கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு இந்த மடிக்கணினியை எடுக்கிறேன். சரியா இருக்கா பதிவு போகுதா என்று பார்க்கவும் பழைய படங்களையே பயன்படுத்திக் கொண்டேன். அதோடு வெள்ளை அடிக்கையில் நாங்க இருக்கவில்லை பதிவு போகுதா என்று பார்க்கவும் பழைய படங்களையே பயன்படுத்திக் கொண்டேன். அதோடு வெள்ளை அடிக்கையில் நாங்க இருக்கவில்லை அவங்க என்ன அடிச்சாங்களோ அந்தக் கலர் தான் அவங்க என்ன அடிச்சாங்களோ அந்தக் கலர் தான் படங்களில் கலரை மாற்றும் வித்தை எனக்குக் கைவராத ஒன்று படங்களில் கலரை மாற்றும் வித்தை எனக்குக் கைவராத ஒன்று :) பிகாசா இருக்கிறச்சே ஓரளவுக்கு ஏதோ பண்ணுவேன். இப்போ பிகாசா இல்லை\nஇப்போ இருக்கறவங்க காலி பண்ணிட்டாங்களா மறுபடி புது ஆள் வாடகைக்குத் தேடணுமா\nமடிக்கணினியில் எங்கள் பிளாக் உடனே வரக்காரணம் எடை குறைவுதான் அந்தக் கணினியில் ஹிஸ்டரி டெலிட் பண்ணுங்க.. அதிலும் வரும்\nவாங்க ஶ்ரீராம், இல்லை காலி எல்லாம் பண்ணலை வாடகை தான் 1,000 குறைக்கச் சொல்லிக் கேட்டார். அப்போத் தண்ணீரே இல்லைனு நாங்களும் ஒத்துண்டு குறைச்சோம். இப்போதைக்கு அவர் தான் இருக்கார் வாடகை தான் 1,000 குறைக்கச் சொல்லிக் கேட்டார். அப்போத் தண்ணீரே இல்லைனு நாங்களும் ஒத்துண்டு குறைச்சோம். இப்போதைக்கு அவர் தான் இருக்கார் அந்தக் கணினியில் சில, பல பிரச்னைகள் அந்தக் கணினியில் சில, பல பிரச்னைகள் அதோடு அதிலே இணையம் தொடர்ந்து வராமலும் இருக்கிறது அதோடு அதிலே இணையம் தொடர்ந்து வராமலும் இருக்கிறது ஆனால் இதிலே இணையம் தொடர்ந்து வருது ஆனால் இதிலே இணையம் தொடர்ந்து வருது ஆனால் கணினி அடிக்கடி தானாகவே அணைந்து விடுகிறது. பாட்டரியை சார்ஜ் செய்து கொண்டே வேலை செய்தால் அணைவதில்லைனு நினைக்கிறேன். அதையும் சரி பார்க்கணும். முக்கியமா மவுஸால் இயக்க முடியலை ஆனால் கணினி அடிக்கடி தானாகவே அணைந்து விடுகிறது. பாட்டரியை சார்ஜ் செய்து கொண்டே வேலை செய்தால் அணைவதில்லைனு நினைக்கிறேன். அதையும் சரி பார்க்கணும். முக்கியமா மவுஸால் இயக்க முடியலை அம்புக்குறி நகரவே மாட்டேன் என்கிறது. மவுஸுக்குப் புது பாட்டரியும் போட்டுப் பார்த்தாச்சு அம்புக்குறி நகரவே மாட்டேன் என்கிறது. மவுஸுக்குப் புது பாட்டரியும் போட்டுப் பார்த்தாச்சு என்ன செய்யறதுனு மண்டை காய்ந்து போகிறது என்ன செய்யறதுனு மண்டை காய்ந்து போகிறது\nமழையால் பாதிப்பு இருக்கிறதா வீட்டை விற்று விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன் வாடகைக்கு விடும்போது வருபவர்கள் கணக்கிட வேண்டும் அதுவும் நாம் அருகில் இல்லாவிட்டால் இன்னும் கவனம் தேவை\nஇந்த வருஷ மழையில் பாதிப்பு ஏதும் இல்லை என்றே சொல்கிறார்கள் ஐயா வீட்டை விற்கத் தான் முயன்றோம். ஆனால் வாங்குபவர்கள் பவர் ஆஃப் அட்டர்னி தான் போடுவேன் என்கிறார்கள். சேல் டீட் போட்டால் குறைந்த அளவுத் தொகையே டாகுமென்டில் காட்டுவார்களாம். மற்றப் பணத்தை எல்லாம் காஷாகக் கொடுப்போம் என்கிறார்கள். ஐந்து லட்சம் வாங்கி வைச்சுக்கிறதே பெரிய பாடு வீட்டை விற்கத் தான் முயன்றோம். ஆனால் வாங்குபவர்கள் பவர் ஆஃப் அட்டர்னி தான் போடுவேன் என்கிறார்கள். சேல் டீட் போட்டால் குறைந்த அளவுத் தொகையே டாகுமென்டில் காட்டுவார்களாம். மற்றப் பணத்தை எல்லாம் காஷாகக் கொடுப்போம் என்கிறார்கள். ஐந்து லட்சம் வாங்கி வைச்சுக்கிறதே பெரிய பாடு வருமானவரித் துறைக்குக் கணக்குச் சொல்ல என்ன செய்வது வருமானவரித் துறைக்குக் கணக்குச் சொல்ல என்ன செய்வது வீடு ஐம்பது லட்சம் எனில் 30 லட்சம் தான் டாகுமென்டில் போடுவாங்க வீடு ஐம்பது லட்சம் எனில் 30 லட்சம் தான் டாகுமென்டில் போடுவாங்க மீதி 20 லட்சம் கையில் கொடுப்பாங்களாம் மீதி 20 லட்சம் கையில் கொடுப்பாங்களாம் வேறே வினையே வேண்டாம் வீட்டை விற்கவே வேணாம்னு சில சமயங்கள் தோணுது எப்படி நடக்குமோ அப்படித் தான் நடக்கும் எப்படி நடக்குமோ அப்படித் தான் நடக்கும் நம்மால் மாற்ற முடியாது பவர் ஆஃப் அட்டர்னி போட்டால் அவங்க ஃப்ளாட் கட்டி விற்கையில் கட்ட வேண்டிய சேல்ஸ் டாக்ஸ் எல்லாம் நம்ம பெயரிலே வரும் நாம் தான் கட்டும்படி இருக்கும் நாம் தான் கட்டும்படி இருக்கும் அது நாம் வீட்டை விற்று வாங்கிய தொகையில் பாதிக்கு மேல் இருக்கும். ஏற்கெனவே வீடு விற்றுப் பணம் வாங்கினதும் வரியாக காபிடல் கெயின் டாக்ஸ் வேறே கட்டணும். இது வேறே அது நாம் வீட்டை விற்று வாங்கிய தொகையில் பாதிக்கு மேல் இருக்கும். ஏற்கெனவே வீடு விற்றுப் பணம் வாங்கினதும் வரியாக காபிடல் கெயின் டாக்ஸ் வேறே கட்டணும். இது வேறே இதை எல்லாம் பார்த்தால் ஏன் வீட்டைக் கட்டினோம்னு சில சமயங்கள் தோணுது இதை எல்லாம் பார்த்தால் ஏன் வீட்டைக் கட்டினோம்னு சில சமயங்கள் தோணுது\nகீதாக்கா இதே படம் அண்ட் பதிவு முன்னாடியும் போட்ட நினைப்பு...\nபராவால்ல மீண்டும் பார்க்கறதுல என்ன இப்ப...இல்லையா..\n அது நிறையப் போட்டிருக்கேன். ஆரம்ப காலங்களில் ஃபில்ம் காமிரா மூலம் எடுத்த படங்கள் கூடப் பகிர்ந்திருக்கேன். அப்போ நுழைவாயிலில் இருந்து உள் வாயில் வரை முல்லை, மல்லிக் கொடி இரு பக்கங்களிலும் இருக்கும் இரண்டு பக்கமும் பூச் செடிகள் நிறைய இருந்தன இரண்டு பக்கமும் பூச் செடிகள் நிறைய இருந்தன :) ஒவ்வொரு மல்லிகையும் பெரிசு பெரிசாப் பூக்கும். மணம் மாலை ஏழு மணியிலிருந்து ஆரம்பிச்சுடும். அத்தோடு இரவில் பவளமல்லியின் மணம் வேறே. கொல்லைப்பக்கம் போனால் பாக்குப் பூக்கள், மாம்பழங்கள் வாசனை மூக்கை நிறைக்கும்\nஉண்மைதான் அக்கா வாடகைக்குஇருக்கறவங்க பல சமயத்துல ரொம்பவே வீட்டை பாழ் படுத்திட்டு போய்டுவாங்க\nஒவ்வொருத்தர் காலி பண்ணினதும் சென்னை போய் நாலைந்து நாட்கள் அண்ணா வீட்டில் தங்கி வீட்டைச் சுத்தம் செய்து வாடகைக்கு விட்டு விட்டு வருவோம் இப்போல்லாம் அலுப்பும், சலிப்பும் வந்தாச்சு இப்போல்லாம் அலுப்பும், சலிப்பும் வந்தாச்சு\nசில நெருடல்களை தவிர்க்கவே முடியாது சிஸ் ஆள் பக்கத்தில் இருந்தாலே சிலபேர் கவனமாய் பார்த்து கொள்ள மாட்டாங்க தொலைவில் இருந்தால் சுத்தம் சுத்தம்\nவாங்க பூவிழி, அன்றாடம் பெருக்கிக் குப்பைகளை அகற்றினாலே போதுமானது\nசில இடங்களில் வாடகைக்குக் குடியிருப்போர் வீட்டு சொந்தக்காரர்கள் போல தம்மை நினைத்துக்கொள்கிறார்கள். சரி இருக்கட்டும். வீட்டை கவனமாகப் பார்த்துக்கொள்கின்றார்களா என்றால் அடிப்படையில் அதுகூட இல்லை.\n எல்லோருக்கும் குடி இருக்கும் வீட்டைச் சொந்த வீடு போல் பராமரிக்கும் எண்ணம் வருவதில்லை\nஅரண்மனை அன்னக்கிளி அதிரா:) 09 November, 2017\nஅது வாஸ்துப்படி.. வாசலை திசை மாத்தி வைக்கோணுமாக்கும்:).. ஹா ஹா ஹா முறைக்காதீங்க கீதாக்கா.. வேப்பமரமும் வீடும் அழகாத்தான் இருக்கு.\nஅடக் கொடுமையே.. மழையினாலயா .. ஒரு வருஷத்துக்குள்ள எப்பிடி இப்பிடி ஆக்கினாங்க.. ஹ்ம்ம்\nவல்லிசிம்ஹன் 10 November, 2017\nரொம்ப வருத்தமா இருக்கு கீதா. எங்களுக்கும் வீட்டை வாடகைக்கு விடப் பிடிக்கவில்லை. நீங்க சொல்கிறபடி நடப்பது நடக்கட்டும்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/inkodi/name0305", "date_download": "2021-02-28T17:58:40Z", "digest": "sha1:MFFFCC7OUXJKUA67JQRGHU7FGDRG5ERZ", "length": 6072, "nlines": 168, "source_domain": "www.babynamestamil.com", "title": "Inkodi Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nஇன்கொடி தமிழ் பெயர் அர்த்தம்\nபெயரின் கூட்டுத்தொகை 2 ஆக உடையவர்கள் சந்திர பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். மற்றவர்களிடத்தில் அன்பும், இரக்கமும் காட்டுபவர்கள். பிரதிபலன் பாராது உதவி செய்பவர்கள். கலைகளில் தேர்ச்சியும், அறிவும் உடையவர்கள். பெண்களிடம் மதிப்பு உடையவர்கள். அசாதாரணமான மன ஆற்றல், ஓய்வற்ற உழைப்பு ஆகியவற்றா��் முன்னேற்றம் அடைபவர்கள். கல்வி, ஆன்மீகம், வணிகம், மருத்துவம், கட்டிடகலை ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். கணபதி வழிபாடு சிறந்த பலனைத் தரும்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=828284", "date_download": "2021-02-28T20:00:25Z", "digest": "sha1:CMJIH6DPNRGGOVQV3QFVHPAVS72IO2PU", "length": 20366, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே மேடையில் தோன்றிய ஒன்பது திருக்குறள் செல்வர்கள்| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nஒரே மேடையில் தோன்றிய ஒன்பது திருக்குறள் செல்வர்கள்\nகாரைக்குடி:காரைக்குடியில்,வள்ளுவர் பேரவை நடத்திய நிகழ்ச்சியில், ஒன்பது திருக்குறள் செல்வர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிதுறை சார்பில், திருக்குறளின் 1330 குறள்களையும், எப்படி கேட்டாலும், அடி பிறழாமல், ஒப்பிப்பவர் \"திருக்குறள் செல்வர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசால் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாரைக்குடி:காரைக்குடியில்,வள்ளுவர் பேரவை நடத்திய நிகழ்ச்சியில், ஒன்பது திருக்குறள் செல்வர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிதுறை சார்பில், திருக்குறளின் 1330 குறள்களையும், எப்படி கேட்டாலும், அடி பிறழாமல், ஒப்பிப்பவர் \"திருக்குறள் செல்வர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசால் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங���கப்படுகிறது.\nஇவ்வாறு விருது பெற்ற, 10 பேருக்கு, வள்ளுவர் பேரவை சார்பில், விருது வழங்கும் விழா, காரைக்குடி கண்ண தாசன் மணிமண்டபத்தில் நடந்தது. இதில், தற்போது லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர் திலீபன், கலைவாணி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் நாச்சாள், சுவாதி, சிவரஞ்சனி, ஒன்பதாம் வகுப்பு மாணவி பானுப்பிரியா,10ம் வகுப்பு ஸ்ரீவர்ஷா, ஐந்தாம் வகுப்பு மாணவி சரோஜா, ராஜராஜன் இன்ஜி., கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ராம அபிராமி, மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும் மணிமேகலை ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி விருதுகளை பெற்றனர். திருச்சியில் பிளஸ் 1 படிக்கும், நிவேதினி கென்சியா மட்டும் பங்கேற்கவில்லை. எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் அய்க்கண், கிட் அண்ட் கிம் டெக்னிக்கல் இயக்குனர் ராமகிருஷ்ணன் விருதுகளை வழங்கினர். முன்னதாக அதன் தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். வள்ளுவர் பேரவை கவுரவ ஆலோசகர் சேவு முத்துக்குமார், ரோட்டரி ஹெரிடேஜ் சங்க தலைவர் முத்துக்குமார், வள்ளுவர் பேரவை செயலாளர் பிரகாஷ் மணிமாறன்,துணை தலைவர் ஸ்டீபன் மைக்கேல்ராஜ் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇருகூர் பாலம் திறப்பதில் இழுபறி கலெக்டரிடம் கட்சியினர் முறையீடு(1)\n\"கோட்டா' முறைக்கு வேண்டும் \"டாட்டா'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎனக்கு ஒரு டவுட்டு எல்லாமே பெண்கள் தான் சாதித்து இருக்கிறார்கள் , ஆண்கள் / ஒ புரியுது டாஸ்மாக் கடையில் கேட்கலாம் என்கிறிகள்\nவாழ்த்துக்கள்.உரை எழுதியவங்களுக்கே 1330 குறட்பாக்களும் மனப்பாடமா தெரியுமாங்கர வேளையில இவங்க உண்மையிலேயே திருக்குறளுக்கு பெருமை சேர்ப்பவர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இ��்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇருகூர் பாலம் திறப்பதில் இழுபறி கலெக்டரிடம் கட்சியினர் முறையீடு\n\"கோட்டா' முறைக்கு வேண்டும் \"டாட்டா'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/sonu-sood-on-the-field-for-the-helpless-elderly/", "date_download": "2021-02-28T18:51:23Z", "digest": "sha1:NZ6XEHXT464WVFO44XYANS2AOXUF6JAB", "length": 8631, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆதரவற்ற முதியவர்களுக்காக களமிறங்கிய சோனு சூட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிரு��்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஆதரவற்ற முதியவர்களுக்காக களமிறங்கிய சோனு சூட்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஆதரவற்ற முதியவர்களுக்காக களமிறங்கிய சோனு சூட்\nகொரோனா ஊரடங்கு நேரத்தில் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக புகழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்ற முதியவர்கள் சிலரை நகராட்சி ஊழியர்கள், ஒரு லாரியில் அடைத்து இந்தூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலை அருகே முரட்டுத்தனமாக இறக்கிவிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.\nஇதைப்பார்த்த சோனு சூட், ”சில முதியவர்களை நகரிலிருந்து கொண்டு போய் புறநகர்ப் பகுதியில் இறக்கி விடுவதாக ஒரு செய்தி என் கண்ணில் பட்டது. அவர்களுக்கு ஒரு வீட்டை உருவாக்கித் தர இந்தூரில் இருக்கும் சகோதர, சகோதரிகள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடைய உரிமையை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.\nமேலும், அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும், தங்க வீடும் வழங்க விரும்புகிறேன். உங்களுடைய உதவி இல்லாமல் இதை என்னால் செய்ய இயலாது. வயதான தங்கள் பெற்றோரைக் கைவிடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்”\nஇவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.\nகேஜிஎஃப் 2 ரிலீஸ்… பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த யாஷ் ரசிகர்கள்\nமனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் அசீம்\nமாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nகனடாவில் கொரோனா ���ொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு\nதடுப்பூசி விநியோகங்களை இவ்வாரம் இரட்டிப்பாக்க கனேடிய அரசு திட்டம்\nஒன்றாரியோவில் சில பிராந்தியங்கள் முடக்கநிலைக்குள் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/5081/", "date_download": "2021-02-28T19:34:31Z", "digest": "sha1:ZGRQZFIU3KGSYUG5K3V4JORDJ5Y6F3KJ", "length": 5693, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்திக்கிறார் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்திக்கிறார்\nதினந்தந்தி பவளவிழா இன்று காலை 10.30 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்காக, டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று காலை மோடி சென்னை வந்துள்ளார். தினத்தந்தி விழாவில் கலந்து கொண்டு விட்டு, பகல் 12.30 மணியளவில் அவர் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்திக்கிறார்.\nமேலும், பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவரின் இல்லத் திருமண விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். அதன் பின் அவர் பகல் 1.30 மணியளவில் அவர் விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார் எனக் கூறப்படுகிறது.\nநீட் தேர்வு, மீத்தேன் வாயு, ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பல பாஜகவின் பல திட்டங்களை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், கருணாநிதி-மோடி சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90384/First-time-in-Test-Cricket-History-a-Women-umpire-taking-charge-in-the-Test-Match-between-India-Versus-Australia-at-SCG", "date_download": "2021-02-28T19:01:35Z", "digest": "sha1:3KRVLZEJU6EBW5LRLCYWLCCHUG5MM5O7", "length": 9421, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிட்னி டெஸ்டில் முதல் பெண் நடுவராக களமிறங்கும் ஆஸ்திரேலியாவின் கிலாரே போலோசாக் | First time in Test Cricket History a Women umpire taking charge in the Test Match between India Versus Australia at SCG | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிட்னி டெஸ்டில் முதல் பெண் நடுவராக களமிறங்கும் ஆஸ்திரேலியாவின் கிலாரே போலோசாக்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடும் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறையாக ஆடவர் டெஸ்ட் போட்டியில் பெண் நடுவராக ஆஸ்திரேலியாவின் கிலாரே போலோசாக் களம் இறங்க உள்ளார். ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடுவர்களாக ஆண்களே இதுவரை இருந்துவந்தனர். இதற்கு மாறாக தற்போது முதல் முறையாக ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பெண் நடுவராக செயல்படவுள்ளார். இந்த போட்டியில் நான்காவது நடுவராக கிலாரே போலோசாக் நியமிக்கப்பட்டுள்ளார்.\n32 வயதான அவர் கடந்த 2019இல் ஐசிசி நடத்திய டிவிஷன் 2 லீக் ஆண்கள் ஒருநாள் ஆட்டத்தில் கள நடுவராக செயல்பட்டுள்ளார். Paul Reiffel மற்றும் Paul Wilson சிட்னி டெஸ்ட் போட்டியில் கள நடுவர்களாக செயல்பட உள்ளனர். Bruce Oxenford இந்த போட்டியில் டிவி நடுவராக செயல்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐசிசி கொண்டு வந்த புதிய விதியின் படி நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த கிலாரே போலோசாக்கை தொடரை நடத்தும் அம்பயராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. புதிய பந்தை எடுத்து வருவது, ட்ரிங்க்ஸ் பிரேக்கில் கள நடுவர்களுக்கு ட்ரிங்க்ஸ் கொண்டு செல்வது, கள அம்பயர்களுக்கு போட்டியின்போது அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் டிவி அம்பயர் பொறுப்பை ஏற்றுக் கொள்வது தான் நான்காவது நடுவரின் பணி.\nஜனவரி 15 முதல் மீண்டும் இந்திய சந்தையில் கம்பேக் கொடுக்கும் VAIO லேப்டாப்\nகடன் வாங்கியவர்களை மிரட்டுவதற்காக 1600 சிம் கார்டுகள் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்க��ரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜனவரி 15 முதல் மீண்டும் இந்திய சந்தையில் கம்பேக் கொடுக்கும் VAIO லேப்டாப்\nகடன் வாங்கியவர்களை மிரட்டுவதற்காக 1600 சிம் கார்டுகள் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/neenga-senja-asborn-sam-stephen-renswick-lyrics/", "date_download": "2021-02-28T19:34:49Z", "digest": "sha1:JPHHBMVHURWFJPNACO3R5BDL3CIC6YNG", "length": 4849, "nlines": 161, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today NEENGA SENJA - ASBORN SAM - STEPHEN RENSWICK - Lyrics - Christ Music", "raw_content": "\nதினம் தினம் நன்றி சொல்லி\nகன்மலை மேல் உயர்த்தி வச்ச\nநன்றி அய்யா நன்றி அய்யா\nநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச\nஎன் கருவை உம் கண்கள் கண்டதினாலே\nஉம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2\nஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே\nஉமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2\nநன்றி அய்யா நன்றி அய்யா\nநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச\nNinaivu Koorum Deivamae | நினைவு கூறும் தெய்வமே\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 505 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2018/02/15/ldf-economic-policy-in-tamilnadu/", "date_download": "2021-02-28T18:23:47Z", "digest": "sha1:SPCYBBXPEAAYPBCWUIIWDNETV2SEDMGV", "length": 47863, "nlines": 187, "source_domain": "marxistreader.home.blog", "title": "தமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள் – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள்\nஇந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் என்ற வகையில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளும் நிலவும் மத்திய மாநில நிதி உறவுகளும் தமிழக வளர்ச்சிக்கும் அதன் தன்மைக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன.\nகடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆளும் அரசாங்கங்கள் பின்பற்றிவந்த தாராளமய கொள்கைகள் தமிழக வளர்ச்சியின் தன்மையை கணிசமான அளவிற்கு நிர்ணயித்துள்ளன.\nதமிழகத்தில் தொடர்ந்து அரசு பொறுப்பில் இருந்து வந்துள்ள திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் அதே தாராளமய கொள்கைகளைத்தான் பின்பற்றி வந்துள்ளன. மக்களின் நேரடி அதிருப்தி இவர்கள் மீது பாயும் பொழுதெல்லாம் சில மக்கள் நல திட்டங்களை அறிவிக்கின்றனர். மக்கள் கோரிக்கைகளை கண்டறிந்து நாமும் இதர ஜனநாயக இயக்கங்களும் நடத்தும் போராட்டங்களும் சில மக்கள் நல திட்டங்களும் நடவடிக்கைகளும் அமலாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எனினும் அடிப்படையில் தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்கள் வாழ்வில் பெரும் சவாலாக வந்து நிற்கிறது.\nமாநிலத்தின் ஆண்டு உற்பத்தி ஆண்டுக்கு 6% க்கும் அதிகமாக வளர்ந்துவருவதாக சொல்லப்பட்ட போதிலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளான வேலையின்மை, சிறு குறு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளும் வேளாண் நெருக்கடி, சிறு குறு தொழில்முனைவோர் சந்திக்கும் தொழில் நெருக்கடி, தொழில் மந்தநிலை, சொத்து, வருமானம், கல்வி, ஆரோக்கியம் அனைத்திலும் நிலவும், மேலும் அதிகரித்துவரும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை கவனிக்கும்போது, மாற்றுக் கொள்கைகளின் அவசியத்தை உணரலாம்.\nஊழல் மலிந்துள்ளதும், தமிழகத்தின் கனிமங்கள், ஆற்று மணல், தாது மணல், நீர், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிகக் குறைந்த விலையில் பெரும் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படுவதும் மறுபுறம் பொதுத்துறை முதலீடுகள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன, பாசனம், கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், வேளாண் விரிவாக்க அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் மத்திய மாநில அரசுகளால் வெட்டப்பட்டு வருகின்றன. இடுபொருள் மானியங்கள் குறைக்கப்படுகின்றன.\nஅரசின் வரவு-செலவு இடைவெளியை கடுமையாக குறைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், இதனை செலவைக் குறைப்பதன் மூலம் மட்டுமே செய்யவேண்டும் என்பதே தாரளமய பட்ஜெட் கொள்கை.\nஅண்மை ஆண்டுகளில் மத்திய பா ஜ க அரசு நலத்திட்டங்களையும் அழித்து வருகிறது. இதில் ஊரக வேலை உறுதித்தித் திட்டமும் அடங்கும். பொதுவிநியோக அமைப்பையும் மத்திய அரசு திட்டமிட்டு சீரழித்து வருகிறது. தானியங்கள் உள்ளிட்டு வேளாண் விளை பொருட்களை அரசு இனி கொள்முதல் செய்யாது என்ற தொனியில் தான் மைய அரசு பேசி வருகிறது.\nஇந்தப் பின்புலத்தில் இடது ஜனநாயக முன்னணி கட்டுவது அவசியம் என்ற புரிதலில் அதற்கான அரசியல் – பொருளாதார கொள்கைகளை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.\nவிவரங்களுக்குள் போகும் முன், இடது ஜனநாயக முன்னணியின் (இஜமு) மாற்று பொருளாதார பார்வை பற்றிய புரிதல் அவசியம்..\nதொழிலாளிவர்க்கம், கிராமப்புறங்களில் விவசாயத்தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர கிராமப்புற, நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்கள், மத்திய தர வர்க்கத்தினர் ஆகிய உழைக்கும் மக்கட்பகுதி இரண்டு முன்னணிகளிலும் இடம்பெறும். பணக்கார விவசாயிகளைப் பொருத்த வரையில், விடுதலை போராட்ட காலத்திலும் விடுதலைக்கு பின் ஒரு கட்டம் வரையிலும் பணக்கார விவசாயிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையில் வலுவான முரண்பாடுகள் இருந்தன. தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் முடியும் தறுவாயில் இந்த முரண்பாடுகள் மட்டுப்பட்டுள்ளன. எனினும், இஜமுவிலும் மஜமுவிலும் பணக்கார விவசாயிகளை, முன்பின் முரணற்று இல்லாவிடினும், இடம்பெறச் செய்ய முடியும். அதேபோல், பெருமுதலாளிகள் தலைமையிலான அரசில் நிலப்பிரபுக்களுடன் முதலாளிவர்க்கமும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், சிறு நடுத்தர முதலாளிகள் இயல்பாக இஜமு / மஜமு பக்கம் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் முதலாளித்துவ நிலப்ரபுத்வ வளர்ச்சிப்பாதையின் நெருக்கடிகள் முற்றுகையில் தொழிலாளி வர்க்கம் தனது தலைமைப் பங்கினை சரிவர ஆற்றி அவர்களை நம்பக்கம் கொண்டுவர இயலும். இத்தகைய புரிதலின் அடிப்படையில் தமிழக சூழலில் இடது ஜனநாயக பொருளாதார மாற்று பற்றி நாம் பரிசீலிப்போம்.\nவேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி: இடது மாற்று\nஇடது ஜனநாயக மாற்றின் முக்கிய பொருளாதார அம்சம், நில ஏகபோகத்தை தகர்க்கும் முழுமையான நில சீர்திருத்தம் ஆகும். இதனை சாதிப்பதன் மூலம் தான் கிராமங்களில் நில உடமை அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் பணக்கார ஆளும் வர்க்கங்களின் பிடியை தளர்த்த முடியும். விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாகவும் ஜனநாயகத்தன்மையுடனும் வளர முடியும். சாதி ஆதிக்க சக்திகளை தகர்க்கவும் இது மிகவும் அவசியமான நடவடிக்கை. உள்நாட்டுச்சந்தை விரிவடையவும் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகவும் இது அவசியம்.\nதமிழக மக்களில் சரிபாதியினர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஊரகக் குடும்பங்களில் பெரும்பாலானோர் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியையாவது வேளாண்மை மூலம் பெறுகின்றனர். ஆகவே, தமிழகத்தில் நிலப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினையாகும். 2011 ஆண்டிற்கான வேளாண் சென்சஸ் கணக்கெடுப்பு தரும் தகவல்படி 10 ஏக்கர் அல்லது அதைவிட அதிகமாக நிலம் சாகுபடி செய்வோர் தமிழகத்தின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒருபங்கை சாகுபடி செய்கின்றனர். ஆனால் 5 ஏக்கருக்கு குறைவாக சாகுபடி செய்யும் குடும்பங்கள் மொத்த சாகுபடி செய்யும் குடும்பங்களில் 92% ஆக இருந்தும் மொத்த சாகுபடிபரப்பில் 61% தான் அவர்களால் சாகுபடி செய்யப்படுகிறது.இது சாகுபடி நிலங்களின் விநியோகம். ஆனால் நில உடமை இதைவிட கூடுதலாக ஒரு சிலரிடம் குவிந்துள்ளது. ஏனெனில் நிலம் உள்ளவர்கள் ஒருபகுதியை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைக்கு நிலம் எடுப்பவர்களில் பெரும் பகுதியினர் சொந்தமாக நிலம் அற்றவர்கள்.\nசாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2௦11 இன்படி தமிழக கிராமங்களில் 73% குடும்பங்கள் சொந்தமாக விவசாய நிலம் அற்றவை. இதே கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கிராமங்களில் மொத்த உழைப்பு படையில் சுமார் 20% சாகுபடியாளர்கள், 45% விவசாயத் தொழிலாளர்கள். தலித்துகளில் பெரும்பகுதியினர் விவசாய அல்லது பிற உடலுழைப்பு தொழிலாளர்கள். இதுதான் வன்னியர் உள்ளிட்ட சில ஏழை குடியானவ சாதிகளின் நிலையும். இவ்விவரங்களை இணைத்துப் பார்த்தால், தமிழகத்தில் நிலக்குவியல் தொடர்வதும், ஏராளமான ஊரக குடும்பங்கள் சொந்த சாகுபடிக்கு வாய்ப்பின்றி கூலி தொழிலாளிகளாகவும் குத்தகை விவசாயிகளாகவும் உள்ளனர் என்பதும் தெரிகிறது.\nதமிழக கிராமங்களில் நிலவும் நில ஏகபோகத்திற்கு ஒரு முக்கிய சமூக அம்சம் உண்டு. தலித் மக்களில் பெரும் பகுதியினர் நிலம் மற்றும் இதர உற்பத்தி கருவிகள் இல்லாதவர்கள். இதனால் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கம் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. நிலவும் சாதி ஒடுக்குமுறை அமைப்பை தகர்க்க முழுமையான நிலச்சீர்திருத்தம் ஒரு முக்கியமான புள்ளி.\nஇருக்கும் நிலம் தொடர்பான சட்டங்களை முறையாக அமலாக்கினாலேயே ஓரளவு நில மறுவிநியோகம் சாத்தியமாகும். இதற்கு வலுவான இயக்கமும் அமைப்பும் தேவை என்பது உண்மையே. எனினும் நிலப்பிரச்சினை என்று ஒன்று தமிழகத்தில் உள்ளது, அது கம்பெனிகளுக்கு நிலம் தாரைவார்க்கப்படுவது மட்டுமல்ல. இங்குள்ள நிலமற்ற, மிகக் குறைவான நிலம் உள்ள ��டுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மக்களுக்கு நிலம் மிக அவசியம். இந்த புரிதலை விரிவாக கொண்டுசெல்வது இடதுஜனநாயக முன்னணி கட்டும் பணியில் இடம் பெற வேண்டும்.\nவிவசாயத்தை பெரும்பகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் தொழிலாக மாற்றவும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும் உற்பத்தியில் மக்களின் ஈடுபாட்டை பன்மடங்கு அதிகப்படுத்தவும் கிராமப்புற சாதி ஆதிக்க விழுமியங்களை உடைக்கவும் அவற்றிற்கு தொடர்ந்து உயிர் கொடுத்து வரும் பெரும் நில உடைமையாளர்களின் சமூக அரசியல் செல்வாக்கை தகர்க்கவும் அடிப்படை நில சீர்திருத்தம் தேவை.\nஇதன் முதல்படியாக, அரசு தரிசுகளை பெரும் கம்பெனிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் குத்தகைக்கு கொடுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி அவற்றை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மறுவிநியோகம் செய்ய வேண்டும். சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைத்தால் – குறிப்பாக கோவில், ட்ரஸ்ட் நிலங்களை கையகப்படுத்தினால், பினாமிகளை இனம் கண்டு அகற்றினால், நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான பல விலக்குகளை நீக்கினால் கணிசமாக நிலம் கிடைக்கும்.\nஎனினும் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கத்தை நடைமுறை முழக்கமாக மாற்றுவது எளிதல்ல. ஆகவே வர்க்கங்களை திரட்டும் பணியில் இந்த முழக்கத்தை திட்டமிட்டு நடைமுறை முழக்கமாக நாம் மாற்ற வேண்டியுள்ளது.\nநில மறுவிநியோகம் என்பது துவக்கம் தான். இதனை தொடர்ந்து ஒட்டுமொத்த வேளாண் குடிமக்களுக்கு கூடுதல் அரசு ஆதரவு, பாசனம், சந்தை வசதிகள், கட்டுப்படியாகும் விளைபொருள் விலை, விரிவாக்க உதவி, ஆராய்ச்சி உதவி, நிறுவனக்கடன், இடுபொருள் மானிய உத்தரவாதம் ஆகியவையும் வேளாண் நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் தமிழக கிராமங்களின் முகங்களை மாற்றவும் மிக அவசியம்.\nநமது மாற்று கொள்கையின்கீழ் பாசனம், மின்சாரம், வேளாண் பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள், குளிர்சாதன வசதிகள், கிராமப்புற சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்க வேண்டும். இவற்றை செய்ய, தனியார்மய, தாராளமய கொள்கைகள் கைவிடப்பட்டு, பொதுத்துறை முதலீடுகள் உயர்த்தப்படவேண்டும் என்பது இடது மாற்றின் அம்சம்.. அதேபோல், சிதைந்துகிடக்கும் மாநில வேளாண் விரிவாக்க அமைப்பை தூக்கி நிறுத்தி வலுப்படுத்த அரச��� நடவடிக்கை தேவை என்பதை மக்கள் இயக்ககங்களின்மூலமாக கொண்டு செல்லும் பொழுது இடது மாற்றுப் பார்வையில் நமது அணிதிரட்டல் நடைபெறும்.. நமது மாற்று பார்வையில்: :வேளாண் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டு, மகசூல் அதிகரிக்க வழி செய்யவேண்டும். பல்வகை வேளாண் மற்றும் பால் கூட்டுறவு அமைப்புகளையும் கூட்டுறவு வங்கிகளையும் வலுப்படுத்தி, வேளாண் மற்றும் கால்நடை துறைகளில் பாடுபடும் சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவும். பெரும் உற்பத்தியின் வலிமையை சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்படுத்தவேண்டும் என்பது நமது மாற்று கொள்கை. வேளாண் துறை மற்றும் வேளாண் குடிமக்கள் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை நிர்ப்பந்திப்போம். குறிப்பாக, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை மற்றும் கொள்முதல் உத்தரவாதம், தேசீய வேளாண் விரிவாக்க அமைப்பு, ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல், குறைந்த வட்டியில் போதுமான கடன்களை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்குதல், போதுமான இடுபொருள் மானியங்களை உறுதியாகவும் உரிய நேரத்திலும் வழங்குதல், ஊராக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுத்துறை முதலீடுகள் ஆகிய கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றிட நாம் நிர்ப்பந்திப்போம்.\nகிராமப்புறங்களில் வேளாண்மையை பிரதான வருவாயாக கொண்டுள்ள குடும்பங்கள் 18 சதவிகிதம் தான். 65 சதவிகித குடும்பங்களின் பெரும்பகுதி வருமானம் உடல் உழைப்பிலிருந்து கிடைக்கிறது. தமிழக கிராமப்புறங்களில் மொத்தக் குடும்பங்களில் கூலி வேலை செய்து வாழ்பவர்கள் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள். மொத்த கிராமப்புற குடும்பங்களில் சம்பளத்திற்கு ஒருவராவது வேலை செய்யும் குடும்பங்கள் 10 சதவிகிதம். இத்தகையோரில் 78 சதவிகிதம் பேரின் மாத வருமானம் ரூ.5000-ம ரூ.5000-க்கு குறைவு. 16 சதவிகிதத்தினர் ரூ,5000 முதல் ரூ.10000 வரை பெறுகின்றனர். ஆக, தமிழக கிராமங்களில் கணிசமான பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர். மாத வருமானம் ரூ.10,000-மும் அதற்கும் குறைவாகவும் உள்ளவர்களே கிராமப்புறத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள். இவர்களுடைய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளுக்கு இடது ஜனநாயக மாற்று முன்னுரிமை அளிக்கும்.\nதொழில் துறையில் இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்\nவிடுதலைக்குப் பின்பும், குறிப்பாக கடந்த இருபத்தைந்து ஆண்டு தாராளமய காலத்திலும், தனியார் பெரும் கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகளும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து, அவர்களது லாபத்தை அதிகரிப்பதன் மூலம் தான் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் பெருக்க முடியும் என்பதே அடுத்தடுத்து வந்த மத்திய மாநில அரசுகளின் தாரக மந்திரமாக இருந்துள்ளது. கொடுக்கப்பட்ட சலுகைகள் உண்மையிலேயே எந்த அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன, வேலை வாய்ப்புகள் போதுமான அளவு உருவாக்கப்பட்டுள்ளனவா என்றெல்லாம் எந்த ஆய்வும் அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. நாம் தமிழகத்தில் பலமுறை கோரியும் சட்டமன்றத்தில் இவை தொடர்பான வெள்ளை அறிக்கை வைக்கப்படவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் மட்டும் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன.\nநமது மாற்றுக் கொள்கையின்கீழ் இதுவரை மாநில அரசுகளால் பெரும்கம்பெனிகளுடன் போடப்பட்டுள்ள அனைத்து தொழில்சார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் அமலாக்கம் உழைப்பாளி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றப்படும். கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் வேலை வாய்ப்பு அதிகரிப்புடன் இணைக்கப்படும். பயனளிக்காத ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.\nதாராளமய கொள்கைகளால் சிறு குறு தொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு என்று இருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, பெரும் நிறுவனங்களுடன் சமமற்ற ஆடுகளத்தில் போட்டிபோடும் நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்சமயம் ஆட்சியில் உள்ள பாஜக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமும் ஜிஎஸ்டி மூலமும் சிறுகுறு தொழில்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்பது என்ற பெயரில் சிறு குறு தொழில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நமது மாற்றுக்கொள்கையின்கீழ், இத்தகைய அணுகுமுறை முற்றிலும் தவிர்க்கப்படும். சிறு குறு தொழில்முனைவோர் ஊக்கம் பெற, அவர்களுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு அறிவித்துள்ள சலுகைகள் உரிய நேரத்தில் அவர்களை வந்தடையும். சிறு குறு தொழில்முனைவோருக்கு நிறுவனக்கடன் வசதி மிக அவசியம். மாநில அளவில் நமது மாற்று திட்டம் இதனை செய்யும். எனினு���், மத்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் காணாமல் கடன் வசதி மேம்பாட்டில் ஓரளவு தான் செய்ய முடியும். ஆகவே, மத்திய அரசின் கொள்கைகளில் தக்க மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஇதைப் போலவே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தமிழகத்தில் இடது ஜனநாயக அணி ஆவணத்தில் காணலாம்.\nகட்டமைப்பு தொடர்பான இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்\nஆற்றல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படும். சுற்றுச்சூழல் அம்சங்களையும் கணக்கில் கொண்டு மின் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்துவகை ஆற்றல் தோற்று வாய்களும் கணக்கில் கொள்ளப்பட்டு மின் உற்பத்திப் பெருக்கம் திட்டமிட்டு அமலாக்கப்படும்.\nமின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் துறையில் போதிய முதலீடுகள் அரசாலும் கூட்டு நிறுவனங்கள் மூலமும் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு, தொழில் நிறுவனங்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்கங்களின் பங்களிப்பும் இதில் வரவேற்று பெறப்படும். புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல் தோற்றுவாய்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nபோக்கு வரத்து, தகவல் தொடர்பு, ஆற்றல், பாசனம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு துறைகளிலும் அந்நிய இந்திய பெருமுதலாளிகளின் முதலீட்டைப்பெறுவதையே மையப்படுத்தும் அணுகுமுறைக்கு மாறாக அரசே முன்கை எடுக்கும். இதற்கான வளங்களை மத்திய அரசுடன் வாதாடியும், ஊழலை முற்றிலுமாக ஒழித்தும், ஊழலற்ற வரிவசூல் மூலமும் கனிமப்பொருள்கள் உள்ளிட்ட தமிழக இயற்கை வளங்களை அரசே பயன்படுத்தியும், வரி அல்லாத வளங்களை திரட்டியும் அரசு செயல்படும்.\nபோக்குவரத்து, ஆற்றல் துறைகள் உள்ளிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் திறம்பட பராமரிக்கப்பட்டு, அவற்றின் பொதுநல தன்மை பாதுகாக்கப்பட்டு, அவற்றை லாபகரமாக செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிறுவனங்களில் பணிபுரியும் உழைப்பாளி மக்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படும்.\nதமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொருத்தமான வகைகளில் பயன்படுத்தவும் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் நீர்வளங்கள் பயன்பாடும் பராமரிப்பும் தொலைநோக்கு அடிப்படையில் திட்டமிடப்படும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை கணக்கில் கொண்டு, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கான, அவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் குறைக்கவும் உதவும் வகையில் பேரிடர் மேலாண்மை வலுப்படுத்தப்படும்.\nவளர்ச்சிக்கான வளம் திரட்டுதல்: இடது ஜனநாயக மாற்று அணுகுமுறை\nமக்களுக்கு நன்மை செய்திட அரசின் ஒதுக்கீடுகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் கூடுதல் வளங்கள் மாநிலங்களுக்கு தரப்படவேண்டும் என்ற போராட்டத்தில் தெளிவாக நிலை எடுக்கப்படும். வரிவசூலில் ஊழலுக்கு முடிவுகட்டி அரசின் வரிவருமானம் உயர்த்தப்படும். வரி வருவாய் திரட்ட பயனளிக்காத, தேவையற்ற வரி சலுகைகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.\nஇடது ஜனநாயக மாற்றின் சில பொது பொருளாதார அம்சங்கள்\nகுறைந்தபட்சக் கூலியை தொழிலாளர் அமைப்புகளைக் கலந்து நிர்ணயித்து சட்டபூர்வமாக உறுதிசெய்வது, விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதிய மாற்றம் செய்வது, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, உழைப்பாளி மக்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்வது, பொதுவிநியோக அமைப்பை பாதுகாப்பது, வலுப்படுத்துவது: சுற்றுச்சூழலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது, மக்கள் ஒப்புதலுடன் தொழில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது, முதியோர் நலன் காப்பதற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கி அமலாக்குவது போன்றவையும் மாற்றுக் கொள்கைகளின் பகுதியாகும்.\nஇத்தகைய இடது ஜனநாயக முன்னணியின் அடிப்படை பொருளாதார மாற்றுக்கொள்கைக்கான போராட்டங்கள் இடது ஜனநாயக முன்னணியை கட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.\nPosted in கட்சி, நடைமுறை உத்தி\tஇடது ஜனநாயக அணிஇடதுசாரிசமூகம்சிபிஐசிபிஐ(எம்)செல்வாஜனநாயக சக்திகள்ஜி.ராமகிருஷ்ணன்பிரகாஷ் காரத்வர்க்கம்வாசுகிவிஜூ கிருஷ்ணன்வெங்கடேஷ் ஆத்ரேயா\n‹ Previousதமிழகத்தில் இடது ஜனநாயக அணி …\nNext ›புரட்சியை உந்தித்தள்ளிய தோழர் லெனினின் ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மன���தனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/208407", "date_download": "2021-02-28T17:59:31Z", "digest": "sha1:KAFIMYU4BCANY36WQHRX6WGVURNMHM47", "length": 9035, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கடலில் விழுந்த பிரான்சின் பறக்கும் மனிதன்: தோல்வியில் முடிந்த பயணம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடலில் விழுந்த பிரான்சின் பறக்கும் மனிதன்: தோல்வியில் முடிந்த பயணம்\nபிரான்சின் பறக்கும் மனிதன், பறக்கும்போதே எரிபொருள் நிரப்ப முயற்சிக்கும்போது ஆங்கிலக் கால்வாயில் விழுந்ததால் அவரது பயணக் கனவு தோல்வியில் முடிந்தது.\nபிரான்சின் பறக்கும் வீரர் என்று அழைக்கப்படும் Franky Zapata (40) பிரான்சின் தேசிய தினத்தன்று பிரான்ஸ் ஜானாதிபதி இமானுவல் மேக்ரான், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் முதலான உலக தலைவர்கள் முன் தனது கண்டுபிடிப்பான குட்டி இயந்திரம் ஒன்றின் உதவியுடன் பறந்து அசத்தியது நினைவிருக்கலாம்.\nபின்னர் Zapata தனது flyboard என்னும் கருவியின் உதவியுடன் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் இன்று இறங்கினார்.\nவட பிரான்ஸ் கடற்கரையின் Sangatteயிலிருந்து புறப்பட்ட அவர் 20 நிமிடங்களில் Doverஐச் சுற்றி பிரித்தானியாவில் இறங்க முடிவு செய்திருந்தார். ஆனால் Zapata பறக்கும்போதே எரிபொருள் நிரப்ப முயற்சிக்கும்போது தனது பறக்கும் போர்டிலிருந்து தவறி விழுந்தார்.\nஉடனடியாக உதவிக் குழுவினரால் மீட்கப்பட்ட அவர், கடலில் விழுந்ததால் எந்த சேதமுமின்றி தப்பினார்.\nஉடல் ரீதியாக அவர் நலமாக இருந்தாலும், அவரது முயற்சி தோல்வியடைந்ததால் அவர் மிகவும் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகவும் அவரது குழுவினர் தெரிவித்தனர்.\nதனது பறக்கும் இயந்திரத்தை, Zapata ராணுவத்திற்கு விற்க முடிவு செய்துள்ள நிலைமையில், அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க ���ங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/13/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-02-28T19:40:36Z", "digest": "sha1:PATI3YN26Q6ASFF5US2TNPKOV2OZR5VA", "length": 21066, "nlines": 114, "source_domain": "ntrichy.com", "title": "ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்த திருச்சி திமுக பிரமுகர் கைது ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஆபாச வீடியோ பதிவேற்றம் செய்த திருச்சி திமுக பிரமுகர் கைது \nஆபாச வீடியோ பதிவேற்றம் செய்த திருச்சி திமுக பிரமுகர் கைது \nஆபாச வீடியோ பதிவேற்றம் செய்த திருச்சி திமுக பிரமுகர் கைது \nகுழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக்கை போக்சோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் முதன்முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஉலக அளவில் இந்தியாவில்தான் அதிகம்பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகம்பேர் பார்ப்பதாகவும், குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது.\nஇதையடுத்து தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் எண்கள், கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இதைவைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது தமிழகத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் பட்டியலில் சென்னை மாநகரம் முதல் இடத்தை பிடித்தது.\nஇணையதளம், முகநூல் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதும், பதிவிறக்கம் செய்து அதை பலருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றம் என்றும், இதில் சம்பந்தப்பட்ட���ர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டும் எச்சரிக்கை விடுத்தது.\nஇந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரித்து இருந்தார். வழக்கமாக ஆபாச படங்களை பார்த்தவர்கள், கைது ஆகலாம் என்ற அச்சத்தில் இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை பார்ப்பதை நிறுத்த தொடங்கினர். ஆனால் சிலர் சொந்த பெயர் இல்லாமல் புனைப்பெயர்களில் முகநூலில் ஆபாச படங்கள், வீடியோக்கள் பதிவிடுவதை போலீசார் கண்காணித்து வந்தனர்.\nஇந்தநிலையில் தமிழகத்தில் முதன்முறையாக முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த நபரை, திருச்சி மாநகர போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nதிருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் உள்ள சமூக ஊடகப்பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர், கடந்த 11-ந் தேதி காலை தனது பணியின்போது முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது முகநூல் பக்கம் ஒன்றில் ‘‘நிலவன் நிலவன்’’ என்ற பெயரில் கணக்கு தொடங்கி, அந்த முகநூலுக்கு ஒரு செல்போன் எண்ணை பதிவு செய்து, அந்த முகநூல் பக்கத்தில் குழந்தைகள் தொடர்பான பல்வேறு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டிருப்பது கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து ‘சைபர் கிரைம்’ புலனாய்வு பிரிவு போலீசார் மூலமாக அந்த நபரின் முகநூல் பக்கத்தை தீவிரமாக கண்காணித்தபோது, அதில் மேலும் பல்வேறு குழந்தைகளின் ஆபாச படங்களும், வீடியோக்களும் பதிவிடப்பட்டு கொண்டே இருந்தன. மேலும் அந்த செல்போன் எண்ணுக்குரிய முகவரியை ஆய்வு செய்தபோது, திருச்சி காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (வயது 42) என்பவருடையது என்று தெரியவந்தது.\nஇதுதொடர்பாக போலீஸ்காரர் முத்துப்பாண்டி, திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 13, 14, 15 மற்றும் ���தனுடன் இணைந்த 67 (ஏ)(பி)(பி), தொழில்நுட்ப சட்டம் 200 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி புலன் விசாரணை நடத்தி, குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கிறிஸ்டோபர் அல்போன்சை நேற்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தார்.\nகைதான அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக் படித்துள்ளதும், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சில மாதங்கள் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கடந்த மாதம் அவர் வேலையை விட்டு விட்டு திருச்சி வந்துள்ளார். திமுக கட்சியில் இருப்பவர் என்பதும். அந்த பகுதியில் எல்லோருக்கும் அறிமுகம் ஆனாவர். திமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவருக்கு நெருக்கமானவர் இருந்தாராம் தற்போது இல்லை என்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருடைய அண்ணன் பாபு என்பவரும் தீர்க்க முடியாத நோயுக்கு ஆளாகி இறந்து போனார் என்பது குறிப்பிடதக்கது.\nஇந்த நிலையில் தான் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தனது செல்போனில் தொடர்பில் உள்ள இதர எண்களுக்கு அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இதற்கு முன்பு ‘‘ஆதவன் ஆதவன்’’ என்ற முகநூல் பக்கத்தை தொடங்கி, அதிலும் குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் படங்களை பதிவிட்டுள்ளார். அந்த முகநூல் பக்கத்தை வலைத்தள சேவை நிறுவனம் முடக்கி விட்டதால், ‘‘நிலவன் நிலவன்’’ என்ற முகநூல் பக்கத்தை தொடங்கியுள்ளார், என்பது தெரியவந்தது. மேற்படி குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிடுவதை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வருவதாகவும், தான் அதற்கு அடிமையாகி விட்டேன் என்றும் போலீசிடம், கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து போலீசார் அவரது முகநூல் பக்கத்தில் உள்ள ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நீக்கினர். அத்துடன் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் உள்ள குழந்தைகளின் ஆபாச படங்கள் சம்பந்தமான தகவல்களை பெற தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதைய��ுத்து கிறிஸ்டோபர் அல்போன்சை 12.12.2019 காலை 11 மணிக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நீதிபதி வனிதா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் வரதராஜூ கூறுகையில், ‘‘குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வைத்திருப்பதும், பதிவிடுவதும், பகிர்வதும் ஐ.டி. ஆக்ட் (தொழில்நுட்ப சட்டம்) 67(ஏ)(பி)(பி)-ன்படி குற்றமாகும். இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் மற்றும் போக்சோ சட்டப்பிரிவு 13, 14, 15-ன்படி, மேற்படி குற்றத்தை புரிபவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.\nஇணையதளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்து சமூக சீர்கேட்டிற்கு வழிவகை செய்யும் இதுபோன்ற நபர்கள் மீது போக்சோ சட்டத்தின்படியும் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.\nகிறிஸ்டோபர் அல்போன்ஸ்குழந்தைகள் ஆபாச படம்பதிவேற்றம் கைது\nசிறுவன் கொலை : 5 பேர் கைது\nதிருச்சியில் சிக்கும் அரசியல்வாதி, டாக்டர், வழக்கறிஞர் – குழந்தைகள் ஆபாச வீடியோ திருச்சியில் தொடரும் வேட்டை \nதிருச்சி அருகே மது விற்றவர்கள் கைது:\nதிருச்சியில் மகளை திருமணம் செய்ய முயற்சித்த தந்தை கைது:\nதிருச்சி அருகே விவசாயி கொலை: குற்றவாளி கைது\nதிருச்சி மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் பலி.. பெற்றோர் புகார்\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருவெறு���்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக சிறுத்தை குணா தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rapiid.org.uk/6df4rn/you-belong-to-me-meaning-in-tamil-644b67", "date_download": "2021-02-28T18:37:00Z", "digest": "sha1:WX56SLMEA4PW6BHEJCHAZC2OJSDVE2JU", "length": 24284, "nlines": 78, "source_domain": "rapiid.org.uk", "title": "you belong to me meaning in tamil", "raw_content": " ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் வரிசையில் உயிர்ப்பிக்கப்படுவார்கள் ; முதலானவராக உயிர்ப்பிக்கப்பட்டவர் கிறிஸ்து ; பின்பு, கிறிஸ்துவுக்குரியவர்கள் அவருடைய பிரசன்னத்தின்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் to me the... பிரான்ஸிஸ்கன் குருக்குலத்தினரால் செய்யப்பட்டதானது சரித்திரத்தின் புரியாப் புதிர்களில் ஒன்று the act of owning another person through other ways other than,... If I belong to me is the name of a cele brated devotee, who belong to me the... ] during his presence + 11 நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் மனித கைகளால் செய்யப்படாத செய்துகொண்டீர்கள் Community which has been declared as minority community can only be mentioned in your form for anywhere... வாடீ சுவிசேஷத்தை, பிரசங்கிப்பதற்காக, தன் குடும்பத்துக்கு தேவையான delight to you in all that I do,... To objects qualities not belonging to others agree to our use of cookies ): to be the property ;\n பூரண வயதுள்ளவர்களுக்குத் தகுந்த ’ ‘ பலமான ஆகாரத்தை ’ நாம் எப்படி ருசிபார்க்க முடியும் இணைந்திருப்பதால் மனித செய்யப்படாத... Jamaica belongs to Great Britain பங்கில் அன்பான காரியமாக இருந்தது, ஏனென்றால் எங்களுடைய பங்கில் அன்பான இருந்தது: சேர்ந்தவை | Learn detailed meaning of belong in tamil language and infidelity originally directly அந்த நாளில், வீட்டு மாடியில் இருப்பவர் தன் வீட்டில் இருக்கிற பொருள்களை எடுப்பதற்காகக் கீழே இறங்கி வர வேண்டாம் immediately return reality. She 's doing to boil his passion for her Copyright 2021, all rights Reserved விற்று கொடுக்கும்படி., பிரசங்கிப்பதற்காக, தன் குடும்பத்துக்கு தேவையான of gold, as long as you sleep you... Originally and directly belonging to fire, power ful, intense, and Given to a class or elements thendanittu, what about you tamil meaning and more example belongs Fire, power ful, intense, அவருடைய பிரசன்னத்தின்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் single produced by Sander and Persons belonging to them, < p > you are free, நீங்கள்,... Serpent, feeding on every doubt until, one by one, they all disappeared brated... களைந்து, + கிறிஸ்துவுக்குரிய விருத்தசேதனத்தைச் செய்துகொண்டீர்கள் ; பாவமுள்ள சதையைக் களைந்து, + கிறிஸ்துவுக்குரிய செய்துகொண்டீர்கள். ( as a congregation was then called ) to which or whom it, ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் வரிசையில் உயிர்ப்பிக்கப��படுவார்கள் ; முதலானவராக உயிர்ப்பிக்கப்பட்டவர் கிறிஸ்து ; பின்பு, கிறிஸ்துவுக்குரியவர்கள் அவருடைய பிரசன்னத்தின்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் to me the... பிரான்ஸிஸ்கன் குருக்குலத்தினரால் செய்யப்பட்டதானது சரித்திரத்தின் புரியாப் புதிர்களில் ஒன்று the act of owning another person through other ways other than,... If I belong to me is the name of a cele brated devotee, who belong to me the... ] during his presence + 11 நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் மனித கைகளால் செய்யப்படாத செய்துகொண்டீர்கள் Community which has been declared as minority community can only be mentioned in your form for anywhere... வாடீ சுவிசேஷத்தை, பிரசங்கிப்பதற்காக, தன் குடும்பத்துக்கு தேவையான delight to you in all that I do,... To objects qualities not belonging to others agree to our use of cookies ): to be the property ; வருடத்தில் எங்கள் கம்பெனி ( அக்காலத்தில் சபை அப்படித்தான் அழைக்கப்பட்டது ) இரண்டாகப் பிரிக்கப்பட்டது Lord, for this truth or elements would acquire.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-28T20:34:25Z", "digest": "sha1:OSRJJBEPGMRI7EE7DBWLBP5REVAQ6N6W", "length": 21697, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைதோர்ப் வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிசிலியன் தற்காப்பு, நைதோர்ஃப் வேறுபாடு\nசதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம்\nசதுரங்கம் விளையாட்டில் நைதோர்ஃப் வேறுபாடு (Najdorf Variation,[1] /ˈnaɪdɔːrf/) என்பது சிசிலியன் தற்காப்பு ஆட்டத்தின் வேறுபட்ட ஒருவகை திறப்பு ஆட்டமாகும். அனைத்துவகை திறப்புகளிலும் மிகவும் மதிக்கப்படுகின்ற மற்றும் ஆழ்ந்து ஆராயப்பட்ட சதுரங்கத் திறப்பாட்டம் இதுவாகும். நவீன சதுரங்கத் திறப்புகள் நைதோர்ஃப் திறப்பை, சதுரங்கத் திறப்புகளின் ”கேடில்லாக்” அல்லது ”ரோல்சு இராய்சு” என்று அழைக்கின்றன. போலந்து – அர்கெந்தீனா கிராண்ட் மாஸ்டர் மிகுவெல் நைதோர்ஃப் இத்திறப்பாட்டத்தைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. பல சர்வதேச சதுரங்க வீரர்கள், குறிப்பாக பாபி பிசர் மற்றும் காரி காஸ்பரொவ் ஆகியோர் இத்திறப்பாட்டத்திலேயே வாழ்ந்தார்கள் எனக்கூறலாம். குறிப்பாக காஸ்பரொவ் பெரும்பாலும் நைதோர்வ் சிகிவென்சியன் திறப்புக்கு இடம்மாறிக் கொள்வார்.\nநைதோர்ஃப் வேறுபாடு இவ்வாறு தொடங்குகிறது.\nகருப்பு தன்னுடைய ஐந்தாவது நகர்வான a6 என்ற நகர்வை ஆ��ியவுடன் நைதோர்ப் வேறுபாட்டு நகர்வுக்குள் நுழைகிறது. வெள்ளை ஆட்டக்காரர் Nb5 அல்லது Bb5 என்று நகர்த்துவதைத் தடுக்கிறது. அதே நேரத்தில் b7-b5 சதுரத்திற்கு நகர்த்தவும் தன்னை தயார்படுத்திக் கொள்கிறது.\nஒருவேளை கருப்பு தன்னுடைய 5 ஆவது நகர்வை 5…..e5 என்று நகர்த்தியிருந்தால், உடனடியாக வெள்ளை 6.Bb5+ என்று நகர்த்தியிருப்பார். பதிலாக கருப்பு 6……Bd7 அல்லது 6……Nbd7 என்று ஆடவேண்டியிருக்கும்.\n Bd7 7.Bxd7+ Nbxd7 8.Nf5 என்று ஆட்டம் தொடர்ந்து f5 சதுரத்தில் இருந்து குதிரை விலக்கிக் கொள்வது மிகவும் சிரமமான செயலாகிவிடும் கருப்பு 6...Nbd7 என்று நகர்த்தினாலும் வெள்ளை உடனடியாக 6...Nbd7 7.Nf5 என்று விளையாடி கிட்டத்தட்ட அதே சிக்கல் விளைகிறது.\nகருப்பின் திட்டம், வழக்கமாக இராணியின் பக்கமாக ஒரு சிறிய தாக்குதலை நிகழ்த்தி வெள்ளையின் e4 சிப்பாய்க்கு நெருக்குதலை உண்டாக்குவதுதான். இத்திட்டம் பெரும்பாலும் ...b5, ...Bb7 என்று விளையாடி பின்னர் குதிரையை b6 வழியாக c5, அல்லது c4 சதுரத்திற்கு கொண்டு வருவதன் மூலம் நிகழும்.\n1.1 முதன்மையான வரிசை 6.Bg5\n1.1.1 மரபுவழி வரிசை 6. …..e6\nமரபுவழி வரிசை 6. …..e6[தொகு]\n6.Bg5 e6 7.f4 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் ஆட்டத்தின் நிலை\nதொடக்கக்கால நைதோர்ஃப் திறப்பாட்டத்தில் வெள்ளை தன்னுடைய ஏழாவது நகர்வை 7.Qf3 என்று நகர்த்துவது பிரபலமாக இருந்தது. ஆனால் அதற்கு எதிர்நகர்வாக 7...h6 ஆடப்பட்டு வெள்ளைக்கு கிடைக்கும் உண்மையான அனுகூலங்கள் தடுக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் தற்கால ஆட்டக்காரர்கள் இதற்கு எதிராக 8 e5 என்ற இலக்குடன், 7. f4 என்று நகர்த்தி அடுத்ததாக ஒரு காயைக் கைப்பற்றப் போவதாக அச்சுறுத்தும் நகர்வை விளையாடுகிறார்கள். ஆனால, கருப்புக்கு பல்வேறு நகர்த்தல் வாய்ப்புகள் உள்ளன.\n7... Be7 என்று நகர்த்தலாம். இவ்வாறு நகர்த்தினால், 8. Qf3 என்றால்.\n8... Qc7 9. 0-0-0 Nbd7, என விளையாடுவது பழைய வரிசை முறை ஆட்டமாகும். இவ்விடத்தில் வெள்ளையின் ஆட்டம் வழக்கமாக 10. g4 அல்லது 10. Bd3. இந்த நகர்வுகள் ஒவ்வொன்றின் பின்னாலும் மிகவிரிவான திறப்பாட்ட வரிசைகள் தொடங்குகின்றன.\n8... h6 9. Bh4 g5. வேறுபடும் இந்நகர்வின் பெயர் அர்கெந்தீனன்/கோட்டிபோர்க்கு வேறுபாடு எனப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு கோட்டிபோர்க்கில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியின் 14 ஆவது சுற்று ஆட்டத்தில் இவ்வேறுபாட்டு ஆட்டம் முதன்முதலில் ஆடப்பட்டது. பேன்னோ, பில்நிக், நைதோர்ப் ஆகிய��ர் உருசியாவின் கிராண்ட் மாஸ்டர்கள் கெல்லர். இஸ்பேஸ்கி, கீரஸ் ஆகியோரை எதிர்கொண்டனர். சந்தேகத்தின் அடிப்படையிலான அந்த ஆட்டங்கள் இவ்வாறு தொடர்ந்தன. 10. fxg5 Nfd7 கருப்பு தன் குதிரையை முதலில் e5 சதுரத்திற்கு கொண்டு வந்து பின்னர்,d7 அல்லது c6 சதுரத்தில் நிறுத்த நினைக்கிறது. 11. Nxe6 (எபிம் கெல்லர்' கண்டுபிடிப்பு).11... fxe6 12. Qh5+ Kf8 13. Bb5 பேன்னோ மற்றும் நைதோர்ப் இருவரும் 13...Ne5 நகர்வையும் பில்நிக் 13...Kg7 நகர்வையும் விளையாடினர். இருந்தாலும் மூன்று அர்கெந்நீனா ஆட்டக்காரர்களும் தோற்றனர். சிறிது காலத்திற்குப் பின்னர் 13... Rh7 (எபிம் கெல்லர்' கண்டுபிடிப்பு).11... fxe6 12. Qh5+ Kf8 13. Bb5 பேன்னோ மற்றும் நைதோர்ப் இருவரும் 13...Ne5 நகர்வையும் பில்நிக் 13...Kg7 நகர்வையும் விளையாடினர். இருந்தாலும் மூன்று அர்கெந்நீனா ஆட்டக்காரர்களும் தோற்றனர். சிறிது காலத்திற்குப் பின்னர் 13... Rh7 என்ற தற்காப்பு நகர்வை விளையாடி பாபி பிசர் ஆட்டத்தைச் சமநிலையில் முடித்தார்.\n7... Qb6 மேல்மட்ட அளவில் மிகப்பிரபலமாக ஆடப்பட்ட நகர்வு இது.\n8. Qd2 மிகவும் சிக்கல் நிறைந்த் நச்சு சிப்பாய் வேறுபாடு உள்ள நகர்வு இதுவாகும். :8... Qxb2 9. Rb1 (9.Nb3 என்ற நகர்வு மிகவும் குறைவான வாய்ப்புள்ள பொதுவான நகர்வு ஆகும்).9... Qa3 இங்கு வெள்ளை 10. f5 மற்றும் 10. e5 என்ற இரண்டு நகர்வுகளில் ஒன்றைச் செய்ய முடியும். இவ்விரண்டு நகர்வுகளுமே மிகக்கூர்மையான திட்டமிட்ட ஆட்டத்திற்கு அழைத்துச் செல்லும். கவனம் சிறிது பிசகினாலும் இருவருக்குமே அபாயகரமான சூழல்தான் உண்டாகும்.2006 ஆம் ஆண்டில் இருந்து 10. e5 என்று நகர்த்தப்பட்டு பிரபலமானது. இந்த நகர்வு ஒன்றே நச்சுச் சிப்பாய் வேறுபாட்டு நகர்வை வெற்றிகொள்ள உதவும் நகர்வாக நகர்வுக் கோட்பாடுகள் கருதுகின்றன.10. f5) என்ற நகர்வும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆட்டத்தைச் சமநிலையில் முடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உதாரண ஆட்டமாக மாஸ்கோவில் 2004 [2]ஆம் ஆண்டு நடைபெற்ற வாளியோ போன்சுக்கு எதிரான காரி காஸ்பரொவ் ஆட்டத்தைக் குறிப்பிடலாம். 1970 களில் சதுரங்க ஆட்டத்தில் நிகழ்ந்த ஒரு புரட்சிகரமான ஆட்டத்திற்கு இந்த ஆட்டம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நவீன கிராண்ட்மாஸ்டர் சமநிலை மாதிரி ஆட்டம் என்றும் இவ்வாட்டம் அழைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2015, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/england-cricket-team-arrived-chennai-to-play-first-test-at-chepauk-will-begin-on-5th-february/articleshow/80477869.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-02-28T18:56:36Z", "digest": "sha1:LSAOQI66DLGVPQE6DQ3S3IXPM6CKWK63", "length": 12757, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "england tour of india 2021: england tour of india: சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி... சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nengland tour of india: சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி... சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.\nசென்னை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஇந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் என மூன்று தொடர்களில் இங்கிலாந்து விளையாட உள்ளது\nஇந்திய அணியின் வெற்றிகரமான ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு பிறகான தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது\nஇந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பிப்ரவரி மாதம் முதல இந்தியாவுடன் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.\nஇந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று சென்னை வந்தனர். சென்னைக்க வருகை தந்துள்ள இங்கிலாந்து வீரர்கள் மந்தைவெளியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுயுள்ளனர்.\nஇங்கிலாந்தில் இருந்து இன்று சென்னை வந்துள்ள அந்நாட்டு வீரர்களுடன், இலங்கை அணியுடனான தொடரில் விளையாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், ஜோஸ் பட்லர்,ஸ்டூவர்ட் பிராட், உள்ளிட்ட வீரர்களும் கொழும்பில் இருந்து இன்று சென்னை வந்தடைந்தனர்.\nகேப்டன் பதவியில் மாற்றம் இருக்காது: ரஹானே அதிரடி\nமேலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் டெல்லி,கொல்கத்தா,பெங்களூரு, அகமதாபாத், லக���னோ,மும்பை,இந்தூர்,ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தனித்தனியே சென்னை வந்தடைந்தனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்றிரவு 9:30 மணியளவில் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.\nஹேமந்த், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது இப்படித் தானா\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிப்ரவரி 5 மற்றும் 13 ஆம் தேதிகளில் முதல், இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ளது.\nமீதமுள்ள இரண்டு டெஸ்ட், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் ஆகிய தொடர்கள், அகமதாபாத், புனே உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎப்படி இருக்கிறது ஜெயலலிதா நினைவிடம் சில தகவல்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடு'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nகரூர்கரூரையே பெருமைப்பட செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_948.html", "date_download": "2021-02-28T18:24:42Z", "digest": "sha1:P547FO7GOXLWBJOI7SPUNMYF3X74NLY2", "length": 9356, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கை படைகளிற்கு வெள்ளையடிக்கும் தமிழரசு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇலங்கை படைகளிற்கு வெள்ளையடிக்கும் தமிழரசு\nகருகம்பனை கழகம் எனும் அமைப்பே மீண்டும் படையினரை வரவேற்றிருக்கின்றது.\n2017ம் ஆண்டு மாவை.சேனாதிராசா மற்றும் படை அதிகாரிகள் சகிதம் அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடமொன்றை திறந்து வைக்க மீண்டும் 513ம் படைப்பிரிவின் இராணுவத்தளபதியை அவ்வமைப்பு அழைத்துள்ளது.\n'இராணுவத்தை வெளியேற்றாவிடின் போராட்டம் வெடிக்கும்' என கொழும்பு அரசுக்கே காலக்கேடு விடுத்த மாவை சேனாதிராசா, 513வது இராணுவ தளபதியுடன் திறப்பு விழாவில் பங்கெடுக்கவுள்ளார்.\nஏற்கனவே வடக்கில் உள்ள இராணுவத்தினர் மனிநேயம் மிக்கவர்கள் என நற்சான்றிதழ் வழங்கிய வலி.வடக்கு பிரதேசசபை தலைவரும் மாவையின் தனிப்பட்ட செயலாளருமான சுகிர்தனின் ஆலோசனையிலேயே அழைப்பினை படையினருக்கும் விடுத்ததாக தெரியவருகின்றது.\nநேற்று தனது அலுவலகத்திற்கு ஊடகவியலாளர் சிலரை அழைத்த சுகிர்தன் மீண்டும் படையினரால் அமைக்கப்படும் விகாரைக்கெதிராக சுமந்திரன் சகிதம் சட்டரீதியாகப்போராடப்போவதாக அறிவித்திருந்தார்.\nஒருபுறம் இவ்வாறு ஊடகங்கள் வழி மக்களிற்கு படை எதிர்ப்பாளரா காண்பிக்கும் இத்தகைய தரப்புக்கள் இன்னொரு புறம் பின்கதவால் பேரம் பேசிக்கொள்வது தெரிந்ததே\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/427/", "date_download": "2021-02-28T19:50:31Z", "digest": "sha1:O5FJB6PSDEU5LE4RRTJGDEZKEBZ6RQHO", "length": 30157, "nlines": 269, "source_domain": "www.tractorjunction.com", "title": "சோனாலிகா 745 RX III Sikander ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | சோனாலிகா ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\n5.0 (1 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் சோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் சாலை விலையில் Mar 01, 2021.\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் இயந்திரம்\nபகுப்புகள் HP 50 HP\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1900\nகாற்று வடிகட்டி Dry Type\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் பரவும் முறை\nமின்கலம் 12 V 75 AH\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் பிரேக்குகள்\nசோனாலிகா 745 ஆ���்.எக்ஸ் III சிக்கந்தர் ஸ்டீயரிங்\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் சக்தியை அணைத்துவிடு\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் எரிபொருள் தொட்டி\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1800 Kg\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் மற்றவர்கள் தகவல்\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் சோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக சோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nகுபோடா MU4501 2WD வி.எஸ் சோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nமஹிந்திரா 575 எஸ்பி பிளஸ் வி.எஸ் சோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 70 வி.எஸ் சோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nஒத்த சோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nசோனாலிகா DI 60 எம்.எம். சூப்பர்\nபார்ம் ட்ராக் 50 ஈபிஐ கிளாசிக் புரோ\nகெலிப்புச் சிற்றெண் DI 450 NG 4WD\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 60 RX\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nஜான் டீரெ 5045 D 4WD\nஜான் டீரெ 5045 D\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன சோனாலிகா அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள சோனாலிகா டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள சோனாலிகா டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா ம��சோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2009/03/blog-post_3833.html", "date_download": "2021-02-28T18:07:20Z", "digest": "sha1:DOR2AUIOHY3CZ4PCYCI7J23NPU52FYJL", "length": 53999, "nlines": 1125, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: பிரபாகரன் ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக்கொள்ள வேண்டுமாம்-உளறுகிறார் ஒருவர்.", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nபிரபாகரன் ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக்கொள்ள வேண்டுமாம்-உளறுகிறார் ஒருவர்.\nஎம். ஆர் நாராயணசுவமி என்பவர் ராயட்டருக்கு அளித்த பேட்டியில் தனக்குத் தெரிந்த வகையில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு முன் உள்ள ஒரே தெரிவு ஏதோ ஒரு வகையில் மரணத்தைத் தேடிக் கொள்வதுதான் என்று புலம்பியுள்ளார். இவர் Indo-Asian News Service (IANS) என்னும் செய்திச்சேவையில் பணிபுரிவர். Inside an Elusive Mind - Prabhakaran என்னும் புத்தகத்தையும் எழுதியவர்.\nயாரும் அறியாப் புலிகளின் பலம்\nபுலிகளின் பலம் அவர்களின் பலத்தையோ அல்லது பலவீனத்தையோ எதிரிகள் அறிய முடியாமல் இருப்பதுதான். இந்தியாவின் உளவு அமைப்பான றோ இந்திய அமைதிப்படைக்கு எண்பதுகளின் பிற்பகுதியில் வழங்கிய தகவலில் புலிகள் நகரங்கள் சார்ந்த இடங்களில் மட்டும் சண்டையிடக் கூடியவர்கள் காட்டுப்பகுதியில் சண்டையிடும் வலிமையோ பயிற்சியோ அற்றவர்கள் என்று கூறியிருந்தது. ஆனால் அமைதிப் படையுடன் சண்டை வந்தபோது நகரப் பகுதியிலும் பார்க்க காட்டுப் பகுதியில் ஆரியப் பேய்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இன்னும் எத்தனை போராளிகள் இருக்கிறார்கள் என்றோ இன்னும் எத்தனை தற்கொடையாளிகள் இருக்கிறார்கள் என்றோ எத்தகைய ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் உள்ளது என்றோ அல்லது எத்தொகையான ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளது என்றோ யாரும் அறியாத் நிலையில் பாவம் நாரயணசுவாமி ஏதோ கூறியுள்ளார்.\nதமிழர் நம்பிக்கையை தகர்க்க இந்திய உளவுத் தந்திரம்\nஇப்படிப்பட்ட போலித் தகவல்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல என்றும் இப்படித் தகவல்களை வெளியிடுவது புலம் பெயர்ந்த மக்களிடம் புலிகளின் மேல் உள்ள நம்பிக்கையக் குறைப்பதற்கே என்று இலங்கை நிலவரத்தை நன்குணர்ந்த ஒருவர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் சதிவேலைகளுடன் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதே வேளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவலில் புலிகள் சரணடைவது என்பது நடக்கமாட்டாது என்றும் ஒன்றில் அவர்கள் தப்பி வேறு இடம் செல்வார்கள் அல்லது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய இறுதி யுத்தம் செய்வார்கள் என்று கூறியுள்ளது\n\\\\இது இந்தியாவின் சதிவேலைகளுடன் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.//\nஇது போன்று எழுதி பேசி தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் இருக்கும் சொற்ப ஆதரவையும் இழப்பது தான் மிச்சம் என்பதை உங்களிப்போன்ற அறிவில்லாத இலங்கை தமிழர்கள் என்று உணர்வீர்களோ..\nபுலிகளோ ஈழத்தமிழர்களோ தமிழ் நாட்டில என்றுமே ஆதரவை இழக்க மாட்டார்கள். தமிழ் நாட்டில், புலிகளுக்கு எதிராக பேசுபவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் மற்றும் தங்களை பார்ப்பனர்களாக அடையாலப்படுத்திக��கொள்ள நினைக்கும் சில குழுவினர், மற்றும் புலிகளின் பக்கமோ, இலங்கை அரசின் பக்கமோ என்ன நியாயங்கள் இருக்கின்றன என்பது அரவே தெரியாதவர்கள். ஆக, என்றும் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு உண்டு\nநான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.\nநான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்\nநான் இந்தியன் என்பதில் அசிங்கப்படுகிறேன்.\nநான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்\nதமிழக மக்களின் உனர்வுகளை மதிக்காத பொது இது போன்ற எண்ணங்கள் பலருக்கு வர வாய்ப்புண்டு. தமிழக மக்களின் உணர்வுகளை மதி... இல்லாவிடில் மக்கள் மனதுக்குள் ஏற்படும் வெறுப்பிற்கு அளகதே. இது ஒரு தமிழனின் நிலை அல்ல... இறையாண்மையை காக்க வேண்டுமானால் தமிழக மக்களின் உணர்வுகளை மதி...\nஇந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,\nகர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா\nபோங்க அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல அண்ணே....................\nஇது போன்று எழுதி பேசி தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் இருக்கும் சொற்ப ஆதரவையும் இழப்பது தான் மிச்சம் என்பதை உங்களிப்போன்ற அறிவில்லாத இலங்கை தமிழர்கள் என்று உணர்வீர்களோ..\nஇந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,\nகர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா\nபோங்க அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல அண்ணே....................//\nஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது அரசு நெய்வேலி பக்கத்திலுள்ள காடாம்புளியுரிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்தது. இதை கடுமையாக எதிர்த்து பா.ம.க. நான்கைந்து நாட்கள் போராட்டம் நடத்தி அரசின் முயற்சியை முறியடித்தது.\nஉங்கள் வாதப்படி நெய்வேலி என்ன பாகிஸ்தானா.. இதெல்லாம் அற்ப அரசியல்.\nஇந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,\nகர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா\nபோங்க அண்ணே உங்களுக்கு அறிவே இல்ல அண்ணே....................//\nஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது அரசு நெய்வேலி பக்கத்திலுள்ள காடாம்புளியுரிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்தது. இதை கடுமையாக எதிர்த்து பா.ம.க. நான்கைந்து நாட்கள் போராட்டம் நடத்தி அரசின் முயற்சியை முறியடித்தது.\nஉங்கள் வாதப்படி நெய்வேலி என்ன பாகிஸ்தானா.. இதெல்லாம் அற்ப அரசியல்.\n//தமிழகத்தில் இன்��ும் கொஞ்சம் இருக்கும் சொற்ப ஆதரவையும் //\nஇன்று வந்திருக்கும் என் டி டிவி உட்பட பல கருத்துக் கணிப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழ்நாட்டிலும், உலக அளவில் தமிழர்களிடையே இருக்கும் ஆதரவையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வரும் வேளையில், ராஜாராமன் சொல்வது மாதிரியான குறைத்த மதிப்பிடல்கள் (கண்டுபிடிப்புகள், திரித்தல்கள், சூழ்ச்சிப் பரப்புரைகள்) நகைப்புக்கிடமானவை. இவரிடம் வேண்டுமானால் ஆதரவு கொஞ்சமாக இருக்கலாம், சொற்பமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான தமிழர்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது என்பதை ராஜாராமன் போன்றவர்கள் உணர்ந்து தம்முடைய ஆதரவிலும் கருமியாக இல்லாது நிறைய ஆதரவைக் காட்ட வேண்டும். ஊரோடு ஒத்து வாழ வேண்டும், இல்லையா\nஇந்தியாவையும், அதன் இனவாத ஜால்ராக்களையும் தொடர்ந்து விமர்சிக்கும், கண்டிக்கும் உரிமையும் கடமையும் எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு. இதனை இன்னும் தீவிரமாக ஈழவிடுதலைநாள் வரையிலும் செய்துகொண்டேயிருக்க வேண்டும்.\n\\\\இன்று வந்திருக்கும் என் டி டிவி உட்பட பல கருத்துக் கணிப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழ்நாட்டிலும், உலக அளவில் தமிழர்களிடையே இருக்கும் ஆதரவையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வரும் வேளையில், ராஜாராமன் சொல்வது மாதிரியான குறைத்த மதிப்பிடல்கள் (கண்டுபிடிப்புகள், திரித்தல்கள், சூழ்ச்சிப் பரப்புரைகள்) நகைப்புக்கிடமானவை. இவரிடம் வேண்டுமானால் ஆதரவு கொஞ்சமாக இருக்கலாம், சொற்பமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான தமிழர்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது என்பதை ராஜாராமன் போன்றவர்கள் உணர்ந்து தம்முடைய ஆதரவிலும் கருமியாக இல்லாது நிறைய ஆதரவைக் காட்ட வேண்டும். ஊரோடு ஒத்து வாழ வேண்டும், இல்லையா\nஇந்தியாவையும், அதன் இனவாத ஜால்ராக்களையும் தொடர்ந்து விமர்சிக்கும், கண்டிக்கும் உரிமையும் கடமையும் எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு. இதனை இன்னும் தீவிரமாக ஈழவிடுதலைநாள் வரையிலும் செய்துகொண்டேயிருக்க வேண்டும்.//\nஅப்படியென்றால் ஈழம் என்றோ கிடைத்திருக்க வேண்டும். ஆனால் யதார்த்த நிலை வேறு. உங்களை போன்றவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்திய எதிர்ப்பில் தான் ஈழம் தான் என்றால் அப்பேற்பட்ட நிலை பெரும்பாலானவர்களுக்கு உடன்பாடில்லை. இது���ான் உண்மை. மேலும் உங்களுக்கு எந்த அளவு ஈழத்தமிழர்கள் மேல் பற்று உள்ளதோ அதுமாதிரி தான் நானும்.\nஅஹட்ற்காக யாழ்ப்பாணம் மாதிரி தமிழகத்தையும் மாட்ட முயற்சிக்காதிர்கள்.\nநோக்கு ஒரு விஷயம் தெரிமோ...\nநான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுப்ரமணிய சாமி ஸ்டைலில் பதில் சொல்லுவது தப்புஇல்லையா\nஅண்ணா என்ன அண்ணா .....\nஇந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,\nகர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா\nகர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா\nசுப்ரமணிய சாமி எட்டப்பன் பதில் எனக்கு வேண்டாம்\nநோக்கு ஒரு விஷயம் தெரிமோ...\nநான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுப்ரமணிய சாமி ஸ்டைலில் பதில் சொல்லுவது தப்புஇல்லையா\nஅண்ணே என்ன அண்ணே .....\n(இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும்,\nகர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா\nஎன்னுடைய கேள்விக்கு நேரடியாக பதில் சொல்\nகர்நாடககாரன் இந்தியனா இல்லை பாகிஸ்தானியா\nசுப்ரமணிய சாமி எட்டப்பன் பதில் எனக்கு வேண்டாம்\nராஜாராமனுக்கு அறிவுஜீவி என்ற நினைப்பு.உண்னை போல நினைத்திருந்தால் இந்தியாவிற்கு இன்னும் சுதந்திரம் கிடைத்திருக்காது.\nயதார்தம் என்பது ஒரு மாயை.\nபுலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைதல் என்பது மட்டுமே யதார்தம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைம���\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/150062-laws-favour-for-women", "date_download": "2021-02-28T18:47:10Z", "digest": "sha1:QKLU2BZLXMNCG3ZOA5MTZSNZELUIERD5", "length": 18082, "nlines": 246, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 30 April 2019 - சட்டம் பெண் கையில்! - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்! | Laws favour For Women - Aval Vikatan", "raw_content": "\nஅதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்\nநீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்\nஇதயம் கவர் இரும்பு மனுஷி: என் எலும்புகள் உடையலாம்... நான் ஒருநாளும் உடைய மாடடேன்\nரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன் - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்\nஎதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்\nஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்\n - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 8: வலிகளால் உணர்கிறேன் வாழ்க்கையை\nதொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 18 - குடும்பப் பிரிவினையைத் தடுக்கும் உயில்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nதனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்\nநல்லதொரு குடும்பம்: உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு\nஅம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்: உடன்பிறந்தோரிடையே உறவுச் சிக்கல்\nமைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு - மோகனா - சப்ரீனா\nதேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு\n - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்\nகுழந்தை உணவுகள் 30 வகை\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: உங்களின் ஒருநாள் உணவு இனி இதுதான்\nகர்ப்பிணிகள் கவனத்துக்கு... - கருவின் எடையில் கவனம் செலுத்துங்கள்\nஅஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\nசட்டம் பெண் கையில்... எளியவர்களுக்கு உதவ இருக்கவே இருக்கிறது இலவச சட்ட உதவி மையம்\nசட்டம் பெண் கையில்: சக மனிதர் துயர் துடைப்போம் சட்டத்தின் அன்புக்கரங்களால்\nசட்டம் பெண் கையில்... சாமான்ய மனிதனின் அடிப்படை உரிமையை உறுதி செய்கிறதா ரிட் மனு\nசட்டம் பெண் கையில்... மனித உரிமை ஆணையம்... தனிமனித உரிமைக்கான பாதுகாப்பு வளையம்\nசட்டம் பெண் கையில்... பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005\nசட்டம் பெண் கையில்... 144, கர்ஃபியூ, லாக் டெளன், பேரிடர் மேலாண்மை... அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள்\nசட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன அறிய வேண்டிய சட்டங்கள் எவை\nசட்டம் பெண் கையில்... ஆன்லைன் ஷாப்பிங் செய்பவருக்கும் நுகர்வோர் சட்டம் உதவுமா\nசட்டம் பெண் கையில்: ஆதார் ஏன் அவசியம்\nசட்டம் பெண் கையில்... உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வரும் உயில்\nசட்டம் பெண் கையில்: ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்\nசட்டம் பெண் கையில்... முதுமைக்கு கரம் கொடுக்கும் சட்டம்\nசட்டம் பெண் கையில்... வெளிநாடு, வேற்று மதம்... குழந்தையின் கஸ்டடி உரிமை\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு\n - கருமுட்டை / உயிரணு தானம் விதிமுறைகள் என்னென்ன\n - கருமுட்டை / உயிரணுதானம் - ஏன் யாருக்கு\n - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது\n - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்\n: வாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\n: நிச்சயதார்த்தம் நடந்த பின் திருமணத்தை நிறுத்தினால் சட்டப்படி தண்டிக்கலாமா\n - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள்\nபெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n: தத்தெடுப்புக்கு வழிகாட்டும் ‘காரா’\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\n - மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்\n - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nபிரிந்தவர் சேர... மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவமும் இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nவாரிசு வேலை... திருமணமான மகளுக்குச் சாத்தியமா\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\n2013ஆம் ஆண்டு ஓவியத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார். ஓராண்டாக பத்திரிக்கையில் ஓவியராக இயங்கி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-02-28T18:05:57Z", "digest": "sha1:NV4T6DC33YODLTGH6QCMACVLUKORIBLZ", "length": 5064, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஜெனீவாவில் விவாதிக்கப்படும் |", "raw_content": "\nபோர்க்குற்ற விசாரணை அறிக்கை ஜெனீவாவில் விவாதிக்கப்படும்\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் நடத்திய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஸெயித் அல் ஹ+சைன் இந்த அறிக்கையை சமர்ப்பிப்பார்.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் குறிப்பிட்ட காலப்பகுதியில் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைசெய்ய கடந்த வருடம் மனித உரிமை கவுன்ஸிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமனித உரிமை கவுன்ஸிலும், பாதுகாப்புச்சபையும் வழங்கிய ஆணையின் படி இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்றன. இதன்படி சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் யுத்தகுற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.\nஇந்த அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள கவுன்ஸிலின் அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு இலங்கை விசாரணைகள் குறித்த அறிக்கையும் வெளியாகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 7 ஆம் திகதியை கருப்பு ஞாயிறாக பேராயர் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்\nமகிந்த – ரணில் சந்திப்பு\nஅழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி\nதண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தல்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/kadhala-kadamaiya/", "date_download": "2021-02-28T17:59:01Z", "digest": "sha1:EJBTLZ7P4Z5OVYGNMQONUQVGYU4V3WH4", "length": 10134, "nlines": 93, "source_domain": "freetamilebooks.com", "title": "காதலா? கடமையா? – குறுநாவல்", "raw_content": "\nதமிழில் முஸ்லிம் பெண்மணியால் எழுதப்பட்ட முதல் நாவல்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்\nமக்கள் தொடர்பு – அன்வர் – gnukick@gmail.com\n2003 ல் இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையால் மின்னூலாக்கப் பட்டு இங்கு http://www.tamilheritage.org/old/text/etext/sidi/sidistor.html வெளியிடப் பட்டது.\nமகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலா நிதி\nஅவர்கள் அன்புடன் அளித்த மதிப்புரை\nஇப்போது சில காலமாக ஆண் பாலாரைப் போலவே பெண் பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண் பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்ட மட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு.\nசமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய “காதலா கடமையா” என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஓவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய ‘நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது. பொது மக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்.\nஆங்காங்குச் சில எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் உள்ளன. அவை அடுத்த பதிப்பில் நீக்கப்படுமென்று நம்புகிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 148\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: சித்தி ஜுனைதா பேகம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகல��ம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-28T18:58:21Z", "digest": "sha1:HSOIWN77ROHVML4EMGUESK6WIEH36CTX", "length": 16298, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை- செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு இராணுவம் இடையூறு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை- செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு இராணுவம் இடையூறு\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் சிலர் இன்று கொக்கிளாயில் இருந்து முள்ளியவளை வரையான பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்\nவருடம் தோறும் குறித்த காலப்பகுதியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து இந்தியாவிலுள்ள சபரிமலைக்கு சென்று அங்கு வழிபட்டு வருவது வழமையாக இருந்தது\nஇருப்பினும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன கொரோனா வைரஸ் காரணமாக சபரிமலைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த ஐயப்ப பக்தர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் சபரிமலைக்கு சென்று தாங்கள் செல்கின்ற பாதயாத்திரைய�� நினைவுபடுத்தி அந்த கடவுளை வழிபடும் முகமாக குறித்த அதே தூரத்தை உள்ளடக்கிய வகையில் கொக்கிளாய் பகுதியில் இருக்கின்ற ஐயப்பன் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையை இன்று ஆரம்பித்துள்ளனர்\nகுறித்த பக்தர்கள் கொக்கிளாயில் இருந்து ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று இன்று இரவு அங்கே தங்கி நாளை முள்ளியவளை பொன்நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற ஐயப்பன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளளோடு தங்களுடைய விரதத்தை பூர்த்தி செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர்\nஇந்த வகையிலே குறித்த பக்தர்கள் கொக்கிளாயில் இருந்து கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதி வழியாக வந்து முள்ளியவளை பகுதி நோக்கி சென்று வருகின்றனர் இவர்கள் நீராவியடி பிள்ளையார் ஆலயத்திலும் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொண்டு இடையிடையே ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டு இன்று இரவு ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல உள்ளனர்\nஇந்நிலையில் வேம்படி சந்திப்பகுதியில் குறித்து ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை வந்ததை ஊடகவியலாளர்கள் செய்தி சேகரித்த போது குறித்த பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ஊடகவியலாளர்களது செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்து இருந்தனர்\nகுறித்த இடத்தில் வீதி தடை ஒன்றினூடாக பக்தர்கள் வருகை தந்த போது குறித்த இடத்தில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் வருகை தந்து குறித்த இடத்தில் ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று அச்சுறுத்தியிருந்தனர் இருப்பினும் வீதியால் வருவதை தாம் ஒளிப்பதிவு செய்வதற்கு தடை விதிக்க முடியாது என கூறி ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்திருந்தனர்\nPrevious Postசர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதி கிடைக்கும் \nNext Postயாழில் விபத்து நால்வர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில்\nமட்டக்களப்பில் பள்ளி மாணவி படுகாயம்\nஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராம் நினைவுகள்\nமலையக இளைஞர் மட்டக்களப்பில் தொடர் போராட்டம் ; நிரந்தர காணி உரிமைக்கு கோரிக்கை\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசாணக்கியனும் போலித்தேசியம... posted on 14/02/2021\nசிறுமியை பாலியல் இச்சையில... posted on 15/02/2021\nஉறைநிலை குளிருக்கு மத்திய... posted on 14/02/2021\nநோர்வேயில் தமிழீழத்தின்... posted on 17/02/2021\nஇலங்கை தொடர்பில் நோர்வேயி... posted on 01/02/2021\n7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நாளை கிளிநொச்சியில் போராட்டம்\nஜேர்மனியில் நடைபெற்ற நீதிக்கான எழுச்சிப்போராட்டம்\nசிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் : நல்லூரில் ஆரம்பித்தது உணவு தவிர்ப்புப்போராட்டம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/indian-cricketer-suresh-raina-undergoes-knee-surgery.html", "date_download": "2021-02-28T19:07:02Z", "digest": "sha1:QOKKRSCFNJSJL2XFGFX5JIY2N4VY3LE7", "length": 8382, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Indian Cricketer Suresh Raina undergoes knee surgery | Sports News", "raw_content": "\n‘மீண்டு வா சின்ன தல’.. என்ன ஆச்சு சுரேஷ் ரெய்னாவுக்கு.. சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே ஸ்டார் ப்ளேயர்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு கடந்த சில வருடங்களாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. இதனால் ரெய்னா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாகவும் விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த சில மாதங்களாக இடது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா, அதற்காக நெதர்லாந்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் 4 முதல் 6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக இந்திய கிரிக்கெட் வாரியம��� தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரரான வாட்சன், அறுவசை சிகிச்சை செய்துள்ள சுரேஷ் ரெய்னா விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\n‘இனி கிரிக்கெட் வீரர்களுக்கும் இது கட்டாயம்’... மத்திய அரசு அதிரடி\n‘டான்ஸ் வித் யுனிவெர்சல் பாஸ்’.. ‘சும்மா பொளந்து கட்டிய கோலி’.. வைரலாகும் வீடியோ..\n'பாத்தீங்கள்ல்ல... இந்த ஆட்டத்த'.. 'அணியில் இடமில்ல'.. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக இரட்டை சதம்.. விளாசிய இந்திய வீரர்\n‘வெஸ்ட் இண்டீஸ் -க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி’.. இந்திய அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்..\nதீராத விளையாட்டு பிரச்சனை: '4வது ஆர்டர்லாம் என் ஃபேவ்ரைட்.. எறக்கிவிட்டு பாருங்க'.. இந்திய வீரரின் கான்ஃபிடண்ட்\n‘19 ரன்ல பாகிஸ்தான் வீரர் ரெக்கார்ட் காலி’.. ‘1 சதம் அடிச்சா கோலிதான் நம்பர் 1’.. ‘ஜாக்பாட்’ அடிக்க காத்திருக்கும் கேப்டன்..\n‘மறுபடியும் 4 -வது இடத்துக்கு வந்த சிக்கல்’.. ‘லிஸ்டில் 4 வீரர்கள்’.. ஆனா இவருக்கு கிடைக்கதான் அதிக வாய்ப்பு இருக்கு..\n‘இதுல சந்தேகம்னா உடனே அவர்கிட்டதான் கேட்பேன்’.. ‘டீம்ல அவர மாதிரி இருக்கணும்’.. கலீல் அகமது சொன்ன அந்த வீரர்..\n‘இது புது ஃபேஷன் ஆகிடுச்சு’.. ‘கடவுள்தான் காப்பாத்தணும்..’ பிசிசிஐ-யை விளாசித் தள்ளிய கங்குலி..\n‘பிரபல இளம் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. ‘இந்தியா ப்ளூ’ அணிக்கு கேப்டனாக நியமித்த பிசிசிஐ..\n‘இந்திய அணிக்கு தனியாக'... 'ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் தேவை'... 'போட்டியிடும் முன்னாள் இந்திய வீரர்'\n‘தல’ தோனி ஸ்டைலில் ஃபினிஷிங்.. ‘அவர் சாதனையையும் முறியடித்து’.. ‘மாஸ்’ காட்டிய இந்திய வீரர்..\n‘பௌலிங்கில் மாஸ் காட்டிய சிஎஸ்கே வீரர்’.. ஹாட்ரிக் வெற்றியை பெற்ற இந்தியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/people-who-are-at-risk-if-using-this-atm-card-should-be-vigilant/", "date_download": "2021-02-28T18:11:16Z", "digest": "sha1:RJ7TIFBNS2ZHRO7I2HRAPCSKXF6L6PBI", "length": 14020, "nlines": 154, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "இந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால் ஆபத்து! மக்களே உஷாரா இருங்க.. இந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால் ஆபத்து! மக்களே உஷாரா இருங்க..", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதினமும் சூடான வெந்நீரில் குளிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் அப்போ இந்த பிரச்சினைகள் எல்லாம் ஏற்படுமாம்..\nவெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா \nகூடவே இருந்து நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் யாருக்கு போனது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழகு தேவதையின் கண்ணீர் கதை..\nசுவையான காஷ்மீரி புலாவ்.. வீட்டில செய்து அசத்துங்க..\nஇந்தியக் கடற்படையில் 1159 காலியிடங்கள்.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/தொழில்நுட்பம்/இந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால் ஆபத்து\nஇந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால் ஆபத்து\nபிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகு இந்த வகை ஏடிஎம் கார்டைப் பயன்படுத்த முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரித்துள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது, மேக்னடிக் ஸ்டிரிப் அடங்கி கார்டுகளுக்குப் பதிலாக பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய சிறிய சிப் பொருத்தப்பட்ட ஈஎம்வி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்குபடி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.\nஇதுகுறித்த உத்தரவை ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தாலும் சில வங்கிகள் இதை இன்னும் கடுமையாகக் கடைபிடிக்கவில்லை. இன்னும் பலரிடம் மேக்னடிக் ஸ்டிரிப் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகு ஈஎம்வி சிப் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஈஎம்வி ஏடிஎம் மெஷின்களில் கார்டைச் செலுத்திய பிறகு அந்த கார்டில் உள்ள சிப் மூலமாக விவரங்கள் பார்க்கப்பட்டு பணம் மெஷ���னிலிருந்து வெளி வருகிறது. டிரான்சாக்சன் முடிவதற்கு முன்னர் பணத்தை எடுக்க முடியாது.\nஆனால், ஈஎம்வி அல்லாத ஏடிஎம்களில் டிரான்சாக்சன் முடிவதற்கு முன்பே பணம் வெளிவருகிறது. இதனால் நிதி மோசடி நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே ஈஎம்வி கார்டு பரிவர்த்தனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தரப்பிலிருந்து வரும் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள் குறித்தும் வாடிக்கையாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க் போன்ற வங்கிகள் குறுஞ்செய்தி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வரும் போலியான தகவல்களை நம்பி எந்த லிங்க்கையும் கிளிக் செய்து மோசடிக்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளன.\nபுரோட்டா பிரியர்களே ஜாக்கிரதை.. மைதா உணவு ஆபத்தா\nஇன்றைய (26.01.2021) தங்கம் விலை நிலவரம்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதமிழகத்தில் இன்றைய (பிப்.,28) கொரோனா பாதிப்பு நிலவரம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nதிருச்சியில் விபச்சாரம்.. போலீசாரிடம் 4 அழகிகள் வசமாக சிக்கினர்..\nதமிழ் மொழியை கற்க முடியவில்லை.. பிரதமர் மோடி வருத்தம்..\nஇனி ட்விட்டர் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்\nகால்மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள் அப்படி செய்வதால் இந்த பிரச்சினைகள் வருமாம்..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nஆண்களையும், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்க்கும் தம்பதியரையும் கலங்கவைக்கும் கொரோனாவின் ஒரு பக்க விளைவு கண்டுபிடிப்பு..\nடேஸ்ட்ட��யான பன்னீர் பக்கோடா ரெசிபி..\nகொரோனா வைரஸால் ஆண்மை குறைவு ஏற்படுமா.. வெளியான பகீர் தகவல்..\nதென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nடேஸ்ட்டியான சீலா மீன் குழம்பு செய்வது எப்படி\nஇந்த கீரையை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2019/09/17/congress-leader-murugan-dies-during-hunger-strike-in-cuddalore", "date_download": "2021-02-28T18:00:10Z", "digest": "sha1:3DOHA25S3UQS5NONW5PCF22AQKLVXHAM", "length": 6715, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "congress leader murugan dies during hunger strike in cuddalore", "raw_content": "\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்த காங்கிரஸ் நிர்வாகி : சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது நடவடிக்கையைக் கண்டித்து கடலூரில் உண்ணாவிரத போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகி மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட தற்போது திகார் சிறையில் உள்ளார். அவரி கைது நடவடிக்கை பா.ஜ.க அரசின் திட்டமிட்ட அரசியல் பலிவாங்கள் என நாடுமுழுவது காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் முடியும் தருவாயில் உள்ள போது கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி முருகன் மத்திய பாஜக அரசைக் கண்டித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கிழே விழுந்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டத்தாக கூறியுள்ளனர்.\nஇதயநோயாளியான முருகன் உண்ணாவிரம் இருந்ததால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே காங்கிரசின் முக்கிய நிர்வாகி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nவரலாறு காணாத சரிவு: ஒர�� நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/something-creeps-into-my-eyes-the-doctors-who-finally-trembled/", "date_download": "2021-02-28T18:16:26Z", "digest": "sha1:NP4PZYQUV2OMVY4JJWIDOV3CM36IN3UV", "length": 10054, "nlines": 149, "source_domain": "www.news4tamil.com", "title": "என் கண்களில் ஏதோ ஊருகிறது! கடைசியில் அதிர்ந்த மருத்துவர்கள்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஎன் கண்களில் ஏதோ ஊருகிற��ு\nசீனாவில் ஒரு முதியவரின் கண்களில் இருந்து 20 புழுக்கள் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் வசிக்கும் வான் என்ற 60 வயது நிரம்பிய முதியவர் சில நாட்களுக்கு முன் கண்களில் ஏதோ ஊர்வது போல உள்ளது என மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஅந்த முதியவரின் கண்களில் வலது கண்ணின் இமைக்கு கீழ் 20 சிறிய புழுக்கள் இருப்பதை கண்டுள்ளனர்.\nபின் சிகிச்சை செய்து கண்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் எடுக்கப்பட்டன.\nபின் இது எவ்வாறு நிகழ்ந்தது என மருத்துவர்களிடம் விசாரித்த பொழுது இந்த மாதிரியான புழுக்கள் விலங்குகள் இடமிருந்து ஒட்டி கொள்ளும்.\nஅதனால் விலங்குகளிடம் சற்று கவனம் தேவை. சுகாதாரத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்து உள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\n“ஸ்கேட்டிங் சாகச காவலர்கள்” – பாகிஸ்தான் காவலர்களின் புது வியூகம்\nபள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா\n அனைத்தையும் சீர்குலைத்த மத்திய அரசு\nதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு\nவன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்\nதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/26/910-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-q4-2020-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-02-28T18:59:12Z", "digest": "sha1:VV4M2ECRO2WMI24EKPMGRUXWVMQME6WJ", "length": 10237, "nlines": 140, "source_domain": "makkalosai.com.my", "title": "910 இடங்களில் Q4 2020 வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவிருக்கும் தேர்தல் ஆணையம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News 910 இடங்களில் Q4 2020 வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவிருக்கும் தேர்தல் ஆணையம்\n910 இடங்களில் Q4 2020 வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவிருக்கும் தேர்தல் ஆணையம்\nகோலாலம்பூர்: புதன்கிழமை (ஜனவரி 27) பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 910 இடங்களில் தேர்தல் ஆணையம் 14 நாட்களுக்கு Q4 / 2020 வரைவு துணை தேர்தல் பட்டியலை (RDPT) காட்சியை நடத்துகிறது.\nQ4 / 2020 RDPT இல் மலேசிய குடிமக்களிடமிருந்து 85,358 புதிய வாக்காளர் பதிவு விண்ணப்பங்களும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடமிருந்து தேர்தல் பிரிவுகளை மாற்ற 31,162 விண்ணப்பங்களும் உள்ளன என்று தேர்தல் ஆணைய செயலாளர் டத்துக் இக்மால்ருதீன் இஷாக் தெரிவித்தார்.\n“Q4 / 2020 RDPT ஐ நாடு முழுவதும் உள்ள 910 காட்சி நிலையங்களில் இருப்பது மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரிவின் QR குறியீட்டை ஸ்கேன் செய்வது போன்ற பல சேனல்கள் வழியாக மேற்கொள்ள முடியும்.\nமாநில தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ போர்ட்டலை உலாவவும் அல்லது மாநில தேர்தல் அலுவலகத்தில் இருப்பதன் மூலமாகவும், கிடைக்கும் Q4 / 2020 RDPT புத்தகத்தை சரிபார்க்கவும் என்று செவ்வாயன்று (ஜனவரி 26) ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.\nஅனைத்து விண்ணப்பதாரர்களும் அந்தந்த பெயர்களை வாக்காளர் பட்டியலில் சரிபார்க்க அறிவுறுத்தப்படுவதாகவும், அவர்களின் பெயர்கள் பட்டியலிடப்படாவிட்டால், அவர்கள் தங்கள் உரிமைகோரல்களை படிவம் B உடன் வைக்கலாம் என்றும் அவர் கூறினார்.\nஎந்தவொரு பிரிவுகளிலும் Q4 / 2020 RDPT இல் எந்த பெயர்களையும் உள்ளிடுவதை எதிர்க்க விரும்பும் வாக்காளர்கள் படிவம் C உடன் அவ்வாறு செய்யலாம் என்று அவர் கூறினார்.\nபி மற்றும் சி படிவத்தை மாநில தேர்தல் அலுவலகத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும், காட்சிக் காலத்திற்குள் அலுவலக நேரத்தின்போது தொகுதிக்கான வாக்காளர் பதிவாளருக்கு (மாநிலத் தேர்தல் இயக்குநர்) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இக்மால்ருடின் மேலும் கூறினார்.\n“காட்சிக் காலத்தில், தேர்தல் 10 மற்றும் 25 (2) தேர்தல்களின் (பதிவு செய்தல் வாக்காளர்கள்) ஒழுங்குமுறைகள் 2002, ”என்றார்.\nQ4 / 2020 RDPT டிஸ்ப்ளே குறித்த எந்தவொரு விசாரணையும் 03-8892 7018 என்ற எண்ணில் EC ஹாட்லைனுக்கு அனுப்பப்படலாம் அல்லது எந்த மாநில தேர்தல் அலுவலகங்கள் அல்லது விண்ணப்பதாரர்களும் EC போர்ட்டலை https://pengundi.spr.gov.my/ இல் தேடலாம் அல்லது MySPR Semak விண்ணப்பத்தை சரிபார்க்கலாம். – பெர்னாமா\nPrevious articleதமிழ்நாடு என்ற பெயர் இந்தியில் -குடியரசு தின அணி வகுப்பில் சர்ச்சை\nNext articleவீரபாண்டிய கட்டபொம���மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர் மரணம்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nநடமாட்ட கட்டுபாட்டை மீறிய 221 பேர் கைது\nஎடை தூக்கும் வீராங்கனையின் அச்சம்\nபாசார் போரோங் மூடப்படும் வாட்ஸ்அப் செய்தியால் கலங்கிய வியாபாரிகள்\nசிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவிடம் விசாரணை\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎம்பிகளுக்கு ஜிஎல்சி பதவிகள் – மக்கிப்போன கிளையில் தொங்குவதைபோல் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/07/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-02-28T19:39:53Z", "digest": "sha1:HJSVEC27WGKV5I6UTBGFILJV2VE4WX6E", "length": 8301, "nlines": 92, "source_domain": "thamili.com", "title": "சலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு மகளிற்கு ஐ.நாவில் கிடைத்த உயர் பதவி : நெகிழ்ச்சியில் குடும்பம்!! – Thamili.com", "raw_content": "\nசலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு மகளிற்கு ஐ.நாவில் கிடைத்த உயர் பதவி : நெகிழ்ச்சியில் குடும்பம்\nதமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி நேத்ரா ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவாகியுள்ளார், மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.\nமதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார்.\nஇதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை அவர் செலவிட்டுள்ளார். மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.\n��ந்த இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.\nதனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/world-wide-covid-19-case-postive-increase-7-lakhs.html", "date_download": "2021-02-28T18:57:21Z", "digest": "sha1:X34MBJ2CSEZ7JHD4O4EN5XTYPACHHMAP", "length": 10141, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "World wide covid 19 case postive increase 7 lakhs | World News", "raw_content": "\n'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலக நாடுகளில் கொரோனா வைரசின் வேகம் முன்னிலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த 26 ஆம் தேதி வரை 5 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்த கொரோனா பாதிப்பு, நான்கே நாட்களில் 7 லட்சத்தை கடந்துள்ளது.\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 199 நாடுகளை தாக்கியுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் கொரோனா உச்சபட்ச கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது.\nஅமெரிக்காவில் மட்டும் சுமார் ஒன்றேகால் லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரில் ஒருவர் அமெரிக்கர் ஆவர். இதில் நியூயார்க் மாகாணத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. ஸ்பெயினில் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.அங்கு வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது.\nகொரோன பிரிட்டனையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் நிலைமை மேலும் மோசமாகும் என தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 288 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் சுமார் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'\n.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..\n‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி\n'சென்னையில் மூதாட்டிக்கு கொரோனா'... 'இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் போகாதீங்க'...கலெக்டர்\n'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்\n'60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு\n'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்\n'1 லட்சத்துக்கு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'\nசென்னையின் 'இந்த' 9 இடங்களில் இருந்து ... கண்காணிப்பு 'வளையத்தில்' கொண்டு வரப்பட்ட... 'ஒன்றரை லட்சம்' வீடுகள்\n‘ஊரடங்கால்’ தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்க கூடாது\n'பொழுதுபோகலனு யாரும் இனி புலம்ப தேவையில்லை'... வண்டலூர் உயிரியல் பூங்காவின் அசத்தல் திட்டம்... பொதுமக்கள் அமோக வரவேற்பு\n‘அந்நிய தேசத்தில் நுழைவது போல இருக்கு’... ‘வுஹான் நகருக்கு திரும்பும் மக்கள்’... ‘ஆனாலும், சில கட்டுப்பாடுகள்’\n\"அடுத்த சுற்று தாக்குதல் பயங்கரமாக இருக்கும்...\" \"எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்...\" 'பிரபல' மருந்து நிறுவன 'சிஇஓ எச்சரிக்கை'...\n‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..\n\"அதான் எனக்கு காய்ச்சல் இல்லையே...\" \"சளியும் இல்லை...\" 'குணமடைந்தாலும் சரி...' 'அவசியம் இதை கடைப்பிடிக்க வேண்டும்...' 'புதிய ஆய்வில்' வெளியான 'பகீர் தகவல்'...\nஎன் 'மகள்' 4 மணிக்கே 'வேலைக்கு' சென்று விடுவாள்... 'அதற்குள்' இதை செய்யுங்க... 'மகளுக்கு தாய் செய்த உதவி...' 'நெகிழச் செய்த பொதுமக்கள்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/deported", "date_download": "2021-02-28T18:50:27Z", "digest": "sha1:IWE24CM2J4OB4UF2MF3NA3OFZB6MMVLX", "length": 7121, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "Deported News in Tamil | Latest Deported Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nஅமெரிக்காவில் இருந்து கொத்து கொத்தாக திருப்பி அனுப்பப்படும் இந்திய மாணவர்கள்: என்ன தான் தீர்வு\nஅமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 14 இந்திய மாணவர்கள்\nதிருமா மீண்டும் வந்தால் அனுமதிக்கப்படுவார்\nசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் த���யார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்\nமுள்வேலி முகாம்களிலிருந்து தமிழர்கள் வெளியேறும் வரை போராட்டம் ஓயாது - சீமான்\nபுலி ஆதரவு பேச்சு: கனடாவில் சீமான் கைது; நாடு கடத்தப்பட்டார்\nகனடா எம்.பி கொழும்பில் தடுத்து நிறுத்தம்-நாடு கடத்தல்\nஉலகை ஏமாற்றுவதில் இலங்கை வெற்றி: புலிகள்\n3 யு.கே. நிருபர்களை கைது செய்து நாடு கடத்திய இலங்கை\nஎல்டிடிஇ ஆதரவாளர் இலங்கைக்கு நாடு கடத்தல்\nகுழந்தையை மாற்றி வைத்த இந்திய நர்ஸ் டிஸ்மிஸ்\nஇந்தியர்கள் ஸ்டிரைக்: பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதம்\nபஹ்ரைனில் தொழிலாளர்கள் ஸ்டிரைக் தீவிரம் - 2 இந்தியர்கள் நாடு கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/17-years-old-girl-get-married-shown", "date_download": "2021-02-28T18:57:52Z", "digest": "sha1:PJMD3V75YIGXYQHY7HNQBN3Y6RTT6LXU", "length": 7361, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "அவசர அவசரமாக 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர்.! முதலிரவில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..! - TamilSpark", "raw_content": "\nஅவசர அவசரமாக 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர். முதலிரவில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது கல்லூரிக்கு செல்லும் வழியில் பழக்கடை வைத்து நடத்தி வந்த சதிஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார் அந்த சிறுமி.\nஇந்நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கு காரணமாக சிறுமி மற்றும் சதிஷ் வீட்டில் இருந்து வந்ததை அடுத்து இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். அதனை அடுத்து இவர்களின் காதல் உறவு சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.\nஇதனால் சிறுமியின் பெற்றோர் அவசர அவசரமாக தனது உறவுக்கார பையன் ஒருவருடன் அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு பல கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் புதுமாப்பிள்ளை சென்றுள்ளார். அப்போது மனைவி தனது காதலனுடன் செல்போனில் பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் கணவர்.\nஅதன்பிறகு தான் மனைவியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவந்துள்ளது. அதனையடுத்து அங்கிருந்து யாருக்கு தெரியாமல் தப்பி சென்றுள்ளார் புதுமாப்பிள்ளை. பின் தனது காதலனுக்கு போன் செய்து தன்னை பார்க்க வருமாறு கூறியுள்ளார் அந்த சிறுமி. காதலியை கூப்பிட்டவுடன் சதிஷ்ம் வீட்டிற்கு வந்துள்ளார்.\nஇதனை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர் சதிஷை போலீசாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர். அதனை அடுத்து தனது காதலனை காப்பாற்ற நினைத்த சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று தன்னை தனது பெற்றோர்கள் கட்டாயம் திருமணம் செய்து வைத்ததாகவும், தனக்கு 17 வயது தான் ஆகிறது என்றும் கூறியுள்ளார். அதன்பின் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/02/04160330/2102909/Farmers-removing-barbed-wire-attached-to-the-road.vpf", "date_download": "2021-02-28T18:47:55Z", "digest": "sha1:2IXILEM6QZLODLRDAO2EADAAPPMEC7S6", "length": 10020, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சாலையில் பொருத்தப்பட்டிருந்த முள்தளங்கள் அகற்றிய விவசாயிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாலையில் பொருத்தப்பட்டிருந்த முள்தளங்கள் அகற்றிய விவசாயிகள்\nடெல்லியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காசிப்பூரில், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nடெல்லியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காசிப்பூரில், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்���ம் நடத்தி எல்லைப்பகுதியில், ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்பு பலகைகள் இருந்துள்ளது. இதனை போராட்டக்காரர்கள் ஒவ்வொன்றாக அகற்றியுள்ளனர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டெல்லி போலீசார், எல்லைப்பகுதியில் முன்பு எப்படி இருந்ததோ அதே போன்று தான் தற்போதும் உள்ளதாகவும், ஆணி பலகைகளை அகற்றும் போது எடுக்கப்பட்ட வீடியோ அது என, விளக்கம் அளித்துள்ளனர்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nடெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்\nகணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.\nகாய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்\nநீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ\nபஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.\nபி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது\nஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nகாங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து\nகாங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.\nபுதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\nசட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/02/12164925/2113145/MTech-No-student-admission-to-coursesn-Anna-University.vpf", "date_download": "2021-02-28T18:56:53Z", "digest": "sha1:ADX44MJ52YRNS46DCQUURYHHSNV2J3UE", "length": 11235, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "இரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இல்லை- அண்ணா பல்கலை,.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இல்லை- அண்ணா பல்கலை,.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். சேர்க்கைக்கு அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். சேர்க்கைக்கு அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் வழக்கறிஞர் ஆஜரானர்.அப்போது இரு எம்டெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டதால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க சாத்தியமில்லை என்றார்.இதையடுத்து அரிதான சூழலை கருத்தில் கொண்டு , கால நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தை நாட முடியுமா என்பது குறித்து இன்று தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nஅப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு\nதேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேந்த 2 குழந்தைகள் உட்பட5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதிமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்\nதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.\nகண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தல் - மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல்\nபுதுச்சேரியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..\nகாடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nமக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.\nராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு\nமுன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Ithu%20Eppadi%20Iruku/2021/02/12203733/2113160/Ithu-Eppadi-Irukku.vpf", "date_download": "2021-02-28T18:56:16Z", "digest": "sha1:QEWTOPI6DZAE4FTFCUWSO3SSPVN3M7QZ", "length": 6159, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(11/02/2021) இது எப்படி இருக்கு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11/02/2021) இது எப்படி இருக்கு\n(11/02/2021) இது எப்படி இருக்கு\n(11/02/2021) இது எப்படி இருக்கு\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nஅப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதா�� ஒரு வரலாறு\nதேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\n(27/02/2021) இது எப்படி இருக்கு..\n(27/02/2021) இது எப்படி இருக்கு..\n(24/02/2021) இது எப்படி இருக்கு..\n(24/02/2021) இது எப்படி இருக்கு..\n(23/02/2021) இது எப்படி இருக்கு..\n(23/02/2021) இது எப்படி இருக்கு..\n(22/02/2021) இது எப்படி இருக்கு..\n(22/02/2021) இது எப்படி இருக்கு..\n(20/02/2021) இது எப்படி இருக்கு..\n(20/02/2021) இது எப்படி இருக்கு..\n(19/02/2021) இது எப்படி இருக்கு..\n(19/02/2021) இது எப்படி இருக்கு..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/all-india-agrarian-union-arrested-for-rioting-06022021/", "date_download": "2021-02-28T18:41:01Z", "digest": "sha1:6RAQOLXOBJDREYXSAB4PFGCJFJFIBWKS", "length": 12654, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய சங்கத்தினர் கைது – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய சங்கத்தினர் கைது\nமறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய சங்கத்தினர் கைது\nபுதுச்சேரி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் ப���ராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கத்தினர் அண்ணா சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30-க்கும் மேற்பட்ட அகில இந்திய விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious பெட்ரோல் பல்கில் பணத்தை திருடிய இளைஞர்கள் கைது: பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு\nNext சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதியில் இஸ்ரோ தலைவர் சிவன் தரிசனம்.\nசிறப்பு ரயில் மூலம் ஈரோடு வந்த 5 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படை\nவாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு… காப்பாற்ற சென்ற தந்தை மாயம்\nகுமரியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் . கேரள கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் ;\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பணி ஓய்வு பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை\nதமிழக – கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nகள் விடுதலையை கண்டு கொள்ளாமல் போனால் வேட்பாளர்களை களம் இறக்குவோம்: கள் இயக்க தலைவர் நல்லசாமி பேட்டி\nஅய்யாவைகுண்டசுவாமி உதயநாளுக்கு பொதுவிடுமுறை: ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாக சாமிதோப்பு பாலஜனாதிபதி தகவல்\nபுழல் மத்திய சிறையில் ஈரான் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nகடத்த முயன்ற 875 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.teles-relay.com/2021/02/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:31:16Z", "digest": "sha1:DKMA6KD6XAZOZNUUHTXEHTZAHY3Y6ZN6", "length": 20881, "nlines": 119, "source_domain": "ta.teles-relay.com", "title": "இந்த செய்தி மில்லியன் கணக்கான பிரெஞ்சு மற்றும் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒரு குண்டின் விளைவை ஏற்படுத்தக்கூடும் - TELES RELAY", "raw_content": "வெளியீட்டாளர் - மற்றும் தகவல் வெளியிடப்பட்டது\nகாங்கோ - பிரஸ்ஸாவில் - வேலைகள்\nகாங்கோ - கின்ஷாசா - வேலைகள்\nஐவரி கோஸ்ட் - வேலைகள்\nஇந்த செய்தி மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்களுக்கு ஒரு குண்டின் விளைவை ஏற்படுத்தக்கூடும்\nஇந்த செய்தி மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்களுக்கு ஒரு குண்டின் விளைவை ஏற்படுத்தக்கூடும்\nஇந்த செய்தி மில்லியன் கணக்கான பிரெஞ்சு மக்களுக்கு ஒரு குண்டின் விளைவை ஏற்படுத்தக்கூடும்\nகிறிஸ்டோஃப் போபியோகோனோ: \"இல்லை டெனிஸ் என்க்வெபோ எனது இடத்தைப் பிடிக்கவில்லை\" க்கு ...\nடொமைன்ஸ் டு மஃபவுண்டியின் பெறுநர் லூக் மெஸ்ஸி அதங்கனாவைத் தடைசெய்கிறார்…\nடிராஃபிகுரா “ப்ரோபோ கோலா” - யங்…\nநாட்டில் புதிய கட்டுப்பாடுகளை எதிர்பார்க்காத மில்லியன் கணக்கான பிரெஞ்சு மற்றும் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒரு குண்டின் விளைவை ஏற்படுத்தக்கூடிய செய்தி இது, மீண்டும் மாநிலத�� தலைவர் இம்மானுவேல் மக்ரோனால் பிரகடனப்படுத்தப்பட்டது, இது நாட்டிற்கு உண்மையிலேயே பேரழிவு தரும் செய்திகளைக் கொடுக்கக்கூடும்.\nகொரோனா வைரஸ் சுகாதார நெருக்கடியால் பிரெஞ்சுக்காரர்கள் நாளுக்கு நாள் வாழ்ந்து வருவதால் இது விரைவில் ஒரு வருடம் ஆகும், மேலும் 2020 ஆம் ஆண்டில் இந்த தேதியில், நிலைமை இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது எனவே பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட COVID19 இன் முதல் நிகழ்வுகளுக்கு ஒரு வருடம் கழித்து பேரழிவு. இன்னும், ஒரு வருடம் கழித்து, சுகாதார உலகில் சில நிபுணர்களின் கூற்றுப்படி, சுகாதார நெருக்கடி இன்னும் பல மாதங்களுக்கு நம்மை விட முன்னேறியுள்ளது.\nஅல்ஜீரியாவை உலுக்கிய போராட்டங்கள் மீண்டும் வந்துள்ளன\nஆனால் மறுபுறம், சுகாதார நெருக்கடி குறித்து அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எப்போது வேண்டுமானாலும் மாநிலத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அரசை எடுத்துக் கொள்ள மாட்டார் என்று சிலர் நினைத்தால், மற்றவர்கள் இப்போது நம்மிடம் உள்ள சில செய்திகளைப் போல, இது வெறும் நாட்கள் மட்டுமே என்று நினைக்கிறார்கள் இங்கேயும் அங்கேயும் படியுங்கள், குறிப்பாக பல தேசிய ஊடகங்களில், நம்புவதற்கு வழிவகுக்கும்.\nமண்டலம் A இல் விடுமுறையின் முதல் நாட்களில், இதுவும் நிகழ்ந்தது, மேலும் சில பிரெஞ்சுக்காரர்கள் பிரெஞ்சு பள்ளி விடுமுறை நாட்களில் மூன்றாவது சிறைவாசம் குறித்து அரச தலைவர் கூட முடிவு செய்வார் என்று நினைத்தார்கள். ஆனால் இது இறுதியில் அப்படி இல்லை என்று தோன்றுகிறது, எனவே இம்மானுவேல் மக்ரோனைப் பற்றி நாம் படிக்கக்கூடிய புதிய வதந்திகளை நம்ப முடிந்தால், வரும் நாட்களில் நாட்டுத் தலைவரிடமிருந்து ஒரு புதிய அறிவிப்பைப் பெற முடியும்.\nஇம்மானுவேல் மக்ரோன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசுகிறார் மற்றும் கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிடுகிறார் ...\nஇது செய்தி சேனலான பி.எஃப்.எம் டிவி தான், இந்த அறிவிப்பை நேரடியாகக் கண்டுபிடிக்க முடிந்த பிரெஞ்சுக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவல்களை உண்மையில் வெளியிட்டிருக்கும். போது சில பிரெஞ்சு மக்கள் இன்னும் பள்ளி விடுமுறை நாட்களில் இருக்கிறார்கள் வீட்டிலிருந்து விலகி, வரவிருக்கும் பூட்டுதல் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.\nகுறிப்பாக சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வீடியோ கான்ஃபெரன்ஸ் போது தான் பிரெஞ்சு குடியரசின் ஜனாதிபதி முடிவு செய்திருக்க முடியும் \"எட்டு முதல் பத்து நாட்கள்\" வரை விடுங்கள் அடுத்த நடவடிக்கை எடுக்க. அவர் சட்டசபைக்கு சுட்டிக்காட்டியபடி, மாநிலத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனின் கூற்றுப்படி, சுகாதார நெருக்கடியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பது மிக விரைவில்.\nபிரெஞ்சு மக்கள், ஐரோப்பியர்கள், அதைக் கேட்கும் இறையாண்மை நாடுகளுக்கு ஆதரவாக இருப்பது நமது கடமை. பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக, மக்களுடன் சேர்ந்து நாங்கள் சஹேலில் உறுதியாக இருக்கிறோம். இன்றைய ஜி 5 சஹேல் உச்சி மாநாடு பங்குகளை எடுத்து வரவிருக்கும் மாதங்களுக்கான முன்னுரிமைகளை வரையறுத்தது\nஉண்மையில், இம்மானுவேல் மக்ரோன் இந்த விஷயத்தில் எந்த வகையான முடிவை எடுக்க முடியும் என்பதை யாராலும் அறிய முடியவில்லை. வருங்கால சிறைவாசத்துடன் பிரான்சிற்கு இன்னும் மோசமான நிலை வரவில்லை என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால் மற்றவர்கள் விஷயங்களை அதே வழியில் பார்க்கவில்லை.\nஊரடங்கு உத்தரவு, புதிய சிறைவாசம்: வரும் நாட்களில் இம்மானுவேல் மக்ரோன் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவிப்பாரா\nபிரெஞ்சு நாட்டுத் தலைவருக்கு இந்த பதற்றம் ஒருபோதும் பெரிதாக இருந்ததில்லை தீவிர முடிவுகளை எடுங்கள் கொரோனா வைரஸ் சுகாதார நெருக்கடி குறித்து, மற்ற ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே செய்ததைப் போல.\nஜி 7 இன் தலைவர்களுடன், 2021 ஆம் ஆண்டிற்கான எங்கள் முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன: வைரஸைத் தோற்கடிப்பதற்கும், தடுப்பூசியின் நியாயமான மற்றும் திறமையான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுடன் ஒற்றுமையைக் காண்பிப்பதற்கும், நமது பொருளாதாரங்களை புதுப்பிப்பதற்கும், துரிதப்படுத்துவதற்கும் அனைத்தையும் செய்வது. மாற்றம்.\nநிலைமை மோசமடைய வேண்டும் என்று சிலர் நினைக்கும்போது, ​​மற்றவர்கள் அதில் நிறைய நம்பிக்கையைப் பார்க்கிறார்கள், அதற்கு பதிலாக பகல் ஒளியைக் காணக்கூடிய கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் மிகவும் பிரகாசமான எதிர்காலத்தை கற்பனை செய்ய விரும்புகிறார்கள், எடுத்துக்காட்டாக மாலை 18 மணிக்கு ஒரு தளர்த்தல் குறிப்��ாக ஊரடங்கு உத்தரவு.\nஉங்கள் காலை உணவில் இருந்து இந்த உணவுகளை நீங்கள் முற்றிலும் தடை செய்ய வேண்டும்\nஇந்த கட்டுரை முதலில் தோன்றியது: https://www.breakingnews.fr\nbryanekobe 1778 பதிவுகள் 0 கருத்துகள்\nஃபெர் கோலா தனது அமைதியான ஆதரவிலிருந்து வெளியேறுகிறார் தவறான ஐபூபா, இது 28 காங்கோ - வீடியோ\n டி.ஜே.அராபத் தி சவப்பெட்டியை அழித்தார் .. (வெட்கக்கேடானது) - வீடியோ\nநீங்கள் விரும்பலாம் மேலும் ஆசிரியர் கட்டுரைகள்\nகிறிஸ்டோஃப் போபியோகோனோ: கமிஷனில் \"இல்லை டெனிஸ் என்க்வெபோ எனது இடத்தைப் பிடிக்கவில்லை\" ...\nMfoundi இன் களங்களைப் பெறுபவர் லூக் மெஸ்ஸி அதங்கனாவைத் தொடர தடைசெய்கிறார்…\nடிராஃபிகுரா “ப்ரோபோ கோலா” - ஜீன் அப்ரிக் என்பவரிடமிருந்து பாடம் கற்றது எப்படி\nபச்சை காங்கோ: தாக்கப்பட்ட பாதையில் பச்சை வழிகாட்டிகள் (3/3)\nநீங்கள் வேண்டும் உள்நுழைக கருத்துரை இடுக.\nஒரு தாய் தனது 14 மாத குழந்தையை காரில் பூட்டி வைத்து ...\nசமூக அனுபவம்: ஒரு 12 வயது சிறுமி ஒரு “திருமணம்”…\nஅவர் பேய்களைப் பிடிக்க ஒரு கேமராவை வைத்து தனது மனைவியைக் கண்டுபிடிப்பார் ...\nகேமரூனியன் பிரான்சில் சோகமாக இறந்துவிடுகிறார்\nஆணி பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க 5 இயற்கை வைத்தியம் - SANTE…\nஉங்கள் நுரையீரலை சுத்தம் செய்து சுவாசிக்க உதவும் 9 தாவரங்கள் ...\n\"2 யூரோ நாணயத்துடன் ஒரு புதிய மோசடி\" காவல்துறையை எச்சரிக்கிறது ...\nஆரோக்கியமான 3 வயது மகனின் மரணத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்…\nகோவிட் -19: இந்த ஆய்வு இதன் பக்க விளைவுகளின் அளவை வெளிப்படுத்துகிறது ...\nஅவள் தன் அப்பாவை அல்சைமர்ஸுடன் ஒரு விமானத்தில் ஒரு பயணத்தில் நிறுத்துகிறாள்…\nஎச்சரிக்கையில், ஏர் அல்கேரி அதன் உயிர்வாழும் விளையாட்டை விளையாடுகிறது - ஜீன் ஆப்ரிக்\nஇந்த அம்மா தனது 10 வயது மகளை சந்திக்க ஒரு விருந்து வீசுகிறார் ...\n[தொடர்] மொராக்கோ-அல்ஜீரியா: எதிர்க்கும் சக்திகள் (2/4)\nஇந்த பருமனான மாடல் \"உலகின் மிக மோசமான பெண் ...\nமுன் அடுத்த 1 இல் 45\n© 2021 - TELES RELAY. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவரவேற்கிறோம், உங்கள் கணக்கில் உள்நுழையவும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-02-28T20:13:01Z", "digest": "sha1:2OTPODIKKDWHDTPFFX2BW54DAMT3MIYI", "length": 15959, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003ல் இது தொடங்கப்பட்டது. 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது[2]. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2014 மே மாதக் கணிப்பின் படி, 62ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.[3] தமிழ் விக்கியில், இன்று வரை மொத்தம் 1,35,039 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில், முதல் இடத்திலும், தமிழ் விக்கி உள்ளது. குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள், தமிழ் இரண்டாவதாக உள்ளது. மார்ச் 2017 அன்றைய கணக்கின்படி, 109,691 பதிவுசெய்யப்பட்ட பயனர்களும், 91,610 கட்டுரைகளும் உள்ளன.[4] மே 2017 அன்று 100,000 கட்டுரைகளைத் தாண்டியது.[5] 2019 நவம்பர் மாதக் கணக்கின்படி, 59ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. 163,061 பதிவுசெய்யப்பட்ட பயனர்களும், 124,225 கட்டுரைகளும் உள்ளன. வரலாற்று நோக்கில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை, இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க, இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.\n1 தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்[தொகு]\nசிறப்பு பங்களிப்பாளர்கள் = 361\nஅக்டோபர் 31, 2013இன் படி கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள்\n(* குறியீடு உள்ளவை கடந்த மாதத்தில் பத்துக்கும் குறைவான தொகுப்புகளை பெற்றதால் மார்ச் 31, 2012இன் தரவு இணைக்கப்பட்டுள்ளது\nஅசாமிய மொழி விக்கிப்பீடியா (as)\nஒடியா மொழி விக்கிப்பீடியா (or)\nகாஷ்மீரி மொழி விக்கிப்பீடியா* (ks)\nசிந்தி மொழி விக்கிப்பீடியா* (sd)\nநேபால் பாசா விக்கிப்பீடியா (new)\nநேபாளி மொழி விக்கிப்பீடியா (ne)\nபஞ்சாபி மொழி விக்கிப்பீடியா (pa)\nபிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி விக்கிப்பீடியா (bpy)\nTamil Wikipedia: A Case Study - 2009 விக்கிமேனியா மாநாட்டில் பயனர் சுந்தரால் சமர்ப்பிக்கப்பட்டது\nதமிழ் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம்\nமொழிவார�� விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்)\nநோர்வே மொழி விக்கிப்பீடியா (பூக்மோல்) (no)\nநோர்வே மொழி (நீநொர்ஸ்க்) (nn)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2021, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T20:27:37Z", "digest": "sha1:P4EFPH7NUXY53PLSTZLZ7VAKMKUUIIC4", "length": 6698, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சேலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஅருள்மிகு மாதேஸ்வரர் கோயில், அம்மாப்பேட்டை, சேலம்\nஎல்லைப் பிடாரி அம்மன் கோயில், சேலம்\nஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் மற்றும் லட்சுமி கோபாலசுவாமி கோயில்\nகுமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயில், சேலம்\nசாஸ்தா நகர் ஐயப்பன் திருக்கோயில், சேலம்\nசுக்கம்பட்டி உதயதேவர் மாரியம்மன் கோயில்\nசென்னை சேலம் பசுமை விரைவுச் சாலை\nசேலம் கோட்டை மாரியம்மன் கோயில்\nசேலம் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)\nநங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், சேலம்\nபத்மவாணி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி\nவிருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில், வெங்கனூர், சேலம்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2017, 03:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:58:26Z", "digest": "sha1:BBE7PMOXGDIIPJNPWPQAGQLMAUQZEXUI", "length": 33004, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழுப்புக் குறுமீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்\nT-வகை பழுப்புக் க���றுமீன்இன் ஓவியம்\nஒப்பீடு:பெரும்பாலான பழுப்புக் குறுமீன்கள் வியாழனைவிட பெரியவை (10–15%), ஆனால் தம் உயர் அடர்த்தியால், அதைப்போல 75 மடங்கு எடைமிக்கவை. குறிப்பு: சூரியன் படத்தில் காட்டப்பட்டுள்ளதைவிடப் பெரியது.\nபழுப்புக் குறுமீன்கள் (Brown dwarfs) அல்லது பழுப்புக் குறளிகள் என்பவை முதன்மை வரிசை விண்மீன்களைப் போல, தம் அகட்டில் நீரக அணுக்கருப் பிணைவை நிகழ்த்தவல்ல பொருண்மை போதாத துணைஉடுக்கணப் பொருட்கள் ஆகும். இவற்றின் பொருண்மை எடைகுறைந்த பெருவளிமக் கோள்களில் இரூந்து ந்டையருகிய விண்மீன்கள் வரை வேறுபடும். இவற்றின் மேல்வரம்பு 75[1] முதல் 80 மடங்கு வியாழன் பொருண்மை வரை அமையும். 13 மடங்கு வியாழன் பொருண்மையை விட கூடுதலான பொருண்மையுள்ள பழுப்புக் குறுமீன்கள் ட்யூட்ரியப் பிணைப்பு வினை நிகழ்பவை. இதற்கும் கூடுதல் எடையுள்ளவை, அதாவது வியாழனைப் போல தோராயமாக 65 மடங்கு வியாழன் பொருண்மையுள்ளவை, கல்லியப் பிணைவு வினையும்கூட நிகழ்த்துபவை.[2] Brown dwarfs may be fully convective, with no layers or chemical differentiation by depth.[3]\nமிகக் குறைந்த பொருண்மை பழுப்புக் குறுமீனுக்கும் 13 மடங்கு வியாழப் பொருண்மையுள்ள ஒரு வளிமப் பெருங்கோளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் விவாதத்திலேயே உள்ளன.[4] உருவாக்கம் சார்ந்த விளக்கப்பள்ளியும் அக இயற்பியல் சார்ந்த ஒரு விளக்கப்பள்ளியும் இச்சிந்தனையில் பங்கேற்கின்றன.[4] இதில் ஒரு பகுதி விவாதம் இவ்வகை விண்மீன்களின் வரலாற்றுக் கட்டத்தில் ஏதாவதொரு நிலையில் அணுக்கருப் பிணைவே ஏற்பட்டதா என ஆய்வதாகவே உள்ளது.\nவிண்மீன்கள் பல கதிர்நிரல் வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்வகைப்பாட்டில் பழுப்புக் குறுமீன்கள் M, L, T, Y ஆகிய கதிர்நிரல் வகைகளாக அமைகின்றன.[4][5] இவை பழுப்புக் குறுமீன்கள் என அழைக்கப்பட்டாலும் பல நிறங்களில் அமைகின்றன.[4] பல பழுப்புக் குறுமீன்கள் கண்ணில் பார்க்கும்போது மெஜந்தா நிறத்தில் அல்லது [4][6] வெளிர்சிவப்பு/சிவப்பு நிறத்தில் அமைகின்றன.[7] பழுப்புக் குறுமீன்கள் கண்ணால் பார்க்கும்போது கட்புல அலைநீளங்களில் அவ்வளவு பொலிவாக அமைவதில்லை.\nபழுப்புக் குறுமீன்களைச் சில கோள்கள் சுற்றிவருவதாக அறியப்பட்டுள்ளது. அவையாவன: 2M1207b, MOA-2007-BLG-192Lb, and 2MASS J044144b\nமிக அருகில் உள்ள பழுப்புக் குறுமீன் உலுகுமான் 16 2013 இல் கண்டறியப்பட்ட்து. இது ஓர் இரும அமைப்புள்ள விண்மீனாகும். டெனிசு-P J082303.1-491201 b மிகவும் பொருண்மைமிகுந்த புறக்கோளாக மார்ச் 2014 இல் நாசாவின் புறக்கோள் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கோள்களின் வரம்புப் பொருண்மை வியாழனைப் போல 13 மடங்கே என்றாலும் இது அம்மதிப்பில் இருமடங்கினும் கூடுதலாக உள்ளது. அதாவது, வியாழனைப் போல 28.5 மடங்குப் பொருண்மையைக் கொண்டுள்ளது.[8]\n1 கோள்களும் பழுப்புக் குறுமீன்களும்\n2 மீஉயர் பழுப்புக் குறுமீன்கள்\nபழுப்புக் குறுமீனைச் சுற்றியமைந்த தூசு, வளிம வட்டின் ஓவியம்.[9]\nபழுப்புக் குறுமீன்களை பெரிய வட்டணையில் சூற்றிவரும் மீவியாழக் கோள்பொருண்மையுள்ள துணைஉடுக்கணப் பொருட்களான 2M1207b, 2MASS J044144 ஆகியவை வளிமக்குலைவால் ஏற்பட்டிருக்க வேண்டுமே ஒழிய அகந்திரள்வால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இவைதுணைப் பழுப்புக் குறுமீன்களாக அமையுமே தவிர கோள்களாக அமைய வாய்ப்பே இல்லை என்பது அவற்றின் பெரும்பொருண்மையும் பெருவட்டனைகளுமே உறுதிப்படுத்துகின்றன.ஆர விரைவு நுட்பத்தால், பழுப்புக் குறுமீனைச் சிறுவட்டணையில் சுற்றும் தாழ்பொருண்மைக் கோளான (ChaHα8) இன் கண்டுபிடிப்பு, பழுப்புக் குறுமீன்களைச்சில வானியல் அலகு தொலைவில் அல்லது அதைவிட குறைவான தொலைவில் சுற்றும் கோள்களைக் கண்டறியும் வாய்ப்புகட்கு வழிவகுத்தது.[10][11] என்றாலும் ChaHα8எனும் கோளைப் பொறுத்தவரையில், முதன்மை, துணைப் பொருள்களுக்கிடையில் உள்ள பொருண்மை விகிதம் 0.3 என்பதால் இந்த அமைப்பு இரும விண்மீன் அமைப்பையே ஒத்துள்ளது . பிறகு 2013 இல் (OGLE-2012-BLG-0358L b) எனும் சிறுவட்டணையில் சுற்றும் தாழ்பொருண்மை கோள் ஒரு பழுப்புக் குறுமீனைச் சுற்றிவருவது கண்டறியப்பட்டது.[12] பிறகு 2015 இல் முதல் புவியொத்த மண்திணிந்த கோள் ஒரு பழுப்புக் குறுமீனைச் சுற்றிவருவது கண்டறியப்பட்டது. இது OGLE-2013-BLG-0723LBb எனப்பட்டது.[13]\nபழுப்புக் குறுமீன்களைச் சுற்றிவரும் கோள்கள் பெரும்பாலும் நீரற்ற கரிமம் உள்ளவையாகவே அமையலாம்.[14]\nபழுப்புக் குறுமீன்களைச் சுற்றும் கோள்களின் வாழ்தகவு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் தொடர்ந்த குளிர்வு நிகழ்வால் இவற்றின் கோள்களில் வாழும் சூழல் நிலைகள் அருகியே அமைதலைக் கணினி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றின் கோள்களின் வட்டணைகள் மிகவும் குறைந்த வட்டவிலக்கத்தை 10−6 கொண்டுள்ளன. எனவே பசுமைக் குடில் விளைவு தரும் வலிய ஓத விசைகள் தவிர்த்து கோள்களை வாழத் தகுதி அற்றனவாக மாற்றுகின்றன.[15]\nWD 0137-349 B:தன் முதன்மைச் செம்பெருமீன் கட்ட விண்மீனில் இருந்து எஞ்சிநிலவும் முதன்முதல் பழுப்புக் குறுமீன்.[16]\nசில வானியலாளர்கள் 1984 இல் சூரியனைச் சுற்றிவரும் பழுப்புக் குறுமீன் நிலவ வாய்ப்புள்ளதெனக் கருதினர்.இதை நெமிசிசு எனப் பெயரிட்டழைத்தனர். இது ஊர்த் முகிலுடன் ஊடாட்டம் புரிவதாகவும் அவர்கள் கருதிடலாயினர். என்றாலும் இக்கருதுகோள் மெல்ல மறைந்துவிட்டது.[17]\nமுதல் கண்டுபிடிப்பு தீய்தே 1 (பிளீய்தெசு திறந்த விண்மீன் கொத்து) M8 3h47m18.0s +24°22'31\" தாரசு விண்மீன்குழு 1989 இலும் 1994 இலும் படம்பிடிக்கப்பட்டது\nஒளிப்புறணி பதிவியால் முதலில் படம்பிடிக்கப்பட்டது கிளீசு 229 B T6.5 06h10m34.62s −21°51'52.1\" இலெப்பசு விண்மீன்குழு 1994 இல் கண்டுபிடிக்கப்பட்டது\nகோள்பொருள் வட்டணையீல் சூற்றும் முதல் விண்மீன் 2M1207 கோள் 2004 இல் கண்டுபிடிக்கப்பட்டது\nமுந்துகோள் வட்டமைந்த முதல் விண்மீன்\nஇருமுனையப் பாய்வுள்ள முதல் விண்மீன்\nமுதல் தனிவகை விண்மீன் தீய்தே 1 M8 3h47m18.0s +24°22'31\" தாரசு 1995\nஇயல்பு விண்மீனின் முதல் துணை விண்மீன் கிளீசு 229 B T6.5 06h10m34.62s −21°51'52.1\" இலெப்பசு 1995\nமுதல் கதிர்நிரல்வகை இரும பழுப்புக் குறுமீன் PPL 15 A, B [18] M6.5 தாரசு பாசுரி, மர்ட்டின், 1999\nஒளிமறைப்புள்ள முதல் இரும பழுப்புக் குறுமீன் 2M0535-05 [19]\nM6.5 ஓரியன் இசுடாசுன் குழு, 2006, 2007 (தொலைவு ~450 பார்செக்)\nமுதல் T வகைப் பழுப்புக் குறுமீன் எப்சிலான் இண்டி Ba, Bb]] [21] T1 + T6 இண்டசு (சிந்து) விண்மீன்குழு தொலைவு: 3.626 பார்செக்\nமுதல் வெளிவளிம வட்டப் பழுப்புக் குறுமீன் 2மாசு J05325346+8246465 sd]]L7 05h32m53.46s +82°46'46.5\" ஜெமினி (இரட்டை) விண்மீன்குழு ஆடம் ஜே. பர்காசர் குழு, 2003\nமுதல் பிந்தும்=M கதிர்நிரல்வகை தீய்தே 1 M8 3h47m18.0s +24°22'31\" தாரசு 1995\nமுதல் T கதிர்நிரல்வகை கிளீசு 229 B T6.5 06h10m34.62s −21°51'52.1\" இலெப்பசு 1995\nஅண்மைய-T கதிர்நிரல் ULAS J0034-00 T9[22] சேதசு 2007\nமுதல் X-கதிர் உமிழ்வுவகை சா ஃஆல்பா 1 M8 காமிலியான் (அரணை) விண்மீன்குழு]] 1998\nமுதல் கதிரலை வீச்சுவகை (சுடர்விலும் அமைதிநிலையிலும்) LP 944-20 M9V 03h39m35.22s −35°25'44.1\" போர்னாக்சு 2000\nமுதல் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்முனைச் சுடர்வுகள் கண்டுபிடிப்பு LSR J1835+3259 M8.5 இலைரா 2015\nஇது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.\nபொன்மநிலை குறைந்தது 2மாசு (MASS) J05325346+8246465 sdL7 05h32m53.46s +82°46'46.5\" ஜெமினி (இரட்டை) விண்மீன்குழு தொலைவு: ~10–30 பார்செக், பொன்மநிலை: 0.1–0.01; Zசூரியன்\nமிகத் தொலைவில் உள்ளது விசுப்பு 0307-7243[24] T4.5 03h07m45.12s −72°43'57.5\" தொலைவு: 400 பார்செக்\nமிக அருகில் உள்ளது உலுகுமான் 16 தொலைவு: ~6.5 ஒளியாண்டு\nமிகப் பொலிவானது டீர்கார்டன் விண்மீன் M6.5 jmag=8.4\nமிகக் குளிர்ந்தது வைசு 0855−0714[25] வெப்பநிலை -48 to -13 C\nமிக உயரடர்த்தி கொரோட்-3b[26] கோரட் 3b பழுப்புக் குறுமீன்களைக் கடக்கும் புறக்கோள்கள் வியாழன் கோள்நிகர் பொருண்மையும் 1.01±0.07 மடங்கு வியாழனின் விட்டமும் கொண்டுள்ளன. இதன் அடர்த்தி செந்தரநிலை ஆசுமிய் அடர்த்தியை விடச் சற்றே கூடுதலானது.\nநீலக் குறுமீன்f (செங்குறுமீன் கட்டம்)\n\". Carnegie Institution of Washington. மூல முகவரியிலிருந்து 2006-09-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-06-08.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; tytrans என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்சனரியில் பழுப்புக் குறுமீன் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nOn spectral analysis of செங்குறுமீன்s, பழுப்புக் குறுமீன்s, and பழுப்புக் குறுமீன்s\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2017, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-earbuds/", "date_download": "2021-02-28T18:10:17Z", "digest": "sha1:MKNWIUTVUAMTJPUFVYJQGEBFQKQQSMQD", "length": 8162, "nlines": 68, "source_domain": "websetnet.net", "title": "வயர்லெஸ் காதணிகள் - வெப்செட்நெட்", "raw_content": "வெளியீட்டாளர் - தொழில்நுட்ப செய்திகள்\nRHA TrueConnect 2 உண்மையான வயர்லெஸ் இயர்பட்ஸ் விமர்சனம்: காவிய பேட்டரி ஆயுள்\nநீங்கள் ஏற்கனவே பெயரிலிருந்து விலக்கிக் கொள்ள முடியும் என்பதால், RHA இன் TrueConnect 2 உண்மையான வயர்லெஸ் காதணிகளின் உலகில் அதன் முதல் பயணம் அல்ல. அதன் முதல் ஜோடி, அசல் TrueConnect, நம்பகமான RHA- தரமான ஒலியை வழங்கும் ஒரு பணியைத் தானே அமைத்துக் கொண்டது…\nமார்க் டவுன் கோப்புகளை வார்த்தை ஆவணங்களாக மாற்றுவது எப்படி Windows, மற்றும் வைஸ் வெர்சா\nCSV கோப்பிலிருந்து Chrome இல் கடவுச்சொற்களை எவ்வாறு இறக்குமதி செய்வது\nஆப்பிள் வரைபடம் கூகிள் மற்றும் வேஸ் போன்ற விபத்து அறிக்கைகளைப் பெறுகிறது\nWord இல் ஆவண பாதுகாப்பு எவ்வாறு அமையும்\nAndroid 11 தனிப்பயன் ரோம் பட்டியல் - உங்கள் Android தொலைபேசியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் புதுப்பிக்கவும்\nசாம்சங் கேலக்ஸி இசட் மடிப்பு 3 ஐ ஜூன் 2021 இல் எஸ் பென் ஆதரவுடன் திட்டமிடலாம்\nவழிசெலுத்தல், வடிவமைப்பிற்கான 20 இலவச மின்வணிக ஐகான் அமைக்கிறது\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி நோட் 20 கசிவு என்பது முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு ஸ்பெக் டம்ப் ஆகும்\nபவர்ஷெல் டி.எஸ்.சி மற்றும் பொம்மை - அது ஏன் இல்லை / அல்லது\nகென்சிங்டனின் ஆல் இன் ஒன் ஐபாட் புரோ நறுக்குதல் நிலையம் இப்போது முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது\nலெக்ஸஸ் ஆடியோ எடிட்டர் எளிதாக ஆடியோ எடிட்டிங் தருகிறது Windows 10\nஒரு இடைப்பட்ட இணைய இணைப்பை எவ்வாறு சரிசெய்வது Windows 10\nஜாவாஸ்கிரிப்ட் எஸ்சிஓ (2021 பதிப்பு) க்கான வரையறுக்கப்பட்ட வழிகாட்டி\nசிறந்த தரவு காட்சிப்படுத்தல் கருவிகள்\n5G அமேசான் அலெக்சா அமேசான் தீ ஆப்பிள் டிவி தன்னிரப்பிப் அற்புதமான கருப்பு ஷார்க் 3 வலைப்பதிவு கடமையின் அழைப்பு நிறுவனம் சூழல் F1 2020 பேஸ்புக் fashoin ஃபிஃபா 21 உணவு இலவச மென்பொருள் கேலக்ஸி குறிப்பு குறிப்பு ஹாலோ அன்ஃபினேட் ஹெட்ஃபோன்கள் ஐபோன் மடிக்கணினி லாஸ்ட்பாஸ் MacOS பத்திரிகை மீடியா டெக் மைக்ரோசாப்ட் மைக்ரோசாப்ட் 365 மைக்ரோசாப்ட் எட்ஜ் மைக்ரோசாஃப்ட் மேற்பரப்பு டியோ மைக்ரோசாப்ட் குழுக்கள் இசை நெஸ்ட் ஹப் நெட்ஃபிக்ஸ் புதிய OneDrive ஒன்பிளஸ் நோர்ட் கடவுச்சொல் அமைப்புகள் (Windows) கருவியைக் கடித்தல் மென்பொருள் விட்ஜெட் தொழில்நுட்பம் VPN Windows 10 கம்பியில்லா earbuds\n© 2013 - WebSetNet. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/28738", "date_download": "2021-02-28T18:13:10Z", "digest": "sha1:CADD6H3QUMCU5R3EAH6FSPQNXX2SP7UM", "length": 6236, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "AMC Vs Salad Master | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nAMC பாத்திரத்தில் யாராவது வெண்டைக்காய் மொறு மொறு என்று வறுடத்துள்ளீர்களா\nகம்பு தோசை செய்வது எப்படி \nடோஸ்டரி பிஸ்கேட், கேக் செய்யலமா\nஎந்த Cooker (குக்கர்) வாங்கினால் நல்லது\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅ���கு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716659", "date_download": "2021-02-28T18:19:01Z", "digest": "sha1:6WL7THDZUTPQCLRRE555S56WHMHJXXDE", "length": 15756, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "கார் மோதி பெண் பலி| Dinamalar", "raw_content": "\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 20\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 19\nகார் மோதி பெண் பலி\nஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆவரேந்தலை சேர்ந்த ஜெகதீஸ் மனைவி முத்து 35,இவர் உப்பூர் அருகே கண்ணாரேந்தலில் வசித்து வருகிறார். நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலை ஏ.மணக்குடி பகுதிக்கு டூவீலரில் சென்றுள்ளார். ரோட்டை குறுக்கே கடக்க முற்பட்ட போது, தொண்டியில் இருந்து ராமநாதபுரம் சென்ற கார் மோதியதில் முத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆவரேந்தலை சேர்ந்த ஜெகதீஸ் மனைவி முத்து 35,இவர் உப்பூர் அருகே கண்ணாரேந்தலில் வசித்து வருகிறார். நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலை ஏ.மணக்குடி பகுதிக்கு டூவீலரில் சென்றுள்ளார். ரோட்டை குறுக்கே கடக்க முற்பட்ட போது, தொண்டியில் இருந்து ராமநாதபுரம் சென்ற கார் மோதியதில் முத்து இறந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடூவீலரில் மோதிய மாடு மின்வாரிய பணியாளர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கன��ே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடூவீலரில் மோதிய மாடு மின்வாரிய பணியாளர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2017/08/13231151/1102200/CHEPAUK-SUPER-GILLIES-WON-BY-5-WICKETS.vpf", "date_download": "2021-02-28T19:47:15Z", "digest": "sha1:FDFIVIX7NRHOWX4G7IHZ7UFWEXTJJUOT", "length": 16970, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ‘த்ரில்’ வெற்றி || CHEPAUK SUPER GILLIES WON BY 5 WICKETS", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nடி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ‘த்ரில்’ வெற்றி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் லீக்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ஜகதீசன் 53 (42) ரன்களும், விக்டர் 45 (40) ரன்களும் எடுக்க திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணியில் அலெக்சாண்டர் மற்றும் அந்தோனி தாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுபாஷ் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இடைநிலை வீரர்களாக களமிறங்கிய சசிதேவ் 45(32) மற்றும் அந்தோனி தாஸ் 38(21) சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.\nஇறுதிக்கட்டத்தில் இருவரும் அவுட் ஆக பரபரப்பான நிலைக்கு ஆட்டம் சென்றது. கடைசி ஓவர்களில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் சேப்பாக் வீரர் ராகுல் சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் சேப்பாக் அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் பற்றிய செய்திகள் இதுவரை...\nடிஎன்பிஎல் 2018- காஞ்சி வீரன்ஸ் அணியை 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டூட்டி பேட்ரியாட்ஸ்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ்\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nடிஎன்பிஎல்- திண்டுக்கல்லுக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்\nடிஎன்பிஎல் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்\nமேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் பற்றிய செய்திகள்\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nஉரிமையாளரை கொன்றதாக சேவல் மீது வழக்கு\nஇளம்பெண் மரண சர்ச்சையில் சிக்கிய மராட்டிய மந்திரி திடீர் ராஜினாமா\nஅழகான தமிழ் மொழியை கற்க முடியவில்லையே\nஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல் காந்தி\nகும்பிளே சாதனையை முறியடிப்பது குறித்து நினைக்கவில்லை - அஸ்வின்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவி���்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/srilanka_16.html", "date_download": "2021-02-28T19:46:41Z", "digest": "sha1:5MGMOHQBJRVC3Z4ILB6RKZMQLPLFAUNB", "length": 6109, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கைக்கு வந்த மேலும் நான்கு பேருக்கு கொரோனா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கைக்கு வந்த மேலும் நான்கு பேருக்கு கொரோனா\nஇலங்கைக்கு வந்த மேலும் நான்கு பேருக்கு கொரோனா\nஇலக்கியா ஜனவரி 16, 2021 0\nஇலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியுடன் மொத்தம் 695 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தொற்று உறுதியானவர்களில் நாடு திரும்பிய எட்டு இலங்கையர்களும் நான்கு வெளிநாட்டவர்களும் அடங்குவதாக என கொரோனா தடுப்புக்கான தேசிய கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இன்றும் மத்திய கிழக்கு, ஜேர்மனி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் பலர் நாடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறிவது இலங்கை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக அதன் எல்லைகளைத் திறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரே அடையாளம் காணப்படுகின்றது.\nஇந்நிலையில் 2021 ஜனவரி 21 முதல் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய கொரோனா வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_17.html", "date_download": "2021-02-28T17:59:55Z", "digest": "sha1:WK7XAWDWVLQMUCXHICY7IPKFNZAQOENH", "length": 19140, "nlines": 252, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "க்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா? இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதாம்... - Tamil Science News", "raw_content": "\nHome உடல் நலம் க்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதாம்...\nக்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதாம்...\n🔊 க்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதாம்...\nஉலகில் எத்தனையோ வகையான டீ இருப்பது தெரியும். அதில் சற்றும் கேள்விப்படாத ஒரு வகை டீ பற்றி தான் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். அது தான் வெங்காய டீ. ஒரு கப் வெங்காய டீயில் நிறைய ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் மறைந்து இருக்கிறது. வெங்காயம் அதிகம் சாப்பிட்டாலே வாய் நாற்றம் அடிக்கும். அதில் எப்படி டீ போட்டு குடிப்பது என்பதே பலரது கேள்வியாக இருக்கும். ஆனால், ஆரோக்கியம் சார்ந்த விஷயம் என்றால் அதை முயற்சி பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் தற்காலத்தில் பலரிடம் காணப்படுகிறது.\nவெங்காய டீ பொதுவாக இரத்த அழுத்தத்திற்கு சிறந்தது. வெங்காயத்தில் உள்ள காரணிகள், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமலும் தவிர்த்திட உதவக்கூடியது. இந்த வெங்காய டீ போடுவது மிகவும் சுலபமானது. அதுமட்டுமல்லாது இதன் சுவையும் நன்றாக இருக்கும். ஒரு ஹெர்பல் டீ குடிப்பது போன்ற சுவையை கொண்டிருப்பதால் நிச்சயம் அதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும்.\nஉயர் இரத்த அழுத்தத்திற்கு வெங்காய டீ\nவெங்காய டீயில் உள்ள சத்துக்களில் முக்கியமானது என்றால், அது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திட உதவுவது தான். இரத்த அழுத்தமானது பல்வேறு பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைகிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். இதய நோய், மாரடைப்பு, வாதம் போன்ற தீவிரமான பிரச்சனைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணமாகிறது. சரி, வெங்காய டீ எந்த வகையில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்திடும் வெங்காயத்தில் உள்ள ஃப்ளேவோனால் மற்றும் குர்செடின் கூறுகள் இரத்த அழுத்தத்���ை கட்டுப்படுத்திட உதவுகிறது. அது தவிர, மேலும் சில ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், வெங்காய டீ குடிப்பதனால் இதய நோய் பாதிப்பில் இருந்தும் தப்பிக்க முடியும் என்பது தான்.\nவெங்காயத்தில் உள்ள க்யூயர்செடின், உடலில் இரத்த கொழுப்பின் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, கெட்ட கொழுப்பை குறைத்திட உதவுகிறது. இதனால், இதயத்தின் ஆரோக்கியத்தை பேணி காத்திட முடியும். அதே சமயம், வெங்காயத்தில் காணப்படும் சல்பர், இரத்தத்தை நீர்த்து போக செய்வதால் எந்த இடத்திலும் இரத்த உறைதல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. வெங்காய டீ போல பூண்டு டீயிலும் பல்வேறு நன்மைகள் இருப்பதால் அதனையும் முயற்சி செய்து பார்க்கலாம்.\nவெங்காய டீ போடுவது மிகவும் சுலபமானது. தினமும் ஒரு கப் வெங்காய டீ குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்திடலாம், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடலாம். எனவே நிச்சயம் இதனை முயற்சி பாருங்கள். இப்போது, உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய வெங்காய டீ போடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்...\n* வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது)\n* பூண்டு - 2-3 பல்\n* தேன் - 1 டீஸ்பூன்\n* தண்ணீர் - 1-2 கப்\n* எலுமிச்சைச் சாறு - வேண்டுமானால்\n* பிரியாணி இலை அல்லது பட்டை - விருப்பப்பட்டால்\n* முதலில் ஒன்றரை கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.\n* நீர் கொதிக்கும் போது அதில், பிரியாணி இலை நறுக்கிய வெங்காயத்துடன், பூண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும்.\n* வெங்காயம், பூண்டு இரண்டும் நன்கு நீரில் கொதித்து, நீரின் நிறம் நன்கு மாறிய பின்னர் அடுப்பை அணைத்திடவும்.\n* இப்போது அந்த கலவையை ஒரு கப்பில் வடிகட்டிக் கொள்ளவும்.\n*அத்துடன், எலுமிச்சைச் சாறு, சுவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். வேண்டுமானால் பட்டை பொடி சிறிது சேர்த்து குடித்தாலும் அருமையாக இருக்கும்.\nஇந்த டீயை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக போடுவது உண்டு. ஆனால், இதில் வெங்காயம் தான் முக்கியமானது. இந்த டீயை தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் சுறுசுறுப்பாக இருப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.\nவெங்காய டீயின் அற்புத பலன்கள்:\n* வெங்காய டீ சளி தொல்லையில் இருந்து மீள உதவக்கூடியது. குளிர் ���ாலத்தில் ஏற்படக்கூடிய சளி தொல்லையில் இருந்து விடுபட இந்த வெங்காய டீயை குடிக்கலாம்.\n* வெங்காயத்தில் உள்ள ஃப்ளேவோனோய்டு என்றழைக்கப்படும் க்யூயர்செடின், உடலில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவிடும்.\n* இந்த வெங்காய டீ நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.\n* அதுமட்டுமல்லாது, இந்த டீ குடிப்பதனால், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவை அருகில் கூட வராது. அனைத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும்.\n* தினமும் ஒரு கப் வெங்காய டீ குடித்தால் நிம்மதியான தூக்கத்தை பெற்றிடலாம். யாரெல்லாம் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்களோ, அவர்கள் நிச்சயம் இந்த வெங்காய டீயை முயற்சி செய்து பார்க்கவும்.\nக்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா\nTags : உடல் நலம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/bigil-vasul", "date_download": "2021-02-28T19:17:56Z", "digest": "sha1:DA2AU27YNGVVNSELJKZVC3NLM6EOZWIZ", "length": 5314, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "பிகில் படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nபிகில் படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா\nஇயக்குனர் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துள்ள படம்தான் பிகில். இந்தப்படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ��ிஜய் இரண்டு கேரக்டர்களில் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.\nஅதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் அவர்கள் கால்பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nமேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மேலும் இந்த படம் ஒரு வாரத்தில் மட்டும் உலகமெங்கும் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. அதிலும் தமிழகத்தில் மட்டும் 9 கோடி ரூபாய் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்தபடம் கைதி பட வசூலை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/1390--3", "date_download": "2021-02-28T19:47:38Z", "digest": "sha1:SOC53QAWVMOGZCO5O7HTIV4KHZCUCYIN", "length": 30661, "nlines": 496, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 January 2011 - ஹாய் மதன் கேள்வி - பதில் | ஹாய் மதன் கேள்வி - பதில் எங்கே போனது சரஸ்வதி நதி?", "raw_content": "\nநானே கேள்வி... நானே பதில்\n16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்\nஉங்களிடம் உள்ளதா... தாகம்... வேகம்\nநான் மா.வள்ளலார் ஆனது எப்படி\nமந்திரி தந்திரி கேபினெட் கேமரா\nதமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது\nவிகடன் மேடை - கமல்ஹாசன்\nஸ்ரீரங்கத்து சிவப்பு... வடுகபட்டி கறுப்பு\nஇது நவீன இன சுத்திகரிப்பு\nவாரம் ஒரு நட்சத்திரம் : ஜெயலலிதா\nஎன் பேரு ரஜினி ஸ்பைடர்\nஎன் குழந்தைகள்தான் என் உலகம்\nஅழகாய்ப் பூத்த உசுமுலரசே மிட்டாய்\nஒரு கை... ஒரு உயிர்... எது உங்கள் சாய்ஸ்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nபுதிய தொடர் : மழைப் பேச்சு\nபுதிய தொடர் : மூங்கில் மூச்சு\nஹாய் மதன் கேள்வி - பதில்\nசிறுகதை : இரண்டு குமிழ்கள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா\nகேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா\nகேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்\nகேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்\nகேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\nகேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை\nகேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்\nகேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா\nகேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா\nகேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா\nகேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்\nகேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக\nகேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\nகேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா \nகேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா\nகேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்\nகேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது\nகேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்\nகேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nகேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் ���வறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\nகேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணல���மா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம��� அவசியமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஎங்கே போனது சரஸ்வதி நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song27.html", "date_download": "2021-02-28T19:38:38Z", "digest": "sha1:7BBN45MVFRN44EVEBIFUZNHZ6HDI7J5W", "length": 6579, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, ஜாதகர், இலக்கின, கன்னி, பாடல், மனையில், astrology", "raw_content": "\nதிங்கள், மார்ச் 01, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர்\nபாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300\nசெந்திருமால் தேவியுமே பதியில் வாழும்\nகுறித்ததொரு மனை தனிலே தெய்வமுண்டு\nகன்னியா லக்கினத்தில் உதித்த பேர்க்குக் குருவினால் வெகு துன்பம் வாய்த்திடுதல் உண்மையேயாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா என நினைப்பின் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ என நினைப்பின் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வர். அவர் தம் மனையில் தெய்வம் வாழும். எனவே இதனால் குற்றமில்லை என்பதை போகரது மாணாக்கனான புலிப்பாணியாகிய நான் இதைக் குறித்துச் சொன்னேன்.\nஇப்பாடலில் கன்னி இலக்கின ஜாதகர் இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, ஜாதகர், இலக்கின, கன்னி, பாடல், மனையில், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொ���ுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/06/blog-post_641.html", "date_download": "2021-02-28T19:08:02Z", "digest": "sha1:6H3C3IGSPCSPDJXMPGXZC3BVKMKY3MN2", "length": 26202, "nlines": 210, "source_domain": "www.tamilus.com", "title": "ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைநீக்கம் - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைநீக்கம்\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைநீக்கம்\nஅமெரிகாவைச் சேர்ந்த 100 மீற்றர் ஓட்ப்பந்தய வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் ஊக்க அம்ருந்து தடுப்பு விதிகளை மீரியதால் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டு:ள்ளார்.\nடோகாவில் கடந்த ஆண்டு செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். 9.76 வினாடிகளில் இலக்கை எட்டிய அவரே உலகின் அதிவேக மனிதராக அழைக்கப்படுகிறார். அந்த போட்டியில் தொடர் ஓட்டத்திலும் மகுடம் சூடியிருந்தார். இந்த நிலையில் கோல்மேன் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nபோட்டி இல்லாத காலங்களிலும் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு வசதியாக அவர்கள் பயிற்சி செய்யும் இடங்கள், நேரம், இதர பணிகள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு -மெயிலில் தெரியப்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்கள் தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு சோதனைக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம்.\nஓராண்டில் மூன்று முறை தாங்கள் எங்கு இருக்கிறோம் என்ற விதிமுறையை மீறும் போது தடை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். டோகா உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக கோல்மேன் இத்தகைய பிரச்சினையில் சிக்கினார். பிறகு தொழில்நுட்ப குளறுபடியை சுட்டிகாட்டி தப்பித்தார். இப்போது அவர் மறுபடியும் இதே சிக்கலில் மாட்டிக்கொண்டு ள்ளார்.\nஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் தான் எங்கு இருக்கிறேன் என்ற ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய அவர் டிசம்பர் 9 ஆம் திகதியும் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தவறினார். ஓராண்டில் 3-வது முறையாக இந்த விதிமுறையை மீறியதால் அவரை உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் தடகளத்திற்கான நேர்மை யூனிட் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இது பற்றி விசாரணை நடக்கிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு வரை தடை விதிக்கப்படும். அவ்வாறு நிகழ்ந்தால் அவரால் 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.\nஇந்த விவகாரம் குறித்து 24 வயதான கோல்மேன் டுவிட்டரில் அளித்த விளக்கத்தில்,\n‘கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி குறிப்பிட்ட நேரத்தில் நான் பக்கத்தில் சிறிது நேரம் ஷாப்பிங் சென்று விட்டு வந்தேன். அந்த இடைவெளியில் ஊக்கமருந்து எடுப்பவர் எனது வீட்டுக்கு வந்து விட்டு சென்றதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் ஒரு மணி நேரம் அங்கு இருக்கவில்லை. அவர் எனக்கு போன் செய்திருந்தால், நான் வீட்டிலேயே இருந்திருப்பேன். வழக்கமாக மாதிரிகள் சேகரிக்க வரும் நபர், எனக்கு போன் செய்வார். ஆனால் இந்த முறை நான் இச்சோதனையை தவற விட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் செயல்பட்டு இருப்பது போல் தோன்றுகிறது.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு கூட நான் பல முறை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு உள்ளேன். உடல்திறனை அதிகரிக்க நான் ஒரு போதும் ஊக்கமருந்து பயன்படுத்தியதில்லை. ‘நான் தவறு செய்வதில்லை’ என்பதை நிரூபிக்க எனது விளையாட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருப்பேன்.\nஉலக மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. ஆனால் தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் தேவை’ என்று கூறியுள்ளார்.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும�� யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஇந்திய சிறப்பு விமானத்துக்கு சீன அரசு அனுமதி மறு...\nட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல...\nஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு\nடிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தத...\nபங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி\nஅயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்\nபெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்\nநிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20...\nயோகா செய்து அசத்தும் சமந்தா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப் மீது மேலும...\nநாஸா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இர...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய ஃபேஸ்புக் நடவ...\nஇந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்\nஅமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால்...\nஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனாவால் இறந்த...\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ...\nபூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் ...\nபாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த இரா...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பி...\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்ட...\nஒஸாமாவை தியாகி என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான...\nஅசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு\nபாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமா...\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்ப...\nஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் ஹசன் ர...\nபாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவிலுக்கு அடிக...\nபற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம்\nஅருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்ம...\nஇனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்\nபங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்��ை பயணம் ஒத்தி ...\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்ட...\nமுகக்கவசம் அணிய பிறேஸில் ஜனாதிபதிக்கு உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் ...\nட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனா...\nபிரான்ஸ் நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் துருக்கிய...\nமாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்த...\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்\nகொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி ம...\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப...\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா\nஅயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்க...\nநோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா\nசுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்\nஅமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச...\nபாகிஸ்தானில் ஏழு கிறிக்கெற் வீரர்களுக்கு கொரோனா\nஎச்-1பி விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து- அமெரிக்க ...\nஅமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா..\nஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனும...\nஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nஇனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி\nஇங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் மூவர் பலி\nடர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்க...\nஅமெரிக்க கோழி இறைச்சிக்கு சீனாவில் தடை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர...\n2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. வெளியான ர...\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜ...\nசெர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்\nஇந்திய, சீன எல்லைப் பதற்றத்தைத் தணிக்க உதவுவோம் டர...\nரோஜா சீரியலில் நடிகை யாஷிகா\nமரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்\nஅமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டு...\nகடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்\nமுன்னாள் காதல��யைக் கொலை செய்த துறவி\nசீனாவுக்கு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வ...\nஅபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன...\nபின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nபாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்\nமகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவி...\nவைரலாகும் கொரோனா குமார் புரோமோ\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைந...\nஇங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து\nஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா\nபொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்\nகொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிய திரிஷா\nபதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென...\nடிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டி...\nஅடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா\nஓகஸ்ட், செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/24/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-covid-19-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A/", "date_download": "2021-02-28T18:50:58Z", "digest": "sha1:NABCAYY7RIYZBY7V6UVVS5RL53TBLZBE", "length": 7470, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "இங்கிலாந்தில் Covid -19- பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் இங்கிலாந்தில் Covid -19- பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம்\nஇங்கிலாந்தில் Covid -19- ��லியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம்\nஇங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு ஆஸ்பத்திரிகளில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை, கடந்த 17-ந்தேதி நிலவரப்படி, 13 ஆயிரத்து 918 ஆகும். அவர்களில் இனவாரியான புள்ளிவிவரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, இவர்களில் 16.2 சதவீதம்பேர், சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக 3 சதவீதம்பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர்.\nஅடுத்தபடியாக, 2.9 சதவீத கரீபியன் நாட்டினரும், 2.1 சதவீத பாகிஸ்தானியரும், 1.9 சதவீத ஆப்பிரிக்கர்களும், 0.4 சதவீத சீனர்களும், 0.6 சதவீத வங்க தேசத்தினரும், 0.9 சதவீத இதர கருப்பின பின்னணி கொண்டவர்களும், 1.9 சதவீத இதர ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளனர்.\nகொரோனாவுக்கு பலியான தேசிய சுகாதார சேவை பணியாளர்கள் எண்ணிக்கை 69 ஆகும். இதிலும், சிறுபான்மை ஊழியர்கள் கணிசமானோர் பலியாகி உள்ளனர். அவர்களில் இந்திய டாக்டர் மஞ்சீத்சிங் ரியாத்தும் அடங்குவார்.\nஇங்கிலாந்தில் சிறுபான்மையினர் மக்கள்தொகை 13 சதவீதம் ஆகும். ஆனால், கொரோனா பலி எண்ணிக்கையில் அதையும் தாண்டி 16.2 சதவீதம்பேர் பலியாகி இருப்பது குறித்து இங்கிலாந்து சுகாதார மந்திரி மட் ஹங்கோக் கவலை தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மையினரிடையே இதய கோளாறு, நீரிழிவு, வைட்டமின் பற்றாக்குறை, மரபணு கோளாறு ஆகிய உடல்நல பிரச்சினைகள் அதிகமாக இருப்பதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததும்தான், அவர்கள் பலி விகிதாச்சாரம் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nரூ.140 லட்சம் கோடி கரோனா நிதி\nஅமெரிக்காவில் 3 ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nஇந்தியாவுடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையாம்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகடுமையான கோவிட் -19 நடவடிக்கைகளுக்கான மசோதாவுக்கு ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,205,043 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/parents-sell-their-daughters-child-for-rs-3-lakhs-in-salem.html", "date_download": "2021-02-28T19:04:28Z", "digest": "sha1:ADV2OHW2MPKUGBZOESHCKP4TLCBVUBIN", "length": 11075, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Parents sell their daughter's child for rs 3 lakhs in salem | Tamil Nadu News", "raw_content": "\n'நல்லா பார்த்துப்பாங்கனு’... ‘நம்பி அனுப்பி வச்சேன்'... 'பெற்றோர் செய்த காரியத்தால்'... ‘கலங்கி துடிக்கும் இளம் தம்பதி’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅவமானம் கருதி, மகளின் ஆண்குழந்தையை சொந்த தாத்தா-பாட்டியே விற்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - மீனா தம்பதி. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர், இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்துகொண்டு, அங்கேயே தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் மீனாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nகுழந்தை பிறந்த உடன், மீனாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததுடன், மனநிலை சற்று பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தாயையும், குழந்தையையும் தனியாக பார்த்துக்கொள்ள முடியாமல் தவித்து வந்த ராஜா, மீனாவின் பெற்றோரிடம், குழந்தையையும், தாயையும் நம்பி ஒப்படைத்துவிட்டு, நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். எப்போது ஃபோன் செய்தாலும், தாயும், சேயும் நன்றாக உள்ளதாக ராஜாவிடம் கூறியநிலையில், மீனாவின் உடல்நிலை சரியானது.\nஅதன்பின்னர், பெற்றோரிடம் குழந்தை எங்கே என்று கேட்டபோதுதான், குழந்தை பிறந்த 2 வாரத்திலே, வேறொருவரிடம் குழந்தையை வளர்க்க கொடுத்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன இளம் தம்பதி, அங்கு சென்று விசாரித்தபோது, சென்னையை சேர்ந்த ஒருவரிடம் 3 லட்ச ரூபாய்க்கு குழந்தையை, விற்றது தெரியவந்தது. மேலும், மீனாவும், ராஜாவும் உறவினர்கள் என்றாலும், அண்ணன், தங்கை முறை வருவதால், அவர்களது திருமணம் பிடிக்காமல் இருந்துள்ளனர் மீனாவின் பெற்றோர்.\nஇதனால் அவமானம் கருதி அவர்களுக்கு பிறந்த குழந்தையை, வேறொருவரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. பெற்றோரின் செயலால் தங்களது குழந்தை இல்லாமல் கலங்கிய இளம் தம்பதி, குழந்தையை மீட்டுத்தரக்கோரி, சேலம் மாவட���ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். குழந்தை தற்போது யாரிடம் உள்ளது என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n‘தள்ளிப்போன திருமணம்’... ‘அப்பா இல்லாம கல்யாணம் வேணாம்’... ‘இளம்ஜோடிகள் எடுத்த முடிவு’...\n‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..\n‘உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு’... ‘போய்விட்டு திரும்பியபோது’... 'புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்’\n'பிஞ்சு குழந்தைக்கு 1.1லட்சம்'...'ஹாஸ்பிடல் ஊழியருக்கு 20 ஆயிரம்'...அதிரவைத்த தம்பதி\n‘செல்ஃபி காரணமல்ல’.. ‘அவளுக்காகத்தான் கிணற்றில் இறங்கினேன்’.. ‘காதலி மரணத்தால் கலங்கித் துடிக்கும் இளைஞர்’..\n'இளம் தம்பதி பார்த்த வேலை'... ‘கிளினிக்கில் நடந்த சோதனையில்’... ‘வெளியான அதிர்ச்சி சம்பவம்’\n'கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான்'... ‘அதுக்குள்ள நொடியில்’... ‘இளம்ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்'\n‘காதல் கணவருக்கு நடந்த பயங்கரம்’.. ‘துக்கம் தாங்க முடியாமல்’.. ‘சென்னை அருகே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’..\n‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தால் ’.. ‘பச்சிளம் குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி’.. ‘திகிலூட்டும் வீடியோ’..\n‘இறப்பிலும் இணைபிரியாத’... ‘மனமொத்த முதிய தம்பதி’... 'கண்ணீர் மல்க செய்த சம்பவம்'\n‘திருமணமான நான்கே மாதத்தில்’.. ‘அடுத்தடுத்து கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு’..\n‘100 நாளில் 'Double Amount' கிடைக்கும்’... ‘இளம் தம்பதி மற்றும் குடும்பமே சேர்ந்து’... ‘பல கோடிக்கு ரூபாய்க்கு’... 'சேலத்தில் நடந்த சதுரங்க வேட்டை’\n‘விடுதியில் அறை எடுத்துத் தங்கிய ஆண், பெண்’.. ‘தகாத உறவால் எடுத்த விபரீத முடிவு’..\n‘தத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவனுக்கு’.. ‘லண்டன் தம்பதியால் நடந்த பயங்கரம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் காரணம்’..\n‘மதுவுடன் டீசலைக் கலந்து குடித்துவிட்டு’.. ‘மனைவியின் சடலத்தோடு தூங்கிய இளைஞர்’..‘சென்னையில் தம்பதி எடுத்த விபரீத முடிவு’..\n‘காரில் இருந்து’.. ‘நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட’.. ‘காதலர்களின் சடலம்’..\n'இதுக்காகத் தான் அவர்களை கொலை செய்தேன்'... 'இளம் தம்பதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/air-force-school-recruitment-2021-in-tamil/articleshow/80444357.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-02-28T19:26:41Z", "digest": "sha1:4QUEQGU5LQ6UJDYH4C3QJ56XI6E4HP5D", "length": 19740, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n2021ம் ஆண்டுக்கான Air Force School வேலைவாய்ப்பு வெளியீடு. முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.\nவிமான படை பள்ளி (Air Force School) நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.\nதற்போதைய விமான படை பள்ளி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 20 ஜனவரி 2021 அன்று இந்த அறிவிப்பை விமான படை பள்ளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான விமான படை பள்ளி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 21 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.\nவிமான படை பள்ளியின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் பயிற்சி பட்டத்தாரி ஆசிரியர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www. airforceschoolambala.com/ என்ற விமான படை பள்ளியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.\nவிண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.\nவிமான படை ஆட்சேர்ப்பில் 6 பதவிகளுக்கான 21 காலியிடங்கள்\n01.விமான படை பள்ளி (ஆவடி) யில் 2021 ஆம் ஆண்டிற்கான பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (Trained Graduate Teacher) பணிக்கான காலியிடங்கள்\nவிமான படை பள்ளி நிறுவனமானது சமீபத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்ப��க்கவும்.\nநிறுவனம் விமான படை பள்ளி\nபணி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்\nகல்வி தகுதி டிப்ளமோ, எம்.எ\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 15.02.2021\n02.விமான படை பள்ளி (ஆவடி) யில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவியாளர் (Helper) பணிக்கான காலியிடங்கள்\nவிமான படை பள்ளி நிறுவனமானது சமீபத்தில் உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nநிறுவனம் விமான படை பள்ளி\nகல்வி தகுதி 8 மற்றும் 7 ஆம் வகுப்பு\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 15.02.2021\n03.விமான படை பள்ளி (ஆவடி) யில் 2021 ஆம் ஆண்டிற்கான எழுத்தர் (Clerk) பணிக்கான காலியிடங்கள்\nவிமான படை பள்ளி நிறுவனமானது சமீபத்தில் எழுத்தர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nநிறுவனம் விமான படை பள்ளி\nகல்வி தகுதி ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 15.02.2021\n04.விமான படை பள்ளி (ஆவடி) யில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆய்வக உதவியாளர் (Lab Attendant) பணிக்கான காலியிடங்கள்\nவிமான படை பள்ளி நிறுவனமானது சமீபத்தில் ஆய்வக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nநிறுவனம் விமான படை பள்ளி\nகல்வி தகுதி 12 ஆம் வகுப்பு\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 15.02.2021\n05.விமான படை பள்ளி (ஆவடி) யில் 2021 ஆம் ஆண்டிற்கான தலைமை (Principle) பணிக்கான காலியிடங்கள்\nவிமான படை பள்ளி நிறுவனமானது சமீபத்தில் தலைமை பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nநிறுவனம் விமான படை பள்ளி\nகல்வி தகுதி பி.எட் மற்றும் எதாவது ஒரு முதுகலை பட்டம்\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப��பிக்க இறுதி தேதி 15.02.2021\n06.விமான படை பள்ளி (ஆவடி) யில் 2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் (Post Graduate Teacher) பணிக்கான காலியிடங்கள்\nவிமான படை பள்ளி நிறுவனமானது சமீபத்தில் முதுகலை ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.\nநிறுவனம் விமான படை பள்ளி\nகல்வி தகுதி பி.சி.ஏ, பி.எஸ்.சி, பி.டெக்/ பி.இ, எதாவது ஒரு முதுகலை, எம்.ஏ., எம்.காம். எம்.எஸ்.சி. எம்.சி.ஏ. பி.ஜி, டிப்ளமோ\nவிண்ணப்பிக்க துவக்க தேதி 20.01.2021\nவிண்ணப்பிக்க இறுதி தேதி 15.02.2021\nஅனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nIndian Navy: இந்திய கப்பற்படையில் வேலைவாய்ப்பு 2021 அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nஉலகம்ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதும்: புதிய கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nகோயம்புத்தூர்கோவை மக்களை கவர்ந்த அமர்நாத் பனிலிங்கம்\nவேலூர்தாய், மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை... வேலூரில் அதிர்ச்சி சம்பவம்\nவணிகச் செய்திகள்இனி எல்லாமே ஈசிதான்.. இந்த கார்டு மட்டும் இருந்��ால் போதும்\nசெய்திகள்திமுக 170 - அதிமுக 170: ஸ்டாலினுக்கு டெல்லி கொடுத்த ஷாக்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:09:25Z", "digest": "sha1:CBXOXSSJP5TTRDV74CBL66B4MNTJQKYJ", "length": 7448, "nlines": 94, "source_domain": "thamili.com", "title": "வெளிநாட்டில் இருந்து பரிசுகளுடன் மனைவியை வந்து பார்க்க திட்டமிட்ட கணவன்! அப்போது பேரிடியாக அவருக்கு வந்த செய்தி! – Thamili.com", "raw_content": "\nவெளிநாட்டில் இருந்து பரிசுகளுடன் மனைவியை வந்து பார்க்க திட்டமிட்ட கணவன் அப்போது பேரிடியாக அவருக்கு வந்த செய்தி\nவெளிநாட்டில் கணவர் பணிபுரியும் நிலையில் கேரளாவில் உள்ள மனைவி திடீரென உயிரிழந்தது அவரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.\nகேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்தன் பிரபாகரன் நாயர் (48). இவர் மனைவி மினி (39). தம்பதிக்கு சோனா என்ற மகள் உள்ளார்.பிரசாந்தன் துபாயில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.\nஇந்த நிலையில் கடந்த வாரம் மினி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து வியாழன் அன்று அவர் உயிரிழந்துள்ளார்.\nதகவல் துபாயில் உள்ள பிரசாந்தனுக்கு பேரிடியாக வந்தது.\nஇது குறித்து துபாயில் உள்ள சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹாசிக் கூறுகையில், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த மினி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.\nஇந்த செய்தி பிரசாந்தனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nஏனெனில் இந்த மாதத்தில் மனைவி, மகளை பரிசுகளுடன் வந்து பார்க்க பிரசாந்தன் திட்டமிட்டிருந்தார்.\nசனிக்கிழமை திருவனந்தபுரத்துக்கு கிளம்பும் விமானத்தில் பிரசாந்தன் பயணித்து தனது மனைவி மினிக்கு இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளவுள்ளார் என கூறியுள்ளார்.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/security-beefed-up-in-pune-elgaar-parishad-event/", "date_download": "2021-02-28T18:22:17Z", "digest": "sha1:VHEMNDJMTH2NPTNKF4LLKISFZ4JKVCVD", "length": 18886, "nlines": 142, "source_domain": "www.aransei.com", "title": "டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்பளித்த காவல்துறை | Aran Sei", "raw_content": "\nடெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்பளித்த காவல்துறை\nபுனேவில் நடைபெறும் எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்குக் காவல்துறையினரின் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் கலந்துகொண்டதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமகராஷ்டிரா மாநிலம் புனே நகரில், இன்று கணேஷ் கலாகிரிதா அரங்கத்தில் பீமா கோரேகான் சௌரிய தின் பெர்ன அபியான் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்படும் எல்கர் பரிஷத் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.\nகாசிப்பூரில் விவசாயிகள் போராட்டத்தை கலைத்த பாஜக – ஜாட் சமூகத்தின் கோபத்தை சீண்டியுள்ளதா\nநேற்று, டெல்லியில் உள்ள இஸ்ரேல் துதரகத்தின் அருகே குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு��்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது\nஇந்நிகழ்ச்சியில் எழுத்தாளுரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராய், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாத், தற்கொலை செய்துகொண்ட ஹைதரபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் சகோதரர் ராஜா வெமுலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகின்றனர். ரோஹித் வெமுலா பிறந்தநாளன இன்று இந்நிகழ்ச்சி நடைபெறுவது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.\nவிவசாயிகளை அடக்கும் இந்திய அரசு: பிரதமர் ஜஸ்டின் கண்டனம் தெரிவிக்க கனட எம்.பி கோரிக்கை\nகடந்த டிசம்பர் 31ஆம் தேதி நடக்கவிருந்த இந்நிகழ்ச்சி கொரோனா பரவல் அச்சம் காரணத்தால் காவல்துறையினர் கூட்டம் கூட அனுமதி அளிக்காததால் அப்போது நடைபெறாமல் போனது.\nஇந்நிலையில், இந்நிகழ்ச்சி நடைபெற ஒய்வுப் பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல் என்பவர், புனே காவல்துறையினரிடம் அனுமதிகோரியதின் காரணமாக, சுமார் 200 பேர் மட்டும் கலந்துக்கொள்ள காவல்துறை தரப்பிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.\nமகராஷ்டிராவில் 1818ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று பீமா கோரேகான் பகுதியில், மகர் பட்டியலின மக்களின் படைக்கும் பிராமண பேஷ்வா பாஜிராவ் படையினருக்கும் நடைபெற்ற போரில் மகர் மக்கள் வெற்றிப்பெற்றனர். அந்த வீரர்களின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மகராஷ்டிராவில் எல்கர் பரிஷத் என்ற பெயரில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.\n‘வடஇந்தியாவின் “ஜெய் ஸ்ரீராம்” மேற்கு வங்கத்தின் முழக்கமல்ல. ஜெய் வங்காளமே எங்களுடையது’ – திரிணாமூல் காங்கிரஸ்\nஇதே போன்று புனேவில் 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற எல்கர் பரிஷத் நிகழ்ச்சி கலவரத்தில் முடிந்ததுள்ளது. இதற்கு அக்கூட்டத்தில நிகழ்த்திய உரையே காரணமெனப் புனே காவல்துறையினர் தரப்பில் புகார் தெரிவிப்பதாக தி பிரண்ட் தெரிவித்துள்ளது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nசாதி மறுப்பு திருமணம்: மூன்று மாத கர்ப்பிணிக்கு வலுகட்டாயமாக கருக்கலைப்பு\nமதச்சார்பற்ற இந்தியாவுடன்தான் நாங்கள் இணைந்து செயல்பட சம்மதித்தோம் – மெஹபூபா முஃப்தி கருத்து\nசிறைகளில் உள்ள 32% பேர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் – உள்துறை அமைச்சகம் தகவல்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச��சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nகடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் – அரசாணையை செயல்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎன்னால் நிம்மதியாக தூங்க முடியும், எடப்பாடி பழனிசாமியால் முடியுமா – ராகுல் காந்தி கேள்வி\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்\nகல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/alaivaaikkaraiyil/alaivaaikkaraiyil12.html", "date_download": "2021-02-28T18:59:04Z", "digest": "sha1:4ZW3MSVR7XH3SPAX7DKCGAURDSQX2WVA", "length": 87410, "nlines": 647, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலைவாய்க் கரையில் - Alaivaaik Karaiyil - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்���்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nகார்த்திகை முடிந்து மார்கழி பிறந்ததுமே வாடைக் காற்றின் தணுப்பு அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய கடல் தொழிலாளரைக் குறுக்கி நடுக்க வாட்டுகிறது. புயலில் கீற்றுப்போன தாழ்வரைகளைப் புதிய கீற்றுக்கள் போட்டுக் கட்டவில்லை. புறக்கடைக் கதவைச் சற்றுத் திறந்தாலும் அப்பன் கோபிக்கிறார். “யாருட்டீ கதவைத் தெறந்து போடுதீங்க வாடைக்கொந்தல் தாங்க இல்ல...” என்று இரு கைகளையும் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறார். அந்தப் போர்வைக்குள் சார்லசும் முடங்கி இருக்கிறான். மேரி, செயமணி, பீற்றர் எல்லாரும் கட்டிப் பிணைந்து கொண்டு கவடில்லாமல் உறங்குகின்றனர். ஆத்தா கோழிமுட்டைச் சிம்னியைப் பெரிதாக்கிக் கொண்டு குசினிக்குச் செல்கிறாள்.\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nதீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nவாரன் பஃபட் : பணக் கடவுள்\nமரியானும் குறுகிக்கொண்டுதான் கிடக்கிறான். பழக்கத்தில் விழிப்பு வந்து விடுகிறதேயொழிய, ‘இந்தக் காலையில் படுத்திருக்கும் சுகம் துறந்து ஏன் தான் தொழிலுக்குப் போக வேண்டுமோ’ என்ற அலுப்பு மேலிடுகிறது. ஆனால்... படுத்து முடங்கிவிட்டால் தொழில் முடங்கும். தொழிலில்லை என்றால் ஏது வாழ்க்கை காற்றின் ஓலமும் கடலின் இரைச்சலும் அவர்களுடைய வாழ்க்கையின் ஜீவாதார நிலைகள். கடந்த ஒரு மாசத்துக்கும் மேலாக அப்பனும் மடிக்காரராகத் தொழிலுக்குப் போகிறார். ஒரு கணக்காக இன்னாருடைய மரத்துக்கென்று போவதில்லை என்றாலும் தேர்ந்த அநுபவம் வாய்ந்த தொழில்காரராகையால், எவரும் அவரைக் கூப்பிடுகிறார்கள். ரொசாரியோவுடனோ, ஐசக்குடனோ, அல்லது பெஞ்ஜமின் மரத்திலோ கூலி கிடைத்துவிடுகிறது. குடிக்கக் காசு வைத்துக் கொண்டு மீதி என்ன இருந்தாலும் அதைச் செயமணியிடம் கொடுத்து விடுகிறார். அவளிடம் போனாலும் மேரியிடம் போனாலும் காசு கரைந்து விடாது. மேரிக்கானாலும் கூடங்குளம், திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி என்று யாரேனும் போனால், ‘நாடா, ஸ்லைடு, மணிமாலை’ என்று அழகுப் பொருள்கள் வாங்கிவரச் சொல்லும் ஆசை உண்டு. செயமணிக்கு அந்தச் சபலமும் கிடையாது. அவள் பிலப்பெட்டி முடைந்து காசு சேர்ப்பதுதான் வாழ்வென்றே நினைத்தாற்போல் அதிலேயே நாள் முழுவதும் ஈடுபடுகிறாள்.\nஅன்றாடம் ஐந்து ரூபாயேனும் தேறும். நசரேன் நடுக்கடலில் பேசியிருக்கிறான். எனவே, பணத்தைச் சேர்த்துக் கொண்டு விடவேண்டும். வாடைக் காலத்தில் அவ்வளவுக்கு மீன் படும் என்று சொல்லிவிட முடியாது. அதற்குப்பின் மாசி, பங்குனி ‘தங்காலம்’, நீரோட்டம் அடங்கிக் கிடக்கும். சிறு மீன்களை விட பெரிய மீன்களைத்தான் பிடிக்கப் போக வேண்டும்.\nதூண்டில்... அல்லது திருக்கை வலை ‘பிரய்ந்தால்’ தொழிலுக்கு முடக்கமிருக்காது... திருக்கை வலைக்குத்தான் பணம். திருக்கை நிறைய விழக்கூடும்; அல்லது சுறாவும் விழலாம். துவி... நல்ல விலை. கல்யாணத்தைப் பற்றிப் பிறகு சிந்திக்கலாம்.\nதிருக்கை வலையைப் பற்றிக் கோட்டை கட்டிக் கொண்டு அவன் எழுந்து சில்லென்ற நீரில் முகம் கழுவிக் கொள்கிறான்.\nகுசினியில் ஆத்தா ஒரு முட்டை அவித்து வைத்திருக்கிறாள் கோப்பி இறுத்துவிடும் போது அவன் அங்கே போகிறான்.\n“மக்கா...” முட்டைத் தோட்டை உரித்தவாறு அவள் ஆந்தரிகமாக அவனை அழைக்கிறாள். அவனிடம் ஏதேனும் ‘சங்கதி’ சொல்ல வேண்டுமென்றால் தொழிலுக்குச் செல்லு முன்பான இந்த நேரத்தைத்தான் அவள் தேர்ந்து கொள்வது வழக்கம்.\n“நேத்து கூத்தங் குளியிலேந்து சந்தியாகு கொழுந்தியா வந்திருந்தா. அவ அக்கா மவ மேபல் பொண்ணை ஒன்னக்கக் கெட்டலாமிண்டு கேக்க வந்திருந்தா...”\nஅவனிடமிருந்து எதிரொலி பிரிகிறதா என்று பார்க்க நிறுத்துகிறாள். எதிரொலி வரவில்லை.\n“பொண்ணு நீ கூடப் பாத்திருக்கே கோயில் திருநாளுக்கு வந்திருந்தா. கறுப்பில்ல. செவப்பாவே கட்டுமத்தியா இருக்கா. வேலை எல்லாம் செய்யிவா, ஆறு படிச்சிருக்கா. பத்துபவன் நகை போட்டு, சீதனமா ஆயிரமும் தரேங்கா. நமக்குத் தக்கனயான எடம். அப்பனெண்ணவோ அமலோர்ப்பவத்தும் மக ரூபி ரூபிண்ணு சொல்றாரு. அவ இங்கே சம்பந்தக்காரியாவாளா\nஅவன் முட்டையைத் தின்றுவிட்டுக் கோபித் தண்ணீரைப் பருகிக் கொண்டு இருக்கிறான்.\n“மக்கா, நீ நெல்லபடியா நல்ல பொண்ணைக் கட்டி மேம்மையா இருக்கணும். வூடு நெரச்சிப் புள்ளிங்க பெறணும்... நீ அந்த ஏலிச் சிறுக்கியிட்டப் போறத நிறுத்தலியேண்டு மனசுக்கு நெம்பச் சடவாயிருக்கு. அவ கெட்டு ஊறின பண்டம். நாம நெல்லது நினைச்சாக் கூட, மாதாவே அந்தப் பிள்ளைகூடத் தக்காம எடுத்திட்டா. மக்கா, ஆத்தா மனம் அப்பெ மனம் நோவ நடக்கக்கூடாது...”\nமரியானால் அந்தச் சொற்கள் எதையும் ஏற்க இயலவில்லை. கடலின் மேலமர்ந்திருக்கையில் இரைச்சலின் மேல் தவழ்ந்து வரும் சொற்களாக நிலைக்காமல் போகின்றன.\nஏலியின் மீது என்ன குற்றம் ஒரு பெண் ஒரு ஆணுக்கு இன்றியமையாதவளாக இருக்கிறாள். அவன் அவளுடன் சுகித்திருக்கும்படி ஒரு நேரம் வந்து விட்டது. அவள் அவனை நேசிக்கிறாள். அவள் அவனைத் தொட்ட பிறகு வேறு யாருக்கும் கதவு திறப்பதில்லை. ஸ்டெல்லா மாமி, திடீரென்று கைகால் வீங்கி மரணமடைந்த பிறகு, பிச்சைமுத்துப்பாட்டா இவளுடைய குடில் வாயிலில் தான் கிடக்கிறார். குடிலுக்குப் பன ஓலை போட்டு மண்பூசிக் கட்டி விட்டாள். அவனுக்கு அவள் மீண்டும் மக்களைப் பெற்றுத் தரமாட்டாளா ஒரு பெண் ஒரு ஆணுக்கு இன்றியமையாதவளாக இருக்கிறாள். அவன் அவளுடன் சுகித்திருக்கும்படி ஒரு நேரம் வந்து விட்டது. அவள் அவனை நேசிக்கிறாள். அவள் அவனைத் தொட்ட பிறகு வேறு யாருக்கும் கதவு திறப்பதில்லை. ஸ்டெல்லா மாமி, திடீரென்று கைகால் வீங்கி மரணமடைந்த பிறகு, பிச்சைமுத்துப்பாட்டா இவளுடைய குடில் வாயிலில் தான் கிடக்கிறார். குடிலுக்குப் பன ஓலை போட்டு மண்பூசிக் கட்டி விட்டாள். அவனுக்கு அவள�� மீண்டும் மக்களைப் பெற்றுத் தரமாட்டாளா அவன் தொழிலுக்குச் சென்று திரும்புகையில் நேசமுகம் காட்டிக் குளிக்கச் சுடுநீர் வைத்து ஊற்ற மாட்டாளா\n‘ஒங்கக்க ஆத்தா புள்ளக்குக் கும்பாதிரி ஆத்தாளா இருக்கணமிண்டு ஆச’ என்று அவள் மொழிந்ததை அவன் ஆத்தாளிடம் கூறவே அஞ்சினான். ஆனால் யாரோ ஒரு தெரியாத மேபல் பொண்ணு... அவள் எப்படி இருப்பாளோ ஒரு பெண் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள் - அல்லது பாதுகாப்பில் இருக்கிறாள் என்பதனால் மட்டும் ஆண்களைத் தூண்டில் இரை போல் ஆசை கொள்ளச் செய்யும் ஒரு ‘வீச்சத்தை’ மனசிலோ, உடம்பிலோ வைத்துக் கொள்ளாதவள் என்று சொல்ல முடியுமோ ஒரு பெண் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள் - அல்லது பாதுகாப்பில் இருக்கிறாள் என்பதனால் மட்டும் ஆண்களைத் தூண்டில் இரை போல் ஆசை கொள்ளச் செய்யும் ஒரு ‘வீச்சத்தை’ மனசிலோ, உடம்பிலோ வைத்துக் கொள்ளாதவள் என்று சொல்ல முடியுமோ அத்தகையதொரு தன்மை ரோசிதாவிடம் உண்டு. வேறு பல பெண்களிடம் அது இருக்கிறது. ஆனால் ஏலி... அவளுக்கு அது இல்லை.\nஅவள் வேறு ஆண்களுக்குத் தன்னை உடன்படும்படி செய்திருந்தாலும் அது அவளுடைய ஆதரவின்மையான நிலையால் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள்தாம். காவலில்லாத தோட்டத்தில் கள்ளன் புகுந்து கனியைப் பறித்தால் அது மரத்தின் குற்றமாமோ அவனும் கூட அன்று சினிமா பார்த்துவிட்டுத் தனிமையில் அவளுடன் வந்திருக்கவில்லையெனில் அவள் வீட்டுக்குள் சென்றிருக்கமாட்டானாக இருக்கும். கிணற்றடியிலும், மீன் வாடியிலும் தென்படும் எத்தனையோ குமரிப் பெண்களில் வேறு எவளேனும் ஒருத்தியுடன் அத்தகைய சந்தர்ப்பம் நேரிட்டிருக்கலாம். ஏலி மட்டும் எப்படிக் குற்றமுள்ளவள் அவனும் கூட அன்று சினிமா பார்த்துவிட்டுத் தனிமையில் அவளுடன் வந்திருக்கவில்லையெனில் அவள் வீட்டுக்குள் சென்றிருக்கமாட்டானாக இருக்கும். கிணற்றடியிலும், மீன் வாடியிலும் தென்படும் எத்தனையோ குமரிப் பெண்களில் வேறு எவளேனும் ஒருத்தியுடன் அத்தகைய சந்தர்ப்பம் நேரிட்டிருக்கலாம். ஏலி மட்டும் எப்படிக் குற்றமுள்ளவள் அவளை ஏன் அவன் தனக்குரியவளாக மணம் செய்து கொள்ளக் கூடாது\n“ஏலி நல்ல பொண்ணுதா ஆத்தா. எனக்கு ஏலியாட்டு இப்ப வேற ஆரும் நல்ல பொண்ணிண்டு தோணல...”\nவானில் குமுறிய மேகம் தலையில் வந்து விழுந்தாற் போன்று ஆத்தா அதிர்ச்சி���டைகிறாள். ‘சிறுக்கி அம்மாட்டுக்கு மோகம் குடுக்க என்னக்க பயல என்ன செய்திருப்பா மாதாவே’ என்று மனசோடு குலுங்கிப் போகிறாள்.\n“மக்கா, நமக்கு அது கொறவு. வேணாம். அந்தச் சிறுக்கிய மறந்து போயிறு. நம்ம வீட்டில மூணு பொட்டப் புள்ளய வச்சிட்டிருக்கம். சம்பந்ததாரியா நல்ல குடும்பத்துக்காரவ வராண்டாமாலே\nமரியான் அமைதியாக வாயைத் துண்டினால் துடைத்துக் கொள்கிறான்.\n“நசரேன் கடல் மேல நிண்ணு வாக்குக் கொடுத்திருக்கான். லில்லிப் பொண்ணை அவன் கட்டிப்பான்...”\n“நாம் போன அண்ணிக்கு யேசம்மா மொவம் கொடுத்தே பேச இல்ல, நீ வேசப் பொண்ணைத் தொடுப்பு வச்சிட்டிருக்யேணுதா அவ பேச இல்ல...” ஆத்தா குமுறி வெடிக்கிறாள்.\nஅவன் செவிகளிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கோட்மாலில் கட்டிய வலைகளையும், மிதப்புக் கட்டைகளையும் தூக்கிக் கொண்டு புறக்கடை வாயில் வழி இறங்கிச் செல்கிறான்.\nவாடைக்காற்று சில்லென்று முகத்திலடிக்கிறது. ஆத்தா பிரமைபிடித்து நிற்கிறாள்.\n... குடிப்பழக்கமில்லை என்று உள்ளூறப் பெருமிதம் கொண்டிருந்தாளே குடிகேடி, எங்கிருந்து சைத்தானாக வந்து சேர்ந்தாள் குடிகேடி, எங்கிருந்து சைத்தானாக வந்து சேர்ந்தாள் தன் மகனுக்கு எவ்வாறு சீரும் சிறப்புமாகக் கல்யாணம் நடக்குமென்று கனவு கண்டிருந்தாள் தன் மகனுக்கு எவ்வாறு சீரும் சிறப்புமாகக் கல்யாணம் நடக்குமென்று கனவு கண்டிருந்தாள் அப்பனோ, ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் அப்பனோ, ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் இந்தப் பயல் இவ்வாறு ஒரு உறுதியில் நிற்கிறானென்றால் இடிந்து விடுவாரே\nவாலிபத்தின் இரத்தச் சூட்டில் ஆண்களும் பெண்களும் இவ்வாறு கூடிப்போவது நடப்பதுதான். ஆனால், கல்யாணம் என்ற பந்தத்துக்கு ஒப்பாக அது ஆகுமா\nஇப்படி இது வலுவடையும் என்று அவளுக்கு அந்நாள் தெரிந்திருந்தால் அவளுக்குப் பேறு காலமென்று அந்தப் பிண்டத்தை இழுத்துப் போடப் போயிருக்கமாட்டாளே அவள் மகன் எங்கோ ஒரு பெண்ணுடன் சுகிக்கப் போகிறான் என்று அலட்சியமாக மட்டும் இருந்து விட்டாளே அவள் மகன் எங்கோ ஒரு பெண்ணுடன் சுகிக்கப் போகிறான் என்று அலட்சியமாக மட்டும் இருந்து விட்டாளே குழந்தை வெளிவராமல் மரித்திருக்கும். அவளும் ஜன்னி கண்டு... மரித்திருப்பாள்... ஏசுவே\nஅவளுடைய பாட்டனார் மூன்று பெண்களைக் கட்டினார். அவளுட��ய தாயைத் தவிர மற்ற இருவரும் வயிற்றுப் பிள்ளை கீழே விழாமலே மரித்தார்களாம். வயிற்றிலே பிள்ளை மரித்து இழுப்பு வருவதும், பின்னால் பிழைக்காமல் தாயே போவதும் நடக்கக் கூடியதுதான்.\nஅவள் மரித்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை எல்லாம் அன்னையுள்ளம் எண்ணமிடுகிறது. நசரேனின் ஆத்தாளிடம் கிறிஸ்துமஸ் பண்டியலுக்குப் பிறகு மீண்டும் போய்க் கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டும்; அதற்குள் பண்டியலுக்கு அந்தப் பெண்ணும் வருவாள்... என்றெல்லாம் நினைத்திருந்தாளே\nஇப்போது... அவளை, அந்தச் சிறுக்கியைத் தன் மகனின் நல்வாழ்வுப் பாதையிலிருந்து எப்படி அகற்றுவது\nபொழுது வெளுத்துவிட்டது. கோழிகள் ஒவ்வொன்றாக முறை வைக்கின்றன.\n ஒரு கொரல் என்னியும் எளுப்பியிருக்கக் கூடாது\nபோர்வைக்கடியில் சார்லசைத் தள்ளிவிட்டு எழுந்திருக்கிறார் மெள்ள.\n“நீரு ஒறங்கிட்டிருந்தீரு; பய பயண்ணிரிம். அவெ பெரிய கல்லாத் தூக்கித்தலமாட்டில போட்டிட்டா... பாவிப்பய, வேசக்கழுதயப் புடிச்சிற்றுப் போவேண்றா, ஒம்ம புத்திதா ஒம் பயலுக்குமிருக்கி... எலே, வேணாம். மேபல் பொண்ணு அழவாயிருக்கா, பத்து பவுனும் போட்டு சீதனம் ஆயிரமும் குடுக்கோங்கா, தூமை குடிச்சான், வாணாமிண்ணு போறான், அவளக் கொல்லணும் போல நெஞ்சு ஆத்திரமாயிருக்கி. எம் பொன்னான பயல, கெடுத்து வச்சிருக்கா, மூதி...\n“மாமி, எதுக்காவ விடியலிலேயே மாமாவைக் காச்சுறீம்” ஐசக்கு பாய்த்தண்டு தோளில் தங்க, மணற்கரையில் நின்று மாமாவுக்குக் குரல் கொடுக்க வந்திருக்கிறான்.\n“மாமாவை ஒண்ணும் பேச இல்ல. அந்த மூளி. எம் மவெக்கு வலவிரிச்சிப் புடிச்சிருக்யா. அந்த வலயக் கிளிச்செறிவ நா...” கடல் கொந்தளிக்கும் போது சீறுவது போல் சீறுகிறாள் அவள். ஐசக்கு சிரிக்கிறான்.\n“மாமி மரியானண்ணய யா ஏசுறீம்\n“ஆமா, அந்தப்பய குடிக்காம இருந்துதான் தப்பிதமாப் போச்சி. புருசன் இன்னொரு பொம்பிளகிட்டப் போயிரக்கூடாதுண்டுதா எல்லாப் பொண்டுவளும் இப்பம் அவளவுளுவளே சாராயம் வாங்கி வந்து வக்கிறாளுவ...” என்று அப்பன் எழுந்து சந்துப் பக்கம் இயற்கைக்கடன் கழிக்கப் போகிறார்.\nகடல் - கரை, பாடு - தளர்வு - உடலின் வேட்கைகள் என்று மனிதன் எவ்வாறு முட்டி மோதுகிறான்\nகாலையில் ஆத்தா மீன் வாங்கக் கரைக்குச் செல்கையில், ஏலி அலுமினியம் வட்டையில் வடையும் பணியமும் போட்டுக் கொண்ட��� கூட்டம் நிரம்பும் இடத்துக்கு வந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள். பிச்சைமுத்துப்பாட்டா ஏலம் கூறும் இடத்தில்தான் அவள் வழக்கமாக நகர்ந்து செல்வாள்.\nஇன்று அவள் வரும்போது அவளை எவ்வாறேனும் சண்டைக்கிழுக்க வேண்டும் என்ற கொதிப்புடன் ஆத்தா மணலில் குந்தியிருக்கிறாள். ஏலிக்கு அந்த அம்மையைப் பார்க்கையிலேயே முகத்தில் ஒளி பரவும். ஆனால் அணுகுவதற்கு இடமில்லாமலே ஆத்தா முகத்தைத் திருப்பிக் கொண்டு வெறுப்புடன் நகர்ந்து போவாள்.\nஇன்று, ஏலிக்கு நெருங்கி ‘தோத்திரம்’ என்று சொல்லத் தோன்றுகிறது.\nஆத்தா பேய்போல் அவள் மீது பாய்ந்து வட்டையை எகிறித் தள்ளுகிறாள். மணலில் வடைகள் சிதறி விழுகின்றன. அடுத்து அவளுடைய கூந்தலைப் பற்றி இழுத்துக் கன்னத்தில் அறைகிறாள்.\n“சாமி... சாமி... மாதாவே...” என்று அவல் அலற, கரையில் மீனுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளும், நண்டு பிடிக்கும் சிறுவர் சிறுமியரும், நோட்டுப் புத்தகமும் கையுமாக நிற்கும் வியாபாரிகளும், வட்டக்காரரும் ஓடி வருகின்றனர்.\n“நாரச் செறுக்கி, ஊர்ப்பயலுவ மானமா வாழ முடியாம கெடுக்கா\nஅவள் உடல் துடிக்கிறது. முடி அவிழ்ந்து அலங்கோலமாக விழுகிறது. சேலைத் தலைப்புக் கட்டவிழ்ந்து மணலில் புரளுகிறது.\nவட்டக்காரர் நெருங்கி, “ஏனாத்தா இம்மாட்டுக் கோவம் அந்தப் பொண்ணுமேல” என்று சிரித்துக் கொண்டு விசாரிக்கிறார்.\n“ஒங்கக்க பயகிட்ட கோவிச்சிக்கறத வுட்டு, பாவம் அந்தப் பொண்ணு...” என்று யாரோ ஒருவன் எரிகிற கொள்ளிக்கு நெய் வார்க்கிறான்.\nஏலி துயரத்தை அடக்கிக் கொண்டு மணலில் காக்கை கொத்தச் சிதறிய பண்டங்களை மணலைத் தட்டி வட்டையில் போடுகிறாள்.\n“தொலைஞ்சு போட்டி, எங்கியாலும் தொலஞ்சு போட்டி” என்று கத்துகிறாள்.\nமரங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. சைக்கிள் வியாபாரிகள் - கத்தியோடு துவிக் குத்தகைக்காரர் - ஒண்ணரைக்கண்ணன் - எல்லோரும் அவரவர் அலுவலில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆயிரமாயிரமாய் ஆழ்கடல் உயிர்கள் துடித்துச் சாகும் மணலில் மனித மனத்தின் உணர்ச்சிகளும் குருதி முனையில்தான் கொப்புளிக்கின்றன. வட்டக்காரர், வியாபாரி, தொழிலாளி இவர்களுக்கிடையே எந்தக் கணத்திலும் வார்த்தைகள் தடித்துவிடக்கூடும். பணப் பிரிவினை - கொடுக்கல் வாங்கல்களில் மயிரிழையின் வித்தியாசத்திலும் கூடக் க���ழுந்து விட்டெரியப் பகை உணர்வுகள் மூண்டுவிடும். இன்று மரங்கள் திரும்பி வந்து அந்த அரங்கின் திரை விலகு முன்பே ஆத்தா இந்தக் காட்சியைக் கடை விரித்துவிட்டாள். பிச்சமுத்துப்பாட்டா செய்தியறிந்து வந்து கத்தரினாளைச் சாடுகிறார்.\n“உம்பயலைக் கலியாணம் கெட்டிப் பூட்டி வச்சிக்க. அத்தப் போட்டு அடிக்கே அறிவு கெட்ட ஜென்மம்\n“நீ அழுவாத மகளே, இந்தக் கரையில மேலிக்கு யாரேனும் எந்தப் பேய் மவளேனும் உம்மேல கைய வய்க்கட்டும், ஒடிச்சி எறியுதேன்\nகடற்கரையில் மேலோட்டமாகக் கிளரும் உணர்ச்சிகளே எத்தகைய நாக் கூசும் சொற்களைக் காற்றிலே பரப்புகின்றன ஆனால் அலைவாய்க்கரை இவற்றைச் சட்டை செய்யாமலே மேலும் மேஉம் தன் ஓலத்தையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅன்று எல்லா வலைகளிலும் மீன் விழவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொஞ்சம் களர் மீன்கள் - சூடை, பன்னாகத்தாழை என்று கலப்படமாகச் சில, மொத்தமாக ஆறு ரூபாய்க்குக் கூடத் தேறவில்லை. ஆத்தாளிடம், இரண்டு ரூபாய் மரியான் கொடுத்தான். ஒரே சண்டை; ஏச்சுகளும் வசைகளும், வீட்டுக்குள் நுழையப் பிடிக்காமல் மரியானை வெறுக்கச் செய்கின்றன. கடற்கரையிலேயே வலைகளைப் பிரித்துப் போட்டு, நூல் குச்சியுடன் உட்கார்ந்து விட்டான். ஜானும் வந்து சேருகிறான், வலைகளைச் சீராக்க. வலை பாரில் பட்டு ஒரு மூலையில் கிழிந்திருக்கிறது.\nபனி வெய்யில் மாலை நேரத்தைப் பொன்முலாம் பூசிக் கொண்டிருக்கிறது.\n“அண்ணே, தங்காலத்துக்கு முன்ன திருக்கை வலை பிரஞ்சுக்கணும். ஒருமால் நூலெடுத்திட்டு வந்தா, இங்கே நாமே கூலி கொடுத்துப் பிராஞ்சுக்கலாம்...” என்று ஜான் கூறுகிறான்.\nஅப்போது மணலில் புதைய புதைய நடந்து ஒருவர் அவர்களருகே வருகிறார். கருத்த முகம் உப்பியிருக்கிறது. மேலே பட்டுச் சட்டை; இடையில் வேட்டி உருமாலணிந்து கொண்டிருக்கிறார்.\n” என்று மரியான் வரவேற்கிறான்.\n“உங்களத்தான் தேடி வந்தேன். வீட்ட அந்தப் பொண்ணுவதான் இருக்கி. ஆத்தா, அப்பச்சி ரெண்டுபேரையும் காணம். அப்பச்சிக்கு ஒடம்பு வாசியா கடலுக்குப் போறாரா\nஜான் நிமிர்ந்து பார்த்துவிட்டு தோத்திரம் சொல்கிறான். “ஆலந்தலை மாமனில்ல...\n“தெரசாளுக்குக் கலியாணம். வர ஞாயிறு ஓலவாசிப்பு...”\n“தூத்துக்குடி உப்பு ஆபீசில வேலையாயிருக்யா. படிச்சிருக்கிறான். எல்லாமே படிச்சவங்க. கடல் தொழில் ஆருக்குமில்ல.”\n“அஞ்சாயிரம், மாப்பிள்ளைக்குச் செயின் போடுறம். அவங்க வதிலுக்கு மச்சானுக்குச் செயினும் பொண்ணுக்கு மோதரமும் போடுறாங்க... நானும் தெரசாளக் கட்டிக் குடுத்திட்டு, பையங்கூடப் போயிரலாமிண்டிருக்கே. செலவுக்குப் பணமும் வேணம். அதனால இந்தப் பருவலையெல்லாம் வித்துப் போடுதேன்...”\nமரியான் இப்போது நிமிர்ந்து அவரைப் பார்க்கிறான். அவர் மணலில் குந்திக் கொள்கிறார்.\n“அதா, கோளாவலை வாளைவலை - திருக்கை வலை எல்லாம் மூணு செட்டு இருக்கி. ஒண்ணொண்ணும் எட்டுப் பீஸ் செட்டு. திருக்கை இப்பம் ஒல்லுனது - எட்டு நூறாச்சி...”\n“திருக்கைய நா வாங்கிக்கிற மாமா. ஒரு வெல சொல்லிக் குடுத்திரும். தெரசாள நா கெட்டியிருந்தா சொம்மாவே குடுத்திருப்பீர்...” என்று மீசையைப் பல்லுக்கிழுத்துக் கடித்தவாறு சிரிக்கிறான் மரியான்.\n“எடுத்துக்க. பறவாசிப்புக்கு வந்திற்று, வலையப் பாத்து எடுத்துக்க\n“மரம் ரொம்பப் பழசாப் போச்சி, கொங்கை ஒடஞ்சி ஒக்கப் பண்ணினது. அங்கியே நானூறுக்குக் குடுக்கறேன். வலையும் அவங்களே எடுத்துப்பாங்கன்னாலும் இங்கே வந்து ஒங்களை எல்லாம் பார்த்திட்டுப் போவமிண்டு வந்தே. ஊரை விட்டுத் தொலவாப் போயிற்றா வாரப் போவ முடியுமா\n“எங்கே, தோமை எங்கே இருக்கானிப்பம்\n“மட்றாசில அவந்தா வீடு கெட்டியிருக்கா. குவார்ட்டஸ் வேற குடுத்திருக்யா ரயிலில. இந்தப் பொண்ணைக் கெட்டிக் குடுக்கற வரய்க்கும் தான் கடல் பாடுன்னிருந்த...”\n“அப்ப வாரும் வீட்டுக்குப் போவலாம்...”\nவலைகளை ஜான் வசம் விட்டுவிட்டு அவன் வீட்டுக்கு அவரை அழைத்து வருகிறான். இரண்டு பையன்களும் மூன்று மகள்களும் இவருக்கு; எல்லோரையும் கட்டிக் கொடுத்து, படிக்க வைத்து, ஆளாக்கிவிட்டார். இவர் மனைவி சொத்துக்காரி. சீதனமாகத் தோப்பு, தோட்டம் வந்தது. இவரும் குடிக்க மாட்டார். அவளும் சிக்கனமாக ஆடம்பரமில்லாமல் வாழத் தெரிந்தவளென்று ஆத்தா சொல்வாள். பையன்கள் இருவரும் அப்போதே ஒருவன் பி.ஏ.யும், மற்றவன் எம்.ஏ.யும் படித்து விட்டனர். தோமஸ்தான் ரயிலில் வேலையாக இருக்கிறான். ஆன்ட்ரூஸ், காலேஜில் வாத்தியாராக இருக்கிறானாம். பெண்களில் மூத்தவள் திருநெல்வேலியில் இருக்கிறாள். மருமகன் பள்ளிக்கூட வாத்தியார். இரண்டாவது பெண் மதுரையில் இருக்கிறாள். மருமகன் மில்லாபீசில் வேலை செய்கிறான். இந்தத் தெரச��ளை ஆத்தாள் தன் மகனுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான்கு வருஷங்களுக்கு முன்னரே கேட்டிருக்கிறாள். ‘கடல் தொழிலாளிக்கு இவளை மட்டும் கொடுக்கணுமா’ என்று மாமி கூறினாளாம்.\nஆத்தாளுக்கு அந்தச் சொல்லே அவமதிப்பாகத் தோன்றியது. ஏன் மரியானும் கூட அப்போது அப்படித்தான் நினைத்தான். கடல் தொழில் செய்பவன் எந்த விதத்தில் குறைந்து போகிறான் இவர்கள் நாலெழுத்துப் படித்து விட்டு வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டு காலில் தூசி படாமல் மேனியில் காற்றுப்படாமல் ‘ரூம்பு’க்குள் உட்கார்ந்து வேலை செய்வது மட்டும் எப்படிக் ‘கௌரவம்’ என்றாகும் இவர்கள் நாலெழுத்துப் படித்து விட்டு வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டு காலில் தூசி படாமல் மேனியில் காற்றுப்படாமல் ‘ரூம்பு’க்குள் உட்கார்ந்து வேலை செய்வது மட்டும் எப்படிக் ‘கௌரவம்’ என்றாகும் அலை கடலில் செல்வதில் உள்ள ஆனந்தங்கள் அதில் உண்டா அலை கடலில் செல்வதில் உள்ள ஆனந்தங்கள் அதில் உண்டா மனிதர் வாடைவிட்டகன்று ஆழிக்கருநீலத்தில் மரம் ஆடியும் குதித்தாற் போல் வழுகியும் செல்கையில் மனம் கட்டுக்கடங்காததொரு பரவசப்பட்டு வானில் பறக்கும் புள்ளாக மாறும். ஆணாகப் பிறந்ததன் இலட்சியமே அந்த ஆண்டவன் அளித்திருக்கும் பலத்தையும் தசை வலியையும் இயற்கையின் வேகங்கள் எதிர்த்து வருகையில் ஈடு கொடுத்துக் கொள்ளும்படியாக ஒரு தொழில் செய்து வாழ்க்கை நடத்துவதுதானல்லவா மனிதர் வாடைவிட்டகன்று ஆழிக்கருநீலத்தில் மரம் ஆடியும் குதித்தாற் போல் வழுகியும் செல்கையில் மனம் கட்டுக்கடங்காததொரு பரவசப்பட்டு வானில் பறக்கும் புள்ளாக மாறும். ஆணாகப் பிறந்ததன் இலட்சியமே அந்த ஆண்டவன் அளித்திருக்கும் பலத்தையும் தசை வலியையும் இயற்கையின் வேகங்கள் எதிர்த்து வருகையில் ஈடு கொடுத்துக் கொள்ளும்படியாக ஒரு தொழில் செய்து வாழ்க்கை நடத்துவதுதானல்லவா நாள் முழுதும் பெண்பிள்ளை போல் நான்கு சுவர்களுக்குள்ளமர்ந்து கையையும் காலையும் மாவு பொம்மை போல் வைத்துக் கொள்ளவா ஆணுக்குப் பலமும் வீரியமும் ஆண்டவன் அளித்திருக்கிறான் நாள் முழுதும் பெண்பிள்ளை போல் நான்கு சுவர்களுக்குள்ளமர்ந்து கையையும் காலையும் மாவு பொம்மை போல் வைத்துக் கொள்ளவா ஆணுக்குப் பலமும் வீரியமும் ஆண்டவன் அளித்திருக்கிறான்\nஆத்தா வீட்டில் தானி���ுக்கிறாள். ஆனால் வாராது வந்திருக்கும் மாமனைக் கூட முகமலர்ந்து உபசரிக்கவில்லை. பூச்சிக்கடி பட்டாற்போல் சுணங்கிக் கிடக்கிறாள்.\nமேரிதான் கோபியும் பழமும் வைத்து உபசாரம் செய்கிறாள்.\n...” என்று கேட்கிறார் அவர்.\n“ஒடம்பு மனசு ஒண்ணுந்தா வாசீல்ல. நாங்கல்லாம் எழிமைக்காரவங்க. எப்படி எப்படியோ இருப்பம்...”\nநிட்டூரமாக ஆத்தா வந்தவரைக் குத்தும் பேச்சு மரியானுக்குப் பிடிக்கவில்லை.\nவெளியே தாழ்வரையில் அமர்ந்து ஊர் நிலவரம் பேசுகிறார்கள். அப்பன் கடலிலிருந்து வருகிறார். அவருக்கும் அன்று அதிகமாகப் பாடு இல்லை என்று தோன்றுகிறது. “ஆரு...” என்று கண்களை இடுக்கிக் கொண்டு பார்க்கிறார்.\n“சால்மோன் மாம... ஆலந்தலையிலேந்து வந்திருக்காரு. தெரசாளுக்குக் கலியாணம்...”\n...” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.\nமரியான் மாமனைச் சமாதானப்படுத்தும் வகையில் அவருடன் நடந்து செல்கிறான்.\nவட்டக்காரர் வீடு வரையிலும் செல்கையில் திருக்கை வலையைத் தான் உடனே வந்து வாங்கிக் கொள்வதாகவும், பெரியவர்கள் நடத்தைக்காக மனத்தாபப்படுவதாகவும் சொல்லிவிட்டு வருகிறான்.\nதிரும்பி வருகையில் ஆத்தா பெருங்குரலெடுத்து அழ, அப்பன் அவளை அடித்துக் கொண்டிருக்கிறார். மேரியும் செயமணியும் செய்வதறியாமல் வாசலில் வந்து, “ஜெசிந்தா அக்கா எட்வின் அண்ணே...” என்று கத்துகின்றனர்.\n“அண்ணே... அப்பச்சி குடிச்சிட்டு ஆத்தாளைப் போட்டு அடிக்கி...” அவன் உள்ளே செல்கையில் அப்பன் வெறி தணிந்து கட்டிலில் விழுகிறார். ஆத்தா கண்ணீரைச் சிந்திக் கொண்டு அழுகிறாள்.\nமரியானுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.\n“எதுக்காவ இப்பம் ஆத்தாளைப் போட்டு அடித்தீரு ஒமக்கு அறுவு இருக்கா...\n“அவெவ வீட்டில அவெவ பொஞ்சாதிய அடிக்காம யாரை அடிப்பா போ லே...” என்று திட்டுகிறார் அவர் பதிலுக்கு.\n“போவட்டும், ஏனிப்பம் அளுது சாவறீங்க அவரு கொணந்தா தெரியுமே... வரவர ரொம்ப மோசமாப் போச்சி. வூட்ட ஆயிரமிருந்தாலும் வந்த விருந்தாளியிட்டவா காட்டுவீரு... மரியாதயில்ல\nஆத்தா பதிலுக்கு எதுவும் சொல்லாமல், மேலே சுரூபமிருக்கும் கண்ணாடி கூண்டின் பின்னிருந்து ஒரு கடுதாசியை எடுத்து அவன் முன் போடுகிறாள்.\nஅவன் துணுக்குற்று எடுக்கிறான். “ஏக்கி, மேரி, விளக்கேத்திக் கொண்டா\n...” மேரி பெரிய சிம்னியை ஏற்றிக் கொண்டு வருகிறாள்.\n“தேவரீர�� அப்பச்சி, அம்மா, அண்ணன் எல்லோருக்கும் லில்லி வணக்கம் செய்து தோத்திரம் சொல்லிக் கொண்டு எழுதுவது. இப்போது நான் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஸிஸ்டர் யோஸிலின், ஸிஸ்டர் ஃபிரான்ஸிஸ்கா ஆகியோர் என்னிடம் பிரியமாக இருந்து கவனிக்கிறார்கள். எனது எதிர்காலத்தில் மிகவும் கருத்துள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய அன்புமயமான வாழ்க்கையைப் பார்த்து எனக்கும் அதுமாதிரி இறைபணியும் தொண்டும் செய்து கொண்டு, கன்னி வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் மேலிடுகிறது எத்தனையோ பேரைப்போல் திருமணம் செய்து கொண்டு நான் நித்திய நரகத்தில் விழ விரும்பவில்லை. கல்யாணம் செய்து கொள்வதும் பிறகு பிள்ளைகளைப் பெறுவதும், கள் குடித்துவிட்டு வரும் புருஷனிடம் அடிபடுவதும், அழுக்கும் மலமுமாகச் சீவிப்பதும் ஒரு வாழ்க்கையா எத்தனையோ பேரைப்போல் திருமணம் செய்து கொண்டு நான் நித்திய நரகத்தில் விழ விரும்பவில்லை. கல்யாணம் செய்து கொள்வதும் பிறகு பிள்ளைகளைப் பெறுவதும், கள் குடித்துவிட்டு வரும் புருஷனிடம் அடிபடுவதும், அழுக்கும் மலமுமாகச் சீவிப்பதும் ஒரு வாழ்க்கையா... நான் நாள்தோறும் ஜபம் செய்கிறேன். மேலே கல்வி கற்க விருப்பமாக இருக்கிறேன். நான் படித்து, துன்புறும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று ‘மதர்’ எனக்கு இங்கே அறிவுரை கூறுகிறார். எனக்கு மேலும் மேலும் படிப்பதற்கு நிறைய இருக்கிறது. மேலும் நசரேன் ஃபர்னாந்து என்னைப் பார்க்க வருவது எனக்குப் பிடிக்கவில்லை. அங்கே, நான் பண்டியலுக்கு வந்தால் பாவத்தில் முழுகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. நான் கிறிஸ்துமஸுக்கு ஸிஸ்டருடன் கோயமுத்தூர் போகிறேன். நான் மேலும் தோத்திரம் சொல்கிறேன். எனக்கு உங்கள் அருளாசியைத் தாருங்கள். என் அன்பை மேரி, ஜயமணி, பீற்றர், சார்லஸ் எல்லோருக்கும் தெரிவிக்கிறேன். பரீட்சை எழுதிய பிறகு ஏப்ரல் மாசம் வருகிறேன்.\nஅவன் சிறிது நேரம் சிலைபோல் அசைவற்றுப் போகிறான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலைவாய்க் கரையில் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 1225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 70.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2713987", "date_download": "2021-02-28T19:11:40Z", "digest": "sha1:HN7XIG2MCSJM3PNGBRQU4ENVQJKVHZ2B", "length": 16226, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவ முகாம் | Dinamalar", "raw_content": "\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாம���: ஸ்டாலின் ... 20\nகாரைக்கால் : காரைக்காலில் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஹோமியோபதி மருத்துவ முகாம் நடந்தது. பள்ளித் துணை முதல் வர் விஜய மோகனா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குனர் கோவிந்தராஜன், தேனுார் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி சிவராஜ் குமார், சித்த மருத்துவர் மாலினி பேசினர். மூலிகைச் செடி, மூலிகை பொருள்களின் கண்காட்சி நடந்தது. ஹோமியோபதி மருத்துவர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாரைக்கால் : காரைக்காலில் அரசு மேல் நிலைப் பள்ளியில் ஹோமியோபதி மருத்துவ முகாம் நடந்தது.\nபள்ளித் துணை முதல் வர் விஜய மோகனா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குனர் கோவிந்தராஜன், தேனுார் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி சிவராஜ் குமார், சித்த மருத்துவர் மாலினி பேசினர். மூலிகைச் செடி, மூலிகை பொருள்களின் கண்காட்சி நடந்தது. ஹோமியோபதி மருத்துவர் சரவணகுமார், விரிவுரையாளர் பாரதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு\nகால்நடை, கோழி வளர்ப்பு ஏம்பலத்தில் பயிற்சி முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் க���ுத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு\nகால்நடை, கோழி வளர்ப்பு ஏம்பலத்தில் பயிற்சி முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716858", "date_download": "2021-02-28T19:58:20Z", "digest": "sha1:VJAPTMXEIEX4KWHNF7Q2IXTP65XEYDGH", "length": 17227, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "பைக் மீது லாரி மோதல் 2 மாணவர்கள் பலி| Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nஅதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nபைக் மீது லாரி மோதல் 2 மாணவர்கள் பலி\nதிட்டக்குடி : திட்டக்குடி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற மாணவர்கள் இருவர் இறந்தனர். கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கர்சால் மகன் ஜெயசூர்யா,17; பிரகாஷ் மகன் பிரவீன்குமார்,17. இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு, ஜெயசூர்யா, பிரவீன்குமாருடன் பெண்ணாடம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிட்டக்குடி : திட்டக்குடி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற மாணவர்கள் இருவர் இறந்தனர்.\nகடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கர்சால் மகன் ஜெயசூர்யா,17; பிரகாஷ் மகன் பிரவீன்குமார்,17. இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு, ஜெயசூர்யா, பிரவீன்குமாருடன் பெண்ணாடம், திட்டக்குடி சாலையில், ஹீரோஹோண்டா பைக்கில் வந்தார்.கூடலூர் அருகே வந்தபோது, எதிரில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜெயசூர்யா அதே இடத்தில் இறந்தார்.\nகாயமடைந்த பிரவீன்குமார், சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடலுார் ரவுடி கொலை வழக்கு மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண்\n90 லட்ச மதிப்பிலான பாக்கு மூட்கைள் பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வ���்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடலுார் ரவுடி கொலை வழக்கு மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண்\n90 லட்ச மதிப்பிலான பாக்கு மூட்கைள் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/19148-2012-03-24-05-01-39?tmpl=component&print=1", "date_download": "2021-02-28T18:56:28Z", "digest": "sha1:L3IQXELUSMT6TR6PXLKSOBSKKBQPDZVI", "length": 10534, "nlines": 15, "source_domain": "www.keetru.com", "title": "சூரியக் குடும்பம் – சில சுவையான தகவல்கள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2012\nசூரியக் குடும்பம் – சில சுவையான தகவல்கள்\nசூரியக் குடும்பம் எவ்வாறு தோன்றியது இதற்கு உறுதிப் பூர்வமான கொள்கையோ, பதிலோ இதுவரை கண்டறியப் படவில்லை. சூரியக் குடும்பம் தோன்றியது குறித்து இதுவரை பல்வேறான கருத்துக்கள் கூறப் பட்டு வந்துள்ளன. தொடக்கத் தில் 18-ஆம் நூற்றாண்டில் புகையுருக் கோட்பாடு என்ற தத்துவம் ஒன்று கூறப்பட்டது. பல வாயுக்களால் அமைந்த பெரும் தொகுதி ஒன்று, சுழற்சியினால் மெதுவாகக் குளிர்ந்து சுருங்கத் தொடங் கியது. அச்சுருக்கத்தின் காரண மாக, அந்தத் தொகுதி முழுவ தும் ஈர்ப்பு-சக்தியின் அணைப்பினால் சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தது; அதனால் அத்தொகுதியின் வெளிப்பரப்பின் வேகம் மிகவும் அதிகமாக, ஈர்ப்பை மீறத் தொடங்கியது. இதிலிருந்து சிறு சிறு துண்டுகள் விடுபட்டுக் கோள்கள் உருவாயின. நடுப்பகுதி மட்டும் சூரியனாக ஒளியையும், வெப்பத்தையும் அளித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு புகையுருக் கோட்பாடு, சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றிக் கூறுகிறது.\nபின்னாட்களில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியால் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஈர்ப்பு விசையை மீறி இடைப்பட்ட துண்டுகள் வெளியேற முடியாது என்று அறியப்பட்டது. இவற்றின் காரணமாக இக்கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\n18 ஆம் நூற்றாண்டில் சூரியக் குடும்பத் தோற்றம் பற்றிய கொள்கை உருவானது. விண்வெளியில் திரியும் மற்றொரு விண்மீன் சூரியனின் அருகே வர நேர்ந்தபோது, ஈர்ப்பின் காரணமாக, சூரியனது வாயுக்களை விண்வெளியில் அது கவர்ந்து ஈர்த்தது; அவ்வாறு சூரியனிலிருந்து பிரிந்த வாயுக்கள் குளிர்ந்து கோள்களாக உருவாயின என்று அக்கொள்கை விளக்கமளிக்கிறது. இரு விண்மீன்களுக்கு இடையேயுள்ள தூரம் மிக அதிகமாகையால் சூரியனை நோக்கி அதன் அருகே மற்றொரு விண்மீன் வந்திருக்கும் என்பது ஏற்புடையதாக இல்லை.\nஇறுதியாகத் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொள்கை ஒன்று உள்ளது. அது பின்வருமாறு விளக்கமளிக்கிறது. வெகுகாலத்திற்கு முன் ஒரு மிகப் பெரிய விண் முகில் இருந்தது. அதன் ஒரு பகுதியில் நிறைச் செறிவு ஏற்பட்டது. இப்பகுதி ஏனைய பகுதிகளை ஈர்க்க ஆரம்பித்தது. அதாவது நியூட்டனின் ஈர்ப்பு விதியின் படி, இரு பகுதிகளான விண்முகிலில் நிறை ஈர்ப்புக் செறிவு மிகுந்த பகுதி, மறுபகுதியை ஈர்க்க ஆரம்பித்தது. இதன் ப���ன் சொந்த நிறை ஈர்ப்பினால் விண் முகில் சுருங்கத் தொடங்கியது. இந்நிலையில் இது ஒரு வாயுப் பந்து போல் சுருங்கச் சுருங்கச் சுழலும் வேகமும் அதிகரித்தது. காலப்போக்கில் இதன் மையப் பகுதி குமிழ் போன்றும் சுற்றுப்பகுதி வட்டுப் போன்ற அமைப்பையும் பெற்றது. .இதன் பின்னர் வெளிப்புற வட்டின் சுழற்சி வேகம் அதிகரித்ததால் மையப் பகுதியில் உள்ள குமிழ் மேலும் சுருங்கியது. இதனால் மையத்தில் வெப்பம் அதிகரித்து மையப்பகுதி ஒரு விண்மீனாக (சூரியன்) மாறியது. சுற்றியுள்ள வட்டு உடைந்து சிறு பகுதிகளாகப் பிரிந்து வெவ்வேறு கோள் மீன்களாக மாறின.\nசூரியனுக்கு அருகில் உள்ள கோள்களான புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியன மிக அதிகமான வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து உருவானவை. இதனால் இவை திடக் கோளங்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் சிலிக்கான், இரும்பு போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன. இத்திடக் கோளங்களைச் சுற்றி மென்மையான வாயு மண்டலம் காணப்படுகின்றது. ஆனால் சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கோள்கள் உயர்வெப்ப நிலையை அடையாது குளிர்ந்த வாயு நிலையிலேயே சுழன்று வருகின்றன. இவை பெரும்பாலும் ஹீலியம், ஹைடிரஜன் ஆகிய வாயுத் தனிமங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.\nசூரியனுக்கு அருகிலிருந்து இருக்கும் இடப்படி முறையே புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என அமைந்துள்ளன. சூரியனுக்கும் புவிக்கும் இடையே அமைந்துள்ள கோள்களான புதன், வெள்ளி ஆகிய இரண்டும் உட்கோள்கள் (Inner Planets) என்று அழைக்கப்படுகின்றன. புவியைத் தாண்டிச் சுற்றி வரும் கோள்களான செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியன வெளிக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. சூரியனைச் சுற்றி வரும் இக் கோள்மீன் அனைத்தின் பாதையும் நீள்வட்டமே. அதே வேளையில் இவை ஏறக்குறைய ஒரே தளத்தில் அமைந்துள்ளன.\n(நன்றி – மனோரமா இயர்புக்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/saffron-production", "date_download": "2021-02-28T19:06:03Z", "digest": "sha1:ZQYMG46XWIGNZ6DG6WPT4ZVDLTHY66X2", "length": 4809, "nlines": 44, "source_domain": "www.trichyoutlook.com", "title": "குங்குமப்பூ உற்பத்தி", "raw_content": "\nகுங்குமப்பூ இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த மசாலாவாகும்.அதன் சாகுபடியை விரிவுபடுத்துவதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆராய்ச்சி நடத்தி வந்தது. இதுவரை, அதன் சாகுபடி ஜம்மு-காஷ்மீரில் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே நடைபெற்றது. குங்குமப்பூ உற்பத்திக்கு பங்களிக்கும் ஜே & கே மாவட்டங்களில் பாம்பூர், ஸ்ரீநகர், புட்கம் மற்றும் கிஷ்த்வார் ஆகியவை அடங்கும். இந்தியாவில், ஆண்டுதோறும் 6 முதல் 7 டன் குங்குமப்பூ உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் தேவை 100 டன் ஆகும், அதை பூர்த்தி செய்ய, நாடு குங்குமப்பூவை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.\nஇந்த யோசனை விவாதிக்கப்பட்ட பின்னர், விஞ்ஞானிகள் மாநிலத்தில் குங்குமப்பூ விவசாயிகளைத் தேட தொடங்கினர். மேலும் அவர்கள் யாங்கியாங்கில் மண்ணின் pH மதிப்பை சரிபார்த்து சோதனை செய்தனர். குங்குமப்பூ வளர்க்கப்படும் காஷ்மீரின் பகுதிகளில் உள்ள மண்ணைப் போலவே யாங்கியாங்கில் உள்ள மண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nசிக்கிமில் உள்ள தோட்டங்களுக்கு, குங்குமப்பூ விதைகளும் புழுக்களும் காஷ்மீரில் இருந்து விமானம் மூலம் அனுப்பப்பட்டன.\nகுங்குமப்பூவின் முதல் பயிர் செப்டம்பரில் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. உற்பத்தி பத்து மடங்கு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1.3 மில்லியன் டன் உணவு பற்றாக்குறையுடன் வாழ்க்கையை கழிக்கும் வடகொரிய மக்கள்\n - எழுத்தர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்ட சீன அரசு\nகூகுளில் \"பார்ன்\" என்று டைப் செய்தாலே போனுக்கு மெசேஜ் வரும் - தனி நிறுவனத்தை உருவாக்கிய உ.பிஅரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-strategy-for-tamil-nadu-assembly-election", "date_download": "2021-02-28T19:22:01Z", "digest": "sha1:62KLTJMV5VDTPWQVQFBCAQAFNFNNO2II", "length": 6843, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 07 October 2020 - அறுபது தொகுதிகள்... அதிரடி முடிவுகள்... பா.ஜ.க-வின் பரபர வியூகங்கள்! |BJP Strategy for Tamil Nadu assembly election", "raw_content": "\n“ஆதாரம் கேட்டாங்க... அடிச்சாங்க...” - கண்ணீர்ப் பெண்கள்... கதறவைத்த காக்கிகள்\nகடப்பா���ையை விழுங்கி கஷாயம் குடிப்பதா\n” - அலறும் துரைமுருகன்...\nகட்சி நடத்துறோமா... நாடக கம்பெனி நடத்துறோமா\nஅறுபது தொகுதிகள்... அதிரடி முடிவுகள்... பா.ஜ.க-வின் பரபர வியூகங்கள்\n40 தொகுதிகள்... நகர்த்தப்படும் காய்கள்... கதர்களின் பலே கணக்கு\nட்ரம்ப்: நீங்கள் ஒன்றும் புத்திசாலி கிடையாது - ஜோ பைடன்: நீங்கள் ஒரு கோமாளி\n“பாபர் மசூதி இடிப்பு, தன்னெழுச்சியாக நடைபெற்ற ஒரு சம்பவம்\n“கூட்டணியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்\n“இனி எங்களுக்கு நல்லது நடக்கும்\nமிஸ்டர் மியாவ் - அக்‌ஷ்\nஅறுபது தொகுதிகள்... அதிரடி முடிவுகள்... பா.ஜ.க-வின் பரபர வியூகங்கள்\nஅ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை உருவாக பா.ஜ.க தலைமை விரும்பவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/148594-gujarat-carrot-farmer-awarded-padma-shri", "date_download": "2021-02-28T18:45:46Z", "digest": "sha1:YRCL5DQ6GTEQC47V2EGNSGAEF27AQ35U", "length": 8535, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 March 2019 - பாரம்பர்ய கேரட் வாங்கித் தந்த பத்மஸ்ரீவிருது... விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி! | Gujarat's Carrot Farmer Awarded Padma Shri - Pasumai Vikatan", "raw_content": "\nகணினித் துறையிலிருந்து கழனிக்கு... நிம்மதியான வருமானம் தரும் இயற்கை விவசாயம்\n2 ஏக்கர்... ரூ. 1,00,000 லாபம்... விதைநெல் கொடுக்கும் உற்சாக வருமானம்\nஅரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,00,000 லாபம் - பலபயிர்ச் சாகுபடியில் பலமான வருமானம்\nகஜா விட்டுச்சென்ற செய்தி... விழித்துக்கொள்ள வேண்டிய தருணமிது\nபாரம்பர்ய கேரட் வாங்கித் தந்த பத்மஸ்ரீவிருது... விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி\nதென்னை மரத்தூள் தட்டுகள்... பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்று\nசின்ன வெங்காயம் விலை எப்படி இருக்கும்\nதமிழக பட்ஜெட்... விவசாயிகளை மகிழ்விக்குமா\nஇடம் மாறிய ஹைட்ரோ கார்பன் திட்டம்... திகிலில் திருக்காரவாசல்\nதினமும் கீரைகள்... வாரத்துக்கு 3 நாள்கள் காய்கறிகள்\n - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்\n - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nசிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nகடுதாசி - கற்றுக்கொடுங்கள் காத்திருக்கிறோம்\nமூன்று மடங்கு மகசூல் தரும் பயோ-என்.பி.கே\nபாரம்பர்ய கேரட் வாங்கித் தந்த பத்மஸ்ரீவிருது... விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி\nபாரம்பர்ய கேரட் வாங்கித் தந்த பத்மஸ்ரீவிருது... விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649025/amp", "date_download": "2021-02-28T19:50:53Z", "digest": "sha1:EOND2OD75BSL6QB3CFUSJDYFLEIJ237R", "length": 9541, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கர்நாடகாவில் லாரி நிறைய கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் வெடித்தது எப்படி? | Dinakaran", "raw_content": "\nகர்நாடகாவில் லாரி நிறைய கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் வெடித்தது எப்படி\nபெங்களூரு: கர்நாடகாவில் லாரியில் கொண்டு வரப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் 5 பேர் இறந்தது பற்றி உயர்மட்ட விசாரணை் நடத்த எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், ஹுணசோடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதற்காக, பாறைகளை உடைப்பதற்கு தேவைப்படும் வெடி பொருட்கள் ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் நள்ளிரவு ஹுணசோடி வந்தபோது, திடீரென பயங்கரமாக வெடித்தது. இதில் பீகார் தொழிலளர் 5 பேர் பலியாகி கிடந்தனர். சிலர் படுகாயத்துடன் ீமீட்கப்பட்டு, மருத்து வமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர்.இது தொடர்பாக, குவாரி உரிமையாளர் சுதாகர், வெடி பொருட்கள் சப்ைள செய்த நரசிம்மா, குவாரிக்கு நிலம் வழங்கிய அனில்குல்கர்னி கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்\nஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா\nஅம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு\nநடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று: மத்திய அரசு\nஅறிவியல் என்பது எல்லை இல்லாதது: பிரதமர் மோடி பேச்சு\nதண்ணீரை சேமிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடி\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/15/trichy-child/", "date_download": "2021-02-28T18:07:13Z", "digest": "sha1:D2YTGPVD6LYFKMYIBJMKNHBWO242ZWBB", "length": 9907, "nlines": 106, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் குழந்தை வரம் தரும் குங்குமவல்லி ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் குழந்தை வரம் தரும் குங்குமவல்லி \nதிருச்சியில் குழந்தை வரம் தரும் குங்குமவல்லி \nதிருச்சியில் குழந்தை வரம் தரும் குங்குமவல்லி \nதிருச்சி உறையூரில் வரலாற்று சிறப்பு மிகுந்த தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. இவ் ஆலயம் பலநூறு வர��டங்களுக்கு முன்பு உறையூரை ஆட்சி செய்து கொண்டிருந்த சூரவாதித்த சோழன் இந்திரன் மற்றும் நாகராஜனின் அனுமதியோடு நாககன்னிகைகளில் ஒரு பெண்ணான காந்திமதி என்பவரை மணந்தார்.\nசிவ பக்தியில் மிகவும் சிறந்து விளங்கிய அப்பெண் திருசிர மலையில் எழுந்தருளியிருந்த தாயுமான சுவாமியை வழிபாடு செய்து வந்தார். மிகுந்த பக்தி உடையவராக இருந்த காந்திமதி கர்ப்பவதியானாள்.\nஅந்தக் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தன்னால் தாயுமானவரைத் தரிசிக்க முடியாமல் போனதை நினைத்து கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்துள்ளார். வேண்டுதலைக் கேட்ட தாயுமானவர் இறங்கி ரிஷபாரூடமாக (பசுவின் மேல் அமர்ந்து இருக்கும் சிவன்) காட்சி தந்து, உன்னுடைய மகப்பேறு காலம் வரை நீ என்னை இதே இடத்தில் தரிசிக்கலாம் எனக்கூறி நாககன்னிக்குக் காட்சி அளித்துள்ளார்.\nஇறைவழிபாட்டிற்காகச் சென்ற சாரமாமுனிவா் நந்தவனம் பகுதிக்கு பூப்பறிக்க சென்றபோது இந்தக் காட்சியை பார்த்தார். இப்புராண சான்றாகவும் கர்ப்பவதியான காந்திமதி அம்மையின் நினைவாகத் தான் ஒவ்வொரு வருடமும் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை கர்ப்பமாக உள்ள பெண்களுக்காகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும் பொன், காப்பு, வெள்ளிக்காப்பு, வேப்பிலைக்காப்பு உள்ளிட்டவை அணிவித்துச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.\nஇங்கு கோவில் கொண்டுள்ள அம்பாள் கும்குமவல்லி தாயாருக்கு இவ்வாறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.\nமுதல்நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வரும் பெண்களுக்கு அம்பாளுக்கு சாற்றப்பட்ட வளையல்களுடன் பிரசாதம் வழங்கப்படும். 3ம் நாள் அம்பாள் கல்யாண கோலத்துடன் காட்சி தருகிறாள். அப்போது அவரை தரிசனம் செய்வதால் மணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் நடைபெற வேண்டி அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்படும்.\nதிருச்சியில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருச்சியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ கட்டி அ��ற்றம்: ப்ரண்ட்லைன்…\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதொழிலாளர்கள் புதிய நலத்திட்டங்கள் பெற அழைப்பு:\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\nதிருச்சியில் அன்பில், உத்தமர்கோவில் பெருமாள்கள் தீர்த்தவாரி:\nதிருச்சி அருகே அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்:\nதிருச்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்:\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamgss.blogspot.com/2012/05/blog-post_24.html", "date_download": "2021-02-28T19:44:09Z", "digest": "sha1:NDTBSKJ4SOTG5L6MMYRYCF6SR4RP7RMN", "length": 17226, "nlines": 306, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஆண்டாளுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தமாம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஆண்டாளுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தமாம்\nஆண்டாள் நல்ல சுறுசுறுப்பானவள். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களின் ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சிகளில் இவள் இல்லாமல் ஆரம்பிக்காது. அது அவங்களுக்கு ஒரு ராசி. தினம் தினம் தலையில் தங்கக் குடத்தில் நீர் சுமந்து கொண்டு வருவாள். வருடத்தில் பதினொரு மாதங்கள் வடக்கே இருந்தும், ஐப்பசி மாதம் மட்டும் தெற்கே இருந்தும் நீர் சுமப்பாள். (வருடத்தில் பதினொரு மாதங்கள் கொள்ளிடத்திலும், துலா மாசம் எனப்படும் ஐப்பசியில் காவிரியிலிருந்தும்) நவராத்திரியில் கேட்கவே வேண்டாம். ரங்கநாயகியோடு நல்ல விளையாட்டுத் தான். ரங்கநாயகியும் இவளுக்குச் சரிசமமாக விளையாடுவாள். ரங்கநாயகியின் கால்கொலுசோடு ஆண்டாளின் கால் கொலுசை ஒப்பிட்டுப்பார்த்தால் ஆண்டாளுடையது பிரம்மாண்டமாய் இருக்கும். என்றாலும் ரங்கத்துக்க���க் கோபமே வராது.\nஅந்தக் காலில் கொலுசைப் போட்டுக் கொண்டு ஆண்டாள் நொண்டியடித்து விளையாடுவதைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடுமாம். நொண்டியடித்து விளையாடுவதோடு மட்டுமின்றி ரங்கநாயகிக்காக ஆண்டாள் பாட்டெல்லாம் பாடிக் காட்டுவாளாம். அதுவும் மெளத் ஆர்கனில். ஆண்டாள் வாசிக்கும் மெளத் ஆர்கன் இசையைக் கேட்கவே கூட்டம் கூடுமாம். எல்லாம் கேட்டுப் பார்த்து, விளையாடிக் களைத்துப் போகும் ரங்கநாயகிக்கு ஆண்டாள் வெண் சாமரம் வீசி ஆசுவாசப் படுத்துவாளாம்.\nஊர்க்காரர்கள் அனைவருக்கும் ஆண்டாளின் மேல் பிரியம் அதிகம். தினம் காலை ஒரு பெரிய வாளி நிறைய ஆண்டாளுக்குக் காஃபி தயாராக இருக்குமாம். ஆண்டாளுக்குக் காஃபி என்றால் உயிராம். அதோடு நாமெல்லாம் சாப்பிடும் எல்லாவற்றையும் ஆண்டாளும் சாப்பிடுகிறாள். இட்லி,காஃபி தான் காலை டிபனாக இருந்திருக்கிறது. இப்போக் கொஞ்ச நாட்களாக ஆண்டாள் தேநீருக்கும் பழகிக் கொண்டிருக்கிறாள். ஆனால் காஃபியோ, தேநீரோ எதானாலும் ஆண்டாளுக்கு வாளியில் தான். குறைந்தது ஐந்து லிட்டராவது வேண்டும். அதுக்குக் குறைச்சு நோ தான்.\nஇதனால் தானோ என்னமோ ஆண்டாளுக்கு திருஷ்டிப் பட்டு விட்டது. இப்போ ரத்த அழுத்தமும் கூடிப் போய் சர்க்கரையும் வந்து விட்டது. ஆனாலும் காஃபிக்கோ, தேநீருக்கோ சர்க்கரை இல்லாமல் குடிக்க ஆண்டாளுக்குப் பிடிக்க வில்லை. எப்படியோ ஒப்பேற்றுகிறாள் என்றால் அதுக்குக் காரணம் ஆண்டாளைக் கவனித்துக் கொள்ளும், ஸ்ரீதர் என்னும் பாலக்காட்டுப் பாகனும், அவருடைய தம்பியும் தான். இருவரும் தங்கள் சொந்தப் பெண்ணைப்போல் ஆண்டாளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.\nஆண்டாளுக்கு உடம்பு சரியாகப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.\nதகவல்கள் உதவி: வெங்கட் நாகராஜ், கோவை2தில்லி (ஆதிலக்ஷ்மி)\nஅப்பாதுரை 24 May, 2012\nபாவம் யானை. மனித உணவை அதுக்குக் கொடுத்துப் பழகிவிட்டு வியாதியை உண்டாக்கிட்டமே அறிவில்லாம நடக்குறதுக்கு ஒரு அளவே இல்லையா அறிவில்லாம நடக்குறதுக்கு ஒரு அளவே இல்லையா வாயில்லா பிராணி அவஸ்தைப் படுவது very sad. ரங்கநாயகியை நம்பினால் இப்படித்தான் :)\n//ரங்கநாயகியை நம்பினால் இப்படித்தான் :)//\nஅப்பாதுரை, \"இ\" சார் பாஷையில் பாயிண்ட் மேட். நோட்டட்\nஇலவசக்கொத்தனார் 24 May, 2012\nகாவேரி காவிரி ஆனது சந்தோஷம்\nகுறையொன்றுமில்லை. 24 May, 2012\nஆண்டாளைப்பற்றி படித்து வரும்போது கோதை நாச்சியார்பற்றிதான் சொல்கிரீர்களோ என்று நினைத்தேன். கடைசியில் தான் விஷயமே புரிஞ்சுது.\nஅடப் பாவமே.... திருக்கடையூரில் அபிராமியைப் பார்க்க எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அருகிலேயே அமர்ந்து ரொம்ப நேரம் ரசித்தேன். ஓயாத உழைப்பு அவளுக்கு ஆண்டாள் குணமாக ரங்கன் அருள் புரியட்டும்.அது சரி...மனிதர்கள் சாப்பிடும் தீநியைச் சாப்பிட்டு வியாதி வரவழைத்துக் கொண்ட ஆண்டாளுக்கும் அல்டோமேட்டும், அம்லோடிபினும் டயோனிலும் தருவார்களோ...\nவாங்க லக்ஷ்மி, ஆண்டாள்ங்கறது ஸ்ரீரங்கம் கோயில் யானையோட பெயர். வெங்கட் நாகராஜும், ஆதிலக்ஷ்மியும் வந்தப்போ யானையின் உடல்நலம் குறித்து சொன்னாங்க\nஆமாம். மனுஷங்களைப் போல காஃபி, டீ, இட்லினு பழக்கி இருக்காங்க. யார் சொல்றது. இன்னம்புரார் என்னன்னா என்னைக் கோயில் அதிகாரிகளோடு போய்ப் பேசுனு சொல்லிட்டு இருக்கார். பார்க்கலாம், பாகனிடமாவது பேச முடியுதானு. :))))\nநான் college படிக்கும் போது veereswaram bus stand வழியா ஆண்டாள் அ walking நடத்தி போவார்கள்... ஜல் ஜல் நு சத்தத்தோட அழகா நடப்பா... சாயந்தரம் ஸ்ரீரங்கம் market area ல ஒரு சில சமயம் பார்க்கலாம்... ஒரு தடவ 20 Fanta bottle அ ஒவ்வொண்ணா குடிக்கறத முழுசா நின்னு பார்த்தோம்\nMissing those days ... இப்போவே போய் பாக்கணும் போல இருக்கு\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா--2\nஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா\nஆண்டாளுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தமாம்\nகாவேரி ஓரம், கதை சொன்ன காலம்\nபாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் -(nostalgia-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/11/cmc-vellore-recruitment-2020-ta_27.html", "date_download": "2021-02-28T18:24:08Z", "digest": "sha1:OTE7FBATDYMP4MOGS6XQ55MXA3VXRXZ6", "length": 8592, "nlines": 100, "source_domain": "tamil.jobnews360.com", "title": "வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: Technical Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை Diploma/ITI வேலை UG வேலை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: Technical Assistant\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: Technical Assistant\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3 காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.cmch-vellore.edu/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பதவிகள்: Technical Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. CMC-Christian Medical College Recruitment 2020\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு: Technical Assistant முழு விவரங்கள்\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு: Technical Assistant முழு விவரங்கள்\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 07-12-2020\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # Diploma/ITI வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வேலைவாய்ப்பு 2021: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1598 காலியிடங்கள்\nஇராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு 2021: Office Assistant & Driver\nஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதஞ்சாவூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 6 காலியிடங்கள்\nதிருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 50 காலியிடங்கள்\nதமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nகரூர் நேரு யுவகேந்திரா வேலைவாய்ப்பு 2021: 10th தேர்ச்சி வேலை\nஇராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 60 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வே��ைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-need-for-a-movie-on-muttiah-muralitharan-now-asks-our-reader-400638.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:52:15Z", "digest": "sha1:GOSFTRQU6M3PFB55CKUZYTMM7WX54DVV", "length": 26144, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்ப முரளிதரன் படம் ரொம்ப முக்கியமா?... முகத்தில் அடித்தாற் போல கேட்ட வாசகர்! | What is the need for a movie on Muttiah Muralitharan now, asks our reader - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு... டெல்லி புறப்பட்டார் அமித் ஷா\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நட���கையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்ப முரளிதரன் படம் ரொம்ப முக்கியமா... முகத்தில் அடித்தாற் போல கேட்ட வாசகர்\nசென்னை: லைக்கா புரடக்ஷனில் படம் எடுத்தால் மட்டும் யாரும் அதை ஆட்சேபிப்பதில்லை. ஆனால் முரளிதரன் விவகாரத்தில் ஏன் இப்படி என்று கேட்டுள்ளார் நமது வாசகர் ஒருவர். ஆனால் அவரே, ஆனால் இப்போது முரளிதரன் படம் ரொம்ப முக்கியமா.. தமிழக வீரர்கள் யாருமே உங்களுக்குத் தெரியலையா என்றும் பொட்டில் அடித்தாற் போல கேள்வி கேட்டுள்ளார்.\nமுத்தையா முரளிதரனைச் சுற்றி சுற்றாத சர்ச்சைகளே இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் முரளிதரனை மட்டும் விட்டு வைத்ததற்கான முக்கியக் காரணம், நம்ம பையன்.. போய்ட்டு போகட்டும் என்ற பிரபாகரனின் பெருந்தன்மையே காரணம் என்று சொல்வார்கள்.\nஇன்று மீண்டும் ஒரு சர்ச்சையில் முரளிதரன் பெயர் அடிபடுகிறது. இந்த முறை விஜய் சேதுபதி எடுத்த முடிவால் முரளிதரன் பெயர் வந்து நிற்கிறது. கடும் எதிர்ப்புகள் ஒருபுறம், இது ஒரு படம்தானே என்ற ஆதங்கம் மறுபக்கம்.. இரு கட்சிகளாக பிரிந்து எதிர்ப்பும், ஆதரவும் கொடி கட்டிப் பறக்கிறது.\nஇலங்கையில் பிறந்தது எனது தவறா.. முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை\nமுரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஈழப் பின்னணி இல்லாமல் இப்படத்தை எடுப்பது சாத்தியமற்றது. ஈழத்தைச் சொல்லாமல், ஈழத்தைத் தொடாமல் படம் எடுத்தால் அது நிச்சயம் அரை வேக்காட்டுப் படமாகவே அமையும். அது ஒரு புறம் இருக்கட்டும்.. இந்த சர்ச்சை தொடர்பாக நமது வாசகர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.\nவாசகர் கேட்டாரே ஒரு கேள்வி\nநடிகை ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக அவர் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார். நடிகை ராதிகாவின் தாய் வழி பூர்வீகம் ��லங்கை ஆகும். நமது வாசகர் கேட்ட கேள்வி இதுதான்... \"சரியான கேள்வி. லைக்கா ப்ரொடக்ஷனில் படம் எடுத்தால் அமைதியாக படத்தில் நடித்து சம்பளமும் வாங்கிக்கொள்வர். அந்த படத்தையும் ஆ என்று வாயை பிளந்துக்கொண்டு பார்ப்பார். ஆனா எனக்கு என்ன கேள்வி என்றால் இப்போ முத்தையா முரளிதரன் பற்றிய படம் ரொம்ப முக்கியமா ஏன் இந்தியாவில் சாதிக்காத விளையாட்டு வீரர்களா ஏன் இந்தியாவில் சாதிக்காத விளையாட்டு வீரர்களா எத்தனையோ தமிழக விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்று எந்த ஒரு மீடியாவிலும் கவனிக்கப்படுவதில்லை\".. இதுதான் அந்தக் கேள்வி.\nமிக மிக சரியான கேள்வி.. பொட்டில் அடித்தாற் போன்ற கேள்வி.. சத்தியமான கேள்வி. உண்மையில் தமிழகத்திற்கு பெருமை படைத்த எத்தனை விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள்.. இருக்கிறார்கள்..யாரையாவது நாம் கண்டு கொண்டோமா.. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கிறோமா.. இந்த திரையுலகம் சினிமாக்களில் சாதித்த அரசியல்வாதிகளை மட்டுமே தூக்கி வைத்து கொண்டாடி படம் எடுத்து மகிழ்ந்திருக்கிறதே தவிர விளையாட்டில் சாதித்த எத்தனை பேர் இருந்தார்கள், இருக்கிறார்கள்.. அவர்களை வைத்து ஏதாவது படம் வந்திருக்கிறதா.\nநமது வாசகரின் ஆதங்கமும் இதுதான். இவர்களை வைத்துப் படம் எடுக்க முனையாமல் இலங்கையைச் சேர்ந்த ஒரு வீரரைப் பற்றி படம் எடுத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று பொட்டென்று பொட்டில் அடித்தாற் போல அவர் கேட்டுள்ளார். அவரது கேள்வியிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. வடக்கிலாவது பரவாயில்லை. மேரி கோம் பற்றிப் படம் எடுத்தார்கள்.. தோனி பற்றிப் படம் எடுத்தார்கள்.. சச்சின் குறித்தும் கூட படம் வந்தது. இதோ கபில் தேவ் படம் கூட வரப் போகிறது.\nஇங்கேயும்தான் ஸ்ரீகாந்த் இருந்தார்.. Pinch Hitter.. அவர்தான் இக்காலத்து 20-20 அதிரடிகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர்.. எத்தனை சாதனை செய்தவர்.. அவரைப் பற்றிப் படம் எடுத்திருக்கலாமே.. எல். சிவராமகிருஷ்ணன் என்று ஒரு அருமையான ஸ்பின்னர் தமிழகத்தில் இருந்தார்... இப்போதும் கூட அவர் இருக்கிறார்.. அவரது கிரிக்கெட் வாழ்க்கை மிகக் குறுகியது.. ஆனால் படைத்த சாதனை மிகப் பெரியது.. அதைப் பற்றிப் படம் எடுக்கலாமே.\nஇவங்களை கூட விடுங்க, ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லையா.. சர்வதேச அளவில் தனி முத்திரை பதித்தவர். பல நாடுகளின் வீரர்களை ஓட ஓட விரட்டியவர். அவரைப் பற்றிக் கூட ஏதாவது டாக்குமென்டரியாவது எடுக்கலாமே.. அட பக்கத்து ஸ்டேட்டில்தான் கும்ப்ளே இருக்கிறார்.. அவர் செய்யாத சாதனையா.. அதைக் கூட படம் எடுக்கலாமே. ராகுல் டிராவிட் இருக்கிறார்.. அவரையும் படமாக்கலாம்.. பெரிய சாதனையாளர் இல்லையா அவரெல்லாம். கால்பந்தில் சாதித்த கேரளாவைப் பற்றிக் கூட படம் எடுக்கலாமே. ஐ.எம். விஜயனை விட யாராச்சும் இருக்காங்களா.\nதமிழகத்தில் கபடியில் சாதித்தவர்கள் எத்தனை பேர்.. தடகளத்தில் சாதித்தவர்கள் எத்தனை பேர்.. நிறைய உள்ளனரே.. பெண்கள் எத்தனை சாதனையாளர்கள் உள்ளனர்.. நிறையப் படம் எடுக்கலாமே.. ஏன் சாந்தி இல்லையா.. அவரைப் பற்றி படம் எடுத்தால் உலகுக்கே அவரைப் பற்றி தெரிய வருமே.. யாரைப் பற்றியாவது நம்ம சினிமாக்காரர்கள் சிந்தித்திருப்பார்களா. மாற்றுத் திறனாளிகளாக இருந்து சாதனை படைத்த எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர். யாரைப் பற்றியாவது நம்ம சினிமாத்துறையினர் சிந்தித்திருப்பார்களா.\nஅவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா இவ்வளவுதான்.. இதை விட்டால் ஜாதியைக் கையில் எடுப்பார்கள்.. அதையும் விட்டால்.. இருட்டறையில் முரட்டுக் குத்து குத்துவார்கள்.. இந்த ரேஞ்சில்தான் நாம போய்ட்டிருக்கோம். இப்படிப்பட்ட சூழலில் இங்குள்ள ஹீரோக்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடாமல் பக்கத்து நாட்டுக்காரரை கொண்டு வந்து கொஞ்ச வேண்டிய கட்டாயம் என்ன என்றுதான் பலரும் ஆதங்கப்படுகிறார்கள்.. யோசிச்சு பார்த்து உருப்படியான வேலைகளில் ஈடுபடுங்க.. இன்னும் கூட காலம் போய் விடவில்லை\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பி��ச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmuttiah muralitharan vijay sethupathi sri lanka cricket முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/28776-fuel-price-hike-shashi-tharoor-criticized-central-govt.html", "date_download": "2021-02-28T18:03:27Z", "digest": "sha1:V674XTLUDDZSVARMXL5DM3MUSPV4GRLI", "length": 15208, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தி கிரேட் இந்தியன் கொள்ளை 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம் சசிதரூர் கூறுகிறார் - The Subeditor Tamil", "raw_content": "\nதி கிரேட் இந்தியன் கொள்ளை 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம் சசிதரூர் கூறுகிறார்\nதி கிரேட் இந்தியன் கொள்ளை 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம் சசிதரூர் கூறுகிறார்\nகடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது சர்வதேச சந்தையில் கச்சா விலை இப்போதை விட அதிகமாக இருந்தது. அப்போது விதிக்கப்பட்ட அதே வரியை இப்போது வசூலித்தால் கூட வெறும் 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து வருகின்ற இன்றைய சூழ்நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த கடும் விலை உயர்வுக்கு பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூட கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் இந்த விலை உயர்வை 'கிரேட் இந்தியன் கொள்ளை' என்று வர்ணித்துள்ளார்.\nமேலும் பெட்ரோல், டீசல் விலை விவரங்கள் குறித்து அவர் விரிவான ஒர��� தகவலையும் வெளியிட்டுள்ளார். கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் காலத்தில் 2014ல் வசூலிக்கப்பட்ட அதே வரியை வசூலித்தால் கூட இப்போது லிட்டருக்கு வெறும் 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம். மேலும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை 37 ரூபாய் குறையும். கடந்த 7 வருடங்களில் கச்சா எண்ணை விலை 52 சதவீதம் குறைந்துள்ளது. 2014ல் பெட்ரோலின் அடிப்படை விலையில் 50 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் இது கடுமையாக உயர்த்தப்பட்டு 200 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது. 2014ல் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 105 டாலராக இருந்தது.\nஅப்போது பெட்ரோலுக்கு அடிப்படை விலை 48 ரூபாய் ஆகும். வரியாக 24 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்தியாவில் பெட்ரோலுக்கு அப்போதைய விலை ₹ 72 ஆக இருந்தது. இந்த வருடம் பிப்ரவரியில் சர்வதேச சந்தையில் எண்ணை விலை 50 டாலராக உள்ளது. இதனால் இன்று பெட்ரோலின் அடிப்படை விலை ₹ 29 ஆகும். வரியாக மொத்தம் 58 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை தற்போது ₹ 87ஐ தாண்டிவிட்டது. 2014ல் 50 சதவீதமாக இருந்த வரி தற்போது 200 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014ல் வசூலிக்கப்பட்ட அதே வரியை இப்போது வசூலித்தால் கூட இந்தியாவில் 44 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கும். பெட்ரோலிய பொருட்களின் கலால் வரியை பாஜக அரசு 11 முறை உயர்த்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் தற்போதைய பட்ஜெட்டிலும் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.\nYou'r reading தி கிரேட் இந்தியன் கொள்ளை 44 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யலாம் சசிதரூர் கூறுகிறார் Originally posted on The Subeditor Tamil\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது\nதன்படம் பற்றி தனுஷின் நம்பிக்கை நிறைவேறுமா ஜகமே தந்திரம் பட விவகாரம்..\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு சமூக பரவல் தான் காரணம் நிபுணர் கருத்து\n16 வயது மகளின் சிகிச்சைக்கு பணமில்லை 12 வயது மகளை ₹ 10,000க்கு விற்ப��ை செய்த பெற்றோர்\nபஞ்சரான தன்னுடைய கார் டயரை தானே மாற்றிய பெண் கலெக்டர் வீடியோ வைரல்\nதமிழக எல்லையில் ₹ 1.30 கோடி கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nஉபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nகுடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nகொரோனா கிருமி உடலின் எந்தெந்த உறுப்புகளை பாதிக்கும்\nவன்னியர் உள்ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்\nபார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்\nஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் கூட்டணி அறிவிப்பு அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள்\nபிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nபொன்னியின் செல்வன் ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தது.. ரஷ்யா பறக்கும் நடிகர்..\nசண்டைக் கோழி கத்தியால் குத்தி வாலிபர் பலி கோழியை கைது செய்த போலீஸ்\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெர���யுமா\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfirst.com/archives/300", "date_download": "2021-02-28T18:14:59Z", "digest": "sha1:LVCDLPBAQLH4TQ4EQ2VZW7JAC7TYIWN4", "length": 12788, "nlines": 94, "source_domain": "tamilfirst.com", "title": "19ஆவது திருத்தம் மூலம் ஏற்பட்ட தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதற்கே ’20’ – ஜனாதிபதி விளக்கம் | Tamil First", "raw_content": "\nHome Politics | அரசியல் 19ஆவது திருத்தம் மூலம் ஏற்பட்ட தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதற்கே ’20’ – ஜனாதிபதி விளக்கம்\n19ஆவது திருத்தம் மூலம் ஏற்பட்ட தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதற்கே ’20’ – ஜனாதிபதி விளக்கம்\n19ஆவது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதே 20ஆவது சீர்திருத்தத்தின் நோக்கமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இதன் முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதே என்றும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.\nஅத்துடன், பிரேமலால் ஜயசேக்கர எம்.பியின் விவகாரம் தொடர்பில் குறிப்பிட்ட ஜனாதிபதி, கரு ஜயசூரிய, தலதா அத்துகோரள, சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையே தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் மேன் முறையீட்டு நீதிபதியையும் நியமித்தது என்றும் குறிப்பிட்டார்.\nஇராஜாங்க அமைச்சர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் ப ோதே ஜனாதிபதி இந்தகருத்தை வெ ளியிட்டார். 20 ஆவது சீர்திருத்தம் மற்றும் பிரேமலால் ஜயசேக்கர எம்.பி பற்றிய தப்பான எண்ணங்களுக்கு ஜனாதிபதி இதன் போது ஜனாதிபதி பதிலளித்தார்.\nஜனாதிபதி தொடர்ந்தும் பேசும் போது, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலமைப்பின் 20ஆவது சீர்திருத்தத்தின் நோக்கம் 19ஆவது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதாகும். அனைத்தையும் ஒரேதடவையில் மாற்ற முடியாது. அதற்கு நீண்டகாலம் எடுக்கும். பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 19ஆவது சீர்திருத்தத்தின் சில விடயங்களை அவ்வாறே வைத்துக்கொள்ள வேண்டும். முதன்ம��யான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகும்.\nபாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பற்றி எதிர்க்கட்சி முன்வைக்கின்ற குற்றச்சாட்டு பற்றி அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாமோ அல்லது பிரதமரோ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித தலையீட்டையும் செய்யவில்லையென்று குறிப்பிட்டார்.\nதலையீடு செய்வதாயின் உயர் நீதிமன்றத்திலேயே செய்ய வேண்டி இருந்தது.அவ்வாறானதொரு விடயம் எச்சந்தர்ப்பத்திலும் இடம்பெறவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியை அரசியலமைப்பு பேரவையே நியமித்தது. எதிர்க்கட்சி பொய்யான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nPrevious articleயாழ். நகரில் இனந்தெரியாத குழு அட்டகாசம்; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீவைப்பு\nNext articleகுட்டிமணிக்கு ஒரு நீதி பிரேமலாலுக்கு மற்றொரு நீதியா பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கேள்வி\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nநானே சு.கவின் தலைவர்; மைத்திரி சட்டவிரோத தலைவர் – சந்திரிகா அம்மையார் அதிரடி\nமாகாண முறைமையை மாற்றினால் பேராபத்து – அரசுக்கு சஜித் எச்சரிக்கை\nஅரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து விக்னேஸ்வரன்\n“தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக - அவர்களுடைய அன்புக்குரிய உறவுகளை நினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் ��ின்னம். இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின்...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\nஇலங்கை சுயாதீன நாடு என்பதால் இந்தியா இலங்கைக்கு யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்; ஒருபோதும் உத்தரவிட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது...\nஇராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடு பல்கலைக்கழக சம்பவம் – நினைவுத் தூபி இடிப்பு குறித்து...\nஇலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது – சரத் வீரசேகரா சொல்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/blog-post_99.html", "date_download": "2021-02-28T18:19:32Z", "digest": "sha1:MVDLJRQWMRYMYL3DKHLPIIPJTYQ6OAO3", "length": 4009, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்", "raw_content": "\nHomeசூடான செய்திகள்ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் AHM ஹலீம் ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று (14) வருகை தந்திருந்தனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமையவே அவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.\nமீண்டும் நாளையும் (15) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் இன்ஷாப் இப்ராஹிம் பற்றியும் அமைச்சுக்கு கீழ் உள்ள கைத் தொழில் நிறுவனங்கள் அதனுடைய தொழிற்பாடுகள் சம்பந்தமாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nமேலும் விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹலீம்.\nதான் முஸ்லிம் விவகார அமைச்சு பொறுப்பாக இருந்ததனாலேயே அழைக்கப்பட்டதாகவும் கடந்த காலங்களில் தான் ஊடகங்கள் திரிவுபடுத்தி கூ���ிய பள்ளிகளில் உள்ள கத்திகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்\nஇதேவேளை, குறித்த இருவரிடமும் இதற்கு முன்னரும் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nVideo உள்நாட்டு செய்திகள் சூடான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ramkumar-body-funeral-today/", "date_download": "2021-02-28T18:42:14Z", "digest": "sha1:WYHKAT4MPXE7WHLSBQQQKIKVBICZTTB5", "length": 15038, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ராம்குமார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nராம்குமார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபுழல் சிறையில் மர்மமாக மரணமடைந்த ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nசென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கு குற்றவாளியாக சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், கடந்த 18–ந்தேதி அன்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை அறிவித்தது. . புழல் மத்திய சிறையில் மின்சார வயரை பல்லால் கடித்து, மின்சாரத்தை உடலில் பாய்ச்சி நூதனமான முறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராம்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது. ராம்குமாரின் தந்தையும் இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்.\nராம்குமாரின் உடல், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனையில் அரசு மருத்துவர்களுடன், தனியார் மருத்துவமனை மருத்துவரும் பங்கேற்க வேண்டும், என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது. உச்சநீதிமன்றமும் இந்த கோரிக்கையை நிராகரித்தது.\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு மருத்துவர்கள் நான்கு பேர் குழுவுடன் சேர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர் கே குப்தாவும், ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நடத்தினார். .சென்னை மருத்துவர்கள் மருத்துவர்கள் பாலசுப்பிரமணியன், செல்வகுமார், வினோத், மணிகண்டன் ராஜா ஆகியோர் பிரேத பரிசோதனை குழுவில் இடம்பெற்று இருந்தனர். மேஜிஸ்திரேட் தமிழ்செல்வி முன்னிலையில் ஒப்புதல் கடிதத்ததில் ராம்குமார் தந்தை கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை தொடங்கியது.\nசென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பிரேத பரிசோதனையானது வீடியோ பதிவு செய்யப்பட்டது.\nபிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் ராம்குமாரின் உடலானது அவரது தந்தை பரமசிவத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். அவரது உடல், நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் தடை ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனை ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம்: ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் தொடங்கியது….\nPrevious முதல்வர் நலம், டாக்டர்களுக்கு நன்றி: கவர்னர் விளக்கம்\nNext முதல்வர் குறித்து வதந்தி ஐ.பி. இதோ\nடோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை\nதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா\nமார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத���தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2021/01/25095201/2072652/9th-round-of-talks-between-India-and-China-concludes.vpf", "date_download": "2021-02-28T18:26:29Z", "digest": "sha1:QKLC64RKHQ7DIG2DSUSTMTZ5PEDJNYAE", "length": 12205, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியா, சீனா இடையிலான 9 - வது சுற்று பேச்சு நிறைவு; 15 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த பேச்சு வார்த்தை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியா, சீனா இடையிலான 9 - வது சுற்று பேச்சு நிறைவு; 15 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த பேச்சு வார்த்தை\nசர்வதேச எல்லைக்கோட்டு அருகே உள்ள துருப்புக்களை உடனடியாக சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசர்வதேச எல்லைக்கோட்டு அருகே உள்ள துருப்புக்களை உடனடியாக சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்தாண்டு இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறியதை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவு, முன்எப்போதும் இல்லாத வகையில் மோசமான நிலைக்கு ச���ன்றது. 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் சீர்கேடு அடையச் செய்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சுமார் 7 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில், இருநாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் செப்டம்பர் 10 ஆம் தேதி மாஸ்கோவில் சந்தித்து பேச்சு நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடந்த 8 ஆம் சுற்று பேச்சிலும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்ற கார்ப்ஸ் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று காலை சீன பகுதியான மால்டோவில் தொடங்கியது. சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சு இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சில், சர்வதேச எல்லைக் கோட்டு அருகே நிறுத்தியுள்ள தனது துருப்புக்களை உடனடியாக சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதை ஆய்வு செய்ய விரும்புவதாகவும் இந்திய தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எல்லையில் இருநாடுகளும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை களம் இறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேந்த 2 குழந்தைகள் உட்பட5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nடெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத���துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்\nகணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.\nதிமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்\nதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.\nகண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தல் - மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல்\nபுதுச்சேரியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..\nகாய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்\nநீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ\nபஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=8910&p=f", "date_download": "2021-02-28T19:25:15Z", "digest": "sha1:EKKG6IJHKSQCDMXJKAOARJQOQJB4ZS32", "length": 2708, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nமாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர்\nஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது. சமயம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-04-17-15-05", "date_download": "2021-02-28T19:31:27Z", "digest": "sha1:R7IBHEODDQE7KA4AATKVGRE5JDYNF2PI", "length": 8659, "nlines": 205, "source_domain": "www.keetru.com", "title": "இராகுல் காந்தி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவடமாநிலத் தேர்தல்கள் கற்றுத் தரும் பாடம்\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nஉலகப் பொருளாதார ஆய்வாளர்களுடன் கலந்து உருவாக்கப்பட்ட இராகுல் காந்தியின் ரூ. 72,000 உதவித் திட்டம்\nகல்வி வளாகத்தைப் பயன்படுத்தியது யார்\nதனியார் மயமாக்கும் முயற்சி - கண்டிக்கிறோம்\nதமிழரின் விடுதலைக்குத் தேவை தமிழ் மொழியின் காப்பு\nநல்ல தொடக்கம் நம்பிக்கை விளக்கம்\nராகுலின் கடிதமும் வைகோவின் முழக்கமும்\nராகுல் வருகை - ராசிபுரம் நெய்யில் பொரித்த அப்பளம்\nவிஜய் - ராகுலிடம் கேள்விக் கணைகள் - கழக சுவரொட்டிகளின் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-jun18/35467-2018-07-17-10-08-05", "date_download": "2021-02-28T19:19:41Z", "digest": "sha1:JJ6IB77RWMJYIRW5JZ3LEDCZEJY5NGEC", "length": 37024, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "வி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநிமிர்வோம�� - ஜூன் 2018\nபெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nபெரியார் தத்துவம் பார்ப்பனிய பாசிசத்தை மறுத்து மானுட சுயமரியாதை பேசியது\nமக்கள் நாயக ஆட்சி, இந்தியாவில் ஏது\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nபார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ‘அடுக்கு அதிகாரம்’\nபுத்தர், புலே, பெரியார், அம்பேத்கர் பாடுபட்டும் பிறவி நால்வருண இழிவு ஒழியவில்லை\nசூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா\nநான் ஒரு ‘தேசத் துரோகி’\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nசேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: நிமிர்வோம் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2018\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\n28.12.1992 அன்று திருச்சி பெரியார் நினைவு நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள் - குழந்தைகள் காப்பகக் கட்டிடத் திறப்பு விழாவில் நிகழ்த்திய உரை:\nபெரியார் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருக்குப் பின்னாலே இருக்கின்ற மக்களின், வருகின்ற சந்ததியினரின் உள்ளங்களிலே, அவரது கருத்துகள் நிறைந்திருக்கின்றன என்றால், அவர் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது. மாறாக, அவர் என்றைக்கும் மக்கள் நெஞ்சில் நிறைந்து இருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன்.\nமிகப் பெரிய தலைவர் பெரியார் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். அதன் காரணமாக இந்தச் சமூக அநீதியைக் கொடுமையைத் துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்; அதற்காகவே உழைத்தார்.\nஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது, ‘அவமானம்’ என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப் பட்டார்கள். நெருப்பிலே வெந்து கொடுமைப் படுவதைவிடக் கொடுமையானதுதான் இந்த அவமானத்தால் ஏற்படுகின்ற கொடுமை. பசியால், வயிறு பற்றி எரிகிறது.\nஆனால், மனத்தில் அவமானம் என்ற நெருப்புப் பற்றி எரிந்தால், இந்த நாட்டில் புரட்சிதான் வெடித்துக் கிளம்பும் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதை உணர்ந்ததால் தான், பெரியார், சுயமரியாதை என்ற முழக்கத்தைத் தந்தார்கள். அந்தச் சுயமரியாதை என்ற முழக்கத்தைத் தந்ததால்தான், ஆயிரம் ஆயிரமாண்டு காலமாய், இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமூக அநீதியை, நாம் புரிந்து கொள்ள முடியும் என்று நமக்குக் கற்றுக் கொடுத்தார்.\nஒரு மனிதனை அழிக்க வேண்டுமா அப்படி அழிக்கவேண்டும் என்று சொன்னால், செல்வத்தை அழிப்பதால் அவன் அழிவதில்லை; ஆரோக்கியத்தை அழிப்பதால் அவன் அழிவதில்லை; ஆனால், அவனை முழுமையாக அழிக்க வேண்டுமானால், அவனுடைய மானத்தை அழித்து விட்டால், அவன் அழிந்து விடுவான் என்பதை, நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதைத் தான் சாதி செய்து கொண்டிருக்கிறது.\nசாதி என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், அது உள்ளத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டிலே இருக்கக் கூடிய கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை, சிந்தனையை அடிமைப்படுத்தி யிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். கை களிலே போடப்பட்ட இரும்புக் கைவிலங்கு களை நாம் உடைத்தெறிய முடியும். ஆனால், மனத்திலே, அறிவிலே பூட்டப்பட்டிருக்கின்ற விலங்கினை நாம் உடைத்தெறிய முடியாது. அந்த விலங்குகளை உடைத்தெறியத்தான், நமக்குச் சுயமரியாதை என்ற உணர்வு வேண்டும்.\n‘ரோபோ’ என்று சொல்லக்கூடிய எந்திர மனிதன், அது மனிதனை விடத் திறமையாக, எல்லாச் செயல்களையும் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தது. ஆனால், அதற்கு மனிதனுக்கு இருக்கக்கூடிய ஒன்று இல்லை. அதுதான் மனம் என்ற ஒன்று, உள்ளம் என்று ஒன்று அதற்கு இல்லை.\nஇந்த நாட்டிலே இருக்கக்கூடிய, தாழ்த்தப்பட்ட மக்களைச் சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக்கூடிய சாதி என்கிற அமைப்பு, அவர்களுடைய உள்ளங்களிலே விலங்கை மாட்டி, அடிமைப்படுத்தி வைத்திருக் கிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை எந்திர மனிதர்களாக்கி இருக்கிறது. ஆகையால் தான் பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை மிகச் சரியாக அதனுடைய தலையில் அடித்தார்.\nஒரு தாழ்த்தப்பட்டவன், செல்வந்தன் ஆனால் இந்தச் சமுதாயம் எதிர்ப்பதில்லை. அ���ை ஏற்றுக் கொள்கிறது. அதே சமயம் அவன் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தால், அவனுடைய தலை வெட்டப்படுகிறது. ஆக, இன்றைக்கு இருக்கக் கூடிய சிக்கல்களுக்கு அடித்தளம் என்ன சமுதாயத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துவது எப்படி என்பதுதான் அந்தச் சிக்கல். அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப் பாடுபட்டவர்கள் தான் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களும். பெரியார் அவர்களும். மனிதன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், வாழ வேண்டும் என்பதுதான், பெரியார் அவர்களுடைய கொள்கை; டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கை.\nநாம் 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற்றுக்குச் செல்வோம். 4000 ஆண்டுகளுக்கு முன்னாலே இந்தியாவிலே ஒரு படையெடுப்பு நடந்தது. அந்தப் படையெடுப்பிலே கைபர், போலன் கணவாய் வழியாக இந்த நாட்டுக்கு வந்தவர்கள், இங்கே இருந்த மக்களை அடிமைப்படுத்தி விட்டார்கள். அவர்களைத் தசுயூக்கள் என்று சொன்னார்கள். அந்தத் தசுயூக்கள் தான் இன்றைக்குப் பஞ்சமர்களாகச், சூத்திரர்களாக இருக்கிறார்கள். எனவே, அப்போது ஏற்பட்ட அடிமைத்தனம் ஒழிந்தாலொழியப் பிரச் சினைகள் தீராது.\nஇங்கே, அரசியலிலே ஈடுபட்டு, எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக வருகிறார்கள். ஏன் அமைச்சர்களாகக்கூட வருகிறார்கள். ஆனால் மண்டல் அமுலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான, வேலை வாய்ப்பு மட்டுமல்ல; அதிகாரவர்க்கத்தில் நமக்குப் பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், சாதாரணமான ஏழை மக்களுக்கான ‘ரேசன் கார்டு’ கிடைப்பதைக்கூட முடிவெடுப்பது அதிகார வர்க்கம்தான். எனவேதான், மண்டல் அமுலாக்கம் என்பது, அதிகாரப் பங்கீடு என்கிறோம். திராவிடர் கழகத்தை எங்களோடு ஒப்பிட மாட்டேன். ஏனென்றால், அது அரசியலிலே ஈடுபடக் கூடிய இயக்கமல்ல. ஆனால், அரசியலில் ஈடுபடுகின்ற கட்சிகளில், எங்களுடைய சனதாதளம் தான் கட்சிப் பொறுப்புகளில் 60 சதவிகிதத்தைப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதே போல், நாட்டின் அனைத்து அதிகார மட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டா லொழிய, நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.\nஇந்த நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டிலுள்ள அரசியலாக இருந்தாலும், அதிகார வர்க்கமாக இருந்தாலும், அரசியல் கட்சித் தலைமையாக இருந்தாலும், தொழில் துறையாக இருந்தாலும், எல்லா வற்றிலும் முடிவெடுக்கின்ற இடத்தில், மேல்சாதிக்காரர்களே இடம் பெற்றிருக் கிறார்கள். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை, அந்த இடங்களில் காண முடியாத நிலை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கிறது. இதைப் பற்றி யாரும் பேசவில்லையே\n2000 ஆண்டுகளாகத் தங்களுடைய வாய்ப்புகளை இழந்தவர்களைப் பார்த்துத் தகுதி, திறமை இருந்தால், அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்கிறீர்கள். 3000 ஆண்டு காலமாகத் தகுதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அந்த வாய்ப்பை 30 ஆண்டுகள் இவர்களுக்குக் கொடுத்தால், 30 ஆண்டுகளில் உங்களைவிட இவர்கள் முன்னேறிவிடுவார்கள்.\nஎடுத்துக் கொண்ட செய்தியைச் சொல்லப் போனால் நீண்டநேரம் பேசிக் கொண்டே இருக்கலாம். காலத்தின் அருமை கருதிக் கடைசியாகச் சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். கல்வி வேறு, அறிவு வேறு. அறிவு என்று சொல்லக் கூடியது இருக்கிறதே, அந்த அறிவு மனிதனுக்கு அதிகாரத்தைத் தர இருக்கிறது. அப்படி அறிவு அதிகாரத்தைத் தருகிறது என்பதை ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே அவர்கள் உணர்ந்தார்கள். அதனால்தான் அதிகாரத்தைத் தங்கள் கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதி, ஒன்றைச் செய்தார்கள். மற்றவர்கள் படித்து அறிவு பெறக் கூடாது என்று நினைத்தார்கள். அப்படி நினைத்ததால்தான், சூத்திரர்கள் வேதத்தைப் படித்தால், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு அறிவுத் துறையைத் தங்கள் கையிலே ஏகபோகமாக வைத்துக் கொண்டார்கள்.\nஒடுக்கப்பட்ட மக்களுக்கு அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, தொழில் நுணுக்கங்களைக் கொடுக்க மறுத்தார்கள். இருந்த போதிலும் தானாகவே முயன்று ஏகலைவன் (வில் வித்தையைக்) கற்றுக் கொண்டான். அவனது கட்டை விரலையே வெட்டி விட்டார்கள். முன்னேறிய நாடுகளிலிருந்து எதை வேண்டுமானாலும் தர இருக்கிறார்கள்; பணம் தரத் தயாராக இருக்கிறார்கள்; பொருள்களைத் தரத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பொறியியற் கல்வியைத் தர மறுக்கிறார்கள்.\nஇந்த நாட்டிலே இருக்கக் கூடிய கல்வி முறைகூட, நாட்டில் இருக்கிற ஏற்றத் தாழ்வுகளை நி���ை நிறுத்துகின்ற கல்வி முறையாகஇருக்கிறது. இந்த நாட்டிலே இருக்கக்கூடிய மிகப் பெரிய நிர்வாகங்களுக்கு எல்லாம் போகக் கூடியவர்களுக்கு, மிகப் பெரிய கல்வி தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட கல்வியைப் பெரும் வசதி படைத்தவர்கள்தான் பெற முடியும் என்ற நிலை இப்போது இருந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்றைக்கு இருக்கக்கூடிய கல்வி முறை ஒடுக்கப்பட்ட மக்ககளிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.\nபுரட்சி என்பது வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனத்தில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துத் தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட, உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம்.\nஅண்மையிலே விடுதலை பெற்ற நாடுகள் இந்தியா ஆயினும், வங்காள தேசம் ஆயினும், பாகிஸ்தான் ஆயினும், மூன்று இலக்குகளை வைத்திருக்கின்றன. ஒன்று நாட்டினுடைய ஒருமைப்பாட்டை முன்னேற்றுவது; இன்னொன்று மக்கள் நாயகத்தை நிலைநிறுத்துவது; மூன்றாவது நவீன மயமாக்குவது. இதிலே நான் முதலில் ஒன்றை எடுத்துக் கொள்கின்றேன். ஒருமைப்பாடு பேசுகிறவர்கள், ஒருவன் பிறக்கும்போது, சாதியின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என்று சொல்கிறார்கள் என்றால், சமுதாய இணக்கம் இல்லை என்றால், சமுதாய ஒற்றுமை இல்லை என்றால், நாட்டு ஒற்றுமை எப்படி வரும் என்பதைக் கேட்க விரும்புகிறேன்.\nஇரண்டாவதாக, மக்கள் நாயகம் என்பது வெறும் வாக்குச் சீட்டிலே இல்லை; ஒருவனுடைய கால், இன்னொருவனுடைய தலையிலே இருக்கக்கூடிய இந்தச் சமுதாய அமைப்பில், சமூக நீதி இல்லாமல், சமுதாயச் சமத்துவம் என்பது இல்லை. சமுதாயச் சமத்துவம் இல்லை என்று சொன்னால், மக்கள் வாழ்வு இருக்க முடியாது. மக்கள் வாழ்வு இல்லையென்றால் மக்கள் நாயகம் எப்படி இருக்க முடியும்\nஇப்படிச் சமுதாயத்திலே, சமூக அநீதி இருக்கும் போது, மூன்றாவதாக உள்ள நவீன மயமாக்குவதை எப்படிச் செய்ய முடியும் இன்றைக்கு வகுப்பு வெறியானது இந்த நாட்டிலே பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வகுப்புவெறி மறைய வேண்டும் என்று சொன்னாலும்கூட அதன் மூலத்தைப் பார்க்க வேண்டும்.\nவகுப்புவாதத்தின் மூல ஊற்று எங்கிருந்து புறப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். வகுப்புவாதத்துக்கு எதிராக நாம் மதச்சார்பின்மை வேண்டும் என்கிறோம். ஆனால் மதச்சார்பின்மை மட்டுமே வகுப்புவாதத்தை ஒழித்துவிடாது. அத்துடன் கட்டாயமாக சமூக நீதியும் இணைந்தாக வேண்டும்\nவி.பி. சிங் சொன்ன கதை\nபிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணைக்கு பார்ப்பன உயர்ஜாதி சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் உருவாகி நாடு முழுதும் கலவரங்களைக் கட்டவிழ்த்தபோது பாட்னாவில் லல்லுபிரசாத் ஏற்பாடு செய்த மாபெரும் கூட்டத்தில் பேசிய வி.பி.சிங் ஒரு குட்டிக் கதையைக் கூறி, இடஒதுக்கீடு கொள்கையை விளக்கினார்.\nஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளிடையே பாகப் பிரிவினை நடந்தது. வீட்டில் இருந்த ஒரே மாட்டையும் இரண்டாகப் பிரித்துவிட வேண்டும் என்றார்கள். மாட்டின் தலைப்பகுதி தம்பிக்கும் பின்பகுதி அண்ணனுக்கும் பிரிக்கப்பட்டது. தம்பியின் கடமை ஒவ்வொரு நாளும் தலைப் பகுதியிலுள்ள வாய்க்கு - மாட்டின் தீவனம் போட வேண்டும். அண்ணனோ ஒவ்வொரு நாளும், பின் பகுதியிலுள்ள மாட்டின் மடியிலிருந்து பால் கறந்து கொண்டே இருந்தார்.\nஎத்தனை காலத்துக்குத்தான் இந்த அநீதியை தம்பி சகித்துக் கொண்டிருப்பான் ஒரு நாள் அண்ணன் பால் கறந்து கொண்டிருக்கும்போது தம்பி, தலைப்பகுதியிலிருந்த கொம்பைப் பிடித்து ஆட்டி விட்டான். அவ்வளவுதான்; இத்தனை ஆண்டுகாலம் தீனி போடாமலேயே பாலை மட்டும் கறந்து கொண்டிருந்த அண்ணனை மாடு எட்டி உதைத்தது. அண்ணன் - இது அநீதி; அநியாயம் என்று அலறுகிறான். அந்தக் கொம்பைப் பிடித்து ஆட்டிய வேலையைத்தான் நான் செய்தேன். அதற்காக காலம் காலமாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தவர்கள் என்னை எதிர்க்கிறார்கள், என்றார் வி.பி.சிங்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:49:21Z", "digest": "sha1:2G4UF6J4P3DFRF73C2SL6IVML4V7R2J2", "length": 2837, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "விளக்கம் அளிக்க ஆஜராகுங்கள்… கோர்ட் உத்தரவு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nவிளக்கம் அளிக்க ஆஜராகுங்கள்… கோர்ட் உத்தரவு\nவிளக்கம் அளிக்க ஆஜராகுங்கள்… ஆஜராகுங்கள்… என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. யாருக்கு தெரியுங்களா\nகடந்த 2017 ஆக.,3 ல் தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇதை விசாரித்த ஐகோர்ட் கிளை, திருநெல்வேலி கலெக்டர், பாளையங்கோட்டை தாசில்தார், மாநகராட்சி கமிஷனர் நாளை (6ம் தேதி) ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/massive-victory-in-our-secular-coalition-election-is-great-good-eye/", "date_download": "2021-02-28T18:21:27Z", "digest": "sha1:2E3UDTPMT25YMLN6DM2CYB6KEMB5IOSD", "length": 5596, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "மதச்சார்பற்ற எங்கள் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெரும் - நல்லகண்ணு!", "raw_content": "\nமதச்சார்பற்ற எங்கள் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெரும் – நல்லகண்ணு\n2021 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற எங்கள் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெரும் என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.\n2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் அனைத்தும் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களை தற்பொழுதே மறைமுகமாக துவங்கிவிட்டது என்று தான் சொல்லியாக வேண்டும். தங்கள் கட்சி தான் வெற்றி பெரும் என ஒவ்வொரு கட்சி தலைவர்களும் மக்களுக்கு தங்கள் செய்த நன்மைகளையும் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு அவர்கள் பேசுகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக தங்கள் கட்சி தான் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அரசியல் சட்டம் நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், தெரிவித்துள்ள அவர், சுதந்திரத்திற்காக எப்படி போராடினோமோ அதை போலவே தங்களின் வெற்றியை காக்கவும் போராட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pinkurippukal.blogspot.com/2007/01/", "date_download": "2021-02-28T19:32:58Z", "digest": "sha1:2ZNFZP3WPCQTVOHPHCYAGTORTRPGLMQT", "length": 34716, "nlines": 144, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: ஜனவரி 2007", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nதிங்கள், 22 ஜனவரி, 2007\nஎன் ஜன்னலின் வழியே : ' வெயில்'\n\"என்பிலதனை காயும் வெயில் போல\nபால்யம் என்பது கனவுகள் பூக்கும் தொழிற்சாலை.முடிவற்ற கனவுகளின் நீள்பாதயில், கடந்து வருவதே அறியாமல் பால்யதை கடந்து விடுகின்றோம். தொலைந்துவிட்ட கைக்குட்டையைப் போல, மனம் ஏனோ அதைத் தேடிப் பார்க்க விரும்புவதே இல்லை . பால்யதின் அவமானங்களும், புறக்கணிப்புகளும் உடம்பில் உள்ள மச்சத்தைப் போல ஒட்டிக்கொண்டே வருகின்றன,வடுக்களின் கயப்பு அவ்வப்போது நம்மையறியாமல் நாவில் ஊறிவிடுகின்றன.அப்படிப்பட்ட ஒரு தருணத்தின் பதிவு தான் 'வெயில்'.\nவெயில் கருணையற்றது.அது மனிதர்களின் சுபாவங்களை மாற்றி, மூர்க்கமேற செய்துவிடுகிறது.பின்னிரவுகளில் கூட, கண்களுக்குப் புலப்படாத தன் ஆயிரம் கைகளால் அரவணைக்கத் துடிக்கிறது வெப்பம். வெயிலேறிப்போன ஊர்களின் மக்கள், வெயிலின் சுபாவம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் - அவர்கள் சூரியனைப் போலவே அலைக்கழிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.\nஒவ்வொரு வீடும் வீட்டைவிட்டு ஓடிப்போனவர்கள் பற்றிய ஒரு கதையை வைத்திருக்கிறது. 'வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள்' என்று உலகில் ஒரு பிரிவினர் தனித்தே இருக்கிறார்கள்.அவர்கள் தங்களுக்கென ரகசிய ஆசைகளையும், தங்கள் ஊர் பற்றிய நினைவுமாய் நம்மைச் சுற்றி வந்து கொண்டு தான் இருகிறார்கள். அவர்களில் எத்தணை பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு த��ரும்பி இருப்பார்களோ \nவயதும் ஆசையும் வளர வளர கால்கள் வீடு என்ற சுவர்களுக்குள் இருப்பு கொள்ள மறுக்கிறது.நானும் என் பதின் வயதுகளில் வீட்டை விட்டு ஓடுவதர்க்கான சரியான நாளைத் தேடி தேடி அலுத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், அருகில் வரும் பண்டிகையோ, பிறந்த நாளோ அந்த மகத்தான நாளை ஒத்திப்போட்டுவிடும். திரும்பவும் வீட்டை விட்டு ஓடும் வாஞ்சை கவ்விக்கொள்ள துடங்கி விடும்.\nஅப்படியொரு பருவத்திலிருக்கும் முருகேசன், வழக்கம் போல பள்ளியை முடக்கி விட்டு, உள்ளூர் டாக்கீசில் ஓடும் MGRபடத்துக்கு செல்கிறான்.தம்பி கதிரை அழைத்து செல்ல மறுக்கும் முருகேசன், நண்பர்களுடன் விசில், கைதட்டல், பீடிப்புகை சகிதம் படத்தில் மூழ்கியிருந்த நேரம், தியேட்டர் முதலாளி மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்கிறார் கசாப்புக் கடை வியாபாரியான முருகேசனின் அப்பா.\n'நமது அவமானங்களும் வேதனைகளும் தான் நம் பிள்ளைகளின் முதுகில் அடிகளாக விழுகின்றன' என்பார்கள். உக்கிரமேறீப்போனவரான அப்பா, முருகேசனை சுடும் மண்ணில் நிர்வாணியாக, எல்லோரும் பார்க்க வீதியில் இழுத்து வந்து கட்டிப் போடுகிறார்.அவமானத்தின் வாய் கவ்விக் கொள்ள, அப்பவிடம் கெஞ்சுகிறான் முருகேசன். சலனமற்று பீடியை இழுத்தபடி அமர்ந்திருக்கிறார் அப்பா \nஅவமானப் படுவதை விட வேதனையானது, நம் அன்பிற்குறியவர்கள் முன் அவமானப் படுவது. சோட்டுப் பையன்களின் கேலிக்கு மத்தியிலும் அன்பிற்குரிய பாண்டியம்மவின் பரிதாவமான பார்வை வேதனையை அதிகப்ப் படுத்துகிறது.தம்பிதான் தன்னை மாட்டி விட்டிருப்பனோ என்று கோபித்துக் கொள்கிறான்.அம்மா தரும் உணவையும் புறக்கணிக்கிரான். ஊரே அடங்கிவிட்ட, உறக்கமற்ற அந்த இரவில் சலமின்றி ஊர்ந்து செல்கிறது நிலவு. சட்டென எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு, கையில் சிக்கும் பணத்தயும், நகையையும் எடுத்துக்க் கொண்டு ஊரை விலக்கிய பாதையில் நடக்க துவங்குகிறான் முருகேசன்.ஊரின் வெயில் அவனைப் பதுங்கியபடி பார்த்துக் கொண்டே இருக்கிறது.\nகவர்ந்த பொருட்க்களை வெகு சீக்கிரத்திலேயே தொலைத்துவிட்டு, ஒரு தியேட்டரில் தஞ்சம் போகிறான்.கை தட்டல், விசில் சத்தம், சினிமாச் சுருள், ப்ரொஜ்க்டர் வெளிச்சம் என்று நீள்கிரது வருடங்கள். திரைகள் MGR, ரஜினி என்று மாறுகிறதே தவிற ரசி���ர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். திரைகளின் ஓட்டத்திலேயே காலமாற்றத்தை பிரதிபலிப்பது நல்ல டச்.\nவளர்ந்து ஆளான பின்னும் நிரய காசு சம்பாதிக்க வேண்டும் என்றும் , எடுத்து வந்த நகை, பணத்துடன் தான் சொந்த ஊர்பக்கம் போக வேண்டும் என்றும் தீராத ஆசை கொன்டவனாக இருந்தான் முருகேசன்.\nஎந்த ஒரு இளைஞனின் வாழ்வையும் காதல் வெகு சீக்கிரமாக ஆக்கிரமித்து விடுகிறது. வாழ்வின் பெரும்பகுதியை தியேட்டர் சீட்களுடன் கழித்த அவனுக்கு காதல் புதிய ஜன்னல்களை திறந்து வைக்கிறது.காலபேதமின்றி காதலி தங்கத்துடன் மோகித்துச் சுற்றுகிறான். காதல் ஒரு மணல் கடிகாரம்...அதில் மனம் நிறய நிறய மூளை காலியகிறது.அப்படியொரு 'பகல் காட்சியில்' காதலியுடன் அகப்படுகிறான். அதுவரை இனித்திருந்த காதல் அறுந்து போன பாசி மாலையைப் போல கண்முன்னே உருண்டோடுவதைப் பார்க்கிறான். தங்கத்தின் தந்தை \"சினிமா காட்டி எம்பொண்ண மோசம் பன்னிட்டியேடா \" என்று கதறுகிறார்.\nதங்கத்துக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கிறது இரவோடு இரவாக முருகேசனின் கொட்டகையில் வந்து நிற்கிறாள் தங்கம். விஷயமறிந்து வரும் உறவினர்கள் முருகேசனைத் தாக்குகிறார்கள். தொடர்ந்து நடக்கும் கலவரத்தில், தங்கம் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை விடுகிறாள். விருப்பத்துக்குறியவர்கள் கண் முன்னே சிதைந்து போவதைக் காட்டில் சொகத்தை உமிழ்வது வேறெதுவும் இருக்க முடியாது. காதலை இழந்தவனின் வாழ்வு வேறெதிலும் இருப்பு கொள்வது இல்லை. இதற்கிடையில் தன்னை மடியில் வாங்கி வளர்த்த தியேட்டரும் மூடப்படுவதால் வேலையும் பறிபோகிறது. \"எங்களுக்கு இத விட்டா என்ன தெரியும் மொதலாளி \" என்று கேட்க்கும் முருகேசனின் குழகுழத்த குரலின் அடியில் அவனின் அறியாமை நிழல் படிகிறது. தியேட்டர் முதலாளி எல்லோருக்கும் கொஞ்சம் காசு கொடுத்து விடை சொல்கிறார். பணத்தைப் பெற மணமற்றவனாக முருகேசன் திரும்பிப் பார்க்காமல் செல்கிறான். காலியான தியேட்டரிலிருந்து வெளியேறும் ப்ரொஜெக்டரை எல்லோரும் ஒரு சவ நிகழ்ச்சியைப் போல பார்க்கிறார்கள். தங்களை இத்தனை நாளும் மகிழ்வித்த விசித்திர ஜீவன் போவதை, சர்க்கசில் பஃப்பூன் விடைபெறும் காட்சி போன்றதொரு குழந்தையின் துக்கத்துடன் பார்க்கிறார்கள்.தான் தொழில் செய்த இடம் உருக்குலைவதைப் பா��்க்க மனமின்றி ஏதோ ஒரு மூலையில் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறான் முருகேசன். வாழ்வில் முதல் முறை தான் தணித்து விடப்பட்டதாகவும், யாருமற்றவனாகவும் உணர்ந்து உடைகிறான்.\nஎல்லொருடைய கால்களிலும் கட்டப் பட்டிருக்கும் கண்களுக்கு புலப்படாத மாயக் கயிற்றின் மறுமுணை அவரவர் சொந்த ஊரில் தான் இருக்கிறது.அது தனக்கு தேவைப் படும் போது நம்மை இழுத்துக் கொள்வதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது.\nதயக்கத்துடனும் கூச்சத்துடனும் சொந்த ஊரில் வந்திறங்குகையில் , சொந்த மண்பட்டு உடல் சிலிர்க்கிறது. பெரிதாக ஒன்றும் மாறியிராத ஊரில் தன் வீட்டைக் கண்டு கொள்வது கடினமாக இல்லை. அழுக்கு வேட்டி, ஒற்றைப் பை, துக்கத்தில் இடுங்கிய கண்கள், புழுதி படிந்த கால்கள் என தன் முன் நிற்கும் அவனை, எளிதில் அடையாளம் காண முடியவில்லை தந்தைக்கு.காலம் நம்மில் சில மாற்றங்களையும், அனுபவங்களையும் கொண்டுவந்தாலும், பால்யத்தின் சுபாவங்களும்சிறு வயதில் கொண்ட அச்சங்களும் நம்மை விட்டு அகலுவதே இல்லை . அதனால் தானோ என்னவோ, இன்றளவும் நாம் படித்த பள்ளிகளையோ ஆசிரியர்களையோ கடக்கையில் ஒரு வித அச்சமும் பதற்றமும் வந்து தொற்றிக் கொண்டு, வருடங்கள் கழிந்த பால்யம் வந்து ஒட்டிக்கொள்கிறது.\nஅப்பா முன் சட்டையின் ஒரு மூலையைக் கசக்கிக் கொண்டு நிற்கும் முருகேசன் மீண்டும் ஒரு கரிசல் காட்டு சிறுவனாக மாறிவிடுகிறான். ஆத்திரம் கொள்ளும் அப்பா, அவனை அப்படியே போய்விடும்படி சொல்கிறார். சத்தம் கேட்டு வரும் அம்மா \"யாரு தம்பி வேனும்\" என்று கேட்க, தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத தவிப்பும், காலம் தன் அடையாளங்களை அழித்து விட்ட மாயமும், அவமானமுமாக வந்த வழியே திரும்புகிறான். போக்கிடம் தெரியாமல் நிற்க்கும் கால்களை\n. அவை இரத்தம் உரைந்து நடுங்கிக் கொண்டிருப்பவை . பசியும் வேதனையும் அலைக்கழிக்க ஒரு டீக்கடையில் ஒதுங்குகிறான் முருகேசன்.\nஎதர்ச்சியாக அங்கு வரும் தம்பியை எளிதில் அடயாளம் கண்டுகொள்கிறான். வருடங்கள் கடந்தும் தன் நினைவுகளின் சாலையில் கைகோர்த்து விளையாடிய அண்ணனின் நினைவு மேலெழுகிறது. மனது கணக்கிறது.குரல் உடைந்து போய் தம்பி \"அண்ணே உன்ன நான்ஞ் சொல்லிக் குடுக்கலண்ணே\" என்கிறான். கண்ணீர் தழும்ப இருவரும் கட்டியனைத்துக் கொள்கிறார்கள். உணர்ச்சி பொங்கு���் காட்ச்சியில் திரையரங்கத்தையே நிசப்தமாக்கி அனைவரின் மனதயும் அள்ளிச் செல்கிறார்கள்...\nஅழயா விருந்தாளியாக தன் வீட்டிற்குள் மறு பிரவேசம் செய்யும் முருகேசனை சொந்த வீட்டிலேயே விருந்தாளி போல நடத்துவதும், வெயில் காயும் பகல் பொழுதுகளில் யாருமற்ற தனிமையும் உழற்றுகிறது. யாருமே அமராத ஒரு பூங்கா பெஞ்சைப் போல, பாதசாரிகள் இல்லாத ஒரு ஒற்றையடிப் பாதையைப் போல, நீள்கிறது முருகேசனின் நாட்கள்.\nசொந்தக் கடையில் வேலை செய்யக் கூடாது என்று மறுக்கிறான் தம்பி.வேலையற்றவனின் பகல் பொழுது மிக நீண்டதாக இருக்கிறது. காலப் போக்கில் விருப்பங்கள் குலைந்து போய்விடுகையில் உறவுகள் ஒரு காய்ச்சல் மாத்திரையைப் போல அடிநாவில் கயப்பை ஏற்படுத்தத் துவங்குகின்றன.இவை அனைத்திலிருந்தும் அவனுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் தன் பதின்வயது தோழியான பாண்டியம்மாவும், அவளது குழ்ந்தயும்.நாம் விருப்பமுற்றவர்களின் மீது கொள்ளும் அன்பு, அவர்களின் குழ்ந்தைகளின் மீதும் தொற்றிக் கொள்கிறது. எப்போதும் பாண்டியம்மவின் குழ்ந்தயுடன் சுற்றுவதும், சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விளையாடி வெட்குவதும், சுற்றும் பம்பரத்தை பாண்டியம்மாவின் பெண்ணின் கையில் தருவதும், அவ்வாறு பாண்டியம்மாவிடம் கொடுத்ததை நினைவு கூறுவதுமான காட்சிகள் நெகிழ்ச்சி.\nதங்கை திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் காணாமல் போகவே, முருகேசனின் அப்பா போடும் கூச்சலில் ஊரே திரண்டுவிடுகிறது. விஷயம் அறியாது வீட்டிற்க்கு வரும் முருகேசனிடம் \"எடுத்திருந்தா குடுத்துருயா \" என்று அம்மா கதற, \"நா எடுக்கலம்மா.. \" என்று அம்மா கதற, \"நா எடுக்கலம்மா..\" என்று சிறு பிள்ளைப் போல கூனி நிற்கிறான் முருகேசன். வெகுநெரம் கழிந்து வரும் தங்கை தோழிகளிடம் காட்ட எடுத்துச் சென்றதாக வந்து சொல்ல..\"ஓ...என்று உடைந்து அழுகிறான் முருகேசன்...அவனது ஓலச்சத்தம் தெருவெங்கும் நீண்டு மறைகிறது\".\nநம்மை நெசிப்பவர்களே நம்மைச் சந்தேகப் படுவதைப் போல துர்பக்கியம் வேறென்ன இருக்க முடியும் . ஒரு கிழிந்த காகிதத்திற்கு இருக்கும் மதிப்பு கூட அற்றவனாக, காற்றில் அலைக்கழிக்கப் படுகிறது அவனது வாழ்வு.யாருமற்ற அந்தப் பகலில் போகும் இடம் அறியாமல் அவன் கால்கள் நடுக்கத்துடன் நகர்கிறது. வீட்டிற்க்கு திரும்பும் தம்பி கதிர் நடந்தவை ���றிந்து ஆதிரமடைகிறான்.ஆண்ணனைத் தேடி அலைகயில், வியாபார எதிரிகளால்தாக்கப் பட்டு மருத்துவமணையில் உயிர் போகும் நிலையில் இருக்கிறான்.தனக்கு அனைத்துமான தம்பியைக் காப்பாற்ற எதிரிகளைத் தீர்த்துக்கட்ட புறப்படுகிறான் முருகேசன்.\nதம்பி கதிரேசன் மருத்துவமணையில் உயிர் பிழைத்து கண்திறக்கையில், முருகேசன் சலனமற்று கண்கள் நிலைகுத்தி உயிர் பிரிகிறான்.கடைசி வரை தன்னால் யவரக்கும் பயனற்றுப் போன வெறுமை அவன் உறைந்த கண்களில் தென்படுகிறது...துக்கம் பீறிட எல்லோரும் பெருங்குரலெடுத்து அழுகிறார்கள். \"எங்குலத்த காத்த தெய்வம்டா அவன் \" என்று முதல் முறையாக முருகேசனுக்காக கண்ணீர் சிந்துகிறார் அப்பா. என்ன உறவு சொல்லி அழுவதென்று அறியாமல் பாண்டியம்மாவும் அவள் பெண்ணும் அழுகிறார்கள். அனைவரின் துக்கத்தயும் வாங்கி குடித்துக் கொண்டு சலனமற்ற ஒரு குளத்தைப் போல முருகேசன் படுத்திருக்க திரை சுருள்கிறது.\nபுல்லைக் காட்டிலும் வேகமாக வளர்வது எது என்று கேட்க்கும் யட்சதனிடம் - ' கவலை' என்கிறார் தருமன். தீராத கவலை பீடித்த மனிதனாக திரையெங்கும் வியாபித்து இருக்கிறார் பசுபதி. எல்லாக் குடும்பங்களிலும் யாரோ ஒருவருக்கு மட்டும் எதுவுமே சரியாக அமையாமல் கவலையின் பிள்ளைகளாக இருக்கிறார்கள்.அவர்களின் துக்கங்கள், பேச்சுக்கள், இரகசிய கண்ணீர் ஆகியவற்றின் பதிவாக இருக்கிறது 'முருகேசன்' கதாபாத்திரம்.\nதாயால் பதுக்கி வைக்கப்பட்ட, பகிர்ந்தது போக மிஞ்சிய முறுக்கோ, அதிரசமோ எல்லோருக்கும் வாய்க்கப் படுவதில்லை. ஒரு தொப்பூழ்கொடி வரும் இருவரின் மாறுபட்ட இரு வாழ்வின் விசித்திரமான பாடலை ஒலித்துச் செல்கிறது 'வெயில்'. திரையரங்கு விட்டு வெளி வரும் எல்லோரும் தமக்கு வேண்டிய யவரோ ஒருவரின் நினைவு மேலெழுந்த படி வருகிறார்கள்.\nநள்ளிரவுக் காட்சி முடிந்து, ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் நடந்து வருகிறேன். யவனோ ஒரு சிகரட்டை புகைத்து எறிந்த படி ஒரு கைப்பையுடனும், அழுக்கு வேட்டியுமாக வருபவரிடம் அடுத்த வண்டிக்கான நேரம் கேட்டு நிற்கிறான்.அனைக்கப் படாத சிகரட் காற்றில் கரைகிறது..\nவர்த்தைகள் தானாக வந்து விழுகிறது...\n\"தூக்கி எறியப்ப் படும் சிகரட்டுகள் கூட\nயாரோ ஒருவனால் பொறுக்கப் படுகிறது\nஅதைப் பற்ற வைத்த தீக்குச்சிகள் தான்\nயாருக்குமே பயனற்றுப் போய் விடுகிறது\"\nஎழுத்து: Prawintulsi 1 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஜன்னலின் வழியே : ' வெயில்'\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/pruning", "date_download": "2021-02-28T19:30:21Z", "digest": "sha1:VNQ5UC6X345BYPPIDWKPF5FAVCLNP5F7", "length": 4607, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "pruning - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேளாண்மை. கத்தரிப்பு; கவாத்து; கவாத்து செய்தல்; காய்ப்பு வெட்டுதல்; கிளை கத்தரித்தல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 08:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/covid19-vaccine-usa-and-brazil-greets-india/articleshow/80435639.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2021-02-28T19:21:50Z", "digest": "sha1:GLZU5CXBYRGN7K2UAF525UHF2LMJ52PL", "length": 13076, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "covid vaccine india: கொரோனா தடுப்பூசி: இந்தியாவை புகழ்ந்து தள்ளும் உலக நாடுகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவை புகழ்ந்து தள்ளும் உலக நாடுகள்\nகொரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்தியாவை உலக நாடுகள் பலவும் வெகுவாக பாராட்டி வருகின்றன\nபிரேசிலுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் 20 லட்சம் டோஸ்களை இந்தியா வழங்கியுள்ளது\nஉலக சுகாதாரத்தில் இந்தியா அளித்து வரும் பங்களிப்புக்கு அமெரிக்கா பாராட்டு\nஅனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வருவது போல புகைப்படத்தை பகிர்ந்து பிரேசில் அதிபர் நன்றி\nஇந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரத் தேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுதப்பட்டு வருகிறது. அதேசமயம், மாலத்தீவுகள், நேபாளம், பிரேசில், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு மானியமாகவும், நன்கொடையாகவும், வணிக ரீதியாகவும் இந்தியா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.\nஇந்த நிலையில், இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. “தெற்கு ஆசிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வழங்கி உலக சுகாதாரத்தில் இந்தியா அளித்து வரும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.\nஅதேபோல், பிரேசிலுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் 20 லட்சம் டோஸ்களை இந்தியா வழங்கியுள்ளது. இதற்கு அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி செல்வது போன்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். அதில், கொரோனா தடுப்பூசிகளை அனுமன் சுமந்து செல்வது போல உள்ளது.\nராமாயண கதையில் போரில் காயமடைந்த லட்சுமணன் உயிரை காப்பாற்றும் சஞ்சீவி மூலிகையை தேடிச்சென்ற அனுமன், அதை கண்டுபிடிக்க முடியாமல் மலையையே தூக்கி வந்தார். அந்த வகையில் கொரோனா தடுப்பூசிகள் கொண்ட மலையை இந்தியாவில் இருந்து அனுமன் தூக்கி வருகிறார் என்பதை குறிப்பிட்டு ஜெய்ர் போல்சனாரோ நன்றி தெரிவித்துள்ளார்.\nசெல்போனில் பேசினால் கொரோனா பரவும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nமுன்னதாக, “அனுமன் சிரஞ்சீவி மலையையே கொண்டு வந்து இலட்சுமனனை காப்பாற்றியது போல தடுப்பு மருந்தை வழங்கி பிரேசில் மக்களை இந்தியா காக்க வேண்டும்” என ஜெய்ர் போல்சனாரோ கடந்த ஆண்டு கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசெல்போனில் பேசினால் கொரோனா பரவும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபிரேசில் தடுப்பூசி ஜெய்ர் போல்சனாரோ கொரோனா அமெரிக்கா அனுமன் usa jair bolsonaro covid vaccine india brazil\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nஇதர விளையாட்டுகள்'இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nகரூர்உயரதிகாரி டார்ச்சர்... தற்கொலைக்கு முயன்ற பெண்... வைரலாகும் வீடியோ\nகரூர்மேலதிகாரி டார்ச்சர்... பெண் ஊழியர் தற்கொலை முயற்சி... கரூரில் பரபரப்பு\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nசினிமா செய்திகள்உடையும் கூட்டணி: என்ன ஆண்டவரே, உங்களுக்கும் அவருக்கும் இடையே லடாயாமே\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?770", "date_download": "2021-02-28T18:49:38Z", "digest": "sha1:KXIU6JA4XCKCY7ICKY7FSJY2HRJVPAZE", "length": 5751, "nlines": 45, "source_domain": "www.kalkionline.com", "title": "அமெரிக்காவில் 5 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்: ஜோ பைடன் அறிவிப்பு!", "raw_content": "\nஅமெரிக்காவில் 5 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்: ஜோ பைடன் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முக்கிய முடிவு ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.\nகடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனா புதிதாக உருமாற்றம் அடைந்ததுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் உலகில் உள்ள சில ஏழை நாடுகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அடுத்த ஆண்டில் தான் கிடைக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,00,000 தாண்டியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 63,090,634 என்றும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,222,180 என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,01,091 என்றும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உட்பட அங்கு செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: அங்கீகாரம் குறித்து இன்று முடிவு\nபுதுச்சேரி: அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை\nதிருவள்ளுவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக���கும் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/01/21123637/2062564/Sudden-illness-to-Sasikala-The-lawyer-complained-of.vpf", "date_download": "2021-02-28T18:37:03Z", "digest": "sha1:JT6QZVBZUTKAB3CSCVDIC5GHNNCNEDYL", "length": 11500, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு; சந்தேகம் எழுவதாக வழக்கறிஞர் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு; சந்தேகம் எழுவதாக வழக்கறிஞர் புகார்\nசசிகலாவிற்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜ ராஜன் புகார் அளித்துள்ளார்.\nசசிகலாவிற்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜ ராஜன் புகார் அளித்துள்ளார்.\nபெங்களூரு அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீர் சுவாச கோளாறு ஏற்பட்டதால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சசிகலா விடுதலையாக வெகு சில நாட்களே உள்ள சூழலில், அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக் குறைவு சந்தேகங்களை எழுப்புவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ராஜராஜன் கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். அவரை கேரளா அல்லது புதுச்சேரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரியுள்ள அவர், சசிகலாவிற்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசசிகலாவிற்கு கொரோனா தொற்று இல்லை எனவும், அவருக்கு சுவாச கோளாறு உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சசிகலா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள���ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nஅப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு\nதேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - ஒரே இருசக்கர வாகனத்தில் 5 பேர் பயணம்\nபெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேந்த 2 குழந்தைகள் உட்பட5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதிமுக - தொகுதி பங்கீடு - உத்தேச பட்டியல்\nதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.\nகண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தல் - மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல்\nபுதுச்சேரியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..\nகாடையாம்பட்டி ஆட்டு சந்தை - திருவிழா என்பதால் விற்பனை அமோகம்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஆட்டு சந்தையில், நல்ல விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nமக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.\nராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு\nமுன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய���தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/09/24/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2021-02-28T19:04:47Z", "digest": "sha1:XWAQRD2ZAWQA2IN3V5IQACVRTUFZO5I6", "length": 15812, "nlines": 154, "source_domain": "virudhunagar.info", "title": "பணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு | Virudhunagar.info", "raw_content": "\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nஇரண்டாம் நாளாக தொடரும் 'ஸ்டிரைக்' : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nகல்லுாரியில் விளையாட்டு விடுதி திறப்பு\nபணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு\nபணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு\nசிவகாசி : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆண்டு களுக்கு முன்பு நடந்த போட்டி தேர்வில் வெற்றி பெற்றும் பணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்.\nபள்ளிக்கல்வி துறை மற்றும் இதர துறைகளில் 663 கலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017 செப்.ல் தேர்வு நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு 2018 ஆக.ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. 2019 நவம்பரில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கவில்லை. இவர்களுக்கு 6 வாரங்களில் பணி வழங்க 2020 ஜனவரியில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.தேர்வில் வெற்றி பெற்ற சிவகாசி தங்கேஸ்வரன்: 3 ஆண்டுகளாகியும் பணிநியமன ஆணை வழங்காததால் பொருளாதாரம், மனரீதியாக பாதிக்கிறோம்,என்றார்.\nஹெலிகாப்டரில் வந்து அ.தி.மு.க., நிர்வாகி யாகம்\nஒரே நாளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறப்பு\nஒரே நாளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறப்பு\nசிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்களை புதன்கிழமை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா். திருத்தங்கல் ஸ்டேன்டா்டு...\nசிவகாசி – திருத்தங்கலில் 320 பேருக்கு இலவச வீட்டும���ை பட்டா, 419 பேருக்கு உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர்...\nமருத்துவ பரிசோதனை முகாம்சிவகாசி : எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் உடற்கல்வி துறை மற்றும் ஹெல்த் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான...\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகர்: விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற தலைப்பில் தேர்தல்...\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nவிருதுநகர்: விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) குறித்து நெல்லை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை திடீர் ஆய்வுக்கு...\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nவிருதுநகர்: விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறத்த போராட்டத்தால் 47 சதவீதம் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் கிடைக்காமல் பயணிகள்...\nஆன்லைன் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி QR Code அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால், ஸ்கேன் செய்ய வேண்டாம். உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட வாய்ப்புள்ளது.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\n32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு,ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர், ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை...\n25.01.2021 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nபத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா\nபத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி வ���ற்கும் ஏழை ஹஜப்பா..ஆனால் புண்ணியம் கோடிக்குசொந்தக்காரர்\nவாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது.அது என்னவென்றால்...\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள Chief Medical Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள Senior Inspector (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-07-28-04-22-45/175-151003", "date_download": "2021-02-28T18:52:59Z", "digest": "sha1:SRZF6JH5FTOCWVSTR5TJNPBWNHXNGY5P", "length": 9080, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மஹிந்த ராஜபக்ஷ மிதவைக்குடை வேட்பாளர் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 01, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மஹிந்த ராஜபக்ஷ மிதவைக்குடை வேட்பாளர்\nமஹிந்த ராஜபக்ஷ மிதவைக்குடை வேட்பாளர்\nஹம்பாந்தோட்டையில் தேர்தலில் போட்டியிடாது மிதவைக்குடையில் (பெரசூட்) பறந்துவந்து குருநாகல் மாவட்டத்தில் கீழிறங்கி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரேயொரு முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவே என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியானது இந்நாட்டில் இருந்த பிரதான அரசியல் கட்சியாகும். எனினும், அக்கட்சி இன்றிருக்கின்ற நிலைமையை பார்த்தால் மன்னிக்கத்தான் நினைக்கவேண்டியிருக்கின்றது.\nஅக்கட்சியில் விசேடமான சிரேஷ்ட தலைவர்கள் இருக்கின்றனர். எனினும், அவர்கள் எல்லோரும் விமல் வீரவன்சவுக்கு அடிபணிந்துள்ளனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தற்போது மிகவும் பின்தங்கிய தேர்தல் பிரசாரங்களையே முன்னெடுத்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொத்த மரணம் 471 ஆக அதிகரிப்பு\n‘தேசிய பௌத்த அமைப்புகளை அரசாங்கம் தடை செய்கிறதா\nகொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:18:16Z", "digest": "sha1:U5BPWOF4RDKSLNN4TOQTLYYUX6QXL2N5", "length": 11867, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "எமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திர தினத்தை துக்கதினமாகவே அனுஷ்டிப்போம் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஎமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திர தினத்தை துக்கதினமாகவே அனுஷ்டிப்போம்\nஎமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திர தினத்தை துக்கதினமாகவே அனுஷ்டிப்போம்\nஎதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இலங்கையின் சுதந்திர தினநாளன்று, அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்\nவவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாகவே நாம் கடைப்பிடிக்கவுள்ளோம்.\nஅன்றையதினம் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டங்கள், திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஅந்தவகையில் நான்காம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை வவுனியா பழைய ��ேருந்து நிலையப் பகுதியில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.\nகுறித்த போராட்டத்திற்கு பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசியத்திற்காக பாடுபடுகின்ற அனைவரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு, நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் எமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஎமது உறவுகள் கிடைக்கும் வரைக்கும் சுதந்திரதினத்தை துக்கதினமாகவே நாங்கள் கடைப்பிடிப்போம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் ���ராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/obituary/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:31:35Z", "digest": "sha1:PQ7WDUP5OLMUZVXLTRV62P2S4U3N6KLS", "length": 4858, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "குருசாமி சொர்ணலட்சுமி | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nBirth Place : யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய்\nLived : யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய்\nயாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குருசாமி சொர்ணலட்சுமி கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற அருணாசலம் குருசாமியின் மனைவியும், பிறேம்குமார் (இலங்கை), சுரேஸ்குமார் (லண்டன்), சுகுமார் (கனடா) ஆகியோரின் தாயாரும், கோகுலன் (பிறுந்தன்), மதுரா, கிரிசாந், தினேசன், வருசன், த்ரிஷா, ஹரிஷா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏ��்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ்ப்பாணம் பத்தமேனி\nBirth Place : யாழ்ப்பாணம் சுண்டுக்\nBirth Place : மட்டுவில் தெற்கு, சா\nLived : மட்டுவில் தெற்கு, சா\nBirth Place : பிரித்தானியா\nLived : டொரிங்டன் அவனியு, கொ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648972/amp", "date_download": "2021-02-28T19:19:00Z", "digest": "sha1:IU2BBQXZNUPNFZTKBZ6F7NXREHFFXKMY", "length": 13095, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "போயஸ் கார்டனில் வேதா இல்லம் ஜன.28ம் தேதி மக்கள் பார்வைக்கு திறப்பு: ஜெயலலிதாவின் முதல் காதல், புத்தகங்கள் மீது தான்: அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு | Dinakaran", "raw_content": "\nபோயஸ் கார்டனில் வேதா இல்லம் ஜன.28ம் தேதி மக்கள் பார்வைக்கு திறப்பு: ஜெயலலிதாவின் முதல் காதல், புத்தகங்கள் மீது தான்: அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு\nசென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய தமிழ் புத்தக விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக விற்பனை அரங்கத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதல் காதல், புத்தகங்கள் மீது தான். அந்த வகையில் ஜெயலலிதாவின் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன.\nஇந்த வேதா இல்லம் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வருகிற 28-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதுதவிர ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அம்மா அறிவு மையம் மற்றும் அருங்காட்சியகம் உருவெடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அம்மா நினைவிடம் வருகிற 27-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்தை சென்னைக்கு வரும் மக்கள் பார்த்து செல்லக்கூடிய ஒரு கோவிலாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கும்.\nஜெயலலிதாவின் வேதா இல்லம் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா இல்லத்தில் அவரை கவர்ந்த சுமார் 15 ஆயிரம் புத்தகங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகளும் வேதா இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கும். ஜெயலலிதாவின் நினைவு இல்லம் எல்லோரும் காணவேண்டிய இடமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nமேடை நிகழ்ச்சியின் போது, 28-ந்தேதி வேதா இல்லம் திறக்கப்படும் என்று பேசிய அமைச்சர் க.பாண்டியராஜன், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து நிருபர்களிடம் தெரிவிக்கும்போது, வேதா இல்லம் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று கூறியுள்ளார். சென்னை மெரினாவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிடம் வருகிற 27-ந்தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர் க.பாண்டியராஜ் தெரிவித்தபடி, அதற்கு மறுநாள் வேதா இல்லம் திறக்க இருக்கும் தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினா���ா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/navratri-2019-9-days-festival-begins-with-great-fervour-364357.html", "date_download": "2021-02-28T18:34:36Z", "digest": "sha1:MRKT5KOMLAS3XR3NRXONJSQWP2JIW2TC", "length": 22566, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி: கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாட்டம் | Navratri 2019: 9 days festival begins with great fervour - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nநவராத்திரி 2019: இன்று மகாலட்சுமியை பூஜிக்க கடன் தொல்லைகள் தீரும்\nநவராத்திரி 2019: கல்வி, செல்வம், வீரத்தை கொடுக்கும் ஒன்பது நாட்கள் சக்தி வழிபாடு\nஅத்திவரதரை அத்தனை சீக்கிரம் மறக்கமுடியுமா - நவராத்திரி கொலுப்படியில் குடியேற வீட்டுக்கு வரார்\nநவராத்திரி 2019: கொலு வைத்து கொண்டாடினால் அம்பிகை குடியேறுவாள்\nநவராத்திரி 2020: நவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன அலங்காரம் எப்படி வழிபடுவது\nசரஸ்வதி பூஜை: கல்விக்கு அதிபதி சரஸ்வதிக்கு இந்தியாவில் எத்தனை கோவில் இருக்கு தெரியுமா\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி: கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாட்டம்\nநாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி-வீடியோ\nசென்னை: நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான நவராத்திரி விழா நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி. ஒன்பது நாட்கள் போரிட்டு இறுதியில் மகிஷனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள்தான் விஜயதசமி.\nநவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா. அசுரனை அழித்த விழா என்பதை விட மனிதர்களுக்கும் இதன்மூலம் பல நன்மைகள் உள்ளது. நம்முள் இருக்கும் சோம்பேறித்தனம் என்னும் மகிஷனை அழிக்கவே அதிகாலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விரதம் இருந்து அம்மனை வழிபடுகிறோம். இதன்மூலம் நம்முடைய சக்த��� அதிகரிக்கும். தினசரியும் தொலைக்காட்சிகளில் மூழ்கிவிடும் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் கொஞ்சம் டிவி சீரியலுக்கு விடை கொடுத்துவிட்டு கோவில்களிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலும் வைத்திருக்கும் கொலுவை பார்வையிட்டு பாடல்களை பாடி உற்சாகமடைந்துள்ளனர்.\nநவராத்திரி பண்டிகை வட இந்தியாவிலும் கர்நாடக மாநிலம் மைசூருவிலும் மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மைசூரு தசரா போல தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.\nஒன்பது நாட்கள் ஒன்பது அலங்காரம்\nநவராத்திரி பண்டிகை அம்மனுக்காக கொண்டாடும் பண்டிகை. ஒன்பது நாளும் ஒன்பது விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. முதல்நாள் மகேஸ்வரி, இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரி, மூன்றாம் நாள் வராகி, நான்காம் நாள் மகாலட்சுமி, ஐந்தாம் நாள் மோகினி வடிவம், ஆறாம் நாள் சண்டிகா தேவி, ஏழாம் நாள் சாம்பவி துர்க்கை, எட்டாம் நாள், நரசிம்ம தாரிணி, ஒன்பதாம் நாள் பரமேஸ்வரி என ஒன்பது நாட்களும் ஒன்பது அம்மன் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம். ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது. கன்னியின் வயதிற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாட்களும் ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் ஏற்படும். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக கொடுக்க வேண்டும்.\nநாடு முழுவதும் கோவில்களிலும் ஆலயங்களிலும் கொலு வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் எ��்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.\nஒன்பது நாட்களில் லலிதாம்பிகையின் அவதார தினத்தில் ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும். நவராத்திரி பூஜை நேரத்தில் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும்.\nதினசரியும் சுண்டல் செய்து படைக்கலாம். சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம். நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். நவகிரகங்களின் பாதிப்பினால் வரக்கூடிய துன்பங்கள் நீங்கும். நம்முள் இருக்கும் சோம்பேறித்தனங்கள் விலகி ஓடும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.\nமேலும் saraswathi pooja செய்திகள்\nசரஸ்வதி அவதரித்த மூலம் நட்சத்திரம் - எந்த நட்சத்திரகாரர்கள் எப்படி வணங்க வேண்டும்\nசரஸ்வதி பூஜை: கணவன் மனைவி ஒற்றுமை சொல்லும் பிரம்மா சரஸ்வதி\nசரஸ்வதி பூஜை: இந்த மந்திரங்களை சொல்லி பூஜை செய்யுங்க - கல்வி அருள் தேடி வரும்\nசரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம் - தூய்மையின் அடையாளம்\nகல்வி வளம் தரும் சரஸ்வதி - விஜயதசமி நாளில் வாணி சரஸ்வதிக்கு மகா அபிஷேகம்\nசரஸ்வதி பூஜை: மாணிக்க வீணையேந்தும் மகா சரஸ்வதி - எத்தனை கோவில்கள் இருக்கு தெரியுமா\nகல்வி வளம் தரும் ஆயுத பூஜை - வெற்றி தரும் விஜயதசமி : பூஜை செய்ய நல்ல நேரங்கள்\nகல்வி, தொழிலில் வெற்றியைத் தரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nநலம் தரும் நவராத்திரி - முப்பெரும் தேவியரை வணங்குவோம்\nவாழ்க்கையில் முன்னேற்றம் தரும் கொலுப்படி தத்துவம்\nசரஸ்வதி பூஜை: கம்பருக்காக கிழங்கு விற்று வந்த அன்னை சரஸ்வதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA/", "date_download": "2021-02-28T18:44:01Z", "digest": "sha1:QCPSZ4OIAMPSBZQ5IPU25UDQ7HABNWUC", "length": 6920, "nlines": 62, "source_domain": "totamil.com", "title": "அஸ்ஸாம் மாநில சுதந்திர போராளிகளின் ஓய்வூதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ToTamil.com", "raw_content": "\nஅஸ்ஸாம் மாநில சுதந்திர போராளிகளின் ஓய்வூதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅசோம் மாநில சுதந்திர போராளிகள் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் சனிக்கிழமையன்று மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் மாத ஓய்வூதியத்தை ரூ .25,000 ஆக உயர்த்தவும், அவர்களுக்கு இலவச சுகாதார சேவையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.\nதற்போது, ​​வடகிழக்கு மாநிலத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .21,000 ஓய்வூதியமாக பெறுகின்றனர்.\nஅசோம் மாநில சுதந்திர போராளிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது திரு சோனோவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்று அரசாங்க வெளியீடு தெரிவித்துள்ளது.\nமாநிலத்தின் 19 சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. ஐந்து லட்சம் வழங்குவதற்கான முன்முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்தார்.\nசுதந்திரப் போராளிகளின் இறுதி சடங்குகள் கண்ணியமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய துணை ஆணையர்களை வலியுறுத்தும்படி அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.\nஅஸ்ஸாம் சுதந்திர போராளிகள் நிவாரண நிதிக் கொள்கையில் தேவையான திருத்தங்களைத் தொடங்கவும் முடிவு எடுக்கப்பட்டது.\nசுதந்திரப் போராளிகள் கிருஷ்ணா லஹ்கர், போலநாத் நகரியா, புனேஸ்வர் துவாரா, கோகுல் கோகோய், புல் சந்திரா கோகோய், மஹான் சட்நேம், கோலாபி செட்டியா, குஞ்சா கொன்வார், போலா பருவா, கோலோக் ஹசாரிகா, ஃபனிந்திர நாத் கலீதாவுடன் இணைந்து பிரதிநிதித்துவப்படுத்தினர். பொதுச் செயலாளர் திவிஜேந்திர மோகன் சர்மா மற்றும் செயலாளர் டிரெய்ன் செட்டியா.\nPrevious Post:கப்பல் கவிழ்ந்த பின்னர் 45 புலம்பெயர்ந்தோரை இத்தாலிய அதிகாரிகள் மீட்டுனர்\nNext Post:7,000 டி.என் வாக்குச் சாவடிகள் பாதிக்கப்படக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளன\nபிரிட்டனில் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் முதல் COVID-19 தடுப்பூசி அளவைப் பெறுகிறார்கள்\nசெய்முறை: கபாப் மட்டுமே நாங்கள் நம்புகிறோம், எனவே இன்றிரவு பார்பிக்யூ ஆட்டுக்குட்டிகளை பார்ப்போம்\nஜனநாயகக் கட்சியினர் இல்லினாய்ஸ் ஜிஓபி சட்டமன்ற உறுப்பினரை போராளிகளின் வீழ்ச்சியுடன் விசாரிக்கிறார்கள்\nதமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய இடங்களில் சட்டமன்றத் தேர்தல் மார்ச் 27 முதல் தொடங்குகிறது; மே 2 அன்று வாக்குகளை எண்ணுதல்\nகவிதா க aus சிக் குற்றச்சாட்டுகளை அபினவ் சுக்லாவுடன் ரூபினா திலாய்க் விவாதிக்கவில்லை. இங்கே ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/12/blog-post_6.html", "date_download": "2021-02-28T19:30:59Z", "digest": "sha1:L6UCRZLAGQGX5U64IPGAGHWXYVVMUOPB", "length": 11848, "nlines": 239, "source_domain": "www.adiraitiya.com", "title": "header மஹர சிறையிலிருந்து சிறைக்கைதிகள் குறித்து வெளிவந்த பகீர் தகவல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மஹர சிறையிலிருந்து சிறைக்கைதிகள் குறித்து வெளிவந்த பகீர் தகவல்\nமஹர சிறையிலிருந்து சிறைக்கைதிகள் குறித்து வெளிவந்த பகீர் தகவல்\nஇலங்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படும் 21000 மாத்திரைகள் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார் . அந்த மருந்துகளை பயன்படுத்திய பின்னரே கைதிகள் கலவரத்தில் ஆவேசமாக ஈடுபட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உளவியல் பாதிப்புகள் குறித்த சிகிச்சைகளிற்கான மருந்துகள் அதிகளவில் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்���ப்பட்டிருந்தது ஏன் கைதிகளுக்கு வழங்குவதற்காக 21, 000 மாத்திரைகள் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததா கைதிகளுக்கு வழங்குவதற்காக 21, 000 மாத்திரைகள் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=359472", "date_download": "2021-02-28T18:59:09Z", "digest": "sha1:3NQLOUPI5I47NX6XIIRA3RYVAL5MWJ3N", "length": 20177, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒருசில மணி நேரத்துக்குள் அரிவாள் மண்வெட்டி தயாரிப்பு: மக்கள் வியப்பு| ஒருசில மணி நேரத்துக்குள் அரிவாள் மண்வெட்டி தயாரிப்பு: மக்கள் வியப்பு | Dinamalar", "raw_content": "\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழன��சாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 20\nஒருசில மணி நேரத்துக்குள் அரிவாள் மண்வெட்டி தயாரிப்பு: மக்கள் வியப்பு\nநாமக்கல்:வேலகவுண்டம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில், ராஜஸ்தானை சேர்ந்தோர் பல்வேறு வகையான இரும்புப் பொருட்களை, சிலமணி நேரத்தில் தயார் செய்து கொடுப்பது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், விவசாயம் சார்ந்த பொருட்கள் கணிசமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, அரிவாள்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்:வேலகவுண்டம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில், ராஜஸ்தானை சேர்ந்தோர் பல்வேறு வகையான இரும்புப் பொருட்களை, சிலமணி நேரத்தில் தயார் செய்து கொடுப்பது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், விவசாயம் சார்ந்த பொருட்கள் கணிசமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, அரிவாள், களைக்கொத்து, மண்வெட்டி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.அப்பொருட்கள், மோகனூர் மணப்பள்ளி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்ய சராசரியாக ஒரு வாரம் வரை பிடிக்கும்.ஆனால், நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டியில், செவ்வாய்க்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தை வளாகத்தில், அரிவாள் உள்ளிட்டவற்றை, ராஜஸ்தானை சேர்ந்த நபர்கள் சிலமணி நேரத்துக்குள் தயார் செய்து கொடுப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அவற்றைக் கண்டு ஆச்சரியத்துக்குள்ளாகும் மக்கள், சிறிய, பெரிய இரும்புகளை அவர்களிடம் வழங்குகின்றனர். அவற்றை அரிவாள், குத்துக்கோள், மண்வெட்டி உள்ளிட்டவைகளாக தயார் செய்து, 100 ரூபாய் முதல���, 200 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஒருசில மணி நேரத்துக்குள் ...\nதேசிய மாநாட்டில் அரசுப்பள்ளி மாணவிகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசுமந்தவன் கூலி வாங்குகிறான் நம்ம ஆளுகளையும் அதேமாதிரி செய்யசொல்லுங்க, இதே மாதிரி நியூஸ் வரலேன்னா பார்ப்போம்\nஅங்க இருக்கறவன் வந்து வேலை செய்து சாதனை செய்யறான். இங்க இருக்கறவன், சினிமா காரன் பின்னாடி போவதும், டாஸ்மாக் கடையில் குடியிருப்பதும் போன்ற நல்ல சேவைகளை செய்து வருகிறான். அப்புறம் எப்படி தமிழகம் முதல் மாநிலம் ஆகும்\nபாரதியார் பாடிய 'ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்' என்ற கவிதை கண் முன் நிற்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய மாநாட்டில் அரசுப்பள்ளி மாணவிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?771", "date_download": "2021-02-28T17:58:01Z", "digest": "sha1:E5VTETSAVZ6VMXERPQIW4GOEYKI2EKCO", "length": 6745, "nlines": 46, "source_domain": "www.kalkionline.com", "title": "முதல்வர் பழனிசாமிக்கு புது சிக்கல்: பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமிக்கு புது சிக்கல்: பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, தமிழக அரசின் சார்பில் ‘வெற்றி நடைபோடும் தமிழகமே’ என்ற பெயரில் நாளிதழ், தொலைக்காட்சி, யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது..\nஇந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ், பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அரசு விளம்பரத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகையை அதிமுக கட்சியிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்..\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது திமுக தரப்பில் ஆஜரானார் வழக்கறிஞர் வில்சன். அவர் “மக்கள் நல��ுக்காக பயன்படுத்த வேண்டிய பணம், கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்கா தவறான நோக்கில் பயன்படுத்தப்படுகிறது.. எனவே இந்த விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்’ என்று வாதிட்டார்.\nதேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் அப்போது குறிக்கிடு, இந்த விளம்பரம் தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் கேட்டு பெற்றுள்ளோம்.. தேர்தல் ஆணையம் அதனை பர்சிலீத்து வருவதால், இதுகுறித்து விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇதனையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “இந்த விளம்பரத்திற்கு 1000 கோடி ரூபாய் செலவழிக்கப்படவில்லை.. ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 64 கோடியே 72 லட்சம் மட்டும் செலவிடப்பட்டுள்ளது.. இந்த விளம்பரம் கடந்த 18-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.\nஅனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nகேஆர்எஸ் சம்பத் says :\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: அங்கீகாரம் குறித்து இன்று முடிவு\nபுதுச்சேரி: அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை\nதிருவள்ளுவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-259/", "date_download": "2021-02-28T19:02:21Z", "digest": "sha1:2GMFOWMMDYMCZTJYPRLA4EXZM2P2YKCS", "length": 17279, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "ெபாங்கல் பரிசு வழங்குவதை தி.மு.க.வால் தடுக்க முடியாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nெபாங்கல் பரிசு வழங்குவதை தி.மு.க.வால் தடுக்க முடியாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்\nதிமுக என்ன நாடகம் ஆடினாலும் மக்கள் நலத் திட்டங்களை தடுக்க முடியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.\nகோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி ஆலந்துறை பேரூராட்சி இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து பேசியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் கழக அரசு பல்வேறு சுகாதார சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது முதலமைச்சர் கோவை மாவட்டத்திற்கு 70 அம்மா மினி கிளினிக்குகளை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆலந்துறை பேரூராட்சி இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகொரோனா காலத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினோம். ஆகவே மக்களோடு மக்களாக இருந்து மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான திட்டங்களை வழங்கி வருகிறோம்.\nஆனால் ஸ்டாலின் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு மக்களை சந்திக்காமல் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு செயலாற்றி வரும் முதலமைச்சரை பற்றி குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறார். மேலும் கழக அரசு எந்த மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்தாலும் அதைப் பற்றி குறை கூறி கொண்டே இருப்பார். திமுக ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று மக்கள் கேட்டால் திமுகவிடம் பதில் இருக்காது.\nஉள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது கிராமம் கிராமமாக வந்து நல்லது செய்திருக்கலாமே அப்போதெல்லாம் கிராமத்தை பற்றி கவலைப்படாத திமுக தேர்தல் வரும் நேரத்தில் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நாடகமாடி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கும் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திமுக திட்டம் போட்டு வருகிறது. அது ஒருபோதும் நடக்காது. திமுக என்ன எதிர்ப்பை காட்டினாலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கட்டாயம் பொங்கல் பரிசு ரூ.2500 கண்டிப்பாக போய் சேரும்.\nதிமுக ஆட்சியில் டிவி தருவதாக அறிவித்தீர்கள். எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள். எவ்வளவு டிவியை நீங்களே எடுத்து சென்றீர்கள். மக்கள் மறந்துவிட மாட்டார்கள். கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என்று திமுக தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற திட்டங்களை அறிவித்து விட்டு தேர்தல் முடிந்ததும் மக்களை மறந்து விடுவார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல மக்களுக்காக அறிவித்த அத்தனை திட்டங்களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தினம்தோறும் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களால் கழக அரசுக்கு கிடைக்கும் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். என்னதான் அவதூறு பரப்பினாலும் திமுகவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக மக்களின் பேராதரவோடு கழக ஆட்சி மீண்டும் அமைவது உறுதி.\nஇவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.\nஇதனைத்தொடர்ந்து தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.4.85 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்ட பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.���ேலுமணி திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், மாவட்ட கழக நிர்வாகிகள் என்.கே.செல்வதுரை, என்.எஸ்.கருப்புசாமி, ஜி.கே.விஜயகுமார், டி.சந்திரசேகர், ஒன்றியக்குழு தலைவர் மதுமதி விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் டிபி.வேலுச்சாமி, சக்திவேல், ராஜா (எ) ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டிசி.பிரதீப், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.மோகன்ராஜ், செல்வராஜ், சார்பு அணி நிர்வாகிகள் ராசு (எ) ஆறுச்சாமி, நாச்சிமுத்து, கே.ஜெயபால், லட்சுமிகந்தன், கே.கே.கதிரவன், ஆர்.சசிகுமார், நிஷ்கலன், பேரூராட்சி செயலாளர்கள் ஏ.சுந்தர்ராஜன், கே.எஸ்.சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் சதானந்தம், சாந்தி பிரசாத் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nரேஷன் கடை ஊழியர்களுக்கு சீருடை – அமைச்சர் செல்லூர் செ.ராஜூ தகவல்\n269 மகளிர் குழுக்களுக்கு ரூ.5.22 கோடி கடனுதவி – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Yen+Bai+vn.php?from=in", "date_download": "2021-02-28T18:47:59Z", "digest": "sha1:PLAAASKVARQC4QQTXDBZBDITVU3EEPZU", "length": 4359, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Yên Bái", "raw_content": "\nபகுதி குறியீடு Yên Bái\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Yên Bái\nஊர் அல்லது மண்டலம்: Yên Bái\nபகுதி குறியீடு Yên Bái\nமுன்னொட்டு 029 என்பது Yên Báiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Yên Bái என்பது வியட்நாம் அமைந்துள்ளது. நீங்கள் வியட்நாம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வியட்நாம் நாட்டின் குறியீடு என்பது +84 (0084) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Yên Bái உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +84 29 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Yên Bái உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +84 29-க்கு மாற்றாக, நீங்கள் 0084 29-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/102853-", "date_download": "2021-02-28T18:37:18Z", "digest": "sha1:CGYIH7H2KOG2OMW2BQRUJIC2JOCBQ4M7", "length": 30503, "nlines": 486, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 03 February 2015 - கேள்வி - பதில் | que-ans", "raw_content": "\nஉங்கள் ராசிக்கு... நட்பு நன்மை தருமா\nமன்மத வருட சக்தி பஞ்சாங்கம்\nமன்மத வருடம் - 12 மாதங்களின் பஞ்சாங்கம்\nமன்மத வருட விசேஷ தினங்கள்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nகவலையைப் போக்கும் காளிப்பட்டி கந்தன்\nபிணி தீர்க்கும் சுருளி வேலப்பர்\nதடைகளை நீக்கும் தாண்டிக்குடி முருகன்\nமனதை அள்ளும் புத்த கயா\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஸ்ரீசாரதையின் அருள் வானில் இளம் ஞாயிறு..\nதமிழ் முனிவர் அருளிய தனிப் பெருங்கொடை தாமி���பரணி-2\nஸ்ரீசாயி பிரசாதம் - 8\nபாதை இனிது... பயணமும் இனிது\nஹலோ விகடன் - அருளோசை\nசக்தி சபா - உங்களுடன்... நீங்கள்\nகேள்வி - பதில்: 'நெற்றியில் குங்குமப் பொட்டுதான் வைக்க வேண்டுமா\nகேள்வி - பதில்: வயதில் குறைந்தவரை குருவாக ஏற்கலாமா\nகேள்வி - பதில்: ‘மனநிம்மதி பெற என்ன சுலோகம் சொல்லலாம்\nகேள்வி - பதில்: அம்பிகையின் அவதாரங்களா... தசமஹா தேவியர்\nகேள்வி - பதில்: கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\nகேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை\nகேள்வி - பதில்: ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: எந்தெந்த தினங்களில் திருஷ்டி கழிக்கலாம்\nகேள்வி - பதில்: விபூதி அணியும்போது சிவநாமம் சொன்னால் போதுமா\nகேள்வி - பதில்: 'நல்லெண்ணெய் தீபம் பலன் தருமா\nகேள்வி - பதில்:கோயிலுக்குச் சென்றால்தான் இறையருள் கிடைக்குமா\nகேள்வி - பதில்: தெய்வ மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்வது ஏன்\nகேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக\nகேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\nகேள்வி - பதில்: மறுபிறவி என்பது உண்மையா \nகேள்வி - பதில்: இறைவனை வழிபட ஆலயங்கள் அவசியமா\nகேள்வி - பதில்: விசேஷ பூஜைகளில் கலசம் அமைப்பது ஏன்\nகேள்வி - பதில்: மாசி மாத சிவராத்திரி ஏன் சிறந்தது\nகேள்வி - பதில்: சுந்தர காண்டத்தை ஏன் பாராயணம் செய்ய வேண்டும்\nகேள்வி - பதில்: கோ பூஜை எதற்காக\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nகேள்வி - பதில்: கார்த்திகை தீபத்துக்கு தனிச் சிறப்பு ஏன்\nஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது\nகேள்வி - பதில்: தியானத்தால் பலன் உண்டா\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nகேள்வி - பதில்: வீட்டில் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கலாமா\nகேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்��லாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\nகேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கே���்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlmedia.com/2020/07/", "date_download": "2021-02-28T19:09:37Z", "digest": "sha1:OWMFSCMOTJDCQER64X33ZUAEMIWTSZK4", "length": 2703, "nlines": 61, "source_domain": "www.yarlmedia.com", "title": "July 2020", "raw_content": "\nயாழில் வாகன விபத்து – சாரதி படுகாயம்\nயாழில் வாகன விபத்து – சாரதி …\nசீருடை தைப்பதற்காக சென்ற 17 வயது மாணவி 24 வயது இளைஞரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரிழப்பு\nபுதிய சீருடை தைப்பதற்காக சென்ற 17 …\nதயார் நிலையில் போர் கப்பல்களும் விமானங்களும் இந்தியா பக்கம் களமிறங்கும் அமெரிக்க இராணுவம்\nசீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க …\nயாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி – பறிபோயின ஒன்பது உயிர்கள்\nயாழ்ப்பாணம் மாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த …\nகொழும்பில் கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடியவர் திடீரென மரணம்\n5 மணி நேரத்திற்கும் அதிக காலம் …\nயாழ்- நீர்வேலி பகுதியில் ஒருவர் கொலை\nயாழ்ப்பாணம்- நீர்வேலி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/05/blog-post_27.html", "date_download": "2021-02-28T18:28:50Z", "digest": "sha1:XMEWMJFT3FG6KCIBZXHENRZJJIRKSPCK", "length": 25700, "nlines": 335, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம்", "raw_content": "\nமரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nக்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும்\nமணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் \nசென்னை புத்தகக் கண்காட்சி 2021-இல் என் நூல்கள்\nகர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநேற்று மாலை மியூசிக் அகாடெமியில் மீடியா ஒன் குளோபல் எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் வழங்கிய ‘சிலப்பதிகாரம்’ நாட்டிய நாடக நிகழ்ச்சியைப் பார்த்தேன். பாதி இருக்கைகள்தான் நிரம்பியிருந்தன. அதிலும் பாதிப் பேர் இலவசமாக வந்து பார்த்து பாதியில் எழுந்து சென்ற பெரிய மனிதர்கள்.\nமுரளிதரன் என்பவரது திட்டமிடலில் உருவாக்கப்பட்டுள்ளது நிகழ்ச்சி. இவரே கோவலனாக வருகிறார். இவரது மனைவி (சித்ரா) கோப்பெருந்தேவியாக வருகிறார். மற்றவர்கள் பெயரை நான் உள்வாங்கிக்கொள்ளவில்லை. மிக முக்கியமான பாத்திரங்களான மாதவி, கண்ணகி இருவருள், கண்ணகியாக வந்து நாட்டியமாடியவர் நிஜமாகவே மிக அருமையாகச் செய்தார். இவர்தான் நாட்டிய நாடகத்தின் உயிர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இணையான பாத்திரமான மாதவியாக வந்தவர் தனது நாட்டியத்தை அதன் உயரத்துக்குக் கொண்டுசெல்லவில்லையோ என்றுதான் தோன்றியது.\nசரியாக 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்காதது வருத்தத்தை அளித்தது. நேரத்தின் முக்கியத��துவத்தை நம் மக்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்களோ. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் நீண்ட அறிமுகம். பின்னர் இளங்கோவின் வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்தது நாட்டிய நாடகம். பொதுவாக இதுபோன்ற நாடகங்களின் ஓப்பனிங் பிரம்மாண்டமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், மாமழை போற்றுதும்... சரியாக இசை அமைக்கப்படவில்லை. ஆனால் உடனடியாக நாட்டியத்தில் பிடித்துவிட்டார்கள். அடுத்து சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விஜயர்களை ஜெயித்து, இமயத்திலிருந்து கல்லைத் தூக்கி எடுத்துவரச் செய்து கண்ணகிக்குக் கோயில் உருவாக்குவது. சுற்றியுள்ள மக்கள் ‘கண்ணகி யார், கண்ணகி யார்’ என்று கேட்க, கதை சொல்லி, மாநாய்கன், மாசாத்துவான், கண்ணகி, கோவலனை அறிமுகம் செய்கிறார்.\nஅடுத்த காட்சியில் நேராக கோவலன் - கண்ணகி திருமணம் தாண்டி இருவருக்கும் இடையிலான காதல் - மாசறு பொன்னே, வலம்புரி முத்தே. திருமணத்தைக் காட்டியிருந்தால் அதில் மாபெரும் சாத்தியங்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.\nதொடர்ந்த கடைவீதிக் காட்சியில் கண்ணகியை அழைத்துக்கொண்டு செல்லும் கோவலன், மாதவி மன்னர் அவையில் நாட்டியமாட இருப்பதை அறிகிறான். மன்னரவைக்குச் செல்கிறான். இந்தக் காட்சியில் மாதவியின் நடனம் அசத்தலாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இதுதான் மாதவிக்கான ஓப்பனிங் காட்சி. ஆனால் நடனம் அந்த அளவுக்கு உலுக்கி எடுக்கவில்லை என்பதுதான் என் கருத்து. சோழ அரசன் 1008 கழஞ்சு மதிப்புள்ள ஒரு மாலையையும் தலைக்கோல் என்ற பட்டத்தையும் மாதவிக்குக் கொடுக்கிறான்.\nமாதவியின் தாய் அந்த மாலையை கூனியிடம் கொடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி, அங்கே விற்கச் சொல்கிறாள். அந்த மாலையை வாங்கக்கூடியவன்தான் மாதவிக்கு வேண்டியவன் என்று தீர்மானிக்கிறாள். சிக்குகிறான் கோவலன்.\nகோவலன் - மாதவி காட்சிகள் மிக நன்றாக அமைக்கப்பட்டிருந்தன. இந்திர விழாவில் இருவரும் பங்குகொள்வது, காதல் செய்வது, பாடுவது, ஆடுவது அனைத்துமே சிறப்பு. பானைகளின்மீது நடனம் செய்யும்போது மாதவியாக வந்தவர் கவனமாக அதிகம் முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் கூட ஆடிய சிறுவயதுப் பெண்கள் சிறப்பாக ஆடினர் என்றே சொல்லவேண்டும். இந்தக் காட்சியில் கோவலன், மாதவி, பணிப்பெண்கள் அன்ன வடிவப் படகில் காவிரியில் வந்து இறங்குவது அழகாகச் செய்யப்பட்டிருந்தது.\nஅடுத்த காட்சியில் கோவலன், மாதவி ஊடல். இருவரும் மாறிமாறிப் பாட, கோவலன் கோபம் கொண்டு வெளியேறுகிறான். உடனேயே மாதவி மனம் வெறுத்து, புத்த மதம் சார்ந்த துறவி ஆவதுபோலக் காட்டியுள்ளனர். கதைப்படி அதற்கெல்லாம் நிறைய காலம் இருக்கிறது.\nகண்ணகி வருத்தத்தில் இருக்க, அவளுடைய தோழி, சோமகுண்டம், சூரியகுண்டம் சென்று நீராடி, காமக்கடவுளை வழிபட்டால் கோவலன் மீண்டும் கிடைப்பான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கோவலன் திரும்பிவருகிறான்.\nஅடுத்த காட்சியில் கவுந்தி அடிகள் துணையுடன் மதுரை நோக்கிச் செல்கிறார்கள். மதுரையில் மாதரி என்பவளிடம் கண்ணகியை விட்டுவிட்டு, கோவலன் சிலம்பை எடுத்துக்கொண்டு கடைவீதி செல்கிறான். அவனை பாண்டிய மன்னனிடம் மாட்டிவிடுகிறான் பொற்கொல்லன். கோவலனின் கழுத்து வெட்டப்படுகிறது.\nதுர்நிமித்தங்கள் நடப்பது கண்டு மாதரியும் பிற ஆய்ச்சியர்களும் குரவைக் கூத்து ஆடுகிறார்கள். கூத்து முடியும்போது ஒருத்தி ஓடிவந்து கோவலன் கொலை ஆன செய்தியைக் கூறுகிறாள். இந்த இடத்தில் கண்ணகியின் நடிப்பு டாப் கிளாஸ்.\nஅழுகிறாள், விழுகிறாள், இடை இடையே சிரிக்கிறாள். காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் என்று சூரியனைக் கேட்கிறாள். சூரியன், இல்லை இல்லை என்று சொல்ல, கண்ணகியின் முகத்தில் தெறிக்கும் கோபம், சோகம், அழுகை அனைத்தும் சேர்ந்து நாட்டிய நாடகத்தின் உச்சமே இந்தக் காட்சியாகத்தான் இருந்தது. மன்னவனே ஆனாலும் அவனைக் கேட்காமல் விடேன் என்று பொங்கிப் புறப்படுகிறாள் கண்ணகி.\nஅரண்மனைக்குள் நுழைந்து அரசனை சூடாக நான்கு கேள்விகள் கேட்டுவிட்டு மாணிக்கப் பரல்கள் கொண்ட தன் சிலம்பை அவள் போட்டுடைக்க அரசன் அதிர்ந்துபோய் உண்மை தெரிந்து மாண்டுபோக, மதுரை எரிகிறது. இந்தக் காட்சியும் மிகச் சிறப்பாக மேடையில் கொண்டுவரப்பட்டது என்றுதான் சொல்வேன்.\nகண்ணகி கையில் ஒரு சிலம்புடன் செல்லும்போது அவள் காலிலும் ஒரு சிலம்பு இருந்தது. கழட்டிப்போட மறந்துவிட்டார்கள். என் அருகில் இருந்தவர் என்னைப் பிடித்து வாட்டி எடுத்துவிட்டார். அதெப்படி சார், ஒரு சிலம்பை கோவலன்கிட்ட கொடுத்துட்டாங்க, இன்னொண்ணு கைல இருக்கு, அப்ப எப்படி கால்ல ஒண்ணு இருக்கும் ஆமாங்க, அவங்க செஞ்சது தப்புதான் ஆமாங்க, அவங்க செஞ்சது தப்புதான் என்று நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.\nமற்றபடி குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் கடைசி இரண்டு காட்சிகளுக்காகவே மனத்தைக் கொள்ளை கொண்டது. இசை சுமார் ரகம்தான். பின்னணிப் பாடகி ஜானகி இரண்டு பாடல்களைப் பாட வந்திருந்தார். அவருக்கு ஆகும் வயதில் குரல் போய்விட்டது. அவர் பாடாமல் இருப்பதே நலம். நாட்டியம் பொதுவாக நன்றாக இருந்தது. முக்கியப் பாத்திரங்கள் அளவுக்கு, கூட ஆடிய அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்தனர். எல்லாமே நாட்டியம் கற்றுக்கொண்டுவரும் 12-20 வயதுப் பெண்கள் என்று நினைக்கிறேன்.\nபெரும்பாலும் இளங்கோவின் வரிகளை மட்டுமே கொண்டிருந்தாலும் ஆங்காங்கே இரண்டு மூன்று இடங்களில் சொந்த வரிகளைப் புகுத்தியிருந்தனர். அதன் காரணம் புரிகிறது. மாதவியின் ஆரம்ப நாட்டியத்துக்கு பாடல் வரிகள் தேவைதான். ஆனால் அந்தப் பாடல்கள் சுமார் ரகம்தான்.\nஇன்று முடிந்தால் சென்று பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள். ரூ. 500, ரூ. 300, ரூ. 200 டிக்கெட்டுகள்.\nஎதையும் விட்டுவைக்கிற உத்தேசம் இல்லையா\n\"ஆமாங்க, அவங்க செஞ்சது தப்புதான் என்று நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்\" - :D\nஇங்கேயெல்லாம் போறதுக்கு எப்படி ஸார் உங்களுக்கு டைம் கிடைக்குது..\nஎனக்கும் நீங்க குறிப்பிட்டிருக்கிற மாதவியின் அறிமுக நாட்டியக் காட்சி பற்றி நிறைய ஆதர்சங்கள் உண்டு.\nஒருக்கால் நான் டைரக்டராக இருந்தால் சுத்ததன்யாசி, ஹிந்தோளம், ஜெயந்தஸ்ரீ, தர்மவதி, பிருந்தாவனசாரங்கான்னு ஜனரஞ்சக ராகங்களைப் போட்டு ராகமாலிகை பண்ணி அந்தக் காட்சியை ஒரு கை பார்த்திருப்பேன்\nசிருங்கார ரசத்தை நாட்டியத்தை விட இசையில் நன்றாகக் காட்ட முடியும்\nஉங்க இடுகையில் இருக்கிற சுவாரஸ்யம் அந்த நாட்டிய நாடகத்தில் இருந்தால் நிச்சயம் பார்க்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா\nஐஃபோன் App எழுதத் தெரிந்தவர்கள் தேவை\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: போலி மருந்து / காலாவ...\nசிங்கப்பூர் டயரி - 6\nசிங்கப்பூர் டயரி - 5\nசிங்கப்பூர் டயரி - 4\nசிங்கப்பூர் டயரி - 3\nசிங்கப்பூர் டயரி - 2\nசிங்கப்பூர் டயரி - 1\nமாமல்லபுரம் - ஒரு சிறுவனின் பார்வையில்\nஓங்கி உலகளந்த உத்தமன்: திரிவிக்கிரமச் சிற்பத் தொகுதி\nஎழுத்து முறைகளின் வரலாறு - பேரா. சுவாமிநாதன்\nசிங்கப்பூர், மலேசியா தமிழ் எடிட்டிங் பயிற்சி அமர்வு\nபூமியை மீட்ட பன்றி: வராக சிற்பத் தொகுதி\nடி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா\nபதிப்புக் காப்புரிமை - உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2021-02-28T19:38:55Z", "digest": "sha1:BM2SISF6QNS75PVBHTGM4PMHHKKCEI27", "length": 3804, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வனவிலங்குகள்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாசிரங்காவில் கூடுதலாக 3 ஆயிரம்...\nஅசாமில் கடும் வெள்ளப்பெருக்கு - ...\nகனமழை காரணமாக குடிபெயரும் வனவிலங...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648973/amp", "date_download": "2021-02-28T19:15:00Z", "digest": "sha1:XPEHFJO6QN4Q5QXWLUN54LWHLIMGEUB2", "length": 13285, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா காலத்தில் ஊரடங்கு சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்குகளை மக்கள் நலன் கருதி ரத்து செய்க..! மு.க.ஸ்டாலின் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nகொரோனா காலத்தில் ஊரடங்கு சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்குகளை மக்கள் நலன் கருதி ரத்து செய்க..\nசென்னை: கொரோனா காலத்தில் ஊரடங்கு சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்குகளை மக்கள் நலன் கருதி ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு; உலகையே உலுக்கிய கொடிய கொரானா நோய்த் தொற்று காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்களில் ஊரடங்குகளைப் பிறப்பித்து, கட்டுப்பாடுகளை விதித்தன.\nதங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் பசிப்பிணியைப் போக்கிடவும் வறியோரும், வாடி நலிந்தோரும், வழக்கமான தினக்கூலியினரும், அன்றாடம் வேலைக்குச் செல்வோரும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க இயலாமல், பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வயிற்றுப் பிழைப்பிற்காக ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மீறினார்களே தவிர- வம்படியாகவோ அல்லது உள்நோக்கத்துடனோ வேண்டுமென்றே மீறவில்லை.\nஆனால், அப்படித் தங்களின் அன்றாடப் பணிகளுக்குச் சென்ற லட்சக்கணக்கானவர்கள் மீது, அ.தி.மு.க. அரசு பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவுகளின் கீழும், இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 188 கீழும், கிரிமினல் வழக்குப் பதிவு செய்து- அந்த வழக்குகள் எல்லாம் தற்போது நிலுவையில் இருக்கின்றன. இப்படிப் பதியப்பட்ட வழக்குகளால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறியுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் எடுப்பதற்கு இந்த வழக்குகள் பெரும் தடையாக உள்ளன. இதனால் கொரோனா காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்ட அவர்களின் எதிர்காலமும் இந்த கிரிமினல் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளன.\nகொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்ற இந்தத் தருணத்தில், அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன். அந்த வழக்குகளையெல்லாம், சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கருதி, உடனே எவ்விதத் தாமதமும் இன்றித் திரும்பப் பெற்று - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், புது வாழ்வுத் தேடலுக்கும் வழிவகுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: த��குதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/andhaman/", "date_download": "2021-02-28T19:14:06Z", "digest": "sha1:QH7QAIZY3H5AOW4CMSPHNBNEZV6PNMVY", "length": 3188, "nlines": 84, "source_domain": "puthiyamugam.com", "title": "Andhaman Archives - Puthiyamugam", "raw_content": "\nஅந்தமான் தீவுக்கு பைபர��� இணைய சேவை நாட்டுக்கு அர்பணித்தார் மோடி\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nசீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு\nதிமுக கையில் தேனி மாவட்டம்\n8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/spokesperson-responsible-for-aiadmk-kalyanasundaram-409332.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:28:38Z", "digest": "sha1:Q3FQ56XWLHVTLJTJ3ZLORRLWZ3N3AZJQ", "length": 19774, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்யாண சுந்தரம் வச்சு செய்ய போவது யாரை.. சீமானையா.. திமுகவையா.. புது பொறுப்பு தந்த அதிமுக! | Spokesperson responsible for AIADMK Kalyanasundaram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nராகுல்காந்தி பிரதமராக கேரளா, தமிழகத்தில் அமோக ஆதரவு - மோடிக்கு ஆதரவு கம்மிதான்\nதமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கும் பிரதமரின் எண்ணம் தவறானது - ராகுல் காந்தி சாடல்\nராகுல்காந்தி பிரதமராக கேரளா, தமிழகத்தில் அமோக ஆதரவு - மோடிக்கு ஆதரவு கம்மிதான்\nதமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் - ஏபிபி கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ\nசட்டசபைத் தேர்தல் 2021: தேமுதிக உடன் தொகுதி பங்கீடு - விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154-162 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு - ஏபிபி கருத்துக்கணிப்பு\n���மிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஅரசியல் பயணம்: 1991 - 2021 வரை சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாமக கடந்து வந்த பாதை\nAutomobiles மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nSports ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்\nMovies நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\nLifestyle விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்யாண சுந்தரம் வச்சு செய்ய போவது யாரை.. சீமானையா.. திமுகவையா.. புது பொறுப்பு தந்த அதிமுக\nசென்னை: பேராசிரியர் கல்யாண சுந்தரத்துக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு தரப்பட்டுள்ளது.. அந்த வகையில் இனி கல்யாண சுந்தரத்திடம் வறுபட போவது சீமானா அல்லது திமுகவா\nபேராசிரியர் கல்யாண சுந்தரம், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்.. மிகச் சிறந்த பேச்சாளர். தமிழகம் முழுக்க தெரிந்த பாப்புலர் முகம்.\nஅடிப்படையில் இவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தவர்.. பிறகுதான் நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமானவராக உயர்ந்தார்.. கிட்டத்தட்ட 11 வருஷம் சீமானுடனே பயணித்து வந்தவர்..\nஇவரது பல பேச்சுக்களும், பேட்டிகளும் சோஷியல் மீடியாவில் வைரலாகும்.. டிவி விவாதங்களில் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு லெப்ட் & ரைட் வாங்குவதில் சளைக்காதவர் கல்யாண சுந்தரம்... திமுக, உட்பட எந்த கட்சி பிரமுகர்களாக இருந்தாலும், கல்யாண சுந்தரம் தன்னுடைய கேள்வியினால் திணறடிக்கும் திறமை படைத்தவர்.\nஇப்படி ஒரு வலுவான நபர், அதுவும் தேர்தல் சமயத்தில், அதிருப்தி காரணமாக சில தினங்களுக்கு முன்பு தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.. பிறகு அதிமுகவில் இணைந்தும் விட்டார்.. கல்யாண சுந்தரத்தை அதிமுகவுக்கு கொண்டு வருவதில், சுனில் டீமுக்கு முக்கிய பங்கு இருப்பதாக சொல்ல��்பட்டது.\nஇப்போது கல்யாண சுந்தரத்துக்கு முக்கிய பொறுப்பை அதிமுக தலைமை தந்துள்ளது..\nஅது சம்பந்தமாக ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.. அதில், \"அதிமுகவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்கள் இன்று முதல் இணைத்துக் கொள்ளப் படுகிறார், தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்கள் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே இந்த லிஸ்ட்டில் அப்சரா ரெட்டி இணைக்கப்பட்டார்.. இப்போது பேராசிரியர் இணைந்துள்ளார்.. இனி டிவி விவாதங்களில் வழக்கம்போல கல்யாண சுந்தரம் தெறிக்க விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால், யாரை லெப்ட் & ரைட் வாங்குவார் என்றுதான் தெரியவில்லை.. கட்சியை விட்டு வெளியே வந்தவுடன் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு சீமானை வறுத்தெடுத்தார்.. இப்போது சீமான் ஸ்டாலினை அவரது தொகுதியிலேயே அட்டாக் செய்ய போகிறேன் என்று சொல்லி வருகிறார்..\nஇந்நிலையில், கல்யாண சுந்தரத்தின் குறி சீமானாக இருக்குமா அல்லது அதிமுகவின் எதிர்கட்சியான திமுகவாக இருக்குமா என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. எப்படி பார்த்தாலும் சீமானின் கட்சியில் இருப்பவர்கள் எல்லாருமே நன்றாக பேசக்கூடியவர்.. பெண் வேட்பார்கள் முதல் அனைவருமே மேடைகளில் கர்ஜிக்க கூடியவர்கள்தான்.. அப்படி இருக்கும்போது, டிவி விவாதங்கள் முதல் பிரச்சாரங்கள் வரை பரபரப்புக்கு ஒரு பஞ்சமும் இருக்காது என்றே தெரிகிறது.\nபாமகவின் 'திண்டுக்கல்' அனுபவம்.. தொகுதிகள் தேர்வில் உஷார் - தொடரும் இழுபறி\nஅதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்... எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் - அன்புமணி\nஅதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிக்கு ஒப்புக் கொண்டது ஏன்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணையும் பாமக - வெற்றிக்கனியை பறிக்குமா\nசிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்ற விசாரணையில் முரண்பாடுகள்.. ஹைகோர்ட்\nTN Assembly Election Live Updates: திமுக அணி 154-162 இடங்களில் வெல்லும்- ஏபிபி சிவோட்டர் சர்வே\nசட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியது யார் தெரியுமா... தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க... இதை படிங்க\nமதுரை டூ சென்னை.. 50 நிமிடங்களில் \"பறந்த இதயம்..\" 36 வயது பெண் உயிர் காப்பாற்றப்பட்டது\nதேர்தல் பந்தலும் போட்டாச்சு... தோரணமும் கட்டியாச்சு... முரசு ஒலிக்க தொடங்குவது எப்போது\nநினைச்சுகூட பார்க்க முடியாது.. இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால்.. அதிர்ச்சியில் திமுக- அதிமுக\nஉறுதியானது அதிமுக+பாம கூட்டணி.. ஒட்டுமொத்த வன்னியர்கள் களப்பணியாற்ற வேண்டும்- ராமதாஸ் அதிரடி அழைப்பு\n3 நாட்களாக நீடித்த போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஇமமுக ஆட்சிக்கு வந்தால் இலவச பெட்ரோல்.. 4 துணை முதல்வர்கள் நியமனம்.. அள்ளி விடும் அர்ஜுனமூர்த்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/do-you-know-the-mantra-of-curse-of-herbs-119072000024_1.html", "date_download": "2021-02-28T19:45:52Z", "digest": "sha1:4QBJ7RSBX6VJPSOLDHL7CS6EGTTRFVWQ", "length": 12988, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூலிகைகளின் சாபம் தீர்க்கும் மந்திரம் என்ன தெரியுமா...? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூலிகைகளின் சாபம் தீர்க்கும் மந்திரம் என்ன தெரியுமா...\nபல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள், ரிஷிமார்கள், தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு. எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.\nஆனைமுகனை அனுதினமும் மறவேன் அகத்தியர் சாபம் நசிநசி\nபதினெண்சித்தர் சாபம் நசிநசி தேவர்கள் சாபம் நசிநசி\nமூவர்கள் சாபம் நசிநசி மூலிகை சாபம் முழுதும் நசிநசி.\nகுறிப்பு: மேற்கூறிய மூலிகை சாபநிவர்த்தி மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்த வேலையில் ஆதிமூலக்கொடிக்க��� (கொடிஅருகு) கன்னி நுால்காப்பு கட்டி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து ஒரு இலட்சம் உரு ஏற்றவும். பிறகு நமக்கு தேவையான பட்சத்தில் மூன்று முறை கூறி சாபநிவர்த்தி செய்து நமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தலாம்.\nஉன் உயிர் உன் உடலில் நிற்க சிவா.\nகுறிப்பு : இந்த மந்திரத்தை மூன்றுதரம் சொல்லி கொஞ்சம் விபூதியும் அருகம்புல்லும் மேலே போட்டு வணங்கி ஆணிவேர் அருபடாமல் விரல்நெகங்கள் படாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்ள மூலிகை உயிருடனிருந்து பலன் கொடுக்கும்.\nஆதிவாரத்தில் ஆலம் புல்லுருவிக்கு சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்து துாப தீபம் காட்டி மஞ்சள் நுால் காப்பு கட்டி மறு ஆதிவாரம் சூரிய உதயத்தில் பொங்கலிட்டு பால் பழம் நைவேத்தியம் வைத்து துாப தீபங் காட்டி “அம் அம் வசீகரம் ஜெயமாதா” என்று இலட்சம் உரு கொடுத்து எடுத்துக்கொள்ளவும். இதனால் சர்வ வசியமும் சித்தியாகும்.\nஅதிகாலையில் மூலிகை செடியை பிடுங்கும்போது, உடல் நலம் சீராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, செடியை அடிவேர் அறுந்துவிடாமல் கவனமாக எடுத்து பயன்படுத்தினால் பயன் தரும்.\nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள பொருள் என்ன தெரியுமா...\nசதாரண நோய்கள் முதல் புற்றுநோய் வரை தடுக்கும் மூலிகைகளின் பயன்கள்\nஎந்த வகை சாபம் வம்சத்தை அழிக்கும் தெரியுமா...\nஅமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு சிறந்தது ஏன்...\nதீபம் ஏற்றும்போது சொல்லவேண்டிய மந்திரம் என்ன தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/13014219/BJP-demands-repair-of-roads-in-Puthuvai-Struggle.vpf", "date_download": "2021-02-28T18:20:34Z", "digest": "sha1:QE3MO26HEBLE6UM4DOD4ILDW24XLB4FP", "length": 12943, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP demands repair of roads in Puthuvai Struggle || புதுவையில் சாலைகளை சீரமைக்கக்கோரி பா.ஜ.க. போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுவையில் சாலைகளை சீரமைக்கக்கோரி பா.ஜ.க. போராட்டம் + \"||\" + BJP demands repair of roads in Puthuvai Struggle\nபுதுவையில் சாலைகளை சீரமைக்கக்கோரி பா.ஜ.க. போராட்டம்\nலாஸ்பேட்டை பகுதியில் சாலைகளை சீரமைக்க கோரி பா.ஜ.க. மகள��ரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nபுதுவையில் சமீபத்தில் பெய்த புயல் மழை காரணமாக சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.\nசாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு தகுதி இல்லாததாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.\nசாலைகளை சீரமைக்கக்கோரியும், முன்னறிவிப்பின்றி மின்சாரத்தை துண்டிப்பதை கண்டித்தும், தகுதி உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரியும் லாஸ்பேட்டை தொகுதி சாந்திநகர் கிளை சார்பில் விநாயகர் கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் சோமசுந்தரம், மாநில செயலாளர்கள் ரத்தினவேல், லதா, வல்லுனர் பிரிவு தலைவர் ஸ்ரீதர் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் கனகவல்லி, இளைஞர் அணி துணை தலைவர் ராக்பேட்ரிக், பொதுச்செயலாளர் வேல்முருகன், தொகுதி செயலாளர் ரமேஷ், கிளை தலைவர் கண்ணன், ஊடக பொறுப்பாளர் குருசங்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. புதுவை தலைமை செயலாளர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nபுதுவையில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணிவரை புதுவை மாநிலத்தில் 4 ஆயிரத்து 770 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.\n2. புதுவையில் காதலர்களுக்காக உருவான ‘லவ் லாக் ட்ரீ’; பூட்டு போட்டு கொண்டாடும் காதலர்கள்\nபுதுவையில் காதலர்களுக்காக உருவான ‘லவ் லாக் ட்ரீ’யில் காதலர்கள் பூட்டு போட்டு தங்களது காதலை கொண்டாடி வருகின்றனர்.\n3. புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் ராஜினாமா - அரசு வீடு, காரை ஒப்படைத்தார்\nபுதுவை சுகாதாரத் துறை அமைச்சரான மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி அரசு சார்பில் வழங்கிய வீடு, காரை திரும்ப ஒப்படைத்தார்.\n4. புதுவை வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது; 25 பொட்டலங்கள் பறிமுதல்\nபுதுவை வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அ��ுகே உள்ள பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 775 கிராம் எடை கொண்ட 25 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n5. விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: புதுவை தலைமை தபால் நிலையம் முற்றுகை\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\n2. ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொருட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு\n3. புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\n4. உணவு, தங்கும் இடம் வழங்க கோரி அமைச்சர் வீட்டின் முன் குவிந்த நர்சுகளால் பரபரப்பு\n5. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/news/world/2021/01/14054701/sri-lanka-rebel-lawmaker-acquitted-of-murder-charges.vpf", "date_download": "2021-02-28T18:42:31Z", "digest": "sha1:55CVLODWN5RGLTWX2UTPBAKD5SDU6TON", "length": 12942, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lanka: Rebel lawmaker acquitted of murder charges || இலங்கையில் கொலை வழக்கில் முன்னாள் போராளி பிள்ளையான் விடுதலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கையில் கொலை வழக்கில் முன்னாள் போராளி பிள்ளையான் விடுதலை + \"||\" + Sri Lanka: Rebel lawmaker acquitted of murder charges\nஇலங்கையில் கொலை வழக்கில் முன்னாள் போராளி பிள்ளையான் விடுதலை\nபிள்ளையானுக்கு எதிரான கொலைவழக்கைத் தொடர விரும்பவில்லை என்று இலங்கை அட்டர்னி ஜெனரல் அலுவலகம், மட்டக்களப்பு கோர்ட்டில் தெரிவித்தது.\nஇலங்கையில் தனி ஈழத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிறுவர் போராளியாக இருந்தவர், பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன். கடந்த 2004-ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவுடன் பிரிந்த பிள்ளையான், சிங்கள ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டார்.\nவிடுதலைப்புலிகளுக்கு பலத்த அடியாக அமைந்த கிழக்கு மாகாண போரில் பிள்ளையான் முக்கிய பங்கு வகித்தார். கருணாவுடன் அரசியலில் ஈடுபட்ட இவர், சிங்கள அரசின் ஆதரவோடு கிழக்கு மாகாண முதல்-மந்திரி ஆனார்.\nஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே முந்தைய தேர்தலில் தோல்வியுற்றதும், பிள்ளையான் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு பிள்ளையான் வென்றார். இவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவான கட்சி ஆகும்.\nஇந்நிலையில் இந்த வாரம், பிள்ளையானுக்கு எதிரான கொலைவழக்கைத் தொடர விரும்பவில்லை என்று இலங்கை அட்டர்னி ஜெனரல் அலுவலகம், மட்டக்களப்பு கோர்ட்டில் தெரிவித்தது.\nஅதைத் தொடர்ந்து பிள்ளையானை கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அவருடன் மேலும் 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.\n1. இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜனதா விரும்புகிறது; திரிபுரா முதல்-மந்திரி பேச்சால் சர்ச்சை\nஇந்திய மாநிலங்களில் மட்டுமல்ல இலங்கை, நேபாளத்திலும் ஆட்சியமைக்க பா.ஜனதா விரும்புகிறது என திரிபுரா முதல் மந்திரி பேசியுள்ளார்.\n2. உருமாறிய கொரோனா தொற்று இலங்கையிலும் கண்டுபிடிப்பு\nஇங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n3. இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை\nஇலங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.\n4. இலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன - வெளியுறவு இணை அமைச்சர்\nஇலங்கையில் உள்ள 12 இந்திய மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் ��டைபெற்று வருகின்றன என்று மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.\n5. இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம்\nஇலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஜோ பைடன் சொல்கிறார்\n2. சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய இந்திய பெண்ணுக்கு சிறை\n3. சவுதி அரேபியாவை சேர்ந்த 76- பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு\n4. அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - அதிபர் ஜோ பைடன் தகவல்\n5. மியான்மரின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா.வில் இந்தியா கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_106.html", "date_download": "2021-02-28T19:07:56Z", "digest": "sha1:CSWFVDPTYQXTDT6CWUZJ5EDZCV52HHST", "length": 9357, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஏன்? கருணா விளக்கம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமுஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஏன்\nவிடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கான காரணத்தை முன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம் மக்களையோ அவர்களின் தலைவர்களையோ தண்டிப்பதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா���ரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.\nகடைசி வரையில் அந்தக் கொள்கையில் பிரபாகரன் உறுதியாக இருந்தார்.\nபொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்கு வைத்து ஒருநாளும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியது இல்லை.\nஎனினும் அண்மைக்காலமாக மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அதுவும் படித்தவர்கள், கோடிஷ்வரர்களால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட போவதாக ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் கருணா மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த விடயங்களை அவர் வெளியிட்டார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?772", "date_download": "2021-02-28T19:10:58Z", "digest": "sha1:ZPTIIHMWI42JMQYDLTZDBOCK72TJUFF2", "length": 5575, "nlines": 45, "source_domain": "www.kalkionline.com", "title": "பிப்ரவரி 30-ம் தேதியில் இறப்பு சான்றிதழ்: எழுந்தது சர்ச்சை!", "raw_content": "\nபிப��ரவரி 30-ம் தேதியில் இறப்பு சான்றிதழ்: எழுந்தது சர்ச்சை\nதாசில்தார் மாவட்ட அலுவலகத்தில் உலகிலேயே இல்லாத தேதியில் பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி 30-ம் தேதி என்று குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் செய்யம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர்சாமி. 2000-ம் ஆண்டு இறந்துள்ளார்.\nஇதையடுத்து அழகர்சாமியின் இளையமகன் உதயகுமார் கடன் வாங்குவதற்காக தனியார் வங்கியின் உதவியை நாடியுள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள் அவரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உதயகுமாரும் வங்கி அதிகாரிகளிடம் வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார்.அதை அதிகாரிகள் சரிபார்த்தபோது உதய குமாரின் தந்தை அழகர்சாமி இறந்த தேதி 30. 2. 2000 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனை பார்த்த வங்கி அதிகாரிகள் உதயகுமாருக்கு கடன் தர மறுத்துள்ளனர். வாரிசுசான்றிதழ் மட்டும் அல்ல, அழகர்சாமியின் பிறப்பு சான்றிதழில் கூட அவர் இறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.\nஇதனை தொடர்ந்து உதயகுமார் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் உதய குமாரின் தந்தை அழகர்சாமியின் இறப்பு சான்றிதழ் விரைவில் மாற்றித் தரப்படும் என்று கூறியுள்ளனர். உலகிலேயே இல்லாத ஒரு தேதியை குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் விருதுநகர் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகேஆர்எஸ் சம்பத் says :\nமல்லையாவிடமும் நிரவ் விடமும் கண்டுக்காத வங்கி அதிகாரிகள் , உதயகுமாரிடம் கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்த்தது ஆச்சரியம் தாங்க...............\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: அங்கீகாரம் குறித்து இன்று முடிவு\nபுதுச்சேரி: அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை\nதிருவள்ளுவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/09/seeman-condemns-tn-police-forcefully-evict-makkal-pathai-members-who-were-protested-against-neet/", "date_download": "2021-02-28T19:27:07Z", "digest": "sha1:7MQXI2DZN3OL4AWRMIGNVGIWFYZ63H3D", "length": 30729, "nlines": 546, "source_domain": "www.naamtamilar.org", "title": "நீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போர��ட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா\n‘நீட்’ தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்குவதா – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\n‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி சாகும்வரையிலான பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பாதை இயக்கத்தினர் மீது காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அறவழிப்போராட்டத்தை ஒடுக்கிய தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை வன்மையாக எதிர்ப்பதாகச் சொல்லும் அதிமுக அரசு, அதே நோக்கத்திற்காக அறப்போராட்டம் செய்யும் இளைஞர்களைக் குண்டாந்தடியாகக் கைதுசெய்து அப்புறப்படுத்தியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல்தர மறுத்து, எதேச்சதிகாரப்போக்கோடு மாநிலத்தின் தன்னுரிமையை மறுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கவோ, அரசியல் நெருக்கடி கொடுக்கவோ நெஞ்சுரமற்ற தமிழக அரசு அப்பாவி இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுக்க முனைவது வெட்கக்கேடானது.\nமதிப்பிற்குரிய ஐயா சகாயம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மக்கள் பாதை இயக்கத்தினர் நீட் தேர்வு முறைக்கெதிராக சென்னையில் அமைந்துள்ள அவ்வியக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி முதல் காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேரில் அணுகி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னெடுப்புகளை விரைந்து செய்கிறோம் எனும் நம்பிக்கை மொழிகளைத் தர வேண்டிய தமிழக அரசு, அதற்கு நேர்மாறாகக் கைதுசெய்து போராட்டத்தைக் குலைக்க முனைவது சனநாயகத்துரோகமாகும். தங்கை அனிதா தொடங்கி 13 பிஞ்சுகள் நீட் எனும் கொலைக்கருவிக்கு இரையாகியுள்ள நிலையில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவு முற்று முழுதாய் பொசுங்கிய தற்காலத்தில் நீட் தேர்வை எதிர்த்து அறப்போர் செய்ய வேண்டிய தமிழக அரசு அதிகாரமற்ற எளியப் பிள்ளைகள் மீது பாய்வது அரச நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழகமே எதிர் நிற்கையில், அதே நோக்கத்திற்காக பட்டினிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முனைவது மக்களின் உணர்வுகளுக்கெதிரான படுபாதகச்செயலாகும்.\nநீட் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் முற்றாகச் சிதைக்கும் மத்திய அரசின் மனுதர்மக் கோட்பாட்டிற்கும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவோம் எனக்கூறி பல ஆண்டுகளாகத் தமிழக மாணவர்களை வஞ்சித்து வரும் தமிழக அரசின் ஆளுமையற்ற செயல்பாட்டுக்கும் எதிரான கோபத்தின் வெளிப்பாடே இத்தகைய போராட்டங்கள் என்பதை எவராலும் மறுக்கவியலாது. ஆகவே, அதனைப் புரிந்துகொண்டு நீட் தேர்வை நிரந்தரமாக நீக்குவதற்கான சட்டப்போராட்டத்தினையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும், கைதுசெய்யப்பட்டுள்ள மக்கள் பாதை அமைப்பினர் மீது எவ்வித வழக்கும் தொடராது அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nமுந்தைய செய்திதமிழ் முழக்கம் சாகுல் அமீது ஐயா அவர்களின் கண்ணீர் அஞ்சலி\nஅடுத்த செய்திநாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களது மறைவிற்கு கண்ணீர் வணக்கம்சாகுல் அமீது\nதிருச்செந்தூர் – அடைக்கலாபுரத்தில் தெருமுனைக்கூட்டம்\nஓசூர் தொகுதி – கர்நாடகாவில் உள்ள தமிழர் பகுதிகளை மீட்ககோரி கட்டண ஆர்ப்பாட்டம்\nகன்னியாகுமரி தொகுதி – கைப்பந்து போட்டி\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தம��ழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல்\nராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/08/Election_4.html", "date_download": "2021-02-28T19:29:54Z", "digest": "sha1:DEDZWMBCPZVCVOO4HF2KF7W4VCQW4N5B", "length": 11382, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "80 விழுக்காடு வாக்களிப்பாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 80 விழுக்காடு வாக்களிப்பாம்\nடாம்போ August 04, 2020 இலங்கை\nநாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.\nவாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் அண்டாத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என பொதுமக்களுக்குத் தான் உறுதியளிப்பதாகத் தெரிவித்த அவர், காலநிலை நன்றாக இருந்தால் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.\nவாக்காளர்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சமடையாமல் தமது வாக்குரிமையைப் பய்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இதற்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதேர்தலில் வாக்களிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதன்படி வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வரும்போது முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாக்களிப்பதற்காக குமிழ் முனைப் பேனா ஒன்றையும் எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு க��ரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\nஉயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/head-born-twins-in-california", "date_download": "2021-02-28T19:37:15Z", "digest": "sha1:MVDEQMXTFTVDWGYO4KKVXNURVK3TKMT7", "length": 4156, "nlines": 47, "source_domain": "www.trichyoutlook.com", "title": "கலிபோர்னியாவில் தலை இணைந்து பிறந்த இரட்டையர்கள்", "raw_content": "\nகலிபோர்னியாவில் தலை இணைந்து பிறந்த இரட்டையர்கள்\nகர்ப்பமான 11 வாரங்களிலேயே இரட்டையர்கள் இணைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.\nஇதனை அடுத்து அவர்கள் பிறந்து 9 மாதம் கழித்து, விரிவானஅறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் மருத்துவ மையத்தில் 24 மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nசிறுமிகளின் மண்டை ஓடுகள் மற்றும் மூளைகள் சேருவது, கிரானியோபாகஸ் ட்வின்னிங் என்று அழைக்கப்படும் ஒரு பிறவி நிலை, \"மிகவும், மிக அரிதான நிலை\" என்று யு.சி. டேவிஸ் குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கூறினார்.\n\"நாங்கள் நிறைய நேரம் செலவிட்டோம் - ஐந்து மாதங்களாக இதை எல்லா விதமான வழிகளிலிருந்தும் படிக்கிறோம்\" என்று டாக்டர் எட்வர்ட்ஸ் விளக்கினார்.அறுவை சிகிச்சை அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 ஆம் தேதி அதிகாலை 3:28 மணியளவில் வெற்றிகரமாக முடிந்தது.டாக்டர் மைக்கேல் எட்வர்ட்ஸ் இந்த அறுவை சிகிச்சை \"யு.சி. டேவிஸ் குழந்தைகள் மருத்துவமனைக்கு ஒரு முக்கிய அறுவை சிகிச்சை\" என்று விவரித்தார்.\nஆஸ்திரியாவில் எஜமானி சொல்லும் செயலை செய்ததால் பூனைக்கு கின்னஸ் விருது\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ....\nதுபாயில் காதலிக்கு பர்த்டே கிப்ட் கொடுக்க விலை உயர்ந்த ஒட்டகத்தை திருடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/683-s.magesh", "date_download": "2021-02-28T19:48:09Z", "digest": "sha1:RWQUU2IWQDLU2VRHF4JLKH3RTDPRDDNC", "length": 5752, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "எஸ்.மகேஷ்", "raw_content": "\nசென்னை: வங்கி மேலாளர் என்று பேசிய மர்ம நபர் - கிரெடிட் கார்டு விவரங்களைப் பெற்று ரூ.87,000 மோசடி\nசென்னை: `காதலனைச் சந்தித்த பிறகு அழுதுகொண்டே இருந்தாள்’-வங்கி ஊழியர் தற்கொலையின் அதிர்ச்சிப் பின்னணி\nசென்னை: நிஜத்தில் நடந்த சதுரங்க வேட்டை - புகைப்படக் கலைஞர் கடத்தலில் அம்பலமான இரிடியம் மோசடி\nகணவனின் சந்தேகத் தீயில் பலியான மனைவி; காப்பாற்ற முயன்ற மகள் உயிர் ஊசல் - மதுராந்தகத்தில் கொடூரம��\nசென்னை: குளிர்பானத்தில் மயக்க மருந்து; ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - நடிகை புகார்\nசென்னை: மறுமணம்; ரூ.3 லட்சம் சம்பளம் - விவாகரத்தான பெண்கள் டார்கெட்... மோசடி நபர் சிக்கியது எப்படி\nசெங்கல்பட்டு: `கழுத்தை அறுத்து, கார் ஏற்றிக் கொலை' - மனைவியைக் கொடூரமாகக் கொன்ற டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:10:15Z", "digest": "sha1:T3SF36FHKXILFKT3SNIR5GKRD3BAOAT3", "length": 6361, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "விடுதலைப் |", "raw_content": "\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தது.\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nபுலி வருது புலி வருது இலங்கை பிரதமரின் கற்பனை\nஇலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கி விட்ட போதிலும் இலங்கைமீது மீண்டும் போர்தொடுக்க விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், இதற்கான சிறப்பு பயிற்சி வழங்கும் 3 முகாம்கள் ......[Read More…]\nMarch,10,11, —\t—\tஇயக்கத்தை, இலங்கைமீது, இலங்கையில், புலிகள், புலிகள் முயற்சிகளை, போர்தொடுக்க, மீண்டும், மேற்கொண்டு வருகின்றனர், விடுதலைப்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nநக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர் சென்னை� ...\nஇலங்கை போர்க்குற்ற வீடியோ காட்சிகள் அ ...\nமதுரை கலெக்டரின் கார் டிரைவர உயிரிழந்� ...\nபிரபாகரனின் தயார் பார்வதி அம்மாள் இன்� ...\nஅஜ்மல் கசாப்புக்கு: நாளை மும்பை ஐகோர்‌� ...\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nவிரோதிகளை கூட மன்னித்துவிடலாம் ; துரோக� ...\nஉமா பாரதி மீண்டும் பாரதிய ஜனதாவுக்கு த� ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nநீரிழிவுநோய்க் ��ட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648732/amp", "date_download": "2021-02-28T20:02:39Z", "digest": "sha1:ECEGMR4V4QATA4UXDJIUNU7CTPGFL2ZG", "length": 9397, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் பிரசாரம் செய்ய 3 நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வருகை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "\nதேர்தல் பிரசாரம் செய்ய 3 நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வருகை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு\nசென்னை: சட்டமன்ற தேர்தல் வருவதை அடுத்து ராகுல் காந்தி 3 நாட்கள் தமிழகத்தில் மெகா ரோடு ஷோவில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.\nஅதன் பிறகு 11.35 மணி அளவில் சிறு, குறு தொழில் முனைவோர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அன்று இரவு திருப்பூரில் தங்குகிறார். 24ம் தேதி நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த பின்னர் அன்று மாலை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து 25ம் தேதி கரூரில் விவசாயிகளை சந்திக்கிறார். பின்னர் அனைத்து நிகழ்ச்சியை முடித்து கொண்டு மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்\nஆலந்தூர், கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவை���ில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nகவர்னர் தமிழிசைக்கு கடிதம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nதேர்தல் ஆணையத்தில் பாஜ தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு\nதனது ஊழல்களை மறைப்பதற்காகவே மோடியிடம் முதல்வர் எடப்பாடி சரணாகதி: ஆலங்குளத்தில் ராகுல்காந்தி பேச்சு\nஜி.கே.வாசன் பேட்டி காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும்\nஅமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு: அதிமுக முடிவால் விஜயகாந்த் அதிர்ச்சி\nஅதிமுகவை கரையான் போல இபிஎஸ், ஓபிஎஸ் அரித்து கொண்டிருக்கிறார்கள்: சென்னை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதிமுக எம்.பி பரபரப்பு புகார் அமைச்சர்களின் தொகுதியில் தடையின்றி பண பட்டுவாடா\nகோவையில் அதிமுகவினர் பரிசுப்பொருட்கள் விநியோகம்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர்\nபால் பாக்கெட்டில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன்: தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் விஜயகுமார்\nலாலு கட்சிக்கு என்ன வேலை\nஅணைக்கட்டு அரியணையில் அமரவைக்குமா.. செல்லாத சென்டிமென்ட் டிராக்கில் போகுமா..\nமக்கள் நலனுக்கு எதிரான கட்சியாகவே பாஜ உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nமேலிட உத்தரவு வந்ததால் பாஜ சின்னம் வரைந்தோம்: நடிகை கவுதமி ‘‘கூல்’’ பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/09/30/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-759-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2021-02-28T18:47:03Z", "digest": "sha1:CIHVHFXZSK2TG3V64P5JUD66ZXWOIMGJ", "length": 14389, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 759 துக்கமாக இருக்க வேண்டாம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 759 துக்கமாக இருக்க வேண்டாம்\n2 சாமுவேல் 12: 21- 23 .. நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல் அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.\nதாவீதின் இல்லத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை இந்த வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம். உரியாவின் மனைவியாகிய பத்சேபாள் தாவீதுக்குப் பெற்ற பிள்ளை சாகும் என்று தீர்க்கதரிசியாகிய நாத்தான் கூறி செல்கிறார். இந்த செய்தி தாவீதின் உள்ளத்தையும், பத்சேபாளின் உள்ளத்தையும் நொறுக்கிற்று.\nதாவீது தரையிலே கிடந்து உபவாசித்து ஜெபித்தான். அவனுடைய ஒவ்வொரு அணுவும் கர்த்தரிடம் கெஞ்சி மன்றாடிற்று. ஆனால் குழந்தை இறந்து போயிற்று. குழந்தை இறந்தவுடன் அரண்மனை ஊழியர் அந்த செய்தியை அவனிடம் சொல்ல பயந்தனர். அதை இரகசியமாக பேசிக்கொண்டனர். ஆனால் தாவீது என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்து விட்டான். ஒருவேளை அந்தக் குழந்தையின் அழுகுரல் நின்றுவிட்டதோ என்னவோ அல்லது பத்சேபாளின் அழுகுரல் அவன் செவிகளை எட்டியதோ என்னவோ\nஆனால் எல்லா ஊழியரும் ஆச்சரியப்படும் வகையில் தாவீது நடந்து கொள்ள ஆரம்பித்தான். பிள்ளை இறந்த செய்தி தெரிந்தவுடனே அவன் எழுந்து, எண்ணெய் பூசி, கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய் பணிந்து கொண்டு, தன் வீட்டுக்கு வந்து உணவு உண்ண ஆரம்பித்தான்.\nதாவீதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு கேள்வி கேட்டவர்களிடம், தாவீது தேவனுடைய சித்தத்தைத் தான் ஏற்றுக்கொளவதாகக் கூறினான். ஒவ்வொரு நிமிடமும் நம்மை விட்டு கடந்து போகிறது கடந்த காலத்தை நாம் திரும்பக் கொண்டுவர முடியாது, அழுவதால் அதை மாற்றவும் முடியாது என்பதை உணர்ந்தான் தாவீது.\nநாம் தாவீது கூறிய இந்த வார்த்தைகளை சற்று சிந்திப்போம். தங்களுடைய குழந்தையை இழந்த மன வேதனையில் தாவீதும் பத்சேபாளும் இருந்தபோது, தாவீது தன்னுடைய குழந்தை இனித் திரும்ப வராத��� என்றும், ஆனால் அவன் அதினிடத்துக்கு போகும் காலம் வரும் என்றும் கூறுகிறான்.\nமரணம் நம்மை நம்முடைய அன்பானவர்களிடமிருந்து பிரிக்கும்போது நாம் எவ்வளவு துடிக்கிறோம். இதை நான் எழுதவேண்டும் என்று அவசியமே இல்லை. அனுபவப்பட்ட ஒவ்வொருவருக்கும் அந்த வேதனைத் தெரியும். அதுவும் எதிர்பார்க்காத வேளையில் ஒருவரை இழக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடிக்கிறோம். ஆனால் தாவீது தன்னுடைய இழப்புக்கு பின்னர் புதிதாக வாழ ஆரம்பிக்கிறான் தானும் ஒருநாள் அந்தக் குழந்தையுடன் பரலோகத்தில் சேர முடியும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது\nநாம் இந்த பூமியில் வாழும் வரை நமக்கு அன்பானவர்களின் மரணம் என்பது நமக்கு மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்றுதான்.ஆனால் நாமும் தாவீதைப்போல் கர்த்தருடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டு, மரித்தவர்களுக்காக அல்ல, உயிரோடு இருப்பவர்களுக்காக வாழ வேண்டும் நாம் ஒருநாள் பரலோகத்தில் சந்திப்போம் என்ற நிச்சயமே நம்மை புதிய வாழ்க்கைக்குள் நடத்தும்\nஉம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கும்படி கர்த்தராகிய இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். இது நம்முடைய வாழ்க்கை ஒளிப்பிரகாசமாய் மின்னும்போது மட்டும் அல்ல, நம்முடைய வாழ்க்கை இருள் சூழ்ந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் போதும் நாம் செய்ய வேண்டிய ஜெபம்\nதாவீது தன்னுடைய குழந்தை இறந்த துக்க செய்தி கேட்டதும் எழுந்து, தேவனைப் பணிந்து கொண்டு, உபவாசத்தை முடித்து உணவு உண்ண ஆரம்பித்தான் ஏனெனில் பரலோக வாழ்க்கையில் தன்னுடைய குழந்தையைக் காண்போம் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது.\nஅந்த நிச்சயம் உங்களுக்கு உண்டா அப்படி உண்டு என்றால் மரித்தவருக்காக துக்கித்து அல்ல, உங்களை சுற்றியிருப்பவருக்காக உங்கள் வாழ்க்கையை புதிதாக வாழ ஆரம்பியுங்கள்\nTagged 2 சாமுவேல் 12: 21 - 23, தாவீது, துக்கம், பத்சேபாள், மரித்தோர்\nPrevious postஇதழ்: 758 கேட்கப்படாத ஜெபம் உண்டா\nNext postஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 1114 நீ தலையாவதும் ஒரு ஆசீர்வாதம்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nஇதழ் 1055 வாழ்க்கையே வெறும் கனவுதானா\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/speedy-vaccination-fast-mutating-coronavirus-get-more-lethal-410143.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:40:24Z", "digest": "sha1:VOVUD6V6IAPUOGPGVXVF46JKJGBV76TC", "length": 19728, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள் | Speedy Vaccination Fast-mutating Coronavirus Get More Lethal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி51/அமேசானியா-1 செயற்கைகோள்- பிரதமர் மோடி வாழ்த்து\nதிருவண்ணாமலை மக்கள் சூப்பர்.. மதுரை முருகேசன் அதற்கும் மேல் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர்\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு\nதொன்மையான தமிழ்மொழியை கற்கும் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்\nசென்னை, கோவையில் உருவானது உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51\nஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்���ு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்\nடெல்லி: புதிய வகை வைரஸுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருக்கும் என நிபுணர்கள் கருதுவதால் உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன.\nஎல்லா வைரஸ்களையும் போலவே, SARS-COV-2 வைரஸும் ஆயிரக்கணக்கான மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவை வேகமாக உருமாறி புதிய வடிவங்களை எடுக்கின்றன.\nஉருமாறும் புதிய வைரஸ் வேகமாக பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி, அதிக அளவிலான தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்துவதே ஆகும்.\nஇங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் புதிய வகை வைரஸுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருக்கும் என நிபுணர்கள் கருதுவதால், உலக நாடுகள் பீதியில் உள்ளன.\nகொரோனா பல்வேறு வடிவங்களில் வீரியமாக உருமாறும் இந்த சூழலில், மக்களுக்கு அதிக அளவு தடுப்பூசி செலுத்தும் பணி என்பது இந்த உலகத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும். எனினும், புதிய வகை கொரோனா குறித்து இந்திய மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.\nஆனால் ஒட்டுமொத்த நாடே விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா தொற்று, இந்தியாவில் இதுவரை 150 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நாம் காண முடிகிறது.\nஇங்கிலாந்தில் பரவும் கொரோனா வைரஸ் வகை \"501.Y.V1\" என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஜனவரி 8ம் தேதி கனடாவின் ஆண்டாரியோ பகுதியில் உள்ள குடியிருப்பில் வீட்டு வேலை ச��ய்த ஒருவருக்கு இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. அடுத்த இரண்டு வாரத்தில், அதே குடியிருப்பில் வசிக்கும் 129 பேருக்கு தொற்று ஏற்பட, அதில் 32 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.\nஅப்படியெனில், இதன் பரவல் வேகமும், மரணம் ஏற்படும் வேகமும் இந்த அளவுக்கு உள்ளன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு புது வகை கொரோனா உருவாகியுள்ளது என்பதே, டிசம்பர் மாதம் தான் வெளிச்சத்துக்கு வந்தது. அமெரிக்க நிபுணர்களின் கணிப்பின்படி, வரும் மார்ச் மாதம் அமெரிக்காவில் இந்த வைரஸ் உச்சத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது வேற இது வேற\nஅதேசமயம், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் வேறு வகையான கொரோனா வைரஸ் பரவுகிறது. அவை முறையே, \"501.Y.V2\" மற்றும் \"501.Y.V3\" என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவில் பரவும் 501.Y.V2 வைரஸ் கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் இரண்டு டஜன் நாடுகளில் பரவிவிட்டது. ஆனால், இந்த வகை வைரஸுக்கு எதிராக கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறைவாகவே இருக்கும் என்பதே அச்சம் கொள்ள செய்கிறது.\nஎங்க முதல்வர் இவங்கதான்.. மக்கள் மனதில் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன்... ஏபிபி கருத்துக்கணிப்பு\nகேரளாவில் எல்.டி.எஃப் ஆட்சியை தக்கவைக்கும்..பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் - ஏபிபி சி வோட்டர்\nபுதுச்சேரியில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கப்போகிறது பாஜக கூட்டணி.. அடித்து சொல்கிறது ஏபிபி சர்வே\nதனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி விலை என்ன\nஅது விரக்தி பேச்சு..நல்லதுக்காகவே சொன்னார்.ரஞ்சன் கோகோய் மீதான நடவடிக்கைக்கு மறுத்த அட்டர்னி ஜெனரல்\nவேளாண் சட்டத்தை 3 வருஷத்துக்கு நிப்பாட்டுங்க; போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க - பாபா ராம்தேவ்\nநெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு\nநாட்டின் வளர்ச்சிக்கு காரணமே அவர்கள்தான்.. எதிரிகளை போல நடத்தாதீர்கள்.. போட்டு தாக்கும் சிதம்பரம்\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு\nபொறுப்பில்லாமல் இருக்கீங்க... வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயரும்... எச்சரிக்கும் வல்லுநர்கள்\nவேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா\n\"சாமி\" புண்ணியத்தில்... புதுச்சேரியில் பிள்ளையார்சுழி.. தடம் பதிக்குமா பாஜக\nஇந்தியாவின் ஜிடிபி 0.4%:: 3வது காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய இந்திய பொருளாதாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncovid 19 கொரோனா வைரஸ் இங்கிலாந்து இந்திய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/woman-gang-rape-murder-in-up-seems-like-nirbhaya-memories-408028.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:07:52Z", "digest": "sha1:ODI7FUYB7ZQYXV5J2TIJ7VZS66VUT6PE", "length": 19268, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டு பலாத்காரம் செய்து கொலை.. நிர்பயா சம்பவம் போல் பிறப்புறுப்பில் இரும்பு ராடு நுழைத்த கொடூரம்! | Woman Gang rape, murder in UP seems like Nirbhaya memories - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nகுளிர் காலமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரி ஆகிடும்..அமைச்சர் விளக்கம்\nகல்லூரி மாணவி உயிருடன் எரிப்பு.. நடுரோட்டில் நிர்வாண நிலையில் கிடந்த கொடூரம்\nவெறும் 5 ரூபாயில்... 500 பேரின் கைரேகைகளை திருடி... லட்ச கணக்கில் கொள்ளையடித்த கும்பல் கைது\nதிருமண விருந்தில் அருவருப்பு.. எச்சிலை துப்பி தந்தூரி ரொட்டி சுட்ட சமையல்காரர் கைது\nஇந்தியாவில் இருந்து போய்.. நேபாளம் வழியாக வரும் பெட்ரோல்.. 22 ரூபாய் விலை குறைவு.. உபியில் ��ாக்\nஉத்தரபிரதேசம்: கடைக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதில் போட்டி... கடைக்காரர்கள் அடிதடி - 8 பேர் கைது\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூட்டு பலாத்காரம் செய்து கொலை.. நிர்பயா சம்பவம் போல் பிறப்புறுப்பில் இரும்பு ராடு நுழைத்த கொடூரம்\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் படான் மாவட்டத்தில் நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன. மிகவும் கொடூரமான முறையில் இவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.\nபடான் மாவட்டத்திலும் ஈரக்குலையே நடுங்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பதான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிய நடுத்தர வயதுடைய பெண் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.\nஅந்த பெண்ணை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அந்த பெண் வீட்டார், உகைதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்றுமுன் தினம் இரவு 12 மணிக்கு அந்த பெண்ணை காரில் ஒரு டிரைவர் உள்பட 3 பேர் அழைத்து வந்து கிராமத்தில் விட்டுவிட்டு தப்பியோடினர்.\nரத்தம் சொட்ட சொட்ட கிடந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை பெண் மருத்துவர் உள்பட 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர்.\nஅந்த பெண்ணின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் அந்த பெண் மிகவும் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை நடந்த பிரேத பரிசோதனையில் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது பிறப்புறுப்பில் இரும்பு ராடை நுழைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது.\nஅந்த பெண்ணின் கால்கள் உடைக்கப்பட்டன. அவரது நுரையீரலும் மிகவும் கனமான பொருளை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. அவரது விலா எலும்புகளும் உடைக்கப்பட்டன. உடலிலிருந்து அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் மஹன்ட் பாபா சத்யநாராயணன், வேத்ராம், டிரைவர் ஜாஸ்பால் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.\nஇது போல் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி நுழைத்த சம்பவம் நிர்பயா சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியான நிர்பயா மிக கொடூரமான முறையில் 5 பேர் கொண்ட மிருகங்களால் வேட்டையாடப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅடேங்கப்பா.. என்னா அடி.. நடுரோட்டில் தாறுமாறாக அடித்துக் கொண்ட கடைக்காரர்கள்.. வைரல் வீடியோ\nஉன்னவ் வழக்கில் 2வது கொலையாளி மைனர் அல்ல.. மாஸ்டர் விஜய் போல் கண்டறிந்த போலீஸ்\nஅம்மாவை மன்னித்து விடுங்கள் ஜனாதிபதி மாமா.. ஷப்னம் மகன் சிலேட்டில் உருக்கம்\nவெளிநாட்டிற்கு செல்ல நேரமிருக்கு.. விவசாயிகளின் கண்ணீரை துடைக்க நேரமில்லையா\nஉ.பி. உன்னாவில் கை, கால்களை கட்டி, தலித் சிறுமிகள் கொடூரமாக படுகொலை.. ஒரு சிறுமி உயிர் ஊசல்\nப்ளீஸ், வெள்ளி செங்கற்களை அனுப்பாதீங்க.. லாக்கரில் இடம் இல்லை.. ராமர் கோயில் டிரஸ்ட் வேண்டுகோள்\nகூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது அவசர கதியில் வழக்கு போட்டுவிட்டு பின்னர் நீக்கிய உ.பி. போலீஸ்\nஉத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு.. உ.பி.யில் கங்கை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n''சோறுபோடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா\"\"... கங்கனா ரனாவத் உருவப்படத்தை எரித்து பெண்கள் போராட்டம்\nஎன் மகன் வயசு... நாங்க இருக்கோம்... விவசாயி குடும்பத்திடம் உருகிய பிரியங்கா காந்தி\n144 தடையை மீறிய ஆதரவாளர்கள் கைதை கண்டித்து பிரதமர் மோடியின் சகோதரர் தர்னா போராட்டம்\nகாட்டுக்குள் பயங்கரம்.. தலித் பெண்ணுக்கு 30 வயசு.. நாசம் செய்தவர்களுக்கு 15 வயசு.. அதிர்ச்சி\nஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட யாரையும் வலியுறுத்தியது இல்லை.. சொல்வது யாரு.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime uttar pradesh கிரைம் உத்தரப்பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/05/", "date_download": "2021-02-28T19:44:16Z", "digest": "sha1:AY5NRA7III3HMTYZZSCJ6Y2MY2ARMDBF", "length": 31873, "nlines": 716, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: May 2010", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி நான்கு\nநம் மனதிற்குப் பிடிக்காத உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் உள்ளிட்டவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து ஆத்திரப்படுதல் சநதிப்பவர்களிடமெல்லாம் அவர்களைப்பற்றி பேசிக் கோபத்தை கொட்டித்தீர்த்தல் என்பது தவிர்க்க வேண்டியதில் நான்காவது ஆகும்.\n'நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது\nஅன்றே மறப்பது நன்று' குறள்-108\nஎன குறள் ஆசான் சொன்னதை நினைவில் கொள்வோம்.\n’பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\nமறத்தல் அதனினும் நன்று’. குறள் 152\n'ஏதோ ஒரு தீயகுணம் அதிகப்பட்டதன் காரணமாக, (அல்லது நமது கர்மவினை காரணமாக) பிறர் நமக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது உயர்ந்த பண்பு. உடனுக்குடன் அந்த துன்பத்தையும் அதைச் செய்த மனிதரையும் நம் நினைவில் இருந்து அகற்றி விடுவது அதைவிட உயர்ந்த பண்பு'.என்றும் சொல்லி இருக்கிறார்.\nபிறரை எச்சரிக்கை செய்யும் பாணியில் சொல்வது என்பது சரிதான், அதுவே நம் மனதைத் தாக்கக்கூடாது என்பதே இதில் முக்கியம்.துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது என்பதே நம் மனதின் சமநிலை பாதிக்காமல் இருக்கத்தான்.\nபிடிக்காத மனிதர்களை நினைக்கும் நேரம் எல்லாம் வீணான நேரம். அவர்களைப் பற்றிப் பேச செலவிடும் ஆற்றல் வீணான ஆற்றல். திரும்பத்திரும்ப அவர்களை நினைப்பதால் அவர்களைப் பற்றி பேசுவதால் நமக்கு ஏற்படும் மனப்பதிவு, நமக்கு மன உளைச்சலையும் உடல் உபாதைகளையும் உண்டாக்கும் ஆதலால் இதைத் தவிர்ப்போம் மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்வோம்.\n”நமை தூற்றிப் பொறாமையினால் பிறர் பழித்தால்\nநம் வினையே வெளிப்படுதலாக எண்ணி\nசுமை மனதில் கொள்ளாது அமைதி கொள்வோம்\nசொற்சூடு அளிப்பவர்க்கு வாழ்த்து சொல்வோம்\nஇமை கண்ணைக் காப்பது போல் இறை எவர்��்கும்\nஅமை(ந்த) நியதி எப்போதும் மறத்தல் கூடா\nஅச்சமில்லை அச்சமில்லை அருட்சுடர் நாம்.”\n- வேதாத்திரி மகரிஷி ஞானக்களஞ்சியம் பாடல் 602\nLabels: உற்சாகம், கவனகர், மனம், வேதாத்திரி\nஅவலாஞ்சி - பயண அனுபவம்..\nதிரு.லதானந்த் அவர்களின் ‘ஊட்டிக்கு வாங்க’ வேண்டுகோளுக்கு இணங்கி, மனைவி மற்றும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சனி காலை ஊட்டி கிளம்பினோம், வழியிலேயே லதானந்த், வலைச்சரம் சீனா தம்பதியர் எங்களுக்காக காத்திருந்து இணைந்து கொண்டனர்.\nLabels: அவலாஞ்சி, பயண அனுபவம், லதானந்த்\nபூமியை பசுமையாக்க உதவுங்கள் - ப்ரணவபீடம்\nநண்பர்களே நம் கண் முன்னே புல்லினங்கள் அழிக்கப்படுவதை கண்டு உணர்வற்று வாழ்கிறோம். சில நிமிடங்கள் அதற்காக வருந்தினாலும் நம் வாழ்க்கையில் தாவரங்களுக்கு என்ன செய்தோம் என்ற கேள்விக்கு விடை கூற முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.\nLabels: ஓம்கார், ப்ரணவபீடம், மரம் நடுதல்\nமனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி நான்கு\nஅவலாஞ்சி - பயண அனுபவம்..\nபூமியை பசுமையாக்க உதவுங்கள் - ப்ரணவபீடம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nஇசைஞானி இளையராஜா என்ற மருத்துவர்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\n6458 - அம்மா சிமெண்ட் பெற., 20.01.2021\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 645\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய ச���ாட்சர மந்திர விளக்கம்\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந�� த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?773", "date_download": "2021-02-28T18:28:04Z", "digest": "sha1:ATX7CKDXBX42JLR75OEFQPPZQJ244PCD", "length": 4703, "nlines": 46, "source_domain": "www.kalkionline.com", "title": "செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்!", "raw_content": "\nசெல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்\nமத்திய பிரதேசத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றிவரும் ப்ரஜேந்திர சிங் யாதவ், அம்மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்திலுள்ள சுரேல் கிராமத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தங்கியிருந்தார்.\nஇந்நிலையில் அமைச்சரின் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் அங்கிருந்த 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பேசியுள்ளார், அமைச்சர் ஒருவர் 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதூலியாவைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் போதுமான மின்சாரம் இல்லை. இதனால் அங்கு தொலைக்காட்சி, செல்போன் போன்ற வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஅறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான கிராமங்கள் இன்னும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது இந்நிகழ்வின் மூலம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.\nகிராமங்கள்தான், இந்தியாவின் உயிர்நாடி. இந்தியாவின் பொருளாதாரம் உயர வேண்டுமானால், கிராமங்கள் முன்னேற்றம். காண வேண்டும்.\nகேஆர்எஸ். சம்பத் says :\n50 அடி உயரத்தில் சிக்னல் கிடைத்தற்கு சந்தோஷப்படவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: அங்கீகாரம் குறித்து இன்று முடிவு\nபுதுச்சேரி: அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை\nதிருவள்ளுவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:09:00Z", "digest": "sha1:OCRVIVLDZ6GGZ5DIQ2BCL77E3M3UZGD3", "length": 5152, "nlines": 83, "source_domain": "www.tamildoctor.com", "title": "தக்காளி அவல் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் தக்காளி அவல்\nஅவல் – 1 கப்\nபச்சைப் பட்டாணி – 1/2 கப் (வேகவைத்தது)\nகேரட் – 1 சிறியது\nபெரிய வெங்காயம் – 1\nமிளகாய் வத்தல் – 3\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nமஞ்சள் – 1/2 டீ ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 4 ஸ்பூன்\nகடலைப்பருப்பு – 1 டீ ஸ்பூன்\nஉளுத்தப்பருப்பு – 1 டீ ஸ்பூன்\nகடுகு – 1 டீ ஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு – 1 மூடி\n* அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.\n* பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.\n* பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.\n* எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.\n* பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.\n* சுவையான தக்காளி அவல் தயார்.\nPrevious article“அந்த” நேரத்தில், எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகிறார்கள் தெரியுமா\nNext articleமுள்ளங்கி ,பீன்ஸ் டிப்ஸ்\nசாதத்திற்கு அருமையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு செய்வது எப்படி\nஅதிக சுவை தரும் ஹைதராபாத் மீன் தம் பிரியாணி செய்முறை\nஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2021-02-28T18:04:12Z", "digest": "sha1:TBE2X2V5EXUOKJYOGWOQIE3LDC4RSY4K", "length": 3994, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "கோட்டை கிளையில் ரூபாய் ரூபாய் 23035 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹி���ாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்ஃபித்ரா விநியோகம்கோட்டை கிளையில் ரூபாய் ரூபாய் 23035 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nகோட்டை கிளையில் ரூபாய் ரூபாய் 23035 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கோட்டை கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 85 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 23035 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-02-28T19:21:04Z", "digest": "sha1:YWJLVXP44HMPQZLTQRCFJVPK5DHFRNIC", "length": 5346, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ரோஸ் வேலி |", "raw_content": "\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தது.\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\n10,000 கோடி மோசடி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது\nதிரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சுதீப் பந்த்யோபத்யா சிபிஐ யால் கைதுசெய்யப்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகம் மீது திரிணாமூல் காங்கிரஸ்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். ஆயிரக்கணக்கான மூதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு அதிகமாக மோசடிசெய்ததாக ......[Read More…]\nJanuary,3,17, —\t—\tதிரிணாமூல் காங்கிரஸ், ரோஸ் வேலி\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கர��் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:26:06Z", "digest": "sha1:4AAL6FXT6PRS4E4ZLXUWGOHBHX4VUZ5A", "length": 6456, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "விஜய காந் |", "raw_content": "\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nபொம்மை தயாரிப்பில் சுயசார்பு-நரேந்திர மோடி\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nவிஜயகாந்த் ‘கிங்’காக இருக்கவேண்டும் என்று கூறியிருப்பதால் கூட்டணிக்கு பிரச்சினை இல்லை\nபா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் சென்னை கமலாலயத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல்கூட்டணிக்காக பல கட்சிகளும் விஜய காந்தை அணுகி உள்ளது. நாங்களும் அணுகி உள்ளோம். ......[Read More…]\nFebruary,23,16, —\t—\tமுரளிதர ராவ், விஜய காந்\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nபாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு சமூக சேவை � ...\nமுஸ்லிம்லீக் என்ற பெயரில் திமுக செயல்� ...\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்ற ...\nதிமுகவின் கொள்கை மற்றும் திருக்குறள் � ...\nதிருவள்ளுவர் ஒருதுறவி; திமுக தலைவர் அல ...\nதமிழகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்ற� ...\nகுடும்ப, சாதி அரசியலுக்கு பாஜக எதிரானத� ...\nதம்பிதுரை பேச்சு அதிமுக தலைமையிலிருந் ...\nராகுல் நாட்டிடம் மன்னிப்புகேட்க வேண்ட ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aibsnlpwacuddalore.blogspot.com/2018/08/", "date_download": "2021-02-28T19:01:47Z", "digest": "sha1:GL3O3RFE4NLLT6DOLM6PNOR3U4QM7KJF", "length": 21819, "nlines": 280, "source_domain": "aibsnlpwacuddalore.blogspot.com", "title": "http://aibsnlpwacuddalore.blogspot.in : ஆகஸ்ட் 2018", "raw_content": "\nஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018\nகலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நமது அஞ்சலி\nஇடுகையிட்டது aibsnlpwacuddalore.blogspot.in நேரம் 12:27:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 ஆகஸ்ட், 2018\n· அடல் பிகாரி வாஜ்பாய்\nதோற்றம்:25 டிசம்பர்1924 இறைவனடி: 16-8-2018\nஅடல் பிகாரி வாஜ்பாய் 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர்.\nஇவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர்\n· பிறந்த இடம்: குவாலியர்\n.முன்பு வகித்த பதவிகள்: இந்தியாவின் 10வது பிரதம மந்திரி (1998–2004).\n· விருதுகள்: பாரத ரத்னா, பத்ம விபூஷண்\n· கல்வி: முதுகலை பட்டம் (அரசியல்)\n. கவிதைகள்:வாஜ்பாய் எழுதிய கவிதைகள், அவரின் கட்சியில் மேற்கோள் காட்டி பேசும் அளவுக்கு இருந்தது\nஇந்திய அரசியலில் அழுத்தமான கால்தடத்தைப் பதித்துள்ள தலைவர்களின் முக்கியமானவராகக் கருதப்படுபவர் அடல் பிகாரி\n.பாஜ.,கவை பிடிக்காதவர்களுக்கு பிடித்தமான பிரதமராக திகழ்ந்தார்.1. இளம்வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால் சிறை சென்றவர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்குக்கு ஆதரவாக செயல்படுவதற்கு முன் கம்யூனிசத்தில் இருந்தார்.\n2. 1950ல் சட்டக் கல்லூரியின் படிப்பை பாதியில் நிறுத்தி ஆர்.எஸ்.எஸ் இதழில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ் இல் இருந்த போதே பாஜக.,வின் தாக்கம் ஏற்பட்டது.\n. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டார்.\n1. 1957 முதல் 10 முறை அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.\n2009ல் அரசியலில் மும்முரமாக செயல்படுவதிலிருந்து ஒதுங்கும் வரை அரசியலில் சிறப்பாக இருந்தார்.\nபாஜக சார்பில் 5 வருடங்கள் முழுமையாக முதலில் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார்.\nமொராஜி தேசாய் பிரதமராக இருந்த பொழுது, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வாஜ்பாய், ஐ.நா.,வில் ஹிந்தியில் பேசினார்.\n3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார். ம���்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nகார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது.\nஅவர் பதவியில் இருந்தபோது சாலை திட்டங்களில் 50 சதவீதம் நிறைவேற்றினார்.தங்க நாற்கரை சாலையில் இவரது பங்கு மகத்தானது.\nகவிதைகளும்,சிறந்த நூல்களும் எழுதுபவர்கள் எந்த வண்ணத்தில் இருந்தாலும் மனித நேயம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.\nஅவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.\nதங்கராசா வாஜ்பாய் இறந்துவிட்டாரே ..மதுரை சின்னபிள்ளை கண்ணீர் மல்க அஞ்சலி\nசின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார் சின்னப்பிள்ளை.\nஇதற்காக கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருதினை மாதா ஜிஜாபாய் பெயரால் மதுரையைச் சேர்ந்த களஞ்சியம் சின்னப்பிள்ளை அன்றைய பிரதமர் வாஜ்பாய் கைகளால் பெற்றார்.\nஇந்நிலையில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இயற்கை எய்தியுள்ளார். இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள மதுரை சின்னபிள்ளை என் சேவைக்கு அங்கீகாரம் அளித்து சக்தி புரஸ்கார் விருது வழங்கியவர் வாஜ்பாய். அப்போது திடீரென எனது காலில் விழுந்து விட்டார் வாஜ்பாய். இதைப் பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். நாட்டுக்கே தலைவர் எனது காலில் விழுந்து விட்டாரே என்று அதிர்ச்சியாகி விட்டது.அப்போது எனக்கு அருகில் இருந்த ஒருவர் தமிழில் என்னிடம், நீங்க செய்த செயலைப் பார்த்து வியந்து உங்களை கடவுளாக எண்ணி காலில் விழுந்தார் வாஜ்பாய். தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறினார்.\nஅந்த மாதிரி ஒரு தங்க ராசா இன்று இறந்து விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. எனது காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கியதை என்னால் மறக்க முடியாது.\nஇடுகையிட்டது aibsnlpwacuddalore.blogspot.in நேரம் 2:38:00 பிற்பகல் கர���த்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 ஆகஸ்ட், 2018\n29 பெரிய திருவிழா கொண்டாட்டங்கள்\nகாஷ்மீர் முதல் குமரி வரை ஒற்றுமையுடன் நம்பிக்கை மனிதர்கள் மகிழ்ச்சியுடன்\nஇடுகையிட்டது aibsnlpwacuddalore.blogspot.in நேரம் 2:16:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 ஆகஸ்ட், 2018\n6வது தமிழ்மாநில மாநாடு நிகழ்வுகள்\nதேசிய, சங்க கொடியேற்றம் முழக்கங்களுடன்\nமாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த முக்கிய விருந்தினர்களுக்கு நினைவு பரிசளிப்பு நிகழ்வுகள்\nதிருச்சியில் மிக பிரபலமான இதய நோய் நிபுணர் டாக்டர் திரு.செந்தில்குமார் நல்லுசாமி அவர்கள் வரவேற்பு குழுவின் தலைவராக இருந்து இந்த மாநாடு சிறப்பாக நடைபெற மிகவும் உதவிகரமாக இருந்தார்.மற்றும் மாநாட்டில் இதய பாதுகாப்பு குறித்து பவர் பாயிண்ட் மூலம் எளிய தமிழில் பாமரரும் புரிந்துக் கொள்ளும் வகையில் உரை நிகழ்த்தினார் . அவரை கௌரவிக்கும் விதமாக மகிழ்ச்சியுடன் அளித்த நம் நினைவு பரிசு .\nநம் மதிபிற்குரிய திரு சஞ்சீவி பொதுமேலாளர் அவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி.\nஎல்லோருக்கும் ஒரு அமைப்பு இருந்தால் தான் அவர்களின் உரிமைகளை பெற்றடய முடியும் என்ற ஒரு அனுபவத்தையும் கூறிய வை எல்லோருக்கும் நினைவில் நிற்கும்.\nநம் மதிபிற்குரிய திரு D.தமிழ்மணி பொதுமேலாளர் அவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி...இவர் ஒரு மனித நேயப்பண்பாளர். தமிழ்மாநிலத்தில் GRIEVANCE CELL தோற்றுவித்து நம் நிலுவைகளை பெற நமக்கு அரணாய் திகழ்ந்தவர்.நம் மண்ணின் மைந்தர்களில் ஒருவர்.\nசென்னை தொலைபேசி மாநில செயலர் செயல் , ஆற்றல் வீரர்\nதிருச்சி மாநாட்டு வரவேற்புக் குழு வசதியான தங்குமிடம்,அருமையான உணவு ஏற்பாடுகள் ,சிறப்பான அரங்ககாட்சி ஒலி,ஒளி அமைப்புகள்,மனங்கவர்ந்த வரவேற்பு என இந்த 6 வது மாநாடு மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது.\nதிருச்சி தோழர்கள் அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துகள்.\nதமிழ்மாநில 6 வது மாநாட்டில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்\nஉறுப்பினர்கள் உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட அரங்ககாட்சிகள்\nஇடுகையிட்டது aibsnlpwacuddalore.blogspot.in நேரம் 5:23:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நமது அஞ்சலி நன்றி-தஞ்...\n72 வது சுதந்திரதினவாழ்த்துக்கள் 31 மாநிலங்கள்16...\n6வது தமிழ்மாநில மாநாடு நிகழ்வுகள் 07-8-2018 - திர...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648733/amp", "date_download": "2021-02-28T20:00:52Z", "digest": "sha1:YMIXCAVKDDYGBBLIZEOXL7UG3ICLJHLY", "length": 9111, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்ட விரோதமாக நீக்கம் செய்த தூய்மை பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nசட்ட விரோதமாக நீக்கம் செய்த தூய்மை பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nசென்னை: சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்துவந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 710 பேரை கடந்த 11ம் தேதி எந்தவித முன்னறிவிப்புமின்றி சட்ட விரோதமாக வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களை பாதுகாத்த இவர்களை வேலை நீக்கம் செய்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.\nசென்னை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தும், நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ள தொழிலாளிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என சிஐடியு, செங்கொடி சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nவழக்கு விசாரணையில் வேலை செய்பவர்கள் குறித்த பட்டியல் இருதரப்பும் சரிபார்ப்பதற்கான நிலையில் உள்ளது. இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது சட்ட விரோதமாகும். அனைவரையும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், நிரந்தரமாக உள்ள துப்பரவு பணியை தனியாருக்கு வழங்க கூடாது.\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்\nஆலந்தூர், கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட���சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nகவர்னர் தமிழிசைக்கு கடிதம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nதேர்தல் ஆணையத்தில் பாஜ தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு\nதனது ஊழல்களை மறைப்பதற்காகவே மோடியிடம் முதல்வர் எடப்பாடி சரணாகதி: ஆலங்குளத்தில் ராகுல்காந்தி பேச்சு\nஜி.கே.வாசன் பேட்டி காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும்\nஅமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு: அதிமுக முடிவால் விஜயகாந்த் அதிர்ச்சி\nஅதிமுகவை கரையான் போல இபிஎஸ், ஓபிஎஸ் அரித்து கொண்டிருக்கிறார்கள்: சென்னை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதிமுக எம்.பி பரபரப்பு புகார் அமைச்சர்களின் தொகுதியில் தடையின்றி பண பட்டுவாடா\nகோவையில் அதிமுகவினர் பரிசுப்பொருட்கள் விநியோகம்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர்\nபால் பாக்கெட்டில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன்: தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் விஜயகுமார்\nலாலு கட்சிக்கு என்ன வேலை\nஅணைக்கட்டு அரியணையில் அமரவைக்குமா.. செல்லாத சென்டிமென்ட் டிராக்கில் போகுமா..\nமக்கள் நலனுக்கு எதிரான கட்சியாகவே பாஜ உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nமேலிட உத்தரவு வந்ததால் பாஜ சின்னம் வரைந்தோம்: நடிகை கவுதமி ‘‘கூல்’’ பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/22/sjb-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2021-02-28T19:27:28Z", "digest": "sha1:LTIZDT5IFPEYKGQZTLH45Z6MEMAMBXS2", "length": 9010, "nlines": 94, "source_domain": "srilankanewsupdates.com", "title": "SJB எம்.பிக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை – Sri Lanka News Updates", "raw_content": "\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n140000 பேர் ஈழப்போரின் இரறுதிக்���ட்டத்தில் கொல்லப்பட்டனர் ஆதாரத்துடன் மன்னா முன்னால் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களுடன் ஆனா நேர்காணலின் போது\nதற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் இன்று மேலும் ஏழு கொரோனா மரணங்கள்..\nவடக்கில் இன்றும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக ரொம் மூடி நியமனம்..\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பிற்குள் குத்துவெட்டு..\nநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் இழப்பீட்டு தொகை ரூ.25 இலட்சம் வரை அதிகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஉலகிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த ஐ.நா சபை\nஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் திருமலைக்கு விஜயம்\nவவுனியாவில் பலசரக்கு விற்பனை நிலையத்தில் தீ பரவல்\nதிருமலை மாணவியின் கோரிக்கைக்கு ஜனாதிபதியால் உடனடி தீர்வு\nஇந்தியாவிடம் இருந்து பெற்றுவந்த தடுப்பூசிகளை நிறுத்துகின்றது அரசாங்கம் – சன்ன ஜயசுமன\nஅரசியல் இலாபத்திற்காக சுதந்திரக் கட்சியை அடகு வைத்ததன் பலனை மைத்திரி இன்று அனுபவிக்கிறார் – குமார வெல்கம\nகத்தோலிக்க ஆலயங்களில் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு – இது தான் காரணம் \nSJB எம்.பிக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை\nLPL தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு\n20க்கு எதிராக சிவப்புப் பட்டி அணிந்த தௌபீக் வாக்களிப்பில் ஆதரவு\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை யார் மறைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்த நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” – சஜித் பிரேமதாச\n140000 பேர் ஈழப்போரின் இரறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டனர் ஆதாரத்துடன் மன்னா முன்னால் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்களுடன் ஆனா நேர்காணலின் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-02-28T20:29:28Z", "digest": "sha1:72XBN2LQ4CMJQ2HXLHJ6KGQSQSCTUM34", "length": 46142, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓப்பன் ஆபிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஓப்பன் ஆபிஸ் அல்லது திறந்த பணியகம் ஒரு அலுவலக பணிகளை செய்யும் அனைத்து மென்பொருளையும் கொண்ட ஒரு தொகுப்பு ஓப்பன் ஆபிஸ் ஆகும். இதில் செயற்செயலி (வேர்ட் பிராஸஸர்), விரிதாள் (ஸ்பெரட் ஷீட்), தரவுத்தளம் (டேட்டாபேஸ்), காட்சி (பிரசென்டேஷன்) என ஒரு தொகுப்பாக வருகிறது. இந்த ஓப்பன் ஆபிஸின் இன்னொரு சிறப்பு லினக்ஸ், விண்டோஸ் என பல இயக்கத்தளங்களில் நிறுவி பயன்படுத்தி கொள்ளலாம். இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் கொண்டுள்ள கோப்பு வடிவங்களையும் கொண்டிருப்பதால், எளிதாக கோப்புகளிடையே பணியாற்றி கொள்ளலாம்.\nஓப்பன் ஆபிஸ் முதலில் ஒரு உரிமையாளருக்குரிய மென்பொருகளாக ஸ்டார் ஆபிஸ் என்ற பெயரில் ஜெர்மனியிலுள்ள ஸ்டார்டிவிஷன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். பின் இந்த மென்பொருள் மூலக்குறியீடுகளுடன் சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு வாங்கப்பட்டு, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவசமாக அதன் 5.2 பதிப்பு வழங்கப்பட்டது.\nபின்னர் 2000 ஆண்டு ஜூலை சன் மைக்ரோசிஸ்டம் இதன் மூலக்குறியீடுகளை (LGPL மற்றும் Sun Industry Standards Source License (SISSL) கீழ்) பொது நிரலாக்க மென்பொருளாக ஒரு சமூகத்தை உருவாக்கி அதன் கீழ் விநியோகம் செய்தது. இந்த புதிய திட்டம் தான் (OpenOffice.org என்ற பெயரில்) 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இணைய தளத்தில் அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கு வந்தது.\n2 பதிப்பு மற்றும் வெளியீடுகள்\n4 ஓப்பன் ஆபிஸ் தொகுப்பிலுள்ளவை\n5.4 ஓப்பன் ஆபிஸ் பேசிக்\n8 ஓப்பன் ஆபிஸ் உருவாக்கம் – ஓர் கண்ணோட்டம்\n11 சந்தையில் இதன் பங்கு\n12 ஓப்பன் ஆபிஸ் JRE ஐ பின்வருவனவை சார்ந்துள்ளவையாகும்\n13 கூடுதல் மாற்று மென்பொருட்கள்\n2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி சன் நிறுவனத்திடம் (OpenOffice.org) சமூகம் ஓப்பன் ஆபிஸிற்கு இரட்டை உரிமம் இருக்கக்கூடாது என்று தெரிவித்ததால், (SISSL) உரிமத்திலிருந்து விலக்கு அளித்து அன்றிலிருந்து (LGPL) உரிமம் மட்டுமே கொண்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.\n2005 ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஓப்பன் ஆபிஸ் தனது 2.0 பதிப்பை பொதுவாக வெளியிட்டது. பின் எட்டு வாரத்திற்கு பின் அதன் மேம்படுத்தல் பதிப்பாக 2.0.1 வெளியிட்டது. இதில் சில சிறிய பிழைகள் திருத்தப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு 2.0.1 பதிப்பிற்குப் பின் தங்கள் வெளியீடு சுழற்சியை 18 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்றி, சில பிழைத்திருத்தங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என மாற்றியமைக்கப்பட்டது.\nஓப்பன் ஆபிஸ் மென்பொருள் பல இயக்கத்தளங்களில் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயக்கத்தளத்திற்கும் ஏற்றவாறு இது உருவாக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ், லினக்ஸ், மேக் மற்றும் சோலாரிஸ் இயக்கத்தளங்களில் இயங்குவது இதன் சிறப்பாகும். மேலும் இது ஓப்பன் டாக்குமென்ட் தரப்படுத்தப்பட்ட கோப்பு முறைமைகளையும் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 97-2003 கோப்பு வடிவங்களுக்கும் துணைபுரிவது இதன் மற்றொரு சிறப்பாகும். மேலும் இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன்படுத்தும் பெரும்பாலான கோப்பு வடிவங்களை வாசிக்கவும், திருத்தவும் செய்கிறது. இதில் இன்னொரு விஷயம் மைக்ரோசாப்ட் ஆபிஸின் பழைய பதிப்பு கோப்புகளையும், பழுதடைந்த கோப்புகளையும் இது திறக்கிறது. ஆனால் மைக்ரோசாப்ட் ஆபிஸ் இதனை செய்ய தவறுகிறது என்பதே இதில் வேடிக்கையாகும்.\nஓப்பன் ஆபிஸ் திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், ஒரு பன்னாட்டு தரத்தில் ஒரு அலுவலகத்தொகுப்பை சமூகத்தின் மூலம் உருவாக்க வேண்டும். மேலும் அதனை இன்று பிரபலமாக உள்ள அனைத்து இயக்கத்தளங்களில் இயங்கவதாகவும் உருவாக்க வேண்டும். கடைசியாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்கு போட்டியாக சந்தையில் தங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்.\nஓப்பன் ஆபிஸ் தொகுப்பு ரைட்டர், கால்க், இம்ப்ரஸ், பேஸ், ட்ரா, மேத் மற்றும் கியிக்ஸ்டார்டர் ஆகிய மென்பொருட்களை கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை மைக்ரோசாப்ட் ஆபிஸை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. இவை ஒவ்வொன்றையும் பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.\nஇது ஒரு சொற்செயலி ஆகும். இது மைக்ரோசாப்ட் வேர்ட் போலவே செயல்பாடுகளையும் கருவிகளையும் கொண்டுள்ளது. மேலு���் இதன் சிறப்பு என பார்த்தால், இதற்கு வேறு கூடுதல் மென்பொருள் இல்லாமல் PDF கோப்பாக எளிதாக மாற்றி சேமித்து கொள்ளும் செயல்பாட்டை கொண்டுள்ளது. அதுபோல WYSIWYG எடிட்டர் மூலம் இணைய பக்கங்களை உருவாக்கியும் அவற்றை திருத்தியும் கொள்ளலாம். மேலும், மைக்ரோசாப்ட் வேர்ட்டுக்கும் ரைட்டருக்கும் உள்ள இருக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் ரைட்டரில் அட்டவணையில் நீங்கள் விரிதாளில் (கால்க் போல) செய்யும் சூத்திரங்கள் மற்றும் எண் வடிவங்களை இதில் பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.\nஇது ஒரு விரிதாள் மென்பொருளாகும். இது மைக்ரோசாப்ட் எக்ஸெல் போன்ற தோற்றத்தோடு அதன் செயல்பாடுகளையும் கருவிகளையும் கொண்டிருக்கும். இது எக்ஸெல்லில் இல்லாத பல வசதிகளை கொண்டுள்ளது. வரைபடங்களின் வரிசையை தானாக பயனரின் தரவுகளுக்கு ஏற்ப கொடுக்கிறது. மேலும் இதிலும் நீங்கள் PDF கோப்புகளாக நேரடியாக மாற்றி கொள்ளலாம்.\nஇது ஒரு காட்சிகள் உருவாக்கும் நிரலாகும். இது மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். இதில் நாம் Adobe Flash (SWF) கோப்புகளாக எளிதாக மாற்றும் வசதியையும், PDF ஆக மாற்றும் வசதியையும் நேரடியாக செய்து கொள்ளலாம். அது போல ppt வடிவங்களையும் இதில் பார்த்து கொள்ளலாம். இதில் தயாராக உள்ள காட்சி வடிவங்கள் சற்று குறைவாகவே உள்ளது. எனினும் அவற்றின் மாதிரிகளை நீங்கள் இணையத்திலிருந்து பதிவிறக்க பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇது மைக்ரோசாப்ட் அக்சஸ் நிரல் போன்ற ஒரு தரவுத்தள நிரலாகும். இது தரவுத்தளங்களை உருவாக்கி கணக்கீடு செய்ய நம்மை அனுமதிக்கிறது. இது பல தரவுத்தள முறைகளுக்கு முகப்பு நிரலாக (front-end program) பயன்படுகிறது. அதாவது, JET, ODBC மற்றும் MySQL/PostgreSQL போன்ற தரவுத்தளங்களுக்கு இது துணைபுரிகிறது. இதில் நாம் மேலே குறிப்பிட்ட எந்த தரவுத்தள நிரலையும் நிறுவ வேண்டிய தேவையில்லை.\nஇது ஒரு வெக்டார் வரைகலை தொகுப்பியாக சமீபத்திய கோரல்ட்ராவின் பதிப்பின் வசதிகளை கொண்டுள்ளது. இது வடிவங்களுக்கிடையே உள்ள இணைப்பிகளை கொண்டுள்ளது. மேலும் ஒரு நிரலாக்க திட்டத்தை உருவாக்கும் ஃப்ளோசார்ட்களை உருவாக்கவும் பயன்படுகிறது. மேலும் அச்சிற்கு பயன்படும் நிரல்களான Scribus மற்றும் Microsoft Publisher போன்றவற்றின் வசதிகளையும் கொண்டுள்ளது.\nஇது மைக்ரோசாப்ட் ஈக்வேஷன் எடிட்டர் (சமன்பாடு தொகுப்பி) ந���ரல் போன்ற செயல்பாடுகளை கொண்டுள்ளது. இதில் நாம் கணித சூத்திரங்கள் உருவாக்கி தொகுத்தும் கொள்ளலாம். சூத்திரங்கள் வேறு ஓப்பன் ஆபிஸ் ஆவணங்களில், அதாவது ரைட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். மேலும் இது பல எழுத்துருக்களுக்கு துணைபுரியும். இதிலும் PDF ஆக சேமிக்கும் வசதியை உள்ளது.\nஇது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்கத்தளங்களில் பயன்படுத்தும் ஒரு சிறிய நிரலாகும். இதனை கணினி துவங்கியதும் முதலில் இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கும் போது ஓப்பன் ஆபிஸின் முக்கிய கோப்புகள் மற்றும் லைப்ரரி கோப்புகளை ஏற்றி வைத்து கொள்ளும், இதனால் ஓப்பன் ஆபிஸ் நிரலாக்கங்களை துவக்கும் போது விரைவாக அவற்றைத் திறக்கும். ஏற்கனவே பதிப்பு 1.0வில் ஓப்பன் ஆபிஸ் கோப்புகளை திறக்க நீண்ட நேரம் ஆகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதனை தவிர்க்க இது ஒரு தீர்வாக இருக்கிறது.\nஇது பயனர்கள் செயல்கள் மற்றும் அவற்றை மீண்டும் இயக்க உதவியாக இருக்கும் ஒரு தானியக்க செயல்பாடுகளை உள்ளடக்கிய மேக்ரோக்களை பதிவு செய்யும் ஒரு கருவியாகும். இதற்கு ஓப்பன் ஆபிஸ் பேசிக் பயன்படுகிறது.\nஓப்பன் ஆபிஸ் பேசிக் என்பது மைக்ரோசாஃப்ட் விஷுவல் பேசிக் அப்ளிகேஷன்ஸ் (VBA) போன்ற ஒரு நிரலாக்க மொழியாகும். இது ரைட்டர் மற்றும் கேல்க் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இந்தப் பயன்பாடுகளில் மேக்ரோக்களை பயன்படுத்த இந்த நிரலாக்க மொழி பயன்படுகிறது. நாவல் பதிப்பில் (நாவலும் மைக்ரோசாஃப்ட்டும் ஒப்பந்தம் செய்து கொண்டதால் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது) ஓப்பன் ஆபிஸ் 2.0 பதிப்பில் மைக்ரோசாஃப்ட் VBA மேக்ரோக்களுக்கு துணைபுரியவதற்கான சேவை அளிக்கப்படுகிறது. அதுவே ஓப்பன் ஆபிஸ் முக்கியமான பதிப்பில் விரைவில் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மேக்ரோவும் பல்வேறு பணிகளை செய்கிறது. முக்கியமாக, ஓப்பன் ஆபிஸ் பேசிக் பலமுறை செய்யப்படும் வேலையை செய்ய பயன்படுகிறது. இவை இந்தப் பயன்பாட்டில் இருக்காது.\nஇப்போது ஓப்பன் ஆபிஸில் உள்ள தரவுத்தள பயன்பாடான “பேஸ்” என்பதை எடுத்துக்கொண்டால், ரைட்டர் தொகுதியில் உருவாக்கிய அறிக்கைகள் மற்றும் படிவங்களை இதிலும் பயன்படுத்தி கொள்ளலாம். எனவே இதுவும் பேசிக்கில் நிரலாக்கப்படும் என சொல்லலாம்.\nஓப்பன் ஆபிஸின் முன்னிருப்பு கோப்பு முறைமையை ISO/IEC தரப்படுத்தப்பட்ட OpenDocument கோப்பு முறைமையை (ODF) கொண்டுள்ளது. இது பல உரிமையுள்ள கோப்பு முறைமைகளை வாசிக்க (மற்றும் சிலவற்றை எழுத) துணைபுரிகிறது. எடுத்துக்காட்டாக, WordPerfect, StarOffice, Lotus software, MS Works, Rich Text Format மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் கோப்பு முறைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nசன் நிறுவனம் தனது வணிக மென்பொருளான ஸ்டார் ஆபிஸை ஓப்பன் ஆபிஸின் மூலக்குறியீட்டை அடிப்படை கொண்டு 6.0 பதிப்பினை சில கூடுதல் இணைப்புகளுடன் வெளியிட்டது அந்த கூடுதல் இணைப்புகளாவன:\nகூடுதல் எழுத்துக்கள் (கிழக்கு ஆசிய மொழி எழுத்துருக்கள்) Adabas D தரவுத்தளம். கூடுதல் ஆவண மாதிரிஉருக்கள் கிளிப் ஆர்ட் ஆசிய பதிப்புக்களுக்கு வரிசைப்படுத்தல் கூடுதல் கோப்பு ஃபில்டர் Migration assessment tool (Enterprise Edition). Macro migration tool (Enterprise Edition). Configuration management tool (Enterprise Edition).\nஓப்பன் ஆபிஸ் உருவாக்கம் – ஓர் கண்ணோட்டம்[தொகு]\nஓப்பன் ஆபிஸின் API Universal Network Objects (UNO) எனப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது CORBA- போன்ற முகப்பு மொழியில் குறிப்பிட்டது போல பரந்த நிலையில் முகப்புகளை கொண்டுள்ளது.\nஆவண கோப்பு வடிவம் XML மற்றும் சில ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஃபில்டர்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. ஓப்பன் ஆபிஸால் வாசிக்கப்படும் அனைத்து வெளியார்ந்த வடிவங்களின் மாற்றங்களும் உள்ளார்ந்த XML ஆல் குறிப்பிடப்படுகிறது. கோப்புகளை குறுக்குவது மூலம் XMLஐ வட்டில் சேமிக்கும் போது பொதுவாக மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் ஆவணங்களின் பைனரியை விடவும் சிறிய அளவில் சேமிக்கப்படுகிறது.\nஓப்பன் ஆபஸ் இணைய தளத்தில் இதன் உருவாக்க பதிப்பு சில வாரங்களுக்கு ஒரு முறை வல்லுநர் இடத்தில் வெளியிடப்படுகிறது. இது மென்பொருளின் புதிய வசதியை சோதிக்க விரும்புவர்கள் மற்றும் புதிய மாற்றங்களை பார்க்க விரும்புவர்கள் பதிவிறக்கி சோதித்து கொள்ளலாம்.\nஏற்கனவே திட்டமிட்டபடி ஓப்பன் ஆபிஸ் 3.0 செப்டம்பர் 2008 இல் வெளியிடப்படும். இதில் பல வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இங்கு பார்க்கலாம்:\nPersonal Information Manager (PIM), இது Thunderbird அல்லது Lightningஐ அடிப்படையாக கொண்டு இருக்கும். ட்ராவில் PDFஐ இறக்குமதி செய்யும் வசதி Web 2.0 இல் weblogகள் மற்றும் விக்கிகளுக்கு துணைபுரிய செய்தல். Office 2007 OOXML document import filter Mac OS X Aqua இயக்கத்தளத்திற்கு துணைபுரிதல் மேடம் வரைகலை முகப்பிற்கு மறுவடிவமைத்தல்.\nஓப்பன் ஆபிஸ் ஒரு பாதுகாப்பு குழுவை கொண்டுள்ளது. செப்டம்பர் 2007 இலிருந்து பாதுகாப்பு அமைப்பு Secunia எந்த பாதுகாப்பு தொடர்பான சிக்கலையும் அறிக்கையிடவில்லை. காஸ்பெர்ஸ்கை ஆய்வகம் ஒரு வைரஸை ஓபன் ஆபிஸ் கொண்டுள்ளதை நிரூபித்தது. ஆனால் இது எந்த தெரிந்த வன்மையான வைரஸ் எதையும் கொண்டிருக்கவில்லை.\nஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம், மேக்ரோ தொடர்பான பாதுகாப்பு சிக்கல்களை எழுப்பியது. ஆனால் ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் வல்லுநர்கள், அவர்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை எனவும், அவை எதுவும் “முக்கியமாக வரையறுக்கப்பட்ட படிநிலைகளில்” வரவில்லை எனவும் தெரிவித்தனர். எனினும், தொடர்ந்து இது தொடர்பான ஆராய்ச்சியாளர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.\nபொது சந்தையில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 95% இடத்தைப் பிடித்து கொண்டாலும் 2004 வரை ஓப்பன் ஆபிஸ் மற்றும் ஸ்டார் ஆபிஸ் 14% எடுத்துக்கொண்டுள்ளது. மேலும் 2005 இல் இவை 19% ஆக அதிகரித்துள்ளது. ஓப்பன் ஆபிஸ் இணைய தளம் 98 மில்லியன் பதிவிறக்கங்கள் நடந்துள்ளதாக அறிக்கையிடுகிறது. எனவே இதன் வளர்ச்சி அதிகரித்த வண்ணமே உள்ளது.\nஇது பெரிய அளவில் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம், பிரிட்டிஷில் பிரிஸ்டல் அரசு நிர்வாகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரன்சிஸில் உள்நாட்டு மற்றும் தேசிய அரசு நிர்வாகங்களில் பெரும்பாலும் மற்றும் பிரஞ்சு ஜென்டர்மேரேயிலும் இது அதிகாரப்பூர்வமான ஆபிஸ் தொகுப்பாக பயன்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் ஐஐடிபாம்பே, உச்ச நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர்நீதி மன்றம் போன்றவற்றிலும் ஓப்பன் ஆபிஸே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எங்கெல்லாம் லினக்ஸ் இயக்கதளம் பயன்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் ஓப்பன் ஆபிஸ் தான் பயன்படுத்துகிறார்கள்.\n2005 ஆம் ஆண்டு அக்டோபர் 4 தேதி சன் மற்றும் கூகுள் தங்களுக்கு ஒரு கூட்டணியை அறிவித்தது. அவர்களின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சன் ஓப்பன் ஆபிஸில் கூகுள் தேடும் பட்டையை சேர்த்தது. மேலும் சன் மற்றும் கூகுள் சேர்ந்து இதன் சந்தைப்படுத்தலிலும் பிற ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியிலும் சேர்ந்து பணியாற்றி, கூகுள் நிறுவனம் ஓப்பன் ஆபிஸை விநியோகிக்க உதவும் என அறிவித்தது.\nஜூலை 2007இல் முதல் பன்னா���்டு கணினியின் பிரிவும் மற்றும் உலகின் 9 ஆம் பெரிய கணினி விற்பனையாளரான எவரெக்ஸ் நிறுவனம் தங்கள் கணினிகளில் ஓப்பன் ஆபிஸ் நிறுவப்பட்டு வட அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்கிறார்கள்.\nசெப்டம்பர் 2007இல் ஐபிஎம் நிறுவனம் லோட்டர் சிம்பொனி என்ற பெயரில் ஓப்பன் ஆபிஸிற்கு சேவையளிப்பதாக அறிவித்தது. மேலும் ஐபிஎம் பணியாளர்கள் 35 பேர் ஓப்பன் ஆபிஸுக்காக பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அறிவித்தது.\nஇவ்வாறு பல வகையில் வளர்ச்சியடைந்து வரும் ஓப்பன் ஆபிஸ் ஒரு சிக்கலில் சிக்கியது. சரி முதலில் நம் விஷயத்திற்கு வருவோம்.\nஸ்டார் ஆபிஸிலிருந்தே ஓபன் ஆபிஸை உருவாக்கினார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே. எனவே, ஓபன் ஆபிஸ் மென்பொருள் உருவாக்கத்தில் அதன் முதல் பதிப்பில் அது பெரும்பாலும் Java Runtime Environment (JRE)வையே சார்ந்து உருவாக்கப்பட்டதாகும். இதில் சிக்கல் என்னவென்றால், இந்த JRE பொது நிரலாக்க மென்பொருள் இல்லை. சன் மைக்ரோசிஸ்டம் தான் இந்த இரண்டு மென்பொருளையும் உருவாக்கியது. ஓப்பன் ஆபிஸின் முதல் பதிப்பு JRE ஐ சார்ந்தே இருந்தது.\nஜாவா நிரலை ஓப்பன் ஆபிஸ் பயன்படுத்துகிறது என்ற சிக்கல் எப்படி வந்தது என்றால், மே 2005 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஸ்டால்மேன் Free Software Foundation இணைய தளத்தில் ஓபன் ஆபிஸ் மென்பொருளை வெளியிட அழைப்பு விடுத்தார். பின் இது ஓப்பன் ஆபிஸ் சமுதாயம் (கம்யூனிட்டி), சன் நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் மற்றும் GNU Classpath இன்ஜினியர்கள் இடையே சன் ஜாவாவை இலவசமாக ஓபன் ஆபிஸுடன் கொடுக்க பல விவாதங்களை ஏற்படுத்தியது. இதன் விளைவாக நவம்பர் 13, 2006 இல் ஜாவா GNU பொது உரிமத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதனால் ஓப்பன் ஆபிஸ் பொது மென்பொருள் இல்லாத ஒரு மென்பொருளை சார்ந்துள்ளது என்பது சிக்கல் ஒரு முடிவுக்கு வந்தது.\nஓப்பன் ஆபிஸ் JRE ஐ பின்வருவனவை சார்ந்துள்ளவையாகும்[தொகு]\nயுனிக்ஸ் போன்ற முறைகளுக்கான மீடியா பிளேயர் ரைட்டரில் அனைத்து ஆவண வழிகாட்டிகள் அணுகல் கருவிகள் ரிப்போர்ட் ஆட்டோ பைலட் JDBC இயக்கி சேவை ஓபன் ஆபிஸ் பேஸில் பயன்படுத்தும் HSQL தரவுத்தளம் XSLT ஃபில்டர்கள் BeanShell, NetBeans ஸ்கிர்ப்ட் மொழி மற்றும் ஜாவா UNO bridge பாக்கெட் கணினிகளில் எக்ஸ்போர்ட் ஃபில்டர்கள் LaTeX க்கு எக்ஸ்போர்ட் ஃபில்டர்கள் MediaWiki's wikitext எக்ஸ்போர்ட் ஃபில்டர்கள்\nமேலும் ஸ்டார் ஆபிஸில் மெயில் மெர்ஜ் வசதியில் மின்னஞ்சல் உருவாக்க Java API JavaMail ஐ பயன்படுத்தியது. ஆனால் ஓப்பன் ஆபிஸ் 2.0.1 அல் அதற்கு பதில் பைத்தான் பயன்படுத்தப்பட்டது.\nஓப்பன் ஆபிஸ் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு (வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், ஆக்ஸஸ், ஈக்வேஷன் எடிட்டர், விஷோ) மாற்றாக அனைத்து மென்பொருட்களையும் கொடுக்கிறது. அதுபோக மேலும் சில மென்பொருட்களையும் சேர்த்து கொடுக்கிறது.\nமைக்ரோசாஃப்ட் அவுட்லுக் போன்று எவுலுஷன் அல்லது தண்டர்பேர்ட்/லைட்னிங் போன்றவற்றையும், ஓப்பன்ப்ராஜ் என்பதை மைக்ரோசாஃப்ட் ப்ராஜக்ட் என்பதற்கு மாற்றாக தன்னுடன் சேர்க்க வழிவகைகளை தேடுகிறது. ஏனெனில் இதில் சில உரிம சிக்கல்கள் இருக்கிறது. அடுத்து மைக்ரோசாஃப்ட் பப்ளிஷர் என்பதற்கு ஸ்கிரிபஸை கொடுக்கிறது.\nமற்ற அலுவலக தொகுப்புகளுடன் ஒப்பிடும் போது ஓப்பன் ஆபிஸ் அதிக நினைவகத்தை எடுத்து கொள்கிறது. அதுபோல துவக்கும் நேரம் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் மென்பொருளையும் இதனையும் ஒப்பிடும் போது ஒரு வெற்று கோப்பினை திறக்க 2 மடங்கு அதிகமாக மென்பொருளை ஏற்ற நேரம் எடுக்கிறது. அதுபோல சில பெரிய கோப்புகளை திறக்க 4.7 மடங்கு செயல்படுத்தல் நேரமும் 3.9 மடங்கு நினைவகம் எடுத்து கொள்ளும் நேரமும் ஆகிறது. இதற்கு காரணம் ஓப்பன் ஆபிஸ் முதல் JRE ஐயும் ஏற்ற வேண்டியுள்ளது. எனினும் 2.2 பதிப்பிலிருந்து அதன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2018, 04:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1461", "date_download": "2021-02-28T20:19:00Z", "digest": "sha1:J65C255B755JPWNPH7ONUHNAWYO3GVDI", "length": 6268, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1461 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1461 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1461 இறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்���ம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2016, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-dmk-mnm-parties-targeting-mylapore-constituency-409454.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-02-28T19:18:07Z", "digest": "sha1:WZMZITRD64K2IRYHTYRK4IG6CKHE7UVK", "length": 18235, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொத்த கட்சிகளின் குறி இந்த \"ஒத்த\" தொகுதி மீது.. நிற்க போவது \"நம்மவர்\" ஆச்சே.. சூடு பறக்குது! | ADMK, DMK, MNM Parties targeting Mylapore constituency - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிருநெல்வேலியில் செயின்ட் சேவியர் கல்லூரி பேராசிரியர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்\nகொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு\nபாஜக வைத்து வரும் டிமாண்ட்.. குழப்பத்தில் அதிமுக.. தொடரும் இழுபறி.. அடுத்து என்னவாகும்\nதொன்மையான தமிழ்மொழியை கற்கும் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்\nவன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்\nசென்னையில் அருள்வாக்கு சொல்லி மனைவியை பிரித்துவிட்ட சாமியார் குத்திக்கொலை.. தொழிலாளி கைது\nகொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு\nபாஜக வைத்து வரும் டிமாண்ட்.. குழப்பத்தில் அதிமுக.. தொடரும் இழுபறி.. அடுத்து என்னவாகும்\nவன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்\nசென்னையில் அருள்வாக்கு சொல்லி மனைவியை பிரித்துவிட்ட சாமியார் குத்திக்கொலை.. தொழிலாளி கைது\nஐஜேகே- சமகவுடனான கூட்டணியை இறுதி செய்கிறதா மநீம.. திடீர் ஆலோசனையில் கமல்ஹாசன்\nகோவையில் 15 நிமிஷம்தான்.. \"எதிரிகளை\" விழிபிதுங்க வைத்த மோடி.. தொகுதி பங்கீட்டில் எகிறும் எண்ணிக்கை\nSports அதிகமாக பரவும் கொரோனா... ஒருநாள் போட்டித் தொடர்ல ரசிகர்களுக்கு அனுமதி இல்லையாம்\nMovies டாப்லெஸ் போஸ் கொடுத்த டிவி நடிகை...விமர்சித்தவர்கள் மீது ஆவேசம்\nFinance நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது சூப்பர் சான்ஸ் தான்..\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொத்த கட்சிகளின் குறி இந்த \"ஒத்த\" தொகுதி மீது.. நிற்க போவது \"நம்மவர்\" ஆச்சே.. சூடு பறக்குது\nசென்னை: இருக்கிற எல்லா தொகுதிகளையும் விட்டுவிட்டு, ஒரே ஒரு தொகுதியை மட்டும் பிரதான கட்சிகள் குறி வைத்து வருவது பலரின் புருவங்களை உயர்த்தி வருகிறது.\nவழக்கமாக தேர்தலில் போட்டியிட தாங்கள் விரும்பும் தொகுதிகளை தலைமையிடம் வேட்பாளர்கள் கேட்பது இயல்பான ஒன்றுதான்..\nஇதற்கு காரணம், தங்கள் செல்வாக்கு என்ன என்பது தெரிந்துதான் அந்த தொகுதியை தருமாறு வலியுறுத்துகிறார்கள். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், கூட்டணி தலைமையோ, கட்சி தலைமையோ வேட்பாளர்கள் கேட்கும் தொகுதியை ஒதுக்குவார்கள்.\nவிருகம்பாக்கம் தொகுதி வேண்டும் என்று விஜயகாந்த் கேட்க காரணமும் இதுதான்.. அவருக்கு உடம்பு சரியில்லை, வேறு எங்கும் பிரச்சாரம் செய்ய முடியாது. விருகம்பாக்கம் என்றால் விஜயகாந்த்துக்கு நெருக்கமான ஒன்று, அவரது வீடும் பக்கத்திலேயே இருப்பதால் இந்த தொகுதியை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.\nஆனால், ஒரே ஒரு தொகுதியை மட்டும் பலரும் குறி வைத்து வருவதுதான் இன்றைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.. அதுதான் மயிலாப்பூர்.. தென்சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிதான் இந்த மயிலாப்பூர்.. திமுகவும் சரி, அதிமுகவும் சரி, 2 கட்சிகளுமே இங்கு வலுவானவைதான்.. இங்கு மட்டும் 2.69 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.. பெரும்பாலும் பிராமண சமூகத்தினர் அதிகம்.. இந்த தொகுதிக்கு இப்போது திமுக, அதிமுக, கமல் என போட்டி போட்டுக் கொண்டு குறி வைத்து வருகின்றனர்.\nதிமுக தென்மேற்கு ம���வட்ட பொறுப்பாளர் வேலு, இங்கு போட்டியிட விரும்புவதாக செய்தியாளர்களிடமும் தெரிவித்திருந்தார்.. அதற்கு காரணம், கோயில்கள் அதிகம் உள்ள பகுதியாக விளங்கும் மயிலாப்பூரை, ஆன்மிக சுற்றுலா தலமாக அறிவிக்க, திமுகவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சொல்லி இருந்தார்.\nஇதை கேள்விப்பட்ட காங்கிரசும், இதே தொகுதியை குறி வைத்து வருகிறதாம். ஏற்கனவே கமலும் இங்குதான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.. எல்லாருமே இதே தொகுதியை குறி வைக்க சமுதாய வாக்குகள்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.. கடைசியில் யாருக்குதான் மயிலை கிடைக்க போகிறதோ.. பார்க்கலாம்..\nஅரசியலில் இதெல்லாம் சகஜம், டேக் இட் ஈஸி.. சாரி கேட்ட குஷ்புவுக்கு நிர்மலா சீதாராமனின் ஷாக் ஆறுதல்\nசரத்குமார்- பாரிவேந்தரின் புதிய கூட்டணி.. பின்னணி என்ன.. மதியாதார் வாசல் மிதியார்தான் காரணமா\nவிழுப்புரம், புதுவையில் பொதுக் கூட்டங்கள்.. சென்னை வந்தடைந்தார் அமித்ஷா\nராகுல்காந்தி பிரதமராக கேரளா, தமிழகத்தில் அமோக ஆதரவு - மோடிக்கு ஆதரவு கம்மிதான்\nதமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் - ஏபிபி கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ\nசட்டசபைத் தேர்தல் 2021: தேமுதிக உடன் தொகுதி பங்கீடு - விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154-162 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு - ஏபிபி கருத்துக்கணிப்பு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஅரசியல் பயணம்: 1991 - 2021 வரை சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாமக கடந்து வந்த பாதை\nபாமகவின் 'திண்டுக்கல்' அனுபவம்.. தொகுதிகள் தேர்வில் உஷார் - தொடரும் இழுபறி\nஅதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்... எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் - அன்புமணி\nஅதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிக்கு ஒப்புக் கொண்டது ஏன்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணையும் பாமக - வெற்றிக்கனியை பறிக்குமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk dmk mnm அஇஅதிமுக திமுக மநீம கமல்ஹாசன் மயிலாப்பூர் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/dhillukku-dhuttu-2-movie-press-meet-news/", "date_download": "2021-02-28T19:47:11Z", "digest": "sha1:CHUUGZX2Z2WF4PTDMLH35VDYZT4GE6OK", "length": 15112, "nlines": 79, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “நான் படம் இயக்கினால் ஆர்யாதான் கதாநாயகன்…” – நடிகர் சந்தானம் உறுதி..!", "raw_content": "\n“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் கதாநாயகன்…” – நடிகர் சந்தானம் உறுதி..\n2016-ம் ஆண்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில், சந்தானம் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’.\nஇத்திரைப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டின்’ இரண்டாம் பாகத்தையும் துவக்கினார்கள்.\nஇப்படத்தை ஹாண்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சந்தானமே தயாரித்திருக்கிறார்.\nஇதிலும் சந்தானம்தான் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷிரத்தா சிவதாஸ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nமேலும் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ராமர் மற்றும் தனசேகர், கேரளாவில் ‘standup காமெடி’யில் புகழ் பெற்ற அய்யப்பா பைஜூவும் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\n‘சாகா’ மூலம் புகழ் பெற்ற ஷபீர் இசையமைக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, செஞ்சி மாறன் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.\nஇந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் தீபக் குமார், இயக்குநர் ராம்பாலா, படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சந்தானம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பேசும்போது, “நான் சந்தானம் ஸாருடன் பணியாற்றும் இரண்டாவது படம் இது. அதே நேரம் இயக்குநர் ராம்பாலாவுடன் மூன்றாவது படம். இருவருடனும் பணியாற்றுவது எப்போதும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். இவர்களிடத்தில் வெளிப்படையாக ஆலோசிக்கலாம். நம்முடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள்.\nஅதேபோல, கதை எழுதுவதில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமையும். மேலும், சந்தானம் ஸாரும், ஒரு தயாரிப்பாளராக ஒரு காட்சிக்கு தேவையானதை ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்காமல் செய்து தருவார். எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்ததால்தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இப்படம் காட்சி விருந்தாக ��மையும்…” என்றார்.\nஇயக்குநர் ராம்பாலா பேசும்போது, “நான் கடந்த 30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். பல இடங்களில் கதை கூறியும் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன் பிறகுதான் சந்தானம் நாம் இருவரும் சேர்ந்து படம் எடுக்கலாம் என்று கூறினார். அதுதான் ‘தில்லுக்கு துட்டு’.\nஇந்தக் காலத்தில் ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயம். ஆனால், ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் 75 நாட்கள் கடந்து சாதனை படைத்தது. அதற்காக கேடயமும் பெற்றேன்.\nமாறன், ஆனந்த், முருகன், சேது ஆகியோருடன் சேர்ந்து இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதினோம். ஷபீர் இசையில் இரண்டு பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. புதுமுகமான செஞ்சி மாறன் படத் தொகுப்பினை செய்திருக்கிறார்…” என்றார்.\nகதாநாயகன் சந்தானம் பேசும்போது, “நீண்ட நாள் கழித்து பத்திரிகையாளர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nஎன்னை ‘லொள்ளு சபா’வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு அவர்களுக்கும் எனது நன்றி.\nஎன்னை கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் ரசிகர்கள் நீங்கள்தான் என்னுடைய முன் மாதிரி என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nபடத்தில் ஷ்ரத்தா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணித்தான் அவரை நாயகியாகத் தேர்ந்தெடுத்தோம்.\n‘மொட்டை’ ராஜேந்திரன், விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள்.\nஎழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் இப்படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்தார். மையக் கதையை அவர்தான் எழுதியிருக்கிறார்.\n‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாக பார்த்தோம். அதுபோல, இப்படமும் முழுக்க, முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி கதையை உருவாக்கினோம்.\n‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியதுபோல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சு���ையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம்.\nகேமராமேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார். பேய் படத்திற்கு காட்சிகள்தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும். அதற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார். அதேபோல், காதல் பாடலை நன்றாக அமைத்து கொடுத்திருக்கிறார்.\nநடிகராக இருப்பதைவிட தயாரிப்பாளராக இருப்பதுதான் கஷ்டம். பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றித்தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன்.\nவருடத்திற்கு ஒரு படம்தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்குத்தான் தாமதம் ஆகிறது.\nநான் இயக்குநரானால் முதலில் ஆர்யாவை வைத்துதான் படம் எடுப்பேன். சிம்புவிற்கென்று கதை எழுதிதான் இயக்க வேண்டும். எந்தப் படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருக்கிறது…” என்றார்.\nactor santhanam actress shraddha sivadoss dhillukku dhuttu-2 movie director raambala slider இயக்குநர் ராம்பாலா தில்லுக்கு துட்டு-2 திரைப்படம் நடிகர் சந்தானம் நடிகை ஷ்ரத்தா சிவதாஸ்\nPrevious PostL.K.G. படத்தின் டிரெயிலர்.. Next Postகாதல் கலந்த ஹாரர் திரைப்படம் ‘நெஞ்சில் ஒரு ஓவியம்’\n‘வேட்டை நாய்’ – சினிமா விமர்சனம்\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\n‘வேட்டை நாய்’ – சினிமா விமர்சனம்\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/17_19.html", "date_download": "2021-02-28T19:53:05Z", "digest": "sha1:LERTXT4KITSY6FAQ4ZM2KTBPVKTFV3YK", "length": 8603, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "அருங்காட்சியகம் அருகே குண்டு வெடிப்பு – சுற்றுலாப்பயணிகள் 17 பேர் படுகாயம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅருங்காட்சியகம் அருகே குண்டு வெடிப்பு – சுற்றுலாப்பயணிகள் 17 பேர் படுகாயம்\nஎகிப்தின் கிசா பிரமிட் அருகே ஒரு சுற்றுலாப் பேருந்து ஒன்று வெடித்து சிதறியதில் இதுவரை 17 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் தென் ஆப்பிரிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் எகிப்தியர்கள் உட்பட 17 பேரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் உயிரிழப்பு தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. மேலும் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் அருகே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது, குறித்த அருங்காட்சியகம் கட்டுமானத்தில் உள்ளது என்பதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?576", "date_download": "2021-02-28T18:31:36Z", "digest": "sha1:OZK5XXTZMIZDB4DEVZGQLKGFO5CGRS2B", "length": 8149, "nlines": 46, "source_domain": "www.kalkionline.com", "title": "35. நாலு அறை!", "raw_content": "\nஉலகத்தில் தற்சமயம் பேரறிஞர்கள் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கும் இரண்டு பெரிய பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சொத்துரிமை; இரண்டாவது, கல்யாணம். உலகின் செல்வத்தை எல்லா மனிதர்களுக்கும் தர்ம நியாயமாகப் பகிர்ந்து கொடுப்பதன் அவசியத்தைப் பற்றி ஒரு பெருங்கிளர்ச்சி உலகத்தில் நடந்து வருகிறது. சமதர்மம், பொது உடைமை, தொழிலாளர் இயக்கம் போன்றவை எல்லாம் மேற்படி கிளர்ச்சியின் அம்சங்களே. மனிதர்களுக்குள் வழங்கும் கல்யாண முறைகள், இல்லற ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் எவ்வளவு தீவிரமாக அறிஞர்கள் சிந்தித்தும், பேசியும் எழுதியும் வருகிறார்கள்\nமேற்கூறிய இரண்டு பிரச்னைகளுக்கும் ஒரு விதத்தில் நெருங்கிய சம்பந்தம் உண்டு. அதாவது, சொத்துரிமைப் பிரச்னை நல்ல முறையில் தீர்த்து வைக்கப்பட்டால், கல்யாணப் பிரச்னையும் ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டதாகும். இந்தச் சம்பந்தத்தைப் பற்றிப் பின்னால் ஓரிடத்தில் சொல்லுகிறேன்.\nகல்யாணம் என்பது, கல்யாணம் செய்து கொள்ளும் சதிபதிகளை மட்டும் பொருத்த பிரத்யேக விஷயம் என்று யாராவது எண்ணியிருந்தீர்களானால், அந்த எண்ணத்தை நாலு அறை கொடுத்து விரட்டிவிடுங்கள். அது முழுதும் பிசகான எண்ணம்.\nகல்யாணம் சதிபதிகளை எவ்வளவு பொருத்த விஷயமோ, அவ்வளவு சமூகத்தையும் பொருத்த விஷயம். இந்தச் சமூக சம்பந்தம் இரண்டு வகையில் ஏற்படுகின்றது. 1. இல்வாழ்க்கையில் சந்தோஷமாயிருக்கும் சதிபதிகள் பெரும் பாலும் இனிய சுபாவமுடையவர்களாயும், வாழ்க்கையில் குதூகலமுடைய வர்களாயும், தாராள மனங்கொண்டவர்களாயும் இருப்பார்கள். தனி மனிதர்களுடைய இந்தக் குணங்கள்தான் சமூக முன்னேற்றத்துக்குக் காரணமாய் இருக்கின்றன. இல்வாழ்க்கையில் சந்தோஷமற்ற சதிபதிபளோ, கடுகடுத்த சுபாவமும், வாழ்க்கையில் வெறுப்பும், குறுகிய புத்தியும், அசூயையும், துவேஷமும் கொண்டவர்களாயிருப்பார்கள். இந்தக் கயவர்களால் சமூகத்துக்கு எவ்வளவு தீமையுண்டாகும் என்று சொல்ல வேண்டியதில்லை. 2. கல்யாணத்தின் பலனாக குழந்தைகள் ஏற்படுகின்றன. இன்று குழந்தைகளாயிருப்ப வர்களே நாளைக்கெல்லாம் வளர்ந்து தேசத்தின் பிரஜைகள் ஆகிறார்கள். இதனால்தான் நாகரிக தேசங்களில் எல்லாம் குழந்தைகள��� வளர்ப்பில் இராஜாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது. குழந்தைகளுக்குக் காரணமா யிருப்பது கல்யாணமாகையால், கல்யாணத்தைப் பற்றி சமூகம் கவலை கொள்வது நியாயமல்லவா\nஇந்த இரண்டு காரணங்களாலும், நாகரிகமடைந்த எல்லா தேசங்களிலும், கல்யாணத்தைப் பற்றிய சட்டதிட்டங்களைச் சமூகம் செய்கிறது. அந்தச் சட்டதிட்டங்களைச் சுலபமாக அமல்படுத்துவது சாத்தியமாயிருக்கும் பொருட்டு, அவற்றுக்கு மத சம்பந்தமும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதாவது கல்யாண விதிகள் சாஸ்திரங்களிலும் புகுந்திருக்கின்றன. மந்திரங்கள், சடங்குகள், புரோகிதர்கள் தோன்றினார்கள்.\nகல்யாணம் என்பது எவ்வளவு சிக்கலான விஷயம் என்று இப்போது தெரிகிறதா ஆண் பெண்களுக்குள்ள இயற்கைக் கவர்ச்சி ஒரு பக்கம் இருக்க, சமூகம், சட்டம், மதம் இவ்வளவும் அதில் தலையிடுகின்றன.\n- ‘பெண் தெய்வங்கள்’ வானதி வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஅரட்டைக்கும் உண்டோ அடைக்கும் தாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?774", "date_download": "2021-02-28T19:38:38Z", "digest": "sha1:NVT656DKWBO6HYORJGZCQ3GMFZMUP33B", "length": 3877, "nlines": 42, "source_domain": "www.kalkionline.com", "title": "கொரோனாவுக்கு பதஞ்சலி மருந்து: இந்திய மருத்துவக் கழகம் அதிர்ச்சி!", "raw_content": "\nகொரோனாவுக்கு பதஞ்சலி மருந்து: இந்திய மருத்துவக் கழகம் அதிர்ச்சி\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகிறது. சில நாடுகள் அவசரகால பயன்பாட்டிற்காக தடுப்பூசிகளை அறிவித்துள்ளன.\nஅந்த வகையில் இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்சின், மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் ‘’கொரோனாவை எதிர்கொள்ளும் திறன் பெற்றது’’ என்ற விளம்பரத்துடன் பதஞ்சலி நிறுவனம் ’கரோனில்’ என்ற மாத்திரையை அறிமுகம் செய்தது. இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ,மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இந்திய மருத்துவக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் இப்படி அறிவியல்பூர்வமாக அங்கீகாரம் பெறாத மருந்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: அங்கீகாரம் கு���ித்து இன்று முடிவு\nபுதுச்சேரி: அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை\nதிருவள்ளுவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-28T19:41:32Z", "digest": "sha1:ODTOSDIW2HKIYXEFANBR34XQXYCK3NMJ", "length": 21394, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பல்கலைக்கழகம் News in Tamil - பல்கலைக்கழகம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nநாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் திறப்பு\nநாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் திறப்பு\nதொழில்நுட்ப கல்வியில் மேலும் ஒரு படி முன்னே செல்லும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை உருவாக்கி கேரளா சாதனை படைத்திருக்கிறது.\nஎம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்- ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்\nஎம்.டெக். படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தொிவித்துள்ளது.\nஅரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்\nஅரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்- சட்டசபையில் மசோதா தாக்கல்\nவிழுப்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்க உள்ள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று தாக்கல் செய்து அறிமுகப்படுத்தினார்.\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வம் நியமனம்\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் எம்.செல்வத்துக்கு, அதற்கான ஆணையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்.8 முதல் வகுப்புகள் தொடக்கம்- அண்ணா பல்கலைக்கழகம்\nஅண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ந்தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஎன்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஎன்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும் என்று தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது- ராமதாஸ்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பணி நீடிப்பு வழங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி- நிபுணர் குழு நாளை ஆலோசனை\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பாக நாளை மருத்துவ நிபுணர் குழுவினர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்கள்.\nஎன்ஜினீயரிங் மாணவர்களுக்கு அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஎன்ஜினீயரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் இணைய வழியிலேயே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\n‘தற்சார்பு இந்தியா’ பிரசாரம் உலக வளர்ச்சிக்கும் உதவும் - பிரதமர் மோடி பேச்சு\nதற்சார்பு இந்தியா என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்குமான பிரசாரம் என்று பிரதமர் மோடி கூறினார்.\nதாகூர் கண்ட கனவை நனவாக்குவதற்கான ஆற்றலை அளிக்கிறது விஸ்வ பாரதி பல்கலை. - பிரதமர் மோடி\nமேற்கு வங்காளத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.\nஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் முஸ்லிம் பெண்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம் 70-ல் இருந்து 30 சதவிகிதமாக குறைவு - பிரதமர் மோடி\nஇந்திய இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி வழங்குவதிலும், அவர்களை முன்னேற்றமடைய செய்வதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா- மருத்துவ பரிசோதனை தீவிரம்\nஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை\nஅண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்���ியுள்ள மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக பேராசிரியர்கள் சங்கம் கடிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சங்கம், துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து, சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.\nஎன்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆன்லைனில் செய்முறை தேர்வு\nஎன்ஜினீயரிங் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஆன்லைனில் வருகிற 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.\n- புகார் தொடர்பாக விளக்கம் அளித்ததாக தகவல்\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக கூறப்பட்டதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அவரை சந்தித்து உரிய விளக்கத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nசூரப்பா மீதான புகார்- விசாரணை அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஆஜர்\nசூரப்பா மீதான புகாரை விசாரிக்கும் விசாரணை அலுவலகத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் ஆஜரானார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆவணங்கள் 3 பெட்டிகளில் ஒப்படைக்கப்பட்டன.\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஉடல்நிலையில் பாதிப்பு.... நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஆபரேசன்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்\nபிரபாஸின் ‘சலார்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநீண்ட நாட்களுக்கு பின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘காடன்’ படக்குழு\nபாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த மாஸ்டர் - கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த திமுக\nஅமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-11-12", "date_download": "2021-02-28T19:35:36Z", "digest": "sha1:PRPQZFD3RJJTTKA3W4TMBVHIXEAH7E3A", "length": 23499, "nlines": 309, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n ஒரு வாரத்தில் மாத்திரம் 24 பேர் பலி\nஅலட்சியமாக இருந்து விட்டுமக்களைக் குறை கூறாதீர்கள் - அரசுக்கு சஜித் அணி சாட்டையடி\nஇலங்கையில் கொரோனா தொற்று சமூக பரிமாற்ற கட்டத்தை எட்டியுள்ளது\nபூசா சிறையில் மேலும் மூன்று கைதிகளுக்கு கொரோனா தொற்று\nசிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கான முன்னேற்பாடுகளே நடக்கின்றன\n இன்று மட்டும் இருவர் பலி - 369 பேருக்கு தொற்று உறுதி\nஜோ பைடனின் மருத்துவ குழுவில் இணைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்\nதீபாவளியை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார பரிந்துரைகள்\nதீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள்\nசெட்டிகுளத்தில் இறந்த நிலையில் யானையின் உடல் மீட்பு\nபிரித்தானியாவில் ஒரு வருடமாக சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎதிர்க்கட்சிகள் கொரோனா பற்றி மட்டுமே பேசுகின்றன – டிலான் பெரேரா\nசுவிஸின் முக்கிய நகரில் உடன் அமுலாகும்வகையில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டம்\nகொரோனாவினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்\nஇலங்கையில் சடலங்கள் எரிக்கப்படுவது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை\nஜனாசா விவகாரத்தில் அரசாங்கம் நல்ல தீர்மானம் எடுக்கும் என ஹக்கீம் நம்பிக்கை\nகொரோனா தொற்றால் ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பிரான்ஸ் - தமிழர்கள் அதிகம் வாழும் பரிஸ் நகரின் நிலை\nமன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நந்தினி ஸ்ரான்லி டிமெல் நியமனம்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வசமிருந்த செட்டிகுளம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி\nவரவு செலவுத்திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க முடியாத நிலையிலேயே இந்த அரசாங்கம் உள்ளது – கபீர் ஹாஸீம் தெரிவிப்பு\nஇலங்கை இராணுவத்தின் புதிய கண்காணிப்பு திட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை : இரு மணிநேரத்தில் 14 மில்லி மீற்றர் மழை பதிவு\nவீடு இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nகுற்றவியல் புலனாய்வுத் துறையை மறுசீரமைக்க பொலிஸ் திணைக்களம் முடிவு\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nமேல் மாகாணத்தில் இருக்கும் மக்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள கோரிக்கை..\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பெண்ணை முக்கிய பதவிக்கு நியமிக்க முடிவெடுத்த அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி\nசுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் பவித்ரா வன்னியாராச்சி\nகொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை மண்ணில் அடக்கம் செய்வதால் ஆபத்து\nமன்னார் - குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் கஞ்சா பொதிகள் மீட்பு - இருவர் கைது\nஉணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் மீது இடிந்து விழுந்த சுவர்\nநாட்டில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காக வெள்ளை மாளிகையை தயார் செய்து வருகிறார்\nஇரண்டு நாட்களுக்கு பயணிகள் புகையிரத சேவை ரத்து\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த மோசடி அம்பலம்\n41 வயது பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 25 வயது இளைஞன்\nகொழும்பு நகரில் கொரோனா நோய் காவிகள் - மக்கள் விசேடமான கவனத்துடன் இருக்க வேண்டும்\nசுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வர்த்தகத்தில் ஈடுபடாத வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை\nவவுனியா வடக்கு பிரதேசசபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nத.ம.வி.பு கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தனுக்கு விளக்கமறியல்..\n கொழும்பு உட்பட அதி அவதான வலய மக்களுக்கும் விசேட அறிவித்தல்\nஎமது கோரிக்கை நியாயமானது - 189 நாடுகளில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் இருவர் உயிரிழப்பு\nவாழைச்சேனையில் 109 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்\nவாழைச்சேனையில் திரவ தொற்று நீக்கி விசிறல்\nதனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகள்\nகளுத்துறை மாவட்டத்தில் 2932 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன\nஐ.தே.கட்சியின் தலைமையகத்தை பராமரித்து செல்ல முடியாத நிலைமை\nபிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பில் இந்திய அரசின் திடீர் தலையீடு\nகொரோனா தொற்றாளர்கள் மனநோயால் பாதிக்கப்படும் ஆபத்து - புதிய ஆய்வு\nஇலங்கை இராணுவத்தில் புதிய படைப்பிரிவு\n 26 வீதமான மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம்\nஇறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது முஸ்லிம் மக்களின் உரிமை ஜம்மியத்துல் உலமா சபையின் ஆலோசகர்\nஇலங்கையில் வீடு இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பது கத்தோலிக்கர்களின் நம்பிக்கை\nபெரும் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கும் 8 லட்சம் முச்சக்கர வண்டி சாரதிகள்\nதிடீரென சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள்\nவெளிநாடுகளில் சிக்கி இருந்த 51 பேர் நாடு திரும்பியுள்ளனர்\n 98 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nகொழும்பில் பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று - அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nஅரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் பிரதமர் மஹிந்த வெளியிட்ட தகவல்\nநெஞ்சு புடைக்க கத்துவதால் எவரும் தேசப்பற்றாளர்களாக ஆகிவிட மாட்டார்கள்\nதிருமண அழைப்பிதழை விநியோகிக்க சென்ற கொரோனா தொற்றாளர்\nஇன்றுடன் முடிவடையும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம்\n நிலைமை மோசமடைவதாக கூறுகிறார் வைத்தியர் ஹரித அளுத்கே\nகொரோனா எதிர்ப்பு ஊசி மருந்து தொடர்பில் தற்போதே நம்பிக்கை வைக்க முடியாது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nபனிக்கன்குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதிய பாரவூர்தி\nசிஐடியினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார் பிள்ளையானின் சகா..\nஇன்றைய நாளில் சுபசெய்திகள் இந்த நான்கு ராசியினரையும் தேடிவரப்போகுதாம் ........\nஇலங்கையில் மேற்கொள்ளப்படும் சீன வேலைத்திட்டங்கள் கொரோனாவால் தடைப்படவில்லை என தெரிவிப்பு\nதிருகோணமலையில் அனுமதியின்றி 1010 மாத்திரைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்\nபொலிஸார் மத்தி���ில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய 19 அதிகாரிகள் இடமாற்றம்\nநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்\n வெளிவரும் அதிர்ச்சிகர தகவல் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான 98 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்\nவெலிக்கடை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் வெளியே செல்ல தடை\nகொரோனா தொற்றால் இலங்கையில் வெகுவாக அதிகரித்துள்ள கடனட்டை மற்றும் தங்கக்கடன் நிலுவைகள்\nலக்ஷ்மன் கிரியெல்லவின் வேண்டுகோளின் பேரில் நாடாளுமன்றத்தில் விசேட ஒத்திவைப்பு பிரேரணை விவாதம்\nகொரோனா தொற்றாளர்கள் வீட்டில் உயிரிழப்பதற்கான காரணத்தை வெளியிட்ட வைத்தியர்கள்\nகோப்பாய் விசேட கொரோனாச் சிகிச்சை நிலையத்துக்கு 50 வெளிநாட்டவர்கள் அனுமதி\nவேலணை பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்\nஇலங்கையில் இனிமேல் 55 வயதுக்குப்பின் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவே முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/3705/", "date_download": "2021-02-28T19:33:38Z", "digest": "sha1:5CY25UWA3EHBVYQVBTEQGUQHXLXNM5NL", "length": 4989, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார். - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nமுத்துப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதனை செய்து சான்றளித்து சென்றது ஆனால் அவர் மரணமடைந்து விட்டார்.\nஅதுபோல தான் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த மத்திய குழு டெங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு அளிக்கும் என மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/24/ammk-news-sivakasi-6/", "date_download": "2021-02-28T18:34:26Z", "digest": "sha1:S7PXO4ZFZYFONM2ZECDWVUTZ7DHLYRQJ", "length": 17321, "nlines": 153, "source_domain": "virudhunagar.info", "title": "Ammk News Sivakasi | Virudhunagar.info", "raw_content": "\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nஇரண்டாம் நாளாக தொடரும் 'ஸ்டிரைக்' : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nகல்லுாரியில் விளையாட்டு விடுதி திறப்பு\nமாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர். உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.*G சாமிக்காளை* BA அவர்களின் தலைமையில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட துலுக்கன் குறிச்சி பகுதிகளில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் துலுக்கன் குறிச்சி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை ஊராட்சி கழக செயலாளர் சரவணன், கிளை செயலாளர் பொன்னுசாமி, S.முருகன், G.ஈஸ்வரன், M.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் K.S.போஸ் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் M.தங்கமாரியப்பன் ,R.தங்கராஜ், D.முத்துராஜ் ,து.துர்க்கைபாண்டியன், கிருஷ்ணகண்ணன், ஈஸ்வரன், ஆனந்த், ஆறுமுகம், மாரிமுத்து, கோடீஸ்வரன், A.கருப்பசாமி, விக்னேஷ், சுரேந்தர், முத்துமணிகண்டன், பாலமுருகன், முத்துகுமார், சதுரகிரி, கிருஷ்ணகண்ணன், பொன்ராஜ், மாரியப்பன், முத்துஇருளப்பன், லோகுகருப்பசாமி ,முத்துக்குமார் ,குருசாமி, M.முத்துராஜ், சின்னராஜ், தங்கராஜ், கிருஷ்ணசாமி, K.பழனிசெல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சாத்தூர் மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய,நகர, அணி செயலாளர்கள் மற்றும்,கிளை&ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் & இளைஞர்கள் பங்கேற்றனர்\nஒரே நாளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறப்பு\nஒரே நாளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்கள் திறப்பு\nசிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் 19 இடங்களில் ஆவின் பாலகங்களை புதன்கிழமை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா். திருத்தங்கல் ஸ்டேன்டா்டு...\nசிவகாசி – திருத்தங்கலில் 320 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 419 பேருக்கு உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர்...\nமருத்துவ பரிசோதனை முகாம்சிவகாசி : எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் உடற்கல்வி துறை மற்றும் ஹெல்த் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான...\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகரில் தி.மு.க., டூவீலர் ஊர்வலம்\nவிருதுநகர்: விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற தலைப்பில் தேர்தல்...\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nபாலவநத்தம் நெடுஞ்சாலை தரம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு\nவிருதுநகர்: விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) குறித்து நெல்லை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை திடீர் ஆய்வுக்கு...\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nஇரண்டாம் நாளாக தொடரும் ‘ஸ்டிரைக்’ : கொரோனா தொற்றிலும் நெரிசலில் பயணம்\nவிருதுநகர்: விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறத்த போராட்டத்தால் 47 சதவீதம் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் கிடைக்காமல் பயணிகள்...\nஆன்லைன் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்புவதாக சொல்லி QR Code அனுப்பி ஸ்கேன் செய்ய சொன்னால், ஸ்கேன் செய்ய வேண்டாம். உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட வாய்ப்புள்ளது.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\n32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு,ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர், ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை...\n25.01.2021 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nபத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா\nபத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்தான் கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா..ஆனால் புண்ணியம் கோடிக்குசொந்தக்காரர்\nவாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது.அது என்னவென்றால்...\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.2.60 லட்சம் ஊதியத்தில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள Chief Medical Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் சிவில் விமான போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள Senior Inspector (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648734/amp", "date_download": "2021-02-28T19:59:12Z", "digest": "sha1:TG4TNH4BMBUDHDUDD3WYMMR7KDU7G2IF", "length": 12037, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "5 பேரை கொன்ற வழக்கு மற்றும் என்கவுன்டர் லிஸ்டில் உள்ள பிரபல தாதா சீர்காழி சத்யா முன்னாள் ���மைச்சர் முன்னிலையில் பாஜவில் இணைந்தார்: மேலும் 30 வழக்குகள்; போலீசார், பொதுமக்கள் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "\n5 பேரை கொன்ற வழக்கு மற்றும் என்கவுன்டர் லிஸ்டில் உள்ள பிரபல தாதா சீர்காழி சத்யா முன்னாள் அமைச்சர் முன்னிலையில் பாஜவில் இணைந்தார்: மேலும் 30 வழக்குகள்; போலீசார், பொதுமக்கள் அதிர்ச்சி\nசென்னை: கோவையில் ஒரே நேரத்தில் 3 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா சீர்காழி சத்யா, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நேற்று முன்தினம் அக்கட்சியில் இணைந்தார். கும்பகோணத்தை சேர்ந்தவர் ராஜா. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் 2017ம் ஆண்டு, கும்பகோணத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் கோவையில் உள்ள பிரபல ரவுடி மோகன்ராம் உதவியை கொலையான ராஜாவின் ஆதரவாளர்கள் நாடினர். அப்போது ரவுடி மோகன்ராமுக்கு இடது கரமாக செயல்பட்டு வந்த தாதா சீர்காழி சத்யா, வழக்கறிஞர் ராஜாவை கொலை செய்த 3 பேரை, கோவையில் சில மாதங்களுக்கு முன்பு ஓட ஓட வெட்டி படுகொலை செய்தார்.\nஅதேபோல், சீர்காழியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் இருவரை சீர்காழி சத்யா கொடூரமாக வெட்டி கொலை செய்தார். 5 பேர் கொலை வழக்கிலும் சீர்காழி சத்யாவை முதல் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். 5 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ளது. போலீசாரின் என்கவுன்டர் பட்டியலில் சீர்காழி சத்யா முதலிடத்தில் வைத்துள்ளனர். இதுதவிர சீர்காழி சத்யா, அரசியல் பிரமுகர்களின் பின்புலத்தில் ஆள் கடத்தல், கட்ட பஞ்சாத்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ரவுடி மோகன்ராமுக்கு அனைத்து உதவிகளையும் சீர்காழி சத்யா தான் இன்றும் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் பிரபல தாதா சீர்காழி சத்யா, சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கு���்ற வழக்கில் தொடர்புடைய தாதாக்கள், ரவுடிகள் அனைவரும் பாஜவில் இணைந்து வருவது பொதுமக்கள் மற்றும் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக எம்.பி பரபரப்பு புகார் அமைச்சர்களின் தொகுதியில் தடையின்றி பண பட்டுவாடா\nகோவையில் அதிமுகவினர் பரிசுப்பொருட்கள் விநியோகம்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர்\nபால் பாக்கெட்டில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன்: தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் விஜயகுமார்\nலாலு கட்சிக்கு என்ன வேலை\nஅணைக்கட்டு அரியணையில் அமரவைக்குமா.. செல்லாத சென்டிமென்ட் டிராக்கில் போகுமா..\nமக்கள் நலனுக்கு எதிரான கட்சியாகவே பாஜ உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nமேலிட உத்தரவு வந்ததால் பாஜ சின்னம் வரைந்தோம்: நடிகை கவுதமி ‘‘கூல்’’ பேட்டி\nசட்டப்பேரவையில் தொகுதிக்கென குரல் கொடுக்காமல் கை தட்டும் பணியை மட்டுமே சிறப்பாக செய்த எம்எல்ஏ: கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம்\nஅங்க நின்னா... அடி விழுமே\n10 வருஷமா போக்கு காட்டிய ஆளுங்கட்சி முட்டு கொடுத்த முட்டை உற்பத்தியாளர்கள்\nவந்தவாசியில் வலம் வரும் வாட்ஸ் அப் முழக்கம் என் ஓட்டு என் தொகுதி வேட்பாளருக்கு..\nஎந்த முகத்தை வச்சிக்கிட்டு நாங்க ஓட்டு கேட்போம்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்: 3வது முறையாக ஒரே தொகுதியில் களம் காண்கிறார்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமகவுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: மதிமுக, விசிக உடன் இன்று மாலை நடக்கிறது\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது\nஅதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது...\nதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும்: காதர் மொய்தீன்\nசென்னையில் அமைச்சர் தங்கமணியை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை\nஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648976/amp", "date_download": "2021-02-28T18:47:40Z", "digest": "sha1:3IEHBBPN3Y5DCYJCGXDN6CNXNAV2S5IS", "length": 12417, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "டிரம்பின் கொள்கையை மாற்றிய ஜோ பிடன்..! உலக சுகாதார அமைப்புடன் இணைந்தது மகிழ்ச்சி: ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டு | Dinakaran", "raw_content": "\nடிரம்பின் கொள்கையை மாற்றிய ஜோ பிடன்.. உலக சுகாதார அமைப்புடன் இணைந்தது மகிழ்ச்சி: ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டு\nநியூயார்க்: டிரம்பின் கொள்கையின்படி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிய நிலையில், தற்போதைய அதிபர் பிடன் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார். இதனை ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டி உள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்றனர். பிடன் பதவியேற்ற முதல் நாளிலேயே முக்கியமான 15 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். குறிப்பாக முன்னாள் அதிபர் டிரம்பின் கொள்கைகளை மாற்றியமைக்கும் வண்ணம் இருந்த அனைத்து கோப்புகளிலும் பிடன் கையெழுத்திட்டார்.\nஅதில் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்து முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களை தடுப்பதற்காக 2015ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி 196 உலக நாடுகள் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. முன்னாள் அதிபர் டிரம்ப் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அதில் மீண்டும் அமெரிக்கா இணையும் என்பது குறித்த கோப்பில் பிடன் கையெழுத்திட்டுள்ள்ளார். டிரம்ப் அதிபராக இருந்தபோது நீண்ட நாள்களாக கொரோனா தடுப்புக்காக மாஸ்க் அணியாமல் அடம்பிடித்து வந்தார். உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியும் மாஸ்க் அணிய மறுத்தார். கொரோனாவை அலட்சியமாகவே கையாண்டார். பின்னர், சீனாவையும், உலக சுகாதார அமைப்பையும் கண்டித்த டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.\nஆனால், பிடன் பதவியேற்ற பின் உலக சுகாதார அமைப்பில் மீண்டும் சேரும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதனால், உலக சுகாதார அமைப்புக்கும், அமெரிக்காவுக்கும் இருந்த பிணக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டாரெஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவுடன் மீண்டும் இணைவதை வரவேற்கிறேன். காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைத் தடுக்க அமெரிக்காவின் புதிய தலைமையுடன் இணைந்து பணியா��்ற ஆர்வமாக உள்ளேன். உலக சுகாதார அமைப்பில் மீண்டும் அமெரிக்கா சேர்ந்து உள்ளதால், இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும். இது உலகளாவிய கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும்’ என்றார்.\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nஇ���்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-16th-february-2021-tuesday-in-tamil-030510.html", "date_download": "2021-02-28T19:08:33Z", "digest": "sha1:Z2EAORRH5GZMQ3TKX73BT7MGVR6EUJUS", "length": 36866, "nlines": 212, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்றைய ராசிப்பலன் (16.02.2021): இன்று இந்த ராசிக்காரர்களின் பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளதாம்… | Daily Horoscope For 16th February 2021 Tuesday In Tamil - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா\n14 hrs ago கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n18 hrs ago வார ராசிபலன் (28.02.2021 முதல் 06.03.2021 வரை) – இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும்..\n19 hrs ago இன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\n1 day ago விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா\nNews மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய ராசிப்பலன் (16.02.2021): இன்று இந்த ராசிக்காரர்களின் பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளதாம்…\nஇன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந��து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 16 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று உங்களுக்கு வேலை முன்னணியில் மிகவும் பரபரப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உங்களுக்கு சில கூடுதல் பணிகள் ஒதுக்கப்படலாம். எல்லா பணிகளையும் சிறப்பாக கையாள முயற்சிக்கிறீர்கள். ஒரு புதிய ஒப்பந்தத்திற்காக வர்த்தகர்கள் இன்று நிறைய இயக்க வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சார்ந்த விஷயங்களை கவனமாக கையாள்வது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை சரியாக இருக்காது. பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். உடல்நலத்தின் அடிப்படையில் கவனமாக இருக்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:15 மணி வரை\nஇன்று வேலை முன்னணியில் மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும் சில சாதகமான மாற்றங்களுக்கு வலுவான வாய்ப்புள்ளது. பண நிலைமை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள், இல்லையெனில், பெரிய நிதி நெருக்கடி ஏற்படக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் காணப்படும். தந்தையிடமிருந்து எந்த முக்கியமான ஆலோசனையையும் நீங்கள் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். வீட்டில் வயதான உறுப்பினர்கள் யாராவது இருந்தால், அவர்களின் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை\nஇன்று சில சந்தர்ப்பங்களில் உங்கள் பொறுமை சோதிக்கப்படலாம். இருப்பினும், நாளின் இரண்டாம் பாதியில் நீங்கள் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே முழு தைரியத்துடனும் நம்பிக்��ையுடனும் தொடர்ந்து முயற்சியுங்கள். இன்று, மரம் தொடர்பான வியாபாரம் செய்வோர் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இன்று பெரிய பண பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் மெதுவான பணிகளை செய்வதால் உங்களுக்கு தொல்லைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் அணுகுமுறை உங்களிடம் மிகவும் கடுமையாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தை அதிகரிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை\nபாதகமான சூழ்நிலைகளில் நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் இன்று நீங்கள் தேவையற்ற குழப்பத்தால் மன அமைதியை இழப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். பணம் நல்ல நிலையில் இருக்கும். இன்று நீங்கள் நிறைய சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணைடனான உங்கள் உறவில் மஇருந்துவந்த மனகசப்பு இன்று நீங்கும். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நேரம் மடிக்கணினியைப் பயன்படுத்துபவரகா இருந்தால், உங்களுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனை ஏதேனும் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மாலை 3:40 மணி வரை\nவர்த்தகர்கள், புதிய பங்குகளை வாங்க இன்று நல்ல நாள். எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இன்று பணியிடத்தில் யாருடனாவது மோதல் ஏற்படலாம். எனவே, உங்கள் நீங்களே கட்டுப்படுத்தி கொண்டால் வேலையில் பிரச்சனை ஏற்படாமல தவிர்த்திடலாம். நிதி நிலைமை மேம்படும். சிந்தனையுடன் செலவு செய்தால் இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். எதிர்கால திட்டங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடலாம். உடல்நலம் பற்றி பேசினால், தடை தொடர்பான புகார் இருக்கலாம்.\nஅதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் 6:15 மணி வரை\nஇன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால், நிதானமாகவும், கவனமாகவும் செயல்படவும். இன்று, திடீரென���று சில முக்கியமான வேலைகள் தடைப்படலாம். இதன் காரணமாக நீங்கள் மிகவும் கோபமாக உணரலாம். எனவே, நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று எந்த வேலையும் உற்சாகத்துடன் செய்யாதீர்கள். இதனால் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கும். இறக்குமதி ஏற்றுமதியில் பணிபுரிவோர், நிதி ரீதியாக பயனடையலாம். அரசு பணியில் இருப்போரின் முன்னேற்றத்திற்கு வலுவான வாய்ப்புள்ளது. பண நிலைமை சாதாரணமாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்கலாம். வீட்டின் பெரியவர்களின் உணர்வுகளை மதிக்கவும். உங்கள் தவறான அணுகுமுறை அன்புக்குரியவர்களை வருத்தமடையச் செய்யலாம். உடல்நிலை நன்றாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 9:20 மணி வரை\nஇன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். தனிப்பட்ட அல்லது தொழில்முறை வாழ்க்கை எதுவாக இருந்தாலும், மிகவும் திருப்தி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திடீரென்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். ஆனால் கடின உழைப்பு மற்றும் புரிதலுடன் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்காவிட்டால், அதற்காக கவலைப்பட தேவையில்லை. விரைவில், நல்ல நிவாரணம் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நலம் பற்றி பேசும்போது, உணவுப் பழக்கம் காரணமாக சில சிக்கல்கள் இருக்கலாம்.\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10:15 மணி வரை\nஇன்று விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏனென்றால், இன்று அவை திருடு போகவோ அல்லது காணாமல் போகவோ வாய்ப்பு உள்ளது. பொருளாதார முன்னணியில், இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்காது. பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்தால், இன்று மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆடை வணிகர்கள் இன்று பெரிய ஆர்டரை எடுக்கலாம். அலுவலக சூழல் நன்றாக இருக்கும். எல்லா வேலைகளையும் மிகுந்த கவனத்துடன் முடிப்பீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசலாம். இதனால், விரை��ில் எல்லாம் சாதாரணமாக மாறும். அற்ப விஷயங்களுக்காக சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வீட்டின் அமைதி பாதிக்கப்படலாம். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று கை அல்லது கால்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை\nஉத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இது தவிர, உயர் அதிகாரிகளுடனும் உங்கள் உறவை மேம்படுத்த வேண்டும். மொத்த வியாபாரிகளுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகிறது. பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். திடீர் பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டின் பெரியவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை செலவிடலாம். உடல்நலம் பற்றி பேசும்போது, மாறிவரும் வானிலை காரணமாக சில சிக்கல்கள் ஏற்படலாம். அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்\nஅதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9:05 மணி வரை\nகூட்டு வியாபாரிகளுக்கு, இன்று நிதி ரீதியாக மிகவும் நல்லது. சொந்த தொழிலை தொடங்க விரும்பினால், இன்று நீங்கள் ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். நிதி நிலைமை வலுவாக இருக்கும். உங்கள் நிதி சார்ந்த முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். குடும்ப வாழ்க்கையில் சில மன அழுத்தம் சாத்தியமாகும். தந்தையுடன் கருத்தியல் வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்தவும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இனிமை அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நலம் பற்றிப் பேசினால், உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை\nஅலுவலகத்தில் தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்து, வேலையில் முழு கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள், அலுவலக அரசியலில் ஈடுபடுவது அல்லது சக ஊழியர்களுக்கு தீமை விளைவிப்பது போன்றவற்றை தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் வேலைக்கு பிரச்சனை ஏற்படலாம். வணிகர்கள் விரைவாக இலாபம் ஈட்ட, குறுக்குவழிகளில் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பணத்தின் அடிப்படையில் இன்று வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று வாழ்க்கைத் துணையுடன் ஆனந்தமான நாளாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவரின் நடத்தை உங்களுக்கு சிறப்பு உணர்வை ஏற்படுத்தும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12:55 மணி வரை\nகுழந்தை மூலமாக சில சிக்கல்கள் சாத்தியமாகும். அவர்களின் தவறான அணுகுமுறை உங்கள் உணர்வுகளை புண்படுத்தும். பணத்தின் நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் பழைய கடனை திருப்பிச் செலுத்த முடியும். ஆன்லைனில் வியாபாரிகள், இன்று மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். ரியல் எஸ்டேட்டில் பணிபுரிவோர் எதிர்பார்த்த பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஊழியர்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் பணிகள் அனைத்தும் சீராக முடிவடையும். எந்தவொரு தீவிரமான குடும்ப பிரச்சனைகளையும் நீங்கள் இன்று பெற்றோருடன் விவாதிக்கலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் குறைந்து வருவதால் இன்று கவலைப்படுவீர்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு சரியான கவனிப்பும், ஆதரவும் தேவை.\nஅதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 3 மணி வரை\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவார ராசிபலன் (28.02.2021 முதல் 06.03.2021 வரை) – இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஇன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nஇன்றைய ராசிப்பலன் (27.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nஇன்றைய ராசிப்பலன் (26.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...\nஇன்றைய ராசிப்பலன் (25.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…\nஇன்றைய ராசிப்பலன் (24.02.2021): இன்று அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்கள் பக்கம் உள்ளதாம்…\nஇன்றைய ராசிப்பலன் (23.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க சவாலான சூழல்களை எதிர்கொள்வாங்க…\nஇன்றைய ராசிப்பலன் (22.02.2021): இன்று இந்த ராசி��்கார்களின் நீண்ட கால பிரச்சனை தீர்க்கப்படுமாம்…\nவார ராசிபலன் (21.02.2021 முதல் 27.02.2021 வரை) - இந்த 4 ராசிக்காரர்களுக்கு முக்கியமான வாரமா இருக்கப்போகுது..\nஇன்றைய ராசிப்பலன் (21.02.2021): இன்று இந்த ராசிக்கார்கள் கடன் கொடுத்தால் திரும்ப வரவே வராதாம்…\nஇன்றைய ராசிப்பலன் (20.02.2021): இன்று இந்த ராசிக்கார்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்பிருக்காம்… உஷார்…\nஇன்றைய ராசிப்பலன் (19.02.2021): இன்று இந்த ராசிக்கார்கள் பேசும் போது ரொம்ப கவனமா இருக்கணுமாம்…\nRead more about: horoscope astrology pulse insync ராசி பலன் ஜோதிடம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nFeb 16, 2021 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த வகை பெண்களை காதலிக்கும் ஆண்கள் ரொம்ப பாவம்... இவங்க கண்டிப்பா உங்கள கழட்டி விட்ருவாங்க...\nசெட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்\nஇன்றைய ராசிப்பலன் (24.02.2021): இன்று அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்கள் பக்கம் உள்ளதாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-02-28T18:28:31Z", "digest": "sha1:VJEH5RLCSVEGOS3PJEUDTZEPSK3PE55D", "length": 1968, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "ன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக் Archives - FAST NEWS", "raw_content": "\nTag: ன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்\nநான் அமெரிக்க பிரஜை அல்ல – கோட்டா..\n(FASTNEWS | COLOMBO) - தொடர்ந்தும் தான் அமெரிக்க பிரஜை இல்லை எனவும் தற்போது இலங்கை பிரஜை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ... மேலும்\nகொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை\nஇதுவரை நான்கு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி\nவாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி\nகுடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை\nதடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ramadoss-demands-pre-election-polls-should-be-banned-403222.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-28T19:35:18Z", "digest": "sha1:6NEL7BKAD6J47YUD72TY3MKRMOSSQ3LZ", "length": 17152, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும் -ராமதாஸ் | Ramadoss demands, Pre-election polls should be banned - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் ��ிளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் அமித் ஷாவுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தலுக்கு ���ுந்தைய கருத்துக்கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும் -ராமதாஸ்\nசென்னை: தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nகருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடத்தப்படுவதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;\nதேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும்; வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கு பதிலாக ஒப்புகைச் சீட்டுகளைத் தான் எண்ண வேண்டும் என்று ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ள கருத்துகள் சரியானவை; வரவேற்கத்தக்கவை.\nகருத்துக்கணிப்புகள் திரிக்கப்படுபவை; திணிக்கப்படுபவை. ஒரு தரப்புக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதை பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவது ஐயங்களைப் போக்கும். தேர்தல் முடிவுகள் மிகவும் வெளிப்படையாக அமைவதை உறுதி செய்யும்.\nகடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது பாமகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலிலும் மீண்டும் அது போன்ற ஒரு நிலையை கருத்துக்கணிப்புகள் உருவாக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ராமதாஸ்.\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் ந��லைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss pmk கருத்துக்கணிப்பு பாமக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vishal-starrer-chakra-to-hit-the-screens-on-february-12th/articleshow/80431014.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article6", "date_download": "2021-02-28T19:37:20Z", "digest": "sha1:NLTP5PMRUBO7L5BSBFXVS2SLNQJ7OBX2", "length": 12454, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVishal மாஸ்டர் கொடுத்த தைரியம்: விஷால் அதிரடி முடிவு\nமாஸ்டர் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்து விஷால் தன் சக்ரா படத்தை ஓடிடியில் அல்ல மாறாக தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளார். சக்ரா படம் பிப்ரவரி 12ம் தேதி ரிலீஸாகிறது.\nபிப்ரவரி 12ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சக்ரா\nஓடிடியில் அல்ல தியேட்டர்களில் வெளியாகும் சக்ரா\nவிஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ள படம் சக்ரா. புதுமுகம் ஆனந்தன் இயக்கியிருக்கும் சக்ரா படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசான்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ ஷங்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் கடந்த நவம்பர் மாதம் தான் திறக்கப்பட்டன. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇந்த காரணத்தா��் பலரும் தங்கள் படங்களை வெளியிட தயக்கம் காட்டினார்கள். சிலர் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். விஷாலும் தன் சக்ரா படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.\nஇந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படம் கடந்த 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் ரிலீஸான 24 மணிநேரத்தில் ரூ. 25 கோடியும், மூன்று நாட்களில் ரூ. 100 கோடியும் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாஸ்டர் படம் தொடர்ந்து பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. குளோபல் பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ்டர் முதலிடத்தை பிடித்ததை பார்த்த படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. மாஸ்டர் செய்து வரும் வசூல் சாதனையை பார்த்த விஷால் மனம் மாறி தன் சக்ரா படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.\nசக்ரா படம் வரும் பிப்ரவரி மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஷால் மட்டும் அல்ல கார்த்தியும் மனம் மாறியிருக்கிறாராம். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை ஓடிடிக்கு பதிலாக தியேட்டரில் வெளியிடப் போகிறார்களாம். சுல்தான் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படமும் ஏப்ரலில் தான் ரிலீஸாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாசுக்காகத் தான் அந்த தொழில் அதிபரை கட்டிக்கிட்டேன்: பிக் பாஸ் பிரபலம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 24) திரைப்படங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nஆரோக்கியம்தினம் ஒரு கப் பூ��்டு டீ.. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துவிடலாம்...\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nக்ரைம்19 வயசுடன் 34, பகலில் வியாபாரம் இரவில் சல்லாபம், கணவன் பகீர் கொலை\nசினிமா செய்திகள்கள்ளக்காதல் மேட்டரால் டென்ஷனான வனிதா\nசெய்திகள்பிக் பாஸ் ஷெரினிடம் நீச்சல் உடை போட்டோ கேட்ட நபர்.. வீடியோ வெளியிட்டு நோஸ்கட்\nசினிமா செய்திகள்மன்னிச்சிடு, பேசாமல் மட்டும் இருக்காத: விஜய்க்கு எஸ்.ஏ.சி. கடிதம்\nகோயம்புத்தூர்ஸ்மார்ட் சிட்டி கோவை பூங்காவில் குவியும் மக்கள் எதற்குத் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2021-02-28T18:52:46Z", "digest": "sha1:WM4RM6ZIPTQMC5XTPLTWVGPXNUJO7ONY", "length": 2633, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ஜி.என்.கிருஷ்ணகுமார்", "raw_content": "\nTag: actor sasikumar, director g.n.krishnakumar, producer nemichand jabak, slider, இயக்குநர் ஜி.என்.கிருஷ்ணகுமார், தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், நடிகர் சசிகுமார்\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் கிரைம் திரில்லர் படம்..\n‘நான் அவனில்லை’, ‘அஞ்சாதே’, ‘பாண்டி’, ‘வன்மம்’,...\nசங்கத் தலைவன் – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய ‘மட்டி’ திரைப்படம்..\nசினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..\nதிருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி பண மோசடி – நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் புகார்..\n“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”\nவிஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..\nநடிகை நதியாவுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி..\nபழிக்குப் பழியாக ‘தோப்புக் கரணம்’ போட வைக்கும் கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.4tamilmedia.com/cinema/film-festivals/19771-people-on-saturday", "date_download": "2021-02-28T18:19:17Z", "digest": "sha1:RKHPAVHAWZZNHRPCOFHHWH5T2SN4A3YA", "length": 19157, "nlines": 186, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம்? : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nNext Article « 1978 » : லொகார்னோ திரைப்பட விழாவில் சவாலான ஒருபாகிஸ்தானிய குறுந்திரைப்படம்\nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nநெடுநீளத் திரைப்படங்களும் பரிசில்களுக்கு தெரிவாகின. ஆனால் முற்றுப் பெறாத, முற்றுப் பெறும் தருவாயில் கொரோனா தாக்கத்தால் நிதியுதவி இல்லாது புரொடக்‌ஷன் வேலைகள் நிறுத்தப்பட்ட திரைப்படங்களே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் சிறந்த கதையம்சம் பொருந்திய திரைப்படங்களை முழுமையாக்க நிதியுதவியாக பரிசுத் தொகை கொடுக்கபப்ட்டது.\nஇதில் 70000 சுவிஸ் பிராங்குகள் நிதியுதவி பரிசுத் தொகையை வென்றது Chocobar எனும் திரைப்படத் திட்டம். The Films After Tomorrow பிரிவில் போட்டியிட்ட திரைப்படங்களில் இத்திரைப்படம் வென்றது. Lucrecia Martel இயக்கி வரும் இம்முழு நீளத் திரைப்படம், ஒரு ஆர்ஜெண்டீனிய ஆவணத் திரைப்படம். 2000ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட Javier Chocobar எனும் புரட்சியாளர் பற்றிய திரைப்படம் அது. அவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் கூட இருக்கின்றன. ஆனால் அவர் கதை அதிகமானோருக்கு தெரியாது. ஆகையால் அதை ஆவணத் திரைப்படமாக்க முயற்சித்திருகிறார் Lucrecia எனும் பெண் இயக்குனர்.\nசிறந்த நடுவர் தெரிவு திரைப்படமாக 50’000 சுவிஸ் பிராங்குகளை தட்டிச் சென்றது Muguel Gomes இயக்கத்தில் உருவாகி வரும் Selvajaria. போர்த்துக்கல், பிரான்ஸ், பிரேசில், சீனா, கிரீஸ் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இதுவும் ஆர்ஜெண்டீனாவை கதைக்களமாக கொண்ட ஒரு திரைப்படம்.\nஇம்முறை விழாவில் குறுந்திரைப்படங்கள் மாத்திரமே போட்டிப் பிரிவில் கலந்து கொண்டு பரிசுக்களை பெற்றுச் சென்றன.\nசிறந்த தேசிய குறுந்திரைப்படமாக « People on Saturday »\nகுறுந்திரைப்பட பிரிவில் தேசியப் பிரிவில் சிறந்த சுவிற்சலாந்து திரைப்படமாக « People on Saturday » எனும் குறுந்திரைப்படம் தெரிவானது. ஒரு கோடை சனிக்கிழமை ஒன்றில் சூரிச்சை ஒட்டிய புறநகர்ப்பகுதிகளில் 10 இடங்களில் நடைபெறும் தினசரி பிரச்சினைகளை ஒட்டிய குறுந்திரைப்படம். ஒரு பேருந்து நிலையத்தில் அயர்ந்து நித்திரை கொள்ளும் ஒரு வர்த்தகர், வாகன பார்க்கிங் கட்டிடம் ஒன்றில் டிராஃபிக்கில் சிக்கிண்டு, ஹோர்ன் அடித்தபடி நிற்கும் வாகனங்கள், வாகன கடவை ஒன்றில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் பாதசாரிகள், ஆனால் அனைவரும் ஸ்மார்ட் தொலைபேசி ஸ்கிரீனுடன் இணைத்து, பச்சை விளக்கு எரிகிறதா இல்லையா என்றே தெரியாது நிற்கும் பாதசாரிகள். ஒரு கஃபே குடிக்கும் கடை. இரு காதுகேளாத ஜோடியினர் தமக்குள் கைமொழியால் பேசிக் கொள்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் கஃபேயில் அவரவர் பாட்டுக்கு கதைத்துக்கொண்டும், பத்திரிகை வாசித்துக் கொண்டும், இருக்கின்றனர். ஒரு வாகன விபத்து நடக்கும் சத்தம் கேட்கிறது. அனைவரும் அத்திசை நோக்கி திரும்புகின்றனர். அந்த ஜோடி மாத்திரம் தொடர்ந்து கைமொழியில் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.\nஇதில் பெரும்பாலானவை நாம் ஒரு நாளில் நாம் என் கண்ணால் பார்க்கக் கூடிய சாதாரணக் காட்சிகள் தான். அவறை மிக நேர்த்தியான படப்பிடிப்பால், இதில் யார் நடிகர்கள், யார் காட்சிக்குள் உண்மையாக வந்து செல்லும் figurants என இலகுவாக அடையாளம் காண முடியாத படி நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் Jonar Ulrich.\nசிறந்த நடுவர் தெரிவில் சுவிஸ்ஸ் நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் மாநிலத் திரைப்படமான Trou Noir தெரிவானது. ஸ்கேட் போட் ஓட்டும் ஒரு பதின்ம வயது இளைஞர் எப்போதும் தனது நண்பர்களுடன் பதின்ம வயது ஷேஷ்டைகள், குறும்புகளுடன் காலத்தை ஓட்டுகிறார். திடீரென மேல் படிப்புக்கு வேறு இடம் கிடைத்து போக வேண்டிய நிர்ப்பந்தம். எப்படி எங்கு செல்கிறோம் என்றே தெரியாத ஒரு புதிய உலகுக்கு செல்வதை, நண்பர்களை விட்டு பிரிவதை நினைத்து ஏற்படும், பயம். தனிமையில் சுற்றித் திரிகிறார். ஒரு கைவிடப்பட்ட பாதுகாப்பற்ற குழிக்குள் விழுந்து கிடக்கும் ஒரு நாயை ஒரு நள்ளிரவில் காப்பாற்றுவதன் மூலம் அந்த பயத்தை எதிர்கொள்கிறார்.\nசிறந்த சர்வதேச குறுந்திரைப்படமாக I ran from it and was still in it எனும் கறுப்பு வெள்ளை அமெரிக்க திரைப்படம் தெரிவானது. ஒரு குடும்பத்திடமிருந்து பிரிவு, உறவைத் தொலைத்தல் என்பவற்றை, தற்செயலாக கண்டெடுத்த found footages ஊடாக சொல்கிறார் இயக்கு��ர். மிகச் சிக்கலான உறவு முறை அனைத்தையும் found footages இன் ஊடாகவே சொல்ல விளைகிறார் இயக்குனர் Darol Olu Kae.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nNext Article « 1978 » : லொகார்னோ திரைப்பட விழாவில் சவாலான ஒருபாகிஸ்தானிய குறுந்திரைப்படம்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nமின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :\nபிக்பாஸ் சாண்டிக்கு வில்லனாக கௌதம் மேனன்\nபல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nகமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்\nஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.\nஒரே திடல் : தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி\nஇச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nபெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.\nயார் இந்த வெற்றி துரைசாமி \nசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.\n\"கண்டா வரச்சொல்லுங்க' : அடுத்தகட்டத்தை நோக்கிச்செல்லும் தனுஷின் கர்ணன் பாடல்\nநடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/9681", "date_download": "2021-02-28T19:21:52Z", "digest": "sha1:L23VU2JJ5IIJKO3KUNI3KIDKO7QBKTBI", "length": 14840, "nlines": 231, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹர்ஷினி,பாலாம்மு திருமணநாள் வாழ்த்தலாம் வாங்க | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹர்ஷினி,பாலாம்மு திருமணநாள் வாழ்த்தலாம் வாங்க\nதோழிகள் அனைவரும் வந்து வாழ்த்துங்கப்பா.ஹர்ஷினி,பாலாம்மு திருமணநாள் நாளை(4.11.08).\nஎங்கப்பா ஒரு நாள் திடிரென வந்தீங்க.அப்பறம் ஆளை காணோம்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இன்னும் நிறைய திருமணநாளை கொண்டாட வாழ்த்துக்கள்.என்ன ப்ளான் நாளைஎன்ன பரிசு கொடுத்தீர்கள்,என்ன பரிசு கிடைத்தது எல்லாம் சொல்லவும்.\nஎங்க உங்களையும் ஆளை காணோம்.வேலை தேடறதில் பிஸியாஉங்களுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இன்னும் நிறைய திருமணநாளை கொண்டாட வாழ்த்துக்கள்.என்ன ப்ளான் நாளைஉங்களுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இன்னும் நிறைய திருமணநாளை கொண்டாட வாழ்த்துக்கள்.என்ன ப்ளான் நாளைஎன்ன பரிசு கொடுத்தீர்கள்,என்ன பரிசு கிடைத்தது எல்லாம் சொல்லவும்.\n தாமதமான ஆனால் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மெயில் கிடைத்ததா\nஹாய் ஹர்ஷினி,உங்களுக்கு என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்பா.இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறேன்.\nஹாய் பாலாம்மு, உங்களுக்கு என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன்.\nதிருமணநாள் வாழ்த்துகள்...இதுலேயும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்க... :-) அப்போ வந்துட்டு போங்க ஹர்ஷினி..குழந்தைகள் நலமா\nபாலாம்மு இனிய திருமணநாள் வாழ்த்துகள்... எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்\n ரொம்ப நாளாச்சு உங்களோட பேசி.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) லேட்டானாலும் லேட்டஸ்டா வாழ்த்திருக்கேன் :-) இன்னைக்கு தான் அறுசுவை திறந்து பாத்தேன். அதுவும் என் ஃப்ரண்ட் ஏதோ ஒரு லின்க் கேட்டதுக்காக.\nரொம்ப ரொம்ப நன்றி பா :-) சொந்தங்கள் மறந்தாலும், நம்மை நண்பர்கள் மறக்கமாட்டாங்கன்னு சொல்றது எவ்வளவு நிஜமா இருக்கு :-) எனக்கு அதிர்ச்சி + மகிழ்ச்சியாக இருந்தது. என���்கு நீங்க நினவு வெச்சு வாழ்த்தியது :-)\nஇன்னமும் எந்த பரிசும் வரவில்லை என்னவரிடமிருந்து :-). நாளை(4-ம் தேதி) காலை தான் தெரியும், என்ன தந்தாங்கன்னு :-)\nநான் என்னையே கொடுத்திருக்கேனில்ல அதனால வேற எதுவும் தர மாட்டேனாக்கும் :-)\nகோவில், ரெஸ்டாரண்ட் போற ப்ளான் இருக்கு. வேற எதுவும் இன்னும் ப்ளான் பண்ணல.\nமீண்டும் ரொம்ப ரொம்ப நன்றி பிரதீபா :-)\nஇன்று போல் என்றுமே சந்தோஷமாக வாழ்ந்து இன்னும் நிறைய நிறைய திருமண நாளை கொண்டாட வாழ்த்துக்கள் :-)\nஉங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்க :-)\n உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி பா :-)\nகுழந்தைங்க ரொம்ப நலம் :-) உங்க ஹர்ஷினி எப்படி இருக்காங்க அடிக்கடி உங்க பாப்பாவோட பேர் மறந்திடறேன்[என் பேரா இருந்தும் :-)].\nஎன்னப்பா, உங்க திருமண நாளும் நவம்பர்லியா\nஹாய் ஹர்ஷினி என்னுடைய மனாமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.ஹாசினி என்னைக்கு உங்களுக்குமொட்டையா நவம்பர் என்று சொல்லி விட்டுபுட்டீங்க.என்னப்பா இதிலும் ஒற்றுமையா\nஹாய் பாலம்மு தங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.எத்தனையாவது ஆண்டு நீங்கள் கொண்டாடுறீங்கஜாலியா இருங்க,சந்தோஷமா என்_ஜாய் பண்ணுங்க\nஸ்னேகிதிகளே,வாருங்கள் இங்கு அரட்டை அடிக்கலாம்.\nஅரட்டை மட்டும் தான் இங்கே :)\nஅரட்டை 2010 பகுதி - 46\nமற்றொரு பிசியில் புகுந்து ஃபைல் பரிமாற்றம்\nகல்லூரி மற்றும் ஸ்கூல் தோழிகளை சந்திக்க ஆவல்\nஅரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை \nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%90.%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-28T18:56:54Z", "digest": "sha1:M7O7LUPGDTPMMY7DFI763NYMDEDKA2XW", "length": 9413, "nlines": 349, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for எம். ஐ. முஹம்மது சுலைமான் | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nSearch results for : எம். ஐ. முஹம்மது சுலைமான்\nஅந்திம காலத்தின் இறுதி நேசம்\nஇஸ்லாமியக் குடும்பமும் மேற்கத்தியக் கலாச்சாரமும்\nஎன் இலக்கிய நண்பர்கள் (டிஸ்கவரி புக் பேலஸ்)\nசாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்\nடிவைன் ஹார்ட் டிஸ்கோ ஹோட்டல்\nநடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்��னைகள்\nபெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர். ராதா\nகலாநிதி எம். ஏ. எம். சுக்ரியின் சிந்தனைகள்\nமுஸ்லிம்களின் வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன\nஹிந்து மதம் - பௌத்தம் - இஸ்லாம்: ஓர் ஒப்பீட்டாய்வு\nஇறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்\nஎம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை\nஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=587275", "date_download": "2021-02-28T18:31:31Z", "digest": "sha1:B77PZWZVDSTUNT7NUUJDB2K45R3BRWEK", "length": 26342, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: அமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம் | no water to tn karnatakaminister | Dinamalar", "raw_content": "\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அருணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nதேர்தலுக்காக விவசாயி வேஷம் போடும் பழனிசாமி: ஸ்டாலின் ... 20\nமோடியிடம் பாடம் கற்க வேண்டும்: குலாம் நபி ஆசாத் ... 19\nதமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: அமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபெங்களூரு: \"\"தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடகா, தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், அறிக்கை தாக்கல் செய்யும். சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி மனு தாக்கல் செய்யும்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் கூறினார்.\"நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தமிழகத்துக்கு, காவிரியில், 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு: \"\"தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது; கர்நாடகா, தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், அறிக்கை தாக்கல் செய்யும். சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி மனு தாக்கல் செய்யும்,'' என, கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் கூறினார்.\n\"நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தமிழகத்துக்கு, காவிரியில், 4.8 டி.எம்.சி., தண்ணீர் த���றந்து விட வேண்டும்' என, கர்நாடகாவுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.இது குறித்து பெங்களூருவில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை கூறியதாவது:டில்லியில் நடந்த, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், குழு தலைவர் டி.வி.சிங் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு தண்ணீர் விட இயலாது.கர்நாடகா அணைகளில் உள்ள, உண்மையான தண்ணீர் அளவை, காவிரி கண்காணிப்பு குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என, கர்நாடக மாநில தலைமைச் செயலர் ரங்கநாத் கூறியதை, குழு பொருட்படுத்தவில்லை.\nஉண்மை நிலையை கவனத்தில் :\nகர்நாடகா அணைகளில், எட்டு அடிக்கு மேல் சகதியாகக் காணப்படுகிறது. தற்போது அணைகளிலுள்ள தண்ணீரை கணக்கெடுக்கும் போது, எட்டு அடியை, \"மைனஸ்' செய்ய வேண்டும். அணைகளின் நீர்மட்டத்தை அளவிடும் போது, எப்போதுமே உண்மை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.விவசாயம், குடிநீருக்கான தண்ணீர், கர்நாடக அணைகளில் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே உள்ளது; எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம். மீண்டும், கர்நாடகா தன் நிலையை விளக்கி, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்.அத்துடன், சுப்ரீம் கோர்ட்டிலும், அடுத்த மாதம், 23ம் தேதி, கர்நாடகா சார்பில், மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பொம்மை கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தமிழகத்துக்கு தண்ணீர் ...\nதங்க முட்டையிடும் வாத்தை சிதைத்து விட்டார்கள்: கபில்சிபல் வருத்தம்(99)\nஎப்.டி.ஐ., மீதான விவாதம்: ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபோங்கடா தண்ணியெல்லாம் நீங்களே வெச்சுக்குங்க ஆனா வெள்ளம் வந்தா திறந்து விட்டீங்கன்னா, அவ்வளவுதான் ,பதிலுக்கு நாங்க \"கரண்ட் \" தரமாட்டோம் \"டீலா\", \"நோ டீலா\"\nஇங்கே நான் திமுக ஆதரவு வாசகர்களது கருத்துக்களைப் படித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஆம், காவிரிப் பிரச்னை ஏதோ ஜே முதல்வராக இருக்கும்போதெல்லாம் மட்டுமே வருகின்ற பிரச்னை போலவும், டெல்டா விவசாயிகளுக்காக உயிரைக்கூட தியாகம் செய்யத் தயாராக இருப்பவர் கலைஞர் என்பது போலவும் கதைக்கின்றனர் ஆனால் உண்மை நிலை என்ன திமுக ஆட்சியில் காவிரிப் பிரச���னையைத் \"தீர்த்து\" வைத்து விட்டதற்காக கலைஞர் சட்டசபையிலேயே பாராட்டப்பட்டார் அங்கே (கர்நாடகத்தில்) திருவள்ளுவர் சிலையையும், இங்கே சர்வக்ஞர் சிலையையும் நிறுவிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்றால்,,,, ஒப்புக்கொள்கிறோம் கலைஞர் காவிரிப் பிரச்னையைத் தீர்த்தவர்தான் தன் மீதான சர்க்காரியா வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்றால் இலங்கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்க்க வேண்டும்,,,, கபினி அணையைக் கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவேண்டும் என்ற நிலையில் மறுத்துப் பேசாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு மாநில நலனை இந்திரா காந்தி என்ற பெண் தெய்வத்தின் முன்னாள் மண்டியிட்டுப் பலி கொடுத்தவர்தான் இந்தக் கருணாநிதி கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, ஆந்திராவுடன் கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்னை என்று எதை எடுத்தாலும் அதில் தோல்வியே கண்டவர் பிரச்னைகள் இவரது ஆட்சிக்காலத்தில் பூதாகரமாக ஆகும் அளவிற்கு \"\"\"\"நிர்வாகத் திறமை\"\"\"\" கொண்டவர் ஆட்சி நிலைக்கும்,,,, பதவி சுகம் தொடரும் என்றால் தமிழர்களின் நலனைக் காலில் போட்டு மிதிப்பவர்தான் இந்தக் கருணாநிதி பேச வந்துவிட்டார்கள் அவரது அடிவருடிகள் மத்திய அரசுதான் நீங்கள் ஆட்டுவித்தபடி ஆடுகிறதே திமுக ஆட்சியில் காவிரிப் பிரச்னையைத் \"தீர்த்து\" வைத்து விட்டதற்காக கலைஞர் சட்டசபையிலேயே பாராட்டப்பட்டார் அங்கே (கர்நாடகத்தில்) திருவள்ளுவர் சிலையையும், இங்கே சர்வக்ஞர் சிலையையும் நிறுவிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்றால்,,,, ஒப்புக்கொள்கிறோம் கலைஞர் காவிரிப் பிரச்னையைத் தீர்த்தவர்தான் தன் மீதான சர்க்காரியா வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்றால் இலங்கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்க்க வேண்டும்,,,, கபினி அணையைக் கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரவேண்டும் என்ற நிலையில் மறுத்துப் பேசாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு மாநில நலனை இந்திரா காந்தி என்ற பெண் தெய்வத்தின் முன்னாள் மண்டியிட்டுப் பலி கொடுத்தவர்தான் இந்தக் கருணாநிதி கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, ஆந்திராவுடன் கிருஷ்ணா நதி நீர்ப் பிரச்னை என்று எதை எடுத்தாலும் அதில் தோல்வியே கண்டவர் பிரச்னைகள் இவரது ஆட்சிக்காலத்தில் பூதாகரமாக ஆகும் அளவிற்கு \"\"\"\"நிர்வாகத் திறமை\"\"\"\" கொண்டவர் ஆட்சி நிலைக்கும்,,,, பதவி சுகம் தொடரும் என���றால் தமிழர்களின் நலனைக் காலில் போட்டு மிதிப்பவர்தான் இந்தக் கருணாநிதி பேச வந்துவிட்டார்கள் அவரது அடிவருடிகள் மத்திய அரசுதான் நீங்கள் ஆட்டுவித்தபடி ஆடுகிறதே மத்திய அரசிடம் கெஞ்சி, மிரட்டி ராஜாவுக்கும், ராணிக்கும் ராஜினாமா வாங்க முடிகிறது, காவிரிப் பிரச்னையில் மத்திய அரசைக் கொண்டு கர்னாடக அரசுக்கு நெருக்குதல் தர முயற்சிக்கலாமே மத்திய அரசிடம் கெஞ்சி, மிரட்டி ராஜாவுக்கும், ராணிக்கும் ராஜினாமா வாங்க முடிகிறது, காவிரிப் பிரச்னையில் மத்திய அரசைக் கொண்டு கர்னாடக அரசுக்கு நெருக்குதல் தர முயற்சிக்கலாமே கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிதானே நடக்கிறது கேரளாவில் காங்கிரஸ் ஆட்சிதானே நடக்கிறது உங்கள் கூட்டநியில்தானே காங்கிரஸ் உள்ளது உங்கள் கூட்டநியில்தானே காங்கிரஸ் உள்ளது முல்லைப் பெரியாறு விஷயத்தில் காங்கிரசிடம் உங்கள் கோரிக்கையை வைக்க வேண்டியதுதானே முல்லைப் பெரியாறு விஷயத்தில் காங்கிரசிடம் உங்கள் கோரிக்கையை வைக்க வேண்டியதுதானே தமிழக அரசு உச்ச நீதி மன்றம் போக வேண்டிய அவசியமே இல்லாமல் பிரச்னையைத் தீர்த்திருக்கலாமே தமிழக அரசு உச்ச நீதி மன்றம் போக வேண்டிய அவசியமே இல்லாமல் பிரச்னையைத் தீர்த்திருக்கலாமே எந்தப் பிரச்னையை உங்கள் ஆட்சியில் தீர்த்தீர்கள் எந்தப் பிரச்னையை உங்கள் ஆட்சியில் தீர்த்தீர்கள் கடந்த உங்கள் சிறுபான்மை ஆட்சியில் நீங்கள் செய்ததெல்லாம் கொள்ளை, துரோகம் இவைகள்தானே\nநான் சொல்லல தம்பி நல்ல கருத்தா பேசுவாருன்னு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வி��� அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதங்க முட்டையிடும் வாத்தை சிதைத்து விட்டார்கள்: கபில்சிபல் வருத்தம்\nஎப்.டி.ஐ., மீதான விவாதம்: ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/19/edappadi-with-rowdy-salem-police-shocked-by-photo-on-whatsapp", "date_download": "2021-02-28T19:19:39Z", "digest": "sha1:UE5WNY4BWHIXQRZGFBBFRTDQ5ZJSB5G3", "length": 8064, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Edappadi with rowdy : Salem police shocked by photo on WhatsApp", "raw_content": "\nரவுடிகளின் ஆதரவுடன் களம் காணும் எடப்பாடி : வாட்ஸ்-அப்பில் வந்த போட்டோவை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை\nரவுடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்திருப்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவுடி சுசீந்திரன். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் உள்ளன. மேலும் காவல்துறையினரைக் கையில் வைத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்வதாகவும் சுசீந்திரன் மீது அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவுடி சுசீந்திரன் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது, காவல் ஆய்வாளர் கருணாகரன், சுசீந்தரனுக்கு கேக் ஊட்டியுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஆய்வாளர் கருணாகரன் இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.\nதற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரவுடிக்கு சால்வை அணிவிப்பது போன்ற படம் காவல்துறையினர் சிலருக்கு வாட்ஸ்-அப்பில் வந்துள்ளது. இதைப் பார்த்த காவல்துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர். மேலும் எம்.எல்.ஏ வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி ஆகியோருடன் ரவுடி சுசீந்திரன் இருப்பது போன்ற படங்களும் காவல்துறையினரின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துள்ளது.\nஏற்கனவே தமிழகத்தில் இருக்கம் முக்கிய ரவுடிகள் பலர் பா.ஜ.கவில் தஞ்சமடைந்து வருகின்றனர். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரவுடிக்கு சால்வை அணிவித்திருப்பது சேலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுவருவதால், இச்சம்பவம் ரவுடிகளின் ஆதரவுடன் தேர்தல் களம் காண எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\n“முன்பு சசிகலாவின் அடிமை.. இப்போது மோடியின் அடிமை” - NDTV நேர்காணலில் அதிமுக மீது மு.க.ஸ்டாலின் தாக்கு\nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nகணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\n“தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் ஒப்பற்ற தலைவர் மு.க.ஸ்டாலின்” - தலைவர்கள் வாழ்த்து\n“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்\nஉயர் அதிகாரிகளின் தொடர் மிரட்டல் - வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர் \n“செல்போனால் நடந்த விபரீதம் - தங்கச்சியை அடித்துக் கொலை செய்த அண்ணன்” : சீர்காழி அருகே நடந்த கொடூரம் \nவரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.43 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?775", "date_download": "2021-02-28T18:51:36Z", "digest": "sha1:YQIN62CPX4FIPGFT3TSVGKWGLZTD5VZV", "length": 4649, "nlines": 43, "source_domain": "www.kalkionline.com", "title": "திருமண தடை நீங்க வாரணாசியில் சிம்பு பரிகாரம்?!", "raw_content": "\nதிருமண தடை நீங்க வாரணாசியில் சிம்பு பரிகாரம்\nவாரணாசி காசி நதிக்கரையில் சிம்பு பூஜை செய்யும் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து பல்வேறு யூகங்கள் கோலிவுட்டில் உலா வர தொடங்கியுள்ளன.\nகடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான `ஈஸ்வரன்` படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு, கிருஷ்ணா இயக்கத்தில் ’பத்து தல’, கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படம் என வரிசையாக படங்களில் கமிட்டாகியுள்ளார்.\nஇதற்கிடையில் காதலர் தினத்துக்கு முந்தைய நாளில், தன்னுடைய வளர்ப்பு நாயிடம் திருமண ஆசை குறித்து அவர் பேசி வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள், விரைவில் அவருக்கு திருமணம் நடக்கவேண்டும் என கருத்து பதிவிட்டு இருந்தனர்.\nஇந்நிலையில் உத்தரப் பிரதேசம் வாரணாசிக்கு சென்றுள்ள சிம்பு, அங்கு கங்கை நதிக்கரையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇதுதொடர்பான ட்விட்டரில் கருத்து பதிவிடும், பலர் இதுபோன்ற சடங்குகள் பொதுவாக, திருமண தடை உள்ளவர்களுக்காக நடத்தப்படும். ஒருவேளை சிம்புக்கு திருமண தடை இருக்கலாம், அதற்காக இந்த பரிகாரம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: அங்கீகாரம் குறித்து இன்று முடிவு\nபுதுச்சேரி: அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nஅதிரடியாக குறைந்தது தங்கம் விலை\nதிருவள்ளுவருக்காக புதிய புத்தகத்தை அச்சடிக்கும் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ttv-dinakaran", "date_download": "2021-02-28T19:45:10Z", "digest": "sha1:B5YJZ3GT65PMUHNP566E3BV7GWDPCXXT", "length": 6366, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "ttv dinakaran", "raw_content": "\nதொங்கு சட்டமன்றத்துக்கு SKETCH போடும் T.T.V & KAMAL\nமந்திரிகளிடம் பேசிய SASIKALA டீம். நடந்தது என்ன\nசென்னை டு தஞ்சை; 2 லாரிகள் - அ.ம.மு.க-வினரின் ரூ.12 லட்சம் மதிப்பிலான குக்கர் பறிமுதல்\n`தீயசக்தி தி.மு.க; தினகரன் முதலமைச்சர்; உண்மையான அம்மா ஆட்சி’ - அ.ம.மு.க-வின் தீர்மானங்கள்\n`சசிகலா சொன்ன சூசகம்’ - அதிர்ச்சியில் அ.தி.மு.க தலைமை\nசசிகலாவை சந்திக்கிறார் சீமான்... ஜெயலலிதா பிறந்தநாளில் திடீர் சந்திப்பு ஏன்\nஒன் பை டூ: அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களா\nதினகரனின் வேட்பாளர் பட்டியல் முதல் வேலுமணி மீது தளவாய் சுந்தரத்தின் கடுப்பு வரை... கழுகார் அப்டேட்ஸ்\nதிருச்சி: `அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவா’ - பதிலளிக்க மறுத்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nசசிகலா தேர்தலில் போட்டியிட சட்டரீதியிலான முயற்சிகள் பலனளிக்குமா\n`ஓ.பி.எஸ் ராவணனிடம் சேர்ந்துவிட்டார்; இனிதான் பிரச்னை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648735/amp", "date_download": "2021-02-28T19:57:13Z", "digest": "sha1:KNAH4Q7OUJFBIECMY4CYXADE6NVQQOP5", "length": 16491, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக அரசு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது: தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு | Dinakaran", "raw_content": "\nஅதிமுக அரசு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது: தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை: அதிமுக அரசு, 10 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது என திருப்போரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர், மதுராந்தகம், பல்லாவரம், திருப்போரூர் ஆகிய இடங்களில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளம் அருகில் திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது: திமுக சார��பில் வெற்றி பெற்ற எம்பிக்கள் தமிழகத்துக்கு எந்த திட்டத்துக்காகவும் குரல் கொடுக்கவில்லை. எந்த நிதியையும் பெற்றுத்தரவில்லை. தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நீர் மேலாண்மை, குடிமராமத்து திட்டம், உணவு தானிய உற்பத்தி, சிறந்த நிர்வாகம் ஆகியவற்றில் சிறப்பான முறையில் செயல்பட்டு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.\nபல ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அண்மையில் வெள்ளம், கன மழையால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நிவாரணம் கேட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தேன். ஆனால், ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக சந்தித்ததாக அவதூறு செய்கின்றனர். எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல. மக்களே எங்களின் எஜமானர்கள். அதிமுக ஜனநாயக முறையில் நடைபெறும் கட்சி. ஏழ்மை நிலையில் உள்ள எளிய தொண்டனும் இங்கே பதவி பெற முடியும்.\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் இது. இந்த ஆட்சி தொடர நீங்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு வாரிசு இல்லை. நாம்தான் அவர்களின் பிள்ளைகள். 2,600 ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரியை சீரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இப்பகுதி, பாலற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மீண்டும் நமது ஆட்சி தொடரும் பட்சத்தில் மேலும் தடுப்பணைகள் கட்டப்படும்.\n80,000 கோடி ரூபாயாக உயர்த்தி, வங்கிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வருவதற்கு அதிமுக அரசே காரணம். உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா காலத்தில் கூட, 12000 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு மட்டும் 897 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இதுவரை 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளது. அவற்றில் எந்நேரமும் தயாராக ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் பணியில் இருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் கூட அத்தியாவசியப் பொருட்களான விலை ஏறாமல் தமிழக அரசு பார்த்துக் கொண்டது.\nஇந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், அனைவருக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் செழிக்க பாடுபடும் அரசு அதிமுக அரசு. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் கேட்டு பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி உள்ளேன். மேலும், மீதமுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பேன். திமுக ஆட்சியில் கிராம மக்களுக்கு விவசாயிகளுக்கு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகள் காக்கப்படுகின்றனர். நானும் ஒரு விவசாயி என்பதில் பெருமைப்படுகிறேன். அதிமுக ஆட்சிக்கு வந்தால் கிராமப்புற ஏழை எளியோர்கள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.\nதிருப்போரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ‘‘தேனியில் நடந்த மக்கள் கிராம சபா கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பற்றி ஒருபெண் பேசி உள்ளார். அரசியலில் நேருக்குநேர் மோதி பார். அப்பாவி மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அதிமுக பலமான தொண்டர்கள் கொண்ட எக்கு கோட்டை. எங்களோடு மோதினால் மண்டைதான் உடையும். எங்கள் மீது வீண் பழி சுமத்தினால் நீங்கள் வெளியில் நடமாட முடியாது என்று தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்\nஆலந்தூர், கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nகவர்னர் தமிழிசைக்கு கடிதம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nதேர்தல் ஆணையத்தில் பாஜ தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு\nதனது ஊழல்களை மறைப்பதற்காகவே மோடியிடம் முதல்வர் எடப்பாடி சரணாகதி: ஆலங்குளத்தில் ராகுல்காந்தி பேச���சு\nஜி.கே.வாசன் பேட்டி காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும்\nஅமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு: அதிமுக முடிவால் விஜயகாந்த் அதிர்ச்சி\nஅதிமுகவை கரையான் போல இபிஎஸ், ஓபிஎஸ் அரித்து கொண்டிருக்கிறார்கள்: சென்னை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதிமுக எம்.பி பரபரப்பு புகார் அமைச்சர்களின் தொகுதியில் தடையின்றி பண பட்டுவாடா\nகோவையில் அதிமுகவினர் பரிசுப்பொருட்கள் விநியோகம்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர்\nபால் பாக்கெட்டில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன்: தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் விஜயகுமார்\nலாலு கட்சிக்கு என்ன வேலை\nஅணைக்கட்டு அரியணையில் அமரவைக்குமா.. செல்லாத சென்டிமென்ட் டிராக்கில் போகுமா..\nமக்கள் நலனுக்கு எதிரான கட்சியாகவே பாஜ உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nமேலிட உத்தரவு வந்ததால் பாஜ சின்னம் வரைந்தோம்: நடிகை கவுதமி ‘‘கூல்’’ பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/12/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-02-28T19:48:45Z", "digest": "sha1:RMQ5EQDYAVVFERDLFDVMFOZEUCMI5SES", "length": 11646, "nlines": 277, "source_domain": "singappennea.com", "title": "முகத்திற்கு புதுப்பொலிவு தரும் ரோஜா பூ பேஸ் பேக் | Singappennea.com", "raw_content": "\nமுகத்திற்கு புதுப்பொலிவு தரும் ரோஜா பூ பேஸ் பேக்\nசருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைக்கவும். பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால், சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.\nசூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாக காணப்படும்.\nஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்\nரோஜா இதழ்களை தயிருடன் கலந்து மைய அரைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து அதனுடன் ஆலிவ் ஆயிலைக் கலந்து நன்கு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தினால் ரோஜாப்பூ ஃபேஸ்பேக் ரெடி.\nஇந்த ரோஜாப் பூ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து முகத்தினை நன்கு கழுவினால் முக அழகு நிச்சயம் கூடும்.\nbeauty tipsBeauty tips for fair skinRose-Face-Packமுகத்திற்கு புதுப்பொலிவு தரும் ரோஜா பூ பேஸ் பேக்\nசத்து நிறைந்த ஓட்ஸ் மசாலா அடை\nகர்ப்ப காலத்தில் பெண்கள் எந்த வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஇரவில் சருமம் மற்றும் கூந்தலுக்கு இதை செய்ய மறக்காதீங்க..\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\nஇந்த வழிமுறைகளை பின்பற்றினால் கால் அழகை பாதுகாக்கலாம்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற டிப்ஸ்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nமருத்துவ குணங்கள் நிறைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nமருத்துவ குணங்கள் ந���றைந்த புளி\nநெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nநெய்யை சருமத்தில் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.teles-relay.com/2021/02/21/voici-comment-obtenir-les-meilleurs-oeufs-brouilles-new-york-times/", "date_download": "2021-02-28T18:31:40Z", "digest": "sha1:5BDSS3GXDCYVEHD6PH62GZ7AE67VLXOY", "length": 30987, "nlines": 120, "source_domain": "ta.teles-relay.com", "title": "சிறந்த துருவல் முட்டைகளை எவ்வாறு பெறுவது என்பது இங்கே - நியூயார்க் டைம்ஸ் - டெல்ஸ் ரிலே", "raw_content": "வெளியீட்டாளர் - மற்றும் தகவல் வெளியிடப்பட்டது\nகாங்கோ - பிரஸ்ஸாவில் - வேலைகள்\nகாங்கோ - கின்ஷாசா - வேலைகள்\nஐவரி கோஸ்ட் - வேலைகள்\nசிறந்த துருவல் முட்டைகளை எவ்வாறு பெறுவது என்பது இங்கே - நியூயார்க் டைம்ஸ்\nசிறந்த துருவல் முட்டைகளை எவ்வாறு பெறுவது என்பது இங்கே - நியூயார்க் டைம்ஸ்\nBy ரெயில் On பிப்ரவரி 9, XX\nஇத்தாலிய பாதாம் குக்கீ செய்முறை - NYT சமையல்…\n#EMIA: 38 வது பதவி உயர்வு \"அமைதி மற்றும் ஒற்றுமை\" வெற்றி\nநீண்ட கலப்பு மற்றும் செய்தபின் துருவல் செய்யப்பட்ட முட்டைகளின் கிரீமி தரத்தில் நாம் அனைவரும் ஆச்சரியப்பட்டோம், பின்னர் 15 நிமிடங்கள் தொடர்ந்து கிளறிவிடுவது என்று முடிவுசெய்தோம், அந்தச் சந்தர்ப்பங்களில் சிறியவற்றைச் சாப்பிடுவதற்கு மட்டுமே நாங்கள் தயாராக இருக்கிறோம்.\nவார நாட்களில் எனது துருவல் முட்டைகளை ஒரு துண்டு ரொட்டியை சிற்றுண்டி செய்ய தேவையான நேரத்தில் சமைக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, நான் என்னையே கேட்டுக்கொண்டேன்: துருவல் முட்டைகளை நீங்கள் விரும்பும் அளவுக்கு க்ரீமியாகவும் மென்மையாகவும் சமைக்க முடியுமா, மேலும் முக்கியமாக, க்ரீம் மற்றும் மெல்லும் நீங்கள் மென்மையான, நடுத்தர அல்லது உறுதியாக துருவல் விரும்புகிறீர்களா\nபல எளிய முட்டை உணவுகளைப் போலவே, துருவல் முட்டைகளும் சில தீவிர சோதனைக்கு (மற்றும் கருத்துகளுக்கு) சிறந்தவை.\nமுதல், ஒரு சில அடிப்படைகள்: முட்டைகள் பெரும்பாலும் நீராகும், இதில் நியாயமான அளவு புரதம் மற்றும் கொழுப்பு உள்ளது. முட்டைகளை வெப்பத்துடன் துருவும்போது, ​​அவற்றின் புரதங்கள் - முதன்மையாக ஓவல்புமின் மற்றும் ஓவோட்ரான்ஸ்ஃபெரின் - ஈரப்பதத்தை சிக்க வைக்கும் ஒரு பஞ்சுபோன்ற மேட்ரிக்ஸை உருவாக்கி, சிக்கலாகி சிக்க வைக்கத��� தொடங்குகின்றன. இந்த புரதங்கள் சூடாக இருக்கின்றன, அவை எவ்வளவு அதிகமாக சமைக்கப்படுகின்றனவோ, மேட்ரிக்ஸ் இறுக்கமடைகிறது, ஈரப்பதம் தப்பிக்கத் தொடங்கும் வரை, ஒரு கடற்பாசி போல. எனவே முட்டைகளை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருப்பதற்கான திறவுகோல் இந்த புரதங்களின் குறுக்கீட்டின் அளவை நிர்வகிப்பதாகும்.\nஒரு கடாயின் ஆரம்ப வெப்பநிலை ஒரு முட்டையின் இறுதி அமைப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சூடான பான் முட்டை கலவையில் நீராவியை விரைவாக உருவாக்க வழிவகுக்கும், இது பஞ்சுபோன்ற தன்மையை சேர்த்து ஒரு ச ff ஃப்ளே தரத்தை கொடுக்கும், அதே நேரத்தில் குளிர்ந்த கடாயில் திறக்கப்பட்ட முட்டைகள் சமைக்கும் போது அடர்த்தியாகவும் கிரீமையாகவும் இருக்கும். நான் நடுவில் எங்காவது என் முட்டைகளை விரும்புகிறேன்: பெரும்பாலும் சில இலகுவான, மென்மையான தயிரைக் கொண்ட கிரீமி. இருப்பினும், அகச்சிவப்பு வெப்பமானி இல்லாமல், ஒரு கடாயின் வெப்பநிலையை அளவிடுவது கடினம்.\nநான் கண்டுபிடித்த ஒரு பணித்திறன் என்னவென்றால், பானை நடுத்தர உயர் வெப்பத்தில் சிறிது தண்ணீரில் முன்கூட்டியே சூடாக்கி, தண்ணீர் ஆவியாகும்போது சுழல்கிறது. இந்த நீர் பானையின் மேற்பரப்பில் இருந்து முழுமையாக ஆவியாகும் வரை ஆற்றலை ஈர்க்கும், இந்நிலையில் பானையின் மேற்பரப்பு 212 டிகிரி பாரன்ஹீட்டை விடவும், கொதிக்கும் இடமாகவும், தண்ணீரின் துருவல் மற்றும் துருவல் முட்டைகளுக்கு ஏற்ற வெப்பநிலையாகவும் எனக்குத் தெரியும்.\n சில சமையல்காரர்கள் உங்கள் முட்டைகளை கிட்டத்தட்ட சமைக்கும் வரை உப்பு போட வேண்டாம் என்று வலியுறுத்துகிறார்கள், மற்றவர்கள் அவற்றை வெல்லும்போது உப்பு சேர்க்க பரிந்துரைக்கிறார்கள். உப்பு சில முட்டை புரதங்களை உடைக்கும். (முட்டைகளை உப்பு சேர்த்து அடித்து 10 முதல் 15 நிமிடங்கள் உட்கார வைக்க முயற்சிக்கவும். இந்த முறிவின் விளைவாக அவை கணிசமாக மெல்லியதாகவும் கருமையாகவும் மாறும்.) சோதனையில், இந்த காற்றோட்டம் நன்மை பயக்கும் என்று நான் கண்டேன்: சமைப்பதற்கு முன்பு உப்பு சேர்க்கப்பட்ட முட்டைகள் உண்மையில் ஈரப்பதத்தை சிறப்பாக தக்கவைத்து, உப்பு சேர்க்காத முட்டைகளை விட மென்மையாக இருக்கும். முட்டைகளை உப்பு போட்டு, நீங்கள் காபி காய்ச்சும்போது உட்கார விடுங்கள் நல்லது, ஆனால் சமைப்பதற்கு முன்பு உப்பு போடுவது கூட உதவும்.\nமுட்டையின் மஞ்சள் கருவில் காணப்படும் கொழுப்பு, மென்மைக்கும் உதவும். கொழுப்பு மூலக்கூறுகள் பவுன்சர்களைப் போலவே செயல்படக்கூடும், அவை உண்மையில் ஒன்றிணைக்க விரும்பும் புரதங்களை உடல் ரீதியாக பிரிக்கின்றன. காலை உணவு சமையல்காரராக என் நாட்களில் பூங்கா n ° 9 பாஸ்டனில், அந்த நேரத்தில் சமையல்காரராக இருந்த ஜேசன் பாண்ட், ஒவ்வொரு இரண்டு டஜன் துருவல் முட்டைகளுக்கும் ஒரு டஜன் முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்த்தேன், இதன் விளைவாக ஆழமாக ஆரஞ்சு மற்றும் நம்பமுடியாத பணக்கார முட்டைகள் கிடைத்தன. (வீட்டில், உதிரி முட்டை வெள்ளைக்கு நான் அரிதாகவே பயன்படுத்துவதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.)\nஹெவி கிரீம் அல்லது க்ரீம் ஃப்ராஷே கூட இதேபோன்ற செயல்பாட்டைக் கொண்டிருக்கலாம், ஆனால் நான் வெண்ணெய் பயன்படுத்த விரும்புகிறேன். அவரது ப்ரூக்லைன், மாஸ்., குட்டியின் சாண்ட்விச் கடையில், என் நண்பர் சார்லஸ் கெல்சி மூல முட்டைகளை வெண்ணெயுடன் ஒரு சக்திவாய்ந்த பிளெண்டரில் கலந்து அவற்றை துருவல் மற்றும் முட்டை சாண்ட்விச்களில் வைப்பதற்கு முன் கலக்கிறார். 2008 ஆம் ஆண்டு பிரான்சிஸ் லாம் உடனான ஒரு நேர்காணலில், ஒரு பிரஞ்சு ஆம்லெட் தயாரிக்கும் போது முட்டைகளில் சிறிய க்யூப்ஸ் வெண்ணெய் சேர்த்துக்கொள்ள பரிந்துரைத்த சமையல்காரர் டேனியல் ப lud லுடில் இருந்து அதன் நுட்பம் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒரு தொலைபேசி அழைப்பில், திரு. ப lud லுட், பிரான்சின் லியோனில் ஒரு இளம் சமையல்காரராக நுட்பத்தை கற்றுக்கொண்டதாகவும், இது பொதுவாக உணவகங்களில் பயன்படுத்தப்படுகிறது என்றும், வெண்ணெய் சேர்க்கலாம் என்றும் கூறினார். முட்டைகளின் வெப்பநிலையை நிர்வகிக்க ஆரம்பிக்கும்போது அமைப்பதற்கு.\nநுட்பம் துருவல் முட்டைகளுக்கு அதிசயங்களைச் செய்கிறது. கலவை வெப்பமடையும் போது, ​​அதில் பெரும்பாலானவை வழக்கம் போல் தயிர் செய்யத் தொடங்கும், ஆனால் அந்த வெண்ணெய் க்யூப்ஸைச் சுற்றியுள்ள முட்டைகள் குளிர்ச்சியாக வைக்கப்பட்டு, அவை மெதுவாக அமைக்கப்படுகின்றன. (முதலில் அது முட்டைகளைச் செய்வதற்கு முன்பு வெண்ணெய் உருகாது என்று தோன்றலாம், ஆனால் நம்பிக்கை முக்கியமானது) வெண்ணெய் உருகும்போ��ு, ​​அது அந்த மென்மையான முட்டையுடன் ஒரு சாஸை உருவாக்குகிறது. பணக்கார மற்றும் வெண்ணெய் கலந்து, பூசும் தயிர்.\nஆயினும்கூட, இந்த நுட்பங்கள் அனைத்திலும்கூட, தற்செயலாக முட்டைகளை மிஞ்சும் அபாயம் உள்ளது, தயிரை அதிகமாக இறுக்குவது மற்றும் ஈரப்பதத்தை வடிகட்டுவது, இது சில நொடிகளில் நிகழலாம். இதைத் தணிக்க ஒரு வழி இருக்கிறதா\nFood52 இன் ஜீனியஸ் ரெசிபிகளைச் சேர்ந்த கிறிஸ்டன் மிக்லோர் 2015 முதல் ஒரு செய்முறைக்கு என்னை வழிநடத்தினார், \"15 இரண்டாவது மேஜிக் துருவல் முட்டை\" மாண்டி லீயின் உணவு வலைப்பதிவு, லேடி & பப்ஸ் ஆகியவற்றிலிருந்து. தைவானில் இருந்து ஒரு ஜூம் அழைப்பில், திருமதி லீ தற்செயலாக இந்த செயல்முறைக்கு வந்ததாக விளக்கினார், நோய்வாய்ப்பட்ட தனது நாய்க்குட்டியை சாப்பிட ஏதாவது கொடுக்க முயன்றார். அவள் முட்டை, தண்ணீர் மற்றும் சோள மாவு கலவையைப் பயன்படுத்தினாள். கலவையை சமைக்கும் போது, ​​முட்டையிடும் போதும், அது எவ்வளவு கிரீமி என்று அவள் கவனித்தாள். அங்கிருந்து, அவள் பரிசோதித்தபோது, ​​சோள மாவு கஞ்சியின் தொடுதல் அவளது சொந்த துருவல் முட்டைகளில் சேர்க்கப்படுவதால், அவை அதிக வெப்பத்தில் விரைவாக சமைக்கப்படும்போது கூட, அவை கிரீமையாகவும் மென்மையாகவும் இருப்பதைக் கண்டாள். (இப்போதெல்லாம், அவர் உருளைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச் பயன்படுத்த பரிந்துரைக்கிறார், இது குறைந்த வெப்பநிலையில் செயல்பட்டு சோள மாவுச்சத்தை விட சற்று க்ரீமியர் முடிவுகளைத் தருகிறது.)\nநுட்பம் உண்மையில் புத்திசாலித்தனமானது, மற்றும் ஸ்டார்ச் கஞ்சிக்கு இரட்டை நோக்கம் உள்ளது. கொழுப்பைப் போலவே, ஸ்டார்ச் புரத பிணைப்பை உடல் ரீதியாகத் தடுக்கும். அதே நேரத்தில், ஈரப்பதத்துடன் சூடாகும்போது ஸ்டார்ச் துகள்கள் வீங்கி, அந்த ஈரப்பதத்தை பிணைத்து, தப்பிக்கவிடாமல் தடுக்கின்றன. கூடுதல் 30 விநாடிகளுக்கு இந்த முட்டைகளை நீங்கள் அடுப்பில் வைக்கலாம், மேலும் அவை வழக்கமாக துருவல் முட்டைகளைப் போல கடினமாகவோ அல்லது உலரவோ மாட்டாது.\nஸ்டார்ச் மற்றும் முட்டைகள் சீனாவில் அசாதாரணமானது அல்ல. மலேசிய-ஆஸ்திரேலிய சமையல்காரர் ஆடம் லியாவ், கிளாசிக்ஸில் லேசாக துருவல் முட்டைகளை இணைப்பதற்கு முன், தாகமாக தக்காளியை மாவுச்சத்து கஞ்சியுடன் தடிமனாக்க பரிந்த���ரைக்கிறார். தக்காளியுடன் சீன வறுத்த முட்டை, டிஷ் ஒரு மென்மையான மற்றும் ஆறுதலளிக்கும் அமைப்பைக் கொடுக்கும். மற்றும், சோதனைகளின் போது தாக்கப்பட்ட முட்டை சூப்முட்டைகளை அடிப்பதற்கு முன் ஒரு சோள மாவு கஞ்சியைச் சேர்த்து அவற்றை சூடான குழம்பில் ஊற்றினால் தயிர் கடினமாவதால் ஈரப்பதமாகவும் மென்மையாகவும் இருக்கும் என்று நான் கண்டேன்.\nயூடியூப் சேனலில் இருந்து எனது நண்பர்களான ஸ்டெப் லி மற்றும் கிறிஸ் தாமஸை தொடர்பு கொண்டேன் சீன உணவு வகைகள் குறைக்கப்பட்டன, தங்கள் கான்டோனீஸ் துருவல் முட்டை செய்முறையில் இதேபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் (குவாங்சோவில் பிரபலமான \"வாம்போவா முட்டை\" என்று அழைக்கப்படும் ஒரு உணவை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆனால் மேற்கில் ஒப்பீட்டளவில் தெரியவில்லை). வறுத்த ஆம்லெட்டுகளை மென்மையாக வைத்திருக்க பாரம்பரிய இளம் ஃபூ முட்டை ரெசிபிகளில் ஸ்டார்ச் பொதுவாக சேர்க்கப்படுகிறது என்று அவர்கள் விளக்கினர்.\nபல்வேறு சீன தயாரிப்புகளில் இந்த ஸ்டார்ச் மற்றும் முட்டையின் கலவையானது பொதுவானது என்றாலும், திரு. ப lud லுடின் குளிர்ந்த க்யூப் வெண்ணெய் மற்றும் சரியான வெப்பநிலையை அளவிடுவதற்கு எனது மிதமான ஆவியாதல் முறை ஆகியவற்றுடன் இணைந்தால் இது புதிய வாழ்க்கையைப் பெறுகிறது. நீண்ட நடுக்கம் வார இறுதிகளில் ஒதுக்கப்படலாம், ஆனால் இப்போது என் வார காலை முட்டைகள் கூட நான் விரும்பும் அளவுக்கு வெல்வெட்டியாகவும் மென்மையாகவும் இருக்கலாம்.\nசெய்முறை: கூடுதல் கிரீமி துருவல் முட்டை\nரெயில் 40648 பதிவுகள் 1 கருத்துகள்\n# பிறந்த நாள் - இன்று, சுக்ரு ஓசில்டிஸ் 33 வயதாகிறது #UneQuestionDhonneur இல் எமீர் வேடத்தில் நடித்தார்\nநாயகன் யுடிடி ஊழியர்கள் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது\nநீங்கள் விரும்பலாம் மேலும் ஆசிரியர் கட்டுரைகள்\nஇத்தாலிய பாதாம் குக்கீ செய்முறை - NYT சமையல் - நியூயார்க் டைம்ஸ்\n#EMIA: 38 வது பதவி உயர்வு \"அமைதி மற்றும் ஒற்றுமை\" வெற்றி\nடிரம்பின் வரி வருமானத்தைக் கண்டு சேத் மேயர்ஸ் மகிழ்ச்சியடைகிறார் - நியூயார்க்…\nநீங்கள் வேண்டும் உள்நுழைக கருத்துரை இடுக.\nஒரு தாய் தனது 14 மாத குழந்தையை காரில் பூட்டி வைத்து ...\nசமூக அனுபவம்: ஒரு 12 வயது சிறுமி ஒரு “திருமணம்”…\nஅவர் பேய்களைப் பிடிக்க ஒரு கேமராவை வைத்து தனது மனைவியைக் கண்டுபிடிப்பார் ...\nகேமரூனியன் பிரான்சில் சோகமாக இறந்துவிடுகிறார்\nஆணி பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க 5 இயற்கை வைத்தியம் - SANTE…\n\"2 யூரோ நாணயத்துடன் ஒரு புதிய மோசடி\" காவல்துறையை எச்சரிக்கிறது ...\nஉங்கள் நுரையீரலை சுத்தம் செய்து சுவாசிக்க உதவும் 9 தாவரங்கள் ...\nஆரோக்கியமான 3 வயது மகனின் மரணத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்…\nகோவிட் -19: இந்த ஆய்வு இதன் பக்க விளைவுகளின் அளவை வெளிப்படுத்துகிறது ...\nஅவள் தன் அப்பாவை அல்சைமர்ஸுடன் ஒரு விமானத்தில் ஒரு பயணத்தில் நிறுத்துகிறாள்…\nஎச்சரிக்கையில், ஏர் அல்கேரி அதன் உயிர்வாழும் விளையாட்டை விளையாடுகிறது - ஜீன் ஆப்ரிக்\nஇந்த அம்மா தனது 10 வயது மகளை சந்திக்க ஒரு விருந்து வீசுகிறார் ...\n[தொடர்] மொராக்கோ-அல்ஜீரியா: எதிர்க்கும் சக்திகள் (2/4)\nஇந்த பருமனான மாடல் \"உலகின் மிக மோசமான பெண் ...\nமுன் அடுத்த 1 இல் 44\n© 2021 - TELES RELAY. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவரவேற்கிறோம், உங்கள் கணக்கில் உள்நுழையவும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/60-year-old-man-comes-out-alive-2-days-after-jumping-into-a-river.html", "date_download": "2021-02-28T18:49:52Z", "digest": "sha1:WQCEJQQKYNFLGTGA7XXZOT3RJMDW2ESR", "length": 8081, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "60 year old man comes out alive 2 days after jumping into a river | India News", "raw_content": "\n‘25 வருஷமா இப்டிதான் பண்ணிட்டு இருக்காரு’.. ஆற்றில் குதித்த பூசாரி’.. 2 நாள் கழித்து நடந்த அதிசயம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆற்றுக்குள் குதித்த முதியவர் இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் வீடு திரும்பிய சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.\nகர்நாடகா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் என்ற 60 வயது பூசாரி ஒருவர் கரைபுரண்டு ஓடும் கபிலா என்னும் ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர் பிழைக்க வாய்ப்பு இல்லை என அப்போது செல்போனில் வீடியோ எடுத்தவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் வெங்கடேஷ் இரண்டு நாட்களுக்கு பிறகு வீடு திர���ம்பியுள்ளார்.\nஇந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெள்ள நீரில் குதித்ததில் தான் சோர்ந்து போய்விட்டதாகவும், அதனால் ஹெஜ்ஜிஜ் என்ற பாலத்தின் கீழ் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வந்ததாகவும் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரிவித்த வெங்கடேஷின் சகோதரி, ‘இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அவர் ஆற்றுக்குள் குதித்து மீண்டும் வீட்டிற்கு வருவதை 25 வருடங்களாக செய்து வருகிறார். அவர் மறுபடியும் வீட்டிற்கு வருவார் என எனக்கு தெரியும்’ என தெரிவித்துள்ளார்.\n‘நமக்கு ஒண்ணுனா உயிரயே கொடுக்குறவங்க..’.. ‘இவங்களுக்கா இப்படி நடக்கணும்’.. பதற வைத்த வீடியோ\n‘காவேரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன்’.. தீயணைப்பு வீரர் எடுத்த முடிவு..\n'உயிரோட வேணும்னா..' 3 வருஷத்துக்கு பிறகு போன் செய்து கடத்தல்காரர்கள் வைக்கும் டிமாண்ட்\n‘திடீரென உயர்ந்த நீர்மட்டம்’.. நடு ஆற்றில் சிக்கிய டிராக்டர் டிரைவர்..\n‘கை, கால்களை கட்டி ஆற்றில் மேஜிக்’.. கடைசியில் நடந்த விபரீதம்\n’ 75 அடி பாலம் மாயம்.. திருடியவர்களைத் தேடும் போலீஸ்..\n...தன்னை கொத்திய பாம்பை என்ன செய்தார் தெரியுமா கோபத்தால் சோகத்தில் முடிந்த சம்பவம்\n‘திடீரென எழும்பி கணவரைக் கவ்வி இழுத்துச் சென்ற முதலை’.. ஆற்றில் நடந்த அவலம்\nநதிகள் இணைப்பு: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி.. நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n65 வயது முதியவரின் ஆன்லைன் டேட்டிங் ஆசை... ரூ. 46 லட்சம் அபேஸ்\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...\nகடந்த வருடம் காணாமல் போன பள்ளி மாணவிக்கு, திரைப்பட பாணியில் நேர்ந்த கொடூரம்\nகேரளாவே மிரண்ட 'இளம் பெண் மாயமான' வழக்கில் அதிரடி திருப்பம்\n‘அப்பாவ அவங்கதான் அங்கிள் அழச்சிட்டு போயிருக்கனும்’.. பவர் ஸ்டாரை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/two-wheeler-ambulance-developed-by-crpf-drdo-launched-in-delhi-details-026040.html", "date_download": "2021-02-28T19:48:08Z", "digest": "sha1:W7PXV2HB74QZGG7Y6QJS6PY4YWGSQTP3", "length": 21342, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nசன்னி லியோன் கணவர் கார் நம்பரை தனது காரில் பயன்படுத்தி இளைஞர் செய்த காரியம்... நட���்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்\n2 hrs ago ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\n9 hrs ago பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\n11 hrs ago 200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n14 hrs ago பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா\nபாதுகாப்பு படை வீரர்களுக்காக பைக் ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆகியவை சார்பில், சிறப்பு பைக் ஆம்புலன்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ அல்லது போர்கள், தீவிரவாத தாக்குதல்களில் அவர்கள் காயம் அடைந்தாலோ இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.\nராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களின் அடிப்படையில் இந்த சிறப்பு பைக் ஆம்புலன்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களை மாடிஃபிகேஷன் செய்து, பைக் ஆம்புலன்ஸ்களை உருவாக்கியுள்ளனர். இந்த பைக் ஆம்புலன்ஸ்களுக்கு 'ரக்ஷிதா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nதமிழில் இதற்கு 'மீட்பர்' என பொருள். இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் டெல்லியில் இன்று (ஜனவரி 18) அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பைக் ஆம்புலன்ஸ்களின் முன் பகுதியில் ஓட்டுபவருக்கு ஒரு இருக்கை உள்ளது. அதே சமயம் பின் பகுதியில் நோயாளிகளுக்கு சாய்வு இருக்கை வழங்கப்பட்டுள்ளது. காயம் அல்லது நோயின் தீவிரத்தை பொறுத்து நோயாளிகள் இதில் அமர்ந்து கொள்ளலாம்.\nஅல்லது உறங்கும் நிலையில் பயணிக்கலாம். அத்துடன் ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற அவசர கால மருத்துவ உபகரணங்களும் இந்த பைக் ஆம்புலன்ஸ்களில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ சைரன்கள் மற்றும் ஜிபிஎஸ் வசதியுடன் டேப்லெட்கள் போன்ற உபகரணங்களையும் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் பெற்றுள்ளன.\nசவாலான பகுதிகளில், அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கு இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். குறிப்பாக நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் பாதிப்பு உள்ள பகுதிகளில் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nஅங்குள்ள குறுகலான சாலைகளில் வழக்கமான பெரிய ஆம்புலன்ஸ்கள் சென்று வருவது சிரமமான காரியம் என்பதே இதற்கு காரணம். இந்த பகுதிகளில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த வீரர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தால் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள் மூலம் விரைவான மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்படும். இதன் மூலம் அவர்கள் உயிரிழப்பது தவிர்க்கப்படும். குறுகலான சாலைகளில் வழக்கமான ஆம்புலன்ஸ்களால் வர முடியாத காரணத்தால் சில சமயங்களில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பது தாமதமாகிறது.\nஇந்த தாமதம் நிலைமையை இன்னும் மோசமாக்கி விடுகிறது. ஆனால் பைக் ஆம்புலன்ஸ்கள் மூலம் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்படும். இதற்கு முன்னதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இத்தகைய பைக் ஆம்புலன்ஸ்களை உருவாக்கி, இந்தியாவின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nஒரு லிட்டரின் விலை ரூ.160... வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு... அப்படி இந்த பெட்ரோலில் என்ன இருக்கு தெரியுமா\n புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது\nபாஸ்டேக் மூலம் கோடி கோடியாய் கொட்டுது... டோல்கேட் கட்டணம் எவ்வளவு வசூல் ஆகிறது என தெரிந்தால் ஸ்டண் ஆயிருவீங்க\n200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா\n'மேடே' என கூறினால் கதை முடிந்தது... பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்... இதை யாரும் சொல்ல மாட்டாங்க\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nபள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன தெரியுமா பெற்றோர்களை ஆச்சரியப்பட வைக்கும் அறிவியல் காரணம்\nஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nபெண் அளித்த புகார் எதிரொலி... \"அபராதம் செலுத்திவிட்டேன்\" - இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்...\nமறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nதீபாவளிக்கு ரிலீசாகிறது புதிய சிட்ரோன் சப்-காம்பேக்ட் எஸ்யூவி... கியா சொனெட் போட்டியாளர்\nஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nபுதிய பிஎம்டபிள்யூ ஆர் நைன்டி மற்றும் ஆர் நைன்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=587078", "date_download": "2021-02-28T19:26:19Z", "digest": "sha1:454IM5ORW556OUIEMUCYZ5VXQ7QSUJZS", "length": 28278, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "கபினி, கே.ஆர்.எஸ்., அணை கட்டுப்பாட்டு அறையை பூட்டுவோம்| Kapini, K. R.. S.., Dam control room locked : says watching committe leader | Dinamalar", "raw_content": "\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ...\nபாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 ...\nதொகுதிப் பங்கீடு: அமித் ஷாவுடன் பழனிசாமி, ...\nதமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் ...\nஇந்தியாவின் கொரோனா இல்லாத மாநிலமானது அர���ணாச்சல்\nகுடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா\nமியான்மரில் ஏழு போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை; ...\nஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் கமல் போட்டி\nதமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nநமது விவசாயிகள் தேச விரோதிகள் அல்ல: கெஜ்ரிவால் 11\nகபினி, கே.ஆர்.எஸ்., அணை கட்டுப்பாட்டு அறையை பூட்டுவோம்\nஅக்காவை கர்ப்பமாக்கிய தம்பி: கொரோனா கால கொடூரம் 29\nகாலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம் 16\n\"புஸ்\" ஆகிப்போன பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்\nபோட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி 107\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் ... 180\nபெங்களூரு:\"\"மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்,'' என, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா எச்சரித்துள்ளார்.தமிழகம் - கர்நாடகம் இடையே, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, பிரச்னை எழும் போதெல்லாம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு:\"\"மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்,'' என, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா எச்சரித்துள்ளார்.\nதமிழகம் - கர்நாடகம் இடையே, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, பிரச்னை எழும் போதெல்லாம், கர்நாடகாவில், காவிரி பாயும் பகுதிகளில் உள்ள, விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டம் நடத்துவது வழக்கம்.அதேபோல், இந்த ஆண்டும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் படி, காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது, தொடர் போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில், தமிழகத்திற்கு நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, கர்நாடகா திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து முடிவு செய்ய, காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம், நேற்றுமுன்தினம் டில்லியில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்குப் பின், \"தமிழகத்துக்கு வரும், 30ம் தேதி வரை, 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.\nஇதையறிந்த, கர்நாடகா மாண்டியா விவசாயிகள், மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், தங்கள் போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர், மாதே கவுடா கூறியதாவது:கர்நாடகாவின் தற்போதைய சூழ்நிலையை, மத்திய அரசு புரிந்து கொள்ளவே இல்லை. 27 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் மற்றும் கரும்பு பயிரிட தேவையான தண்ணீர், கர்நாடக அணைகளில் இல்லை. அதனால், சில பகுதிகளில், நெல், கரும்புக்கு பதிலாக, தினை விதைக்கப்பட்டுள்ளது.\nமேலும், மைசூரு, பெங்களூரு நகரங்களுக்கு, குடி தண்ணீர் சப்ளை குறையும் அபாயமும் உள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கடிதம் எழுத உள்ளேன்.காவிரி நதி நீர் அடிப்படை பிரச்னை பற்றி, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியைச் சேர்ந்த, நான்கு எம்.பி.,க்கள் உட்பட, மாநிலத்தில் உள்ள, 28 எம்.பி.,க்களுக்கும் விவரித்து கடிதம் எழுத உள்ளேன். கர்நாடக அணைகளில் உள்ள, தண்ணீர் இருப்பை கருத்தில் கொள்ளாமல், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.\nசமீபத்தில், தமிழகத்தில் பெய்த மழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன; பலர் உயிரிழந்தனர். வெள்ளப் பெருக்கால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. 55 தடுப்பு அணைகள் மற்றும் முக்கிய அணைகளில் விளிம்பு வரை தண்ணீர் நிரம்பியுள்ளது; பாசன கால்வாய்களும் நிரம்பியுள்ளன.இதில், உண்மை என்னவென்றால், தற்போது, அதிகமாக உள்ள தண்ணீரை, தமிழகம் கடலில் விடுகிறது.மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், இங்குள்ள, கே.ஆர். எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்.இவ்வாறு மாதே கவுடா கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார்:சவால் விடுகிறார் அமைச்சர் சிதம்பரம்(46)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்நாட்டில் புரட்சி,போராட்டம் எல்லாம் டிவி விளம்ப���ங்களில் மட்டுமே வருகிறது. அனைத்து மாவட்ட மக்களும் ஒன்று சேர்ந்து சென்னையில் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினால் மத்திய அரசு மூலமாக ஒரு தீர்வு கிடைக்கும் . இரண்டு கழகங்களும் தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து இருட்டில் தள்ளியது தான் மிச்சம். தமிழர்கள் இளிச்சவாயர்கள்,சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பதால் இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு நம் குழந்தைகள் இருட்டில் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இப்படியே போனால் கண்டிப்பாக ஒரு தலைமுறையே மன நோயாளிகள் ஆகும் அபாயம் உள்ளது. இந்த கொடிய அபாயம் எதையும் உணராமல் மின்வெட்டிற்கு தன்னை பழகி கொண்டு விட்டான் தமிழன். பெரியாரும், காமராஜரும் இன்று உயிரோடு இருந்திருந்தால் மக்களை இப்படி தவிக்க விட்டிருப்பார்களா தமிழ் பிள்ளைகள் அனாதைகள் தான். சினிமா நடிகர்கள் ஒருவர் கூட இதை பற்றி பேசாதது வேதனையிலும் வேதனை. ஏழை தமிழனிடம் போராடும் தெம்பு இல்லை......\nஇதற்கு ஒரே தீர்வு மாண்டியா மற்றும் காவிரி நீர் பிரச்சனை செய்யும் மாவட்டங்களை தமிழ்நாட்டோடு இணைத்து விடுவது தான். :) இல்லையெனில் இப்படிதான் ஒவ்வொரு வருடமும் பிரச்சினை தான். :(\nமறைந்த பால் தாக்கரே சொத்து எதுவும் சேர்த்தாரா நமக்கு தெரியாது. ஆனால் தைரியமாக பேசினார். ஹிந்து என்ற கொள்கைக்காக மும்பை மராட்டியம் என்ற பிரச்சினைகளுக்காக எடுத்த முடிவுக்காக போராடினார். இடையில் காசுக்காகவும் குடும்பத்திற்காகவும் கட்சியை பணயம் வைக்கவில்லை என தோன்றுகிறது பதவி ஆசை இல்லை.அவர் மாதிரி ஒருவர் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.இங்கு எல்லோரும் பணம் தின்னி பேய்கள்.பதவி ஆசை ஊழல் பெருச்சாளிகள் காவிரி தண்ணீர் இல்லை என்பார்கள்.வந்ததை பேணி பாதுகாக்க மாட்டார்கள்.எங்கு நீர் வரப்போகிறது.தமிழ்நாடு உருப்படப்போகிறது. .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், க���ுத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயார்:சவால் விடுகிறார் அமைச்சர் சிதம்பரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?776", "date_download": "2021-02-28T18:03:53Z", "digest": "sha1:6S5VQ6I577MQ5NI5C4PW3Q7PENLAPYSP", "length": 4411, "nlines": 43, "source_domain": "www.kalkionline.com", "title": "குழந்தையின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!", "raw_content": "\nகுழந்தையின் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்\nஇந்திய கிரிக்கெட்டில் நம்பிக்கை நட்சத்திரமாகவும், யார்க்கர் பவுலராகவும் பெரிதும் எதிர்பார்க்கப்படுபவர் நடராஜன். கடந்தாண்டு நடந்த ஐபிஎல்லில் 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.\nஅதன்பின் இந்தியா அணி, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டபோதும் அதில் இடம்பெற்று, ஆஸ்திரேலியா அணியை திணறடித்தார். அதேசமயம், ஆஸ்திரேலியா சென்று திரும்பிய யார்க்கர் நடராஜனுக்கு அவரது சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது.\nகடந்த நவம்பர் மாதம், இவர் ஐபிஎல் சீசனில் விளையாடிக் கொண்டிருந்தபோதுதான், தனக்கு பெண் குழந்தை பிறந்திருந்ததை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் தனது குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடவில்லை.\nதற்போது, நடராஜன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘லிட்டில் ஏஞ்சல் ஹன்விகா, நீதான் எங்கள் வாழ்க்கையின் முக்கியமான பரிசு. எங்களுடைய வாழ்க்கை இவ்வளவு சந்தோஷமாக இருக்க நீதான் காரணம்’ என்று பதிவிட்டுள்ளார்.\nதற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஸ்கூட்டர் ஓட்டி தடுமாற்றம்: சுதாரித்த முதல்வர்\n10 லட்சத்துல ஒண்ணு: இந்த அரிய வகை குருவி\nபிரபல இயக்குனரின் மகள் திருமணம்: வைரல் போட்டோஸ்\nபந்தில் எச்சில் பூசிய பென் ஸ்டோக்ஸ்: கடும் எச்சரிக்கை விடுத்த அம்பயர்\n#GoBackModi: பிரதமர் மோடிக்கு டிவிட்டர் ஹேஷ்டேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/rain-alert-for-tamilnadu-at-24-hours-15/", "date_download": "2021-02-28T17:58:41Z", "digest": "sha1:YRCQK47KPJ6VNRBKCLAVNQHJXMUHZIXC", "length": 12689, "nlines": 150, "source_domain": "www.news4tamil.com", "title": "வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nவடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nவடகிழக்கு பருவமழை தொடங்குவது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது:\nவட இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தற்போது விலகி வருவதால் அப்பகுதிகளில் மழை குறைந்து வருகின்றது.இதுமட்டுமின்றி 28ஆம் தேதிக்குள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தென்மேற்கு பருவக்காற்று வீசுவது குறைந்துவிடும்.மேலும் வங்கக்கடலில் தற்போது மேற்கு திசை காற்று வீசுவது குறைந்து கிழக்கு திசையில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.\nகுறிப்பாக தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால்,தமிழகத்தில் 28 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன என்றும்,தமிழகத்தில் 28ஆம் தேதியன்றே கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.\nமேலும் இதன் தொடர்ச்சியாக வருகின்ற 29ஆம் தேதியன்று மத்திய வங்கக் கடலின் கிழக்குப் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழகத்தின் ��டலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கன்னியாகுமரி,சிவகங்கை, இராமநாதபுரம்,திருவள்ளூர், நாகப்பட்டினம்,தஞ்சாவூர், திண்டுக்கல்,புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும்,\nதூத்துக்குடி,தென்காசி, விருதுநகர்,திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்\nவாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்\nமார்ச் 31 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்\nதிடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்:\nஅமேசான் செயலியில் தமிழ்மொழி இணைப்பு:\n தகவல் தெரிவிக்க புதிய நடைமுறை..\nதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு\nவன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்\nதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bihar-bus-fell-into-the-tank-fifty-people-were-killed/", "date_download": "2021-02-28T18:36:38Z", "digest": "sha1:7JIGBYJH7TXAWVG6OSTLNIZPTJKCVOLP", "length": 12493, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "பீகார்: குளத்திற்குள் பேருந்து பாய்ந்தது: 50 பேர் பலி!! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபீகார்: குளத்திற்குள் பேருந்து பாய்ந்தது: 50 பேர் பலி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபீகாரில், குளத்துக்குள் பேருந்து பாய்ந்தது. அதில் பயணம் செய்த 50 பேர் பலியானார்கள்.\nபீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மத��பானி. சித்தாமர்ஹ் தர்பங்கா நோக்கி சென்ற பேருந்து ஒன்று மதுபானி அருகே உள்ள சன்குளி துபி என்ற இடத்தில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்தது.\nஇந்த தகவலை அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த கிராமத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். பேருந்தில் பயணித்த 55 பணிகளில் ஐம்பது பேர் வரை இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுவரை ஒரு பெண் உள்பட நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. . தொடர்ந்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமக்களே மீட்பு பணியில் இறங்கிய பிறகு, நீண்ட நேரம் கழித்தே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் ஆத்திரமான மக்கள், காவலர்கள் மீது கற்களையும், செருப்புகளை வீசினர்.\nபீகாரில் குண்டு வெடிப்பு: ஒருவர் சாவு ஓடும் பஸ்ஸில் பலாத்கார முயற்சி குதித்து பலியான மகள் பீகாரில் முழு மதுவிலக்கு ரத்து\nPrevious காவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் துவங்கியது போராட்டம்\nNext ரோபோக்கள் போதும்: 10ஆயிரம் தொழிலாளர்களை நீக்க ரேமண்ட்ஸ் முடிவு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nசச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\nஅர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/new-holland-tractor/new-holland-6510/", "date_download": "2021-02-28T18:53:07Z", "digest": "sha1:6WZJM3MYOLEKHVEJB7LG2O7AFKY24HG5", "length": 29164, "nlines": 264, "source_domain": "www.tractorjunction.com", "title": "நியூ ஹாலந்து 6510 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | நியூ ஹாலந்து ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n5.0 (2 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் நியூ ஹாலந்து டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் நியூ ஹாலந்து 6510 சாலை விலையில் Mar 01, 2021.\nநியூ ஹாலந்து 6510 இயந்திரம்\nபகுப்புகள் HP 65 HP\nகாற்று வடிகட்டி Dry Air Cleaner\nநியூ ஹாலந்து 6510 பரவும் முறை\nநியூ ஹாலந்து 6510 பிரேக்குகள்\nநியூ ஹாலந்து 6510 ஸ்டீயரிங்\nநியூ ஹாலந்து 6510 சக்தியை அணைத்துவிடு\nவகை ந / அ\nநியூ ஹாலந்து 6510 எரிபொருள் தொட்டி\nதிறன் 60 / 100 லிட்டர்\nநியூ ஹாலந்து 6510 ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 2000 & 2500\nநியூ ஹாலந்து 6510 வீல்ஸ் டயர்கள்\nநியூ ஹாலந்து 6510 மற்றவர்கள் தகவல்\nநியூ ஹாலந்து 6510 விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் நியூ ஹாலந்து 6510\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக நியூ ஹாலந்து 6510\nகெலிப்புச் சிற்றெண் DI 6500 வி.எஸ் நியூ ஹாலந்து 6510\nபார்ம் ட்ராக் 6055 பவர்மேக்ஸ் வி.எஸ் நியூ ஹாலந்து 6510\nஜான் டீரெ 5060 E - 4WD ஏசி கேபின் வி.எஸ் நியூ ஹாலந்து 6510\nஒத்த நியூ ஹாலந்து 6510\nநியூ ஹாலந்து 6500 டர்போ சூப்பர்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4060 E\nசோனாலிகா WT 60 சிக்கந்தர்\nஜான் டீரெ 5065 E - 4WD ஏசி கேபின்\nஇந்தோ பண்ணை 3065 DI\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nபார்ம் ட்ராக் Executive 6060\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன நியூ ஹாலந்து அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள நியூ ஹாலந்து டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள நியூ ஹாலந்து டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-02-28T19:25:17Z", "digest": "sha1:FF62XV4K44YBW5GWLWVPBMUXI3PJOMFK", "length": 5176, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "லஸ்கர்-இ-தய்பா |", "raw_content": "\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தது.\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது\nநந்துகிருஷ்ணா குடும்பத்துக்கு தேவையான உதவிகளை மாநில பாஜக அளித்து கவனித்துக் கொள்ளும்\nலஸ்கர்-இ-தய்பா தீவிரவாத இயக்கம் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்; சிதம்பரம்\nலஸ்கர்-இ-தய்பா தீவிரவாத இயக்கம் டெல்லியில் பயங்கர குண்டுவெடிப்புகளை நிகழ்த்த மேற்கொண்டிருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டு தீவிரவாதிகள் கைது செய்யபட்டுள்ளதாக உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார் .இது தொடர்பாக உள் துறை ......[Read More…]\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedipaar.com/detail.php?id=39247", "date_download": "2021-02-28T18:53:32Z", "digest": "sha1:DNPING7E6UXLNHJD3QKG3JSW4N3ZTONT", "length": 20861, "nlines": 150, "source_domain": "thedipaar.com", "title": "\"ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.", "raw_content": "\n\"ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n\"ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n\" ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் இன்று 19-01-2021) வடமாகான ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் பதிவுசெய்யப்பட்ட வங்கிகள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து துறைகளையும் ஒன்றினைத்து குறித்த கிராமத்தை பல்துறை சார் உற்பத்திகளை இனங்கண்டு அவர்களின் பொருளாதாரத்தை மெருகூட்டி பசுமையான கிராமமாக மாற்றும் நோக்கிலமைந்த\n“ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும��� செயற்றிட்டம் கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் தேசிய சேமிப்பு வங்கியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் இன்று(19-01-2021) மு.ப 10.00மணிக்கு திருவையாறு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.\nவட மாகாணத்தில் விவசாயத்துறையையும் மக்களின் ஏனைய வாழ்வாதார நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் கடந்த 2020.11.20ம் திகதியன்று மாவட்ட அரசாங்க அதிபர்கள், வட மாகாணத்திலுள்ள வங்கிகளின் உயரதிகாரிகள், விவசாய அமைச்சு அதுசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு வங்கி ஒரு கிராமம் என்ற அடிப்படையில் தத்தெடுத்த அக்கிராமத்தில் உள்ள வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு நிதியீட்டம் மற்றும் வசதிப்படுத்தல்களை செய்வதனூடாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலமைந்த சிந்தனையில் மேற்படி திட்டத்ததை செயற்படுத்தவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் இன்று இச்செயல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nவங்கிகள் கடன்திட்டங்களை வழங்குவதிலிருந்து சற்று மாறுபட்டு சகல துறைகளையும் ஒருங்கிணைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலமைந்த வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு மிகப்பொருத்தமானவற்றை இனங்கண்டு பயிற்சிகள் உற்பட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து தொடர்ச்சியாக கண்காணிப்பு மூலம் குறிப்பாக இளம் சமூகத்தை பொருளாதார அபிவிருத்தி சார்ந்து முன்னேற்றும் வகையில் குறித்த செயற்றிட்டம் அமைந்துள்ளது.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nஇந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் ���க்கள் விசனம்.\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி உத்தரவு\nபேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன�\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலைய�\nகடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருக\nமுக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவு�\nதடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பி\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான்\nஎண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்ச\nஇலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத்\nவிஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்�\nசவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ ப�\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nமன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு\nபைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க\nஇலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்\n15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை �\nஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸ�\nநாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமை\nஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கோருமாறு\nசாய்ந்தமருது வைத்தியசாலை விவகாரம் -அதாஉல்லா எம்.பியை சந்தித்த\n\"திருக்குறளின் ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன்\" - ராகுல�\nமூத்த மகளின் சிகிச்சை செலவுக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு விற்ற பெற�\nகாளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ராவணன் காளை உயிரிழப்�\nசிறைச்சாலையில் கலவரம்: 25 பேர் பலி - 400 பேர் தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/32tnpsc_9.html", "date_download": "2021-02-28T19:22:17Z", "digest": "sha1:FEKUG3BPKRHQZFOHT2ENYTGOWS3R7XZL", "length": 13673, "nlines": 178, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 32.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n11.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க\nஅ)காவியத்தைப்படி இளங்கோ எழுதிய கண்ணகியின்\nஆ)இளங்கொ எழுதிய கண்ணகியின் காவியத்தைப் படி\nஇ)காவியத்தைப்படி கண்ணகியின் எழுதிய இளங்கோ\nஈ)கண்ணகி இளங்கோ எழுதிய காவியத்தைப்படி\nவிடை : ஆ)இளங்கொ எழுதிய கண்ணகியின் காவியத்தைப் படி\nஅ)பாரம்பரியம் நீண்ட ஆயுர்வேதம் உடையது\nஇ)ஆயுர்வேதம் உடையது பாரம்பரியம் நீண்ட\nஈ)ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம் உடையது\nவிடை : ஈ)ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம் உடையது\nஅ)இரண்டு திருக்குறளில் அதிகாரங்களில் சிதம்பரானாருக்கு எல்லையற்ற ஆர்வம்\nஆ)இரண்டு எல்லையற்ற ஆர்வம் திருக்குறளில் அதிகாரங்களில் சிதரம்பரனாருக்கு\nஇ)சிதம்பரனாருக்கு திருக்குறளில் இரண்டு அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்\nஈ)இரண்டு சிதம்பரனாருக்குத் திருக்குறளில் அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்\nவிடை : இ)சிதம்பரனாருக்கு திருக்குறளில் இரண்டு\nஅ)நெருப்பு - மனித குலம் கண்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு\nஆ)மனிதகுலம் கண்ட முதல் அறிவியல் கண்டு பிடிப்பு நெருப்பு\nஇ)அறிவியல் கண்டு பிடிப்பு மனிதகுலம் கண்ட முதல் நெருப்பு\nஈ)முதல் நெருப்பு மனிதகுலம் கண்ட அறிவியல் கண்டு பிடிப்பு\nவிடை : ஆ)மனிதகுலம் கண்ட முதல் அறிவியல் கண்டு பிடிப்பு நெருப்பு\nஅ)சடையும் பனித்த பவளம் போல் உதடும்\nஆ)பவளம் போல பனித்த சடையும் உதடும்\nஇ)பனித்த சடையும் பவளம் போல் உதடும்\nஈ)பனித்த போல் சடையும் பவளம் உதடும்\nவிடை : இ)பனித்த சடையும் பவளம் போல் உதடும்\n17.திண்டிவனம் - பெயர்ச் சொல்லின் வகை அறிக\n18.நாழிகை - பெயர்ச் சொல்லின் வகை அறிக\nவிடை : ஈ)காலப் பெயர்\n19.வாய்- பெயர்ச் சொல்லின் வகை அறிக\nவிடை : ஆ)சினைப் பெயர்\n20.பூங்கா பெயர்ச்சொல்லின் வகை அறிக\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப��புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\nபுதுக்கவிதை 1. முதன்முதலில் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதை நூலை அ)வாலல்ட்விட்மன் ஆ)எஸ்ரா பவுண்ட் இ)டி.எஸ்.எலியட் ஈ)சார்லஸ் ஜா...\nTNPSC பொதுத்தமிழ் 11. எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக ' ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி , மின்சாரப் ...\nஇந்திய வரலாறு 61. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72775/Man-gets-38-young-orphaned-elephants-to-follow-him-in-orderly-fashion-just-by-whistling", "date_download": "2021-02-28T19:43:41Z", "digest": "sha1:HAGNSNR2G5XEPP4ETFZC7M7LWUVZM5ME", "length": 9970, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே விசில்தான்.. வரிசையில் பின்தொடரும் யானைகள் படை.. வைரலாகும் வீடியோ | Man gets 38 young orphaned elephants to follow him in orderly fashion just by whistling | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஒரே விசில்தான்.. வரிசையில் பின்தொடரும் யானைகள் படை.. வைரலாகும் வீடியோ\nஒருவர் விசில் அடிப்பதைக் கேட்டு 30 மேற்பட்ட யானைகள் அவரை பின் தொடரும் வீடியோ ஒன்று பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.\nமனிதர்களை ஆறு அறிவு கொண்டர்கள் என்கிறார்கள். மிருகங்களை 5 அறிவு படைத்தவை என்கிறார்கள். ஆனால் பல நேரங்களில் 6 அறிவைவிட இந்த 5 அறிவு கொண்ட விலங்குகள் புத்திசாலிதனமாக நடந்து கொள்கின்றன. அப்படி ஒரு நிகழ்வு உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ‘Sheldrick Wildlife Trust’ என்ற வி���ங்குகள் நல அமைப்பு அதனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பல நாடுகளை தாண்டி நல்ல பெயரை சம்பாத்தித்துள்ளது.\nஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், ஆதரவற்று இருக்கும் அனாதையான யானைகள் அனைத்தையும் சின்ன குட்டியாக இருக்கும் போது ஒருந்தே Sheldrick Wildlife Trust அமைப்பைச் சார்ந்த பெஞ்சமின் என்பவர் எடுத்து வளர்த்ததாக அவர் எழுதியுள்ளார். ஒரு அடர்ந்த வனப்பகுதிக்குள் அவர் யானைகளை விசில் அடித்து அழைக்கிறார். உடனே அத்தனை யானைகளும் அவரது பின்னால் வரிசை மாறாமல் நடக்கின்றன. இப்படி ஒட்டு மொத்தமாக 38 யானைகள் கம்பீரமாக நடைபோடும் அழகை இந்த வீடியோ பதிவு செய்துள்ளது.\nஇந்தப் பதிவின் குறிப்பில் அனாதை யானைகள் அனைத்தும் “தற்போது பாதுகாக்கப்பட்ட காடுகளின் வாழ்வை நோக்கி திரும்பி வருகின்றன. ஒவ்வொரு அடியிலும் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்துள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 75,000 க்கும் மேற்பட்ட பார்வைகளை சென்று சேர்ந்துள்ளது. இந்த இடுகையில் 11,000 க்கும் மேற்பட்டவர்கள் கருத்திட்டு உள்ளனர். 1,300 பேர் ஷேர் செய்துள்ளனர். அதிகாரி நந்தாவின் இந்த இடுகையைப் பொறுத்தவரை, 12,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1,300 லைக்குகளையும், சுமார் 300 ரீ ட்வீட்களையும் பெற்றுள்ளது.\nஇரண்டாவது சோதனையில் பாக். வீரர் முகமது ஹபீஸ்க்கு கொரோனா இல்லை..\nபைக்கில் கொண்டுவரப்பட்ட ‘மெத்தம்பெட்டமைன்’ : சோதனையில் பிடித்த போலீஸ்\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரண்டாவது சோதனையில் பாக். வீரர் முகமது ஹபீஸ்க்கு கொரோனா இல்லை..\nபைக்கில் கொண்டுவரப்பட்ட ‘மெத்தம்பெட்டமைன்’ : சோதனையில் பிடித்த போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/chennai-thoothukudi-flight-canceled-due-to-storm/", "date_download": "2021-02-28T18:30:32Z", "digest": "sha1:5SPR3RNWEKVWYEHDGRG27QCB2AQJHLNO", "length": 5160, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "புரேவி புயல் காரணமாக சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து!", "raw_content": "\nபுரேவி புயல் காரணமாக சென்னை – தூத்துக்குடி விமான சேவை ரத்து\nபுரேவி புயல் காரணமாக சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nநேற்று இரவு தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்று புயலாக உருவெடுத்து புரேவி என பெயரிடப்பட்டு கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் பாம்பனுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கில் 420கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடக்கு மற்றும் வடகிழக்கில் 600 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது மன்னர் வளைகுடா கடல் வழியாக குமரிக்கடல் நோக்கி நகரும் என வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648736/amp", "date_download": "2021-02-28T19:54:54Z", "digest": "sha1:HKWXS4GXVW3V44PZAFVMGCREX63RZSOE", "length": 8295, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "எம்ஜிஆர் மன்றத்து���்கு நிர்வாகிகள் நியமனம்: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nஎம்ஜிஆர் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம்: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு\nசென்னை: அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர், துணை செயலாளர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பில் பி.ஏ.ஆறுமுகநயினார் (தூத்துக்குடி மாவட்டம் அதிமுக முன்னாள் செயலாளர்), ஆர்.சீனிவாசன் (ஆற்காடு சட்டமன்ற தொகுதி, ராணிப்பேட்டை மாவட்டம்) ஆகியோரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொறுப்பில் எல்.கே.எம்.பி.வாசு (வேலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.இவ்வாறு கூறி உள்ளனர்.\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்\nஆலந்தூர், கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nகவர்னர் தமிழிசைக்கு கடிதம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nதேர்தல் ஆணையத்தில் பாஜ தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு\nதனது ஊழல்களை மறைப்பதற்காகவே மோடியிடம் முதல்வர் எடப்பாடி சரணாகதி: ஆலங்குளத்தில் ராகுல்காந்தி பேச்சு\nஜி.கே.வாசன் பேட்டி காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும்\nஅமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு: அதிமுக முடிவால் விஜயகாந்த் அதிர்ச்சி\nஅதிமுகவை கரையான் போல இபிஎஸ், ஓபிஎஸ் அரித்து கொண்டிருக்கிறார்கள்: சென்னை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதிமுக எம்.பி பரபரப்பு புகார் அமைச்சர்களின் தொகுதியில் தடையின்றி பண பட்டுவாடா\nகோவையில் அ���ிமுகவினர் பரிசுப்பொருட்கள் விநியோகம்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர்\nபால் பாக்கெட்டில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன்: தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் விஜயகுமார்\nலாலு கட்சிக்கு என்ன வேலை\nஅணைக்கட்டு அரியணையில் அமரவைக்குமா.. செல்லாத சென்டிமென்ட் டிராக்கில் போகுமா..\nமக்கள் நலனுக்கு எதிரான கட்சியாகவே பாஜ உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nமேலிட உத்தரவு வந்ததால் பாஜ சின்னம் வரைந்தோம்: நடிகை கவுதமி ‘‘கூல்’’ பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/2021/01/31/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:38:54Z", "digest": "sha1:C7ZRL2NXAQN3PNHYWBFEOQTZJX6CQ7ER", "length": 3404, "nlines": 58, "source_domain": "vanagam.org", "title": "வானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி - Vanagam", "raw_content": "\nவானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி\nவானகம் நடத்தும் ஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி.\n(திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டையில்)\nஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை\nஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு பயிற்சி\nநாள் : 06-02-2021 ( பிப்ரவரி 06 , சனிக்கிழமை )\nஇடம் : வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம் , நிலக்கோட்டை , திண்டுக்கல் மாவட்டம் .\n( மதிய உணவு வழங்கப்படும் )\nபயிற்சி கட்டணம் : ₹500\nபணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம் :\n« ஒருநாள் இயற்கைவழி வேளாண்மை அறிமுகப் பயிற்சி வானகம் நடத்தும் ஒருநாள் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி »\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\nவானகத்தில் 3 நாள் பயிற்சி – 5-7 March 28/02/2021\nஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி – 28-2-21 23/02/2021\nஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி – 28-2-21 22/02/2021\nவானகத்தில் 3 நாள் பயிற்சி – 19-21 Feb 14/02/2021\nவானகம் நடத்தும் ஒருநாள் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி 01/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/8990", "date_download": "2021-02-28T18:48:45Z", "digest": "sha1:ZG2UZSHDBTCPHDW3ZTWYWZZRQWW2EBB5", "length": 14347, "nlines": 317, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கன் ஒயிட் ரைஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப���பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சிக்கன் ஒயிட் ரைஸ் 1/5Give சிக்கன் ஒயிட் ரைஸ் 2/5Give சிக்கன் ஒயிட் ரைஸ் 3/5Give சிக்கன் ஒயிட் ரைஸ் 4/5Give சிக்கன் ஒயிட் ரைஸ் 5/5\nபாசுமதி அரிசி - 3 கப்\nசிக்கன் - 250 கிராம்\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 5\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 தேக்கரண்டி\nதேங்காய்ப்பால் - 1 1/2 கப்\nபுதினா,மல்லி இலை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)\nபட்டை, ஏலம், லவங்கம் - தலா 3\nஅன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை - சிறிதளவு\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nசோம்பு - 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 5 தேக்கரண்டி\nஅரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். சிக்கனை மிகப் பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய்ப்பால், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும்.\nபின்னர் அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.\nஅத்துடன் இஞ்சி,பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.\nஇப்போது பொடியாக நறுக்கிய சிக்கனை போட்டு தண்ணீர் பிரிந்து வற்றும் வரை வதக்கவும்.\nசிக்கன் நிறம் மாறும் போது உப்பு சேர்க்கவும். பின்னர் மல்லி, புதினாவை சேர்க்கவும்.\nஅதன்பிறகு தேங்காய்ப்பாலுடன் 3 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nஒரு கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியையும் சேர்த்து மீதி இருக்கும் உப்பையும் சேர்க்கவும்.\nவாணலியில் உள்ளதை ப்ரஷர் குக்கர் அல்லது ரைஸ் குக்கருக்கு மாற்றி வேக விடவும்.\nவெந்தவுடன் வெளியே எடுத்துக் கிளறி, சூடாக சிக்கன் குருமாவுடன் பரிமாறவும். இப்போது சுவையான சிக்கன் ஒயிட் ரைஸ் ரெடி.\nஅறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்கள் வழங்கியுள்ள செய்முறை இது. மிகவும் எளிதில் செய்யக் கூடியது. சுவையாகவும் இருக்கும். இதனுடன் பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம்.\nமுருங்கைக்காய் இன் சோய் மில்க்\nபீஸ் கிச்சடி வித் சிம்பிள் சில்லி சிக்கன்\nதேங்காய் பால் சிக்கன் பிரியாணி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/9089", "date_download": "2021-02-28T18:42:03Z", "digest": "sha1:2E2XWM5HOVRI2WIOANTGDXP2ZNMXUFXG", "length": 6732, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "அஸ்ஸலாமு அலைக்கும். | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இன்னும் பத்து நட்களில் டெலிவெரி. தற்பொது குவைதில் கனவருடன் உள்ளதால். டெலிவெரிக்கு பிறகு வெலையாள் உதவியுடன் தான் என்னை நானே கவனித்து கொள்ள வேண்டும். அதனல் டெலிவெரிக்கு பிறகு எப்படி உணவு எடுத்துக்கொள்வது மட்றும் எப்படி என்னையும் குழந்தையும் பார்த்து கொள்வது என்று கூறவும். Please....\nஹெல்லொ மர்ழி அக்கா எப்படி இருகிங்க. உங்கள் பொன்னு எப்படி இருக்கா.\nஜெயந்தி மாமி எப்படி இருகிங்க மட்ரும் தளிகா, சீன மகா (என்னை விசரித்ததர்கு நன்றி.\nப்ளீஸ் தோழிகளே எனக்கு கொஞ்சம் உதவுங்கள்..\nஎன் தோழிக்கு உதவி தேவை\nகடவுள் எங்களுக்கு அளித்த பரிசு\nஎனது தோழிக்கும் அவளுடைய கணவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.babynamestamil.com/tamil-name-meaning/abdul-jabbar/name0465", "date_download": "2021-02-28T19:07:34Z", "digest": "sha1:FQQMFK7YAM2XWUVF6FQBQOARC4XHGYMO", "length": 6371, "nlines": 175, "source_domain": "www.babynamestamil.com", "title": "Abdul-jabbar Tamil Name Meaning With Numerology | Baby Names Tamil", "raw_content": "\nஅப்துல் ஜாப்பர் தமிழ் பெயர் அர்த்தம்\nCat's Eye / வைடூரியம்\nபெயரின் கூட்டுத்தொகை 7 ஆக உடையவர்கள் கேது பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். சுயமாக சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். அனுபவ அறிவும், உயர்ந்த லட்சியம் உடையவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் கௌரவ மிக்கவர்களாகவும், எளிமையான தோற்றம் உடையவராகவும் இருப்பார்கள். போலித்தனம் இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்தோ அல்லது வணிகம் செய்தோ பணம் ஈட்டுபவர்களாக இருப்பார்கள். ஆன்மீகத்திலும், தர்ம காரியங்கள் செய்வதிலும் நாட்டம் உடையவர்கள். ஸ்ரீ ஆஞ்���நேயர் வழிபாடு நன்மை பயக்கும்.\n-Select- அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/onlinecnt.php?777", "date_download": "2021-02-28T19:14:00Z", "digest": "sha1:CP4WGGQODX6DPBWV7O7POXI3NKWNN6JT", "length": 11576, "nlines": 48, "source_domain": "www.kalkionline.com", "title": "திஷாவின் திசை தவறானதா?", "raw_content": "\nபெங்களூரில் பிறந்த திஷா ரவி இப்போது உலக அளவில் பேசப்படுகிறார், சிலரால் ஏசப்படுகிறார்.\nபிப்ரவரி 13 அன்று இவரைக் காவல் துறை கைது செய்தவுடன் தலைப்புச் செய்தி ஆனார். இவர் ‘ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்’ என்ற அமைப்பின் இந்தியக் கிளையை நிறுவியவர். இது ஒரு உலக அமைப்பு. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வெள்ளிக்கிழமையன்று பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பது இதன் கொள்கை. அதாவது சுற்றுச்சூழலை மேலும் சீர்குலைக்கும்படியான முடிவுகளை எடுத்து வரும் அரசியல் தலைவர்களுக்கு எதிரான போராட்டம் இது. உலகின் வெப்பநிலை அதிகரிக்கும் வண்ணம் நச்சுக்காற்றுக்களை வெளியிடும் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் நீடிப்பதற்கும் ஆதரவாக செயல்படும் அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம் இது.\nஇந்த அமைப்பை முதலில் தொடங்கியது கிரேட்டா தன்புர்க். ஸ்வீடனைச் சேர்ந்த மாணவி தன் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு கையில் ‘வெப்பநிலையை பாதுகாப்பதற்கான பள்ளி வேலை நிறுத்தம்’ என்ற வார்த்தைகள் அடங்கிய கொடியை ஆட்டியபடி இவர் போராட்டத்தில் ஈடுபட்டபோது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். ஏற்கனவே பொது மேடைகளில் இவர் சுற்றுப்புற சூழலை காப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் அதைப்பற்றி கவலைப்படாமல் முடிவெடுக்கும் அரசியல்வாதிகளைக் கடுமையாகத் தாக்கியும் பேசிப் பிரபலமாகியிருந்தார்.\nதிஷா ரவியை ஏன் கைது செய்ய வேண்டும் கிரேட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் திஷா ரவி அனுப்பியிருந்த ஒரு டூல்கிட்டை ஷேர் செய்திருந்தார். (ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய ஆவணம்தான் டூல்கிட் என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு போராட்டமாக இருந���தாலும், அதில் பங்கேற்பவர்கள் செய்யவேண்டிவை குறித்து இதுபோல டூல்கிட் உருவாக்கப்பட்டு பகிரப்படுவது வழக்கம். ஐ.நா. சபை கூட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த டூல்கிட் தயாரித்ததுண்டு என்றாலும் பெரும்பாலும் போராட்டங்கள் தொடர்பாகத்தான் டூல்கிட்கள் தயாரிக்கப்படுகின்றன).\nகிரேட்டா பகிர்ந்த டூல்கிட்டில் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பவை குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இயக்கம் இருப்பதாக டெல்லி சைபர் கிரைம் காவல்துறை சந்தேகிக்கிறது. விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில் தனி காலிஸ்தான் தேவை என்று கோரும் தீவிரவாதிகளும் கலந்திருக்கிறார்கள். சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை இணைத்து காலிஸ்தான் என்ற தனி நாடாக வேண்டும் என்பதுதான் காலிஸ்தான் இயக்கத்தின் நோக்கம்.\nதிஷா ரவி பகிர்ந்த டூல்கிட் மற்றும் குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் ஆகியவற்றுக்குத் தொடர்பு உண்டு என்றும் இந்த டூல்கிட் காரணமாக வன்முறையாளர்கள் உத்வேகம் பெற்று வன்முறையை நிகழ்ச்சி இருக்கக்கூடும் என்பது காவல்துறை வாதம். (வன்முறையாளர்களில் ஒருவர்தான் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியைப் பறக்க விட்டார் என்கிறார்கள். அது சீக்கிய மதக் கொடிதான் என்பவர்களும் உண்டு).\nதிஷா ரவி 22 வயதுப் பெண். மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். அவரது தாத்தா விவசாயி. பருவ நிலை மாறுதல்களால் அவர் விவசாயத்துக்கு நேர்ந்த பாதிப்புகள் திஷாவை யோசிக்க வைத்திருக்கின்றன. கிரேட்டா துன்பர்கின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் இந்திய கிளையை துவக்கினார். உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாவலர் என்ற கோணத்தில் அவருக்கு பலத்த ஆதரவு உண்டு.\nஇந்திய நாளிதழ் ஒன்று திஷாவை ‘பெங்களூருவின் கிரேட்டா’ என்று வர்ணித்தது. இதன் இதழுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் வருங்காலத்திற்காக போராடவில்லை. நிகழ்காலத்துக்குப் போராடுகிறோம்’ என்றார். அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தங்கள் வீடுகளை இழந்து விட்டு வேறு இடத்துக்கு குடியேறும் அவல���்தை சுட்டிக்காட்டினார்.\n‘’இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்தார், வன்முறையைத் தூண்டி விட்டார்’’ என்பது திஷா ரவியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. சுற்றுச்சூழலியல் ஆர்வலரான திஷா தீவிரவாதிகளின் பிடிக்குள் சென்று விட்டாரா அல்லது அரசுக்குத் எதிராக தீவிர எதிர்வினையாற்றும் எல்லோரையுமே தீவிரவாதிகள் என்ற ஒரே வார்த்தையில் அடக்கும் அரசின் உத்தியா இது அல்லது அரசுக்குத் எதிராக தீவிர எதிர்வினையாற்றும் எல்லோரையுமே தீவிரவாதிகள் என்ற ஒரே வார்த்தையில் அடக்கும் அரசின் உத்தியா இது என்று பல கேள்விகள் எழுகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்க :\nஉலக வர்த்தக சபையின் முதல் பெண் தலைவர்\nமத்திய பட்ஜெட் 2021: முக்கிய அம்சங்கள் என்ன\nராணுவ அணிவகுப்பு VS டிராக்டர் அணிவகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/rice-is-enough-for-your-beauty-face/", "date_download": "2021-02-28T18:44:05Z", "digest": "sha1:P2BU5EBWI6TDMAP66DXX63BIH5GLWMQQ", "length": 11055, "nlines": 156, "source_domain": "www.news4tamil.com", "title": "வெறும் சாதம் போதும் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nவெறும் சாதம் போதும் ��ுகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து முகம் வெள்ளையாக மாறிவிடும்\nபொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள்,பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த மாதிரி முகத்தில் எந்த ஒரு பருக்கள் கரும்புள்ளிகள் இல்லாமல் இயற்கையாக அதை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.\n1. நாம் சாதம் வடிக்கும் பொழுது அதில் கஞ்சியுடன் சாதத்தை ஒரு மூன்று ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.\n2. இந்த சாதத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.\n3. அரைத்த சாற்றை ஒரு பௌலில் ஊற்றி அதில் காய்ச்சாத பால் ஒரு நான்கு ஸ்பூன் அளவு ஊற்றி கலந்து கொள்ளவும்.\n4. இதை நீங்கள் அப்படியே பயன்படுத்தலாம். அல்லது பிரிட்ஜில் வைக்க கூடிய ஐஸ் க்யூப் ட்ரே அதில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து பயன்படுத்தலாம்.\n5. ஐஸ் க்யூப் ட்ரே முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n6. இந்த ஐஸ் கியூபை எடுத்து உங்கள் முகத்தில் பத்து நிமிடம் தேய்த்து பின் முகத்தை கழுவிக் கொள்ளவும்.\n7. இதை பயன்படுத்தும் பொழுது சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த வேண்டாம்.\n8. தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வர உங்களது முகம் அழகாக மாறுவதை உங்கள் கண் கூடாக நீங்களே காணலாம்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nபூண்டை அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகள்\nஇனி நீங்களும் சூப் செய்யலாம்\nசைவ உணவில் மட்டுமல்ல இனி அசைவ உணவிலும் கட்லட் செய்யலாம்\nஇவர்களின் துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தேர்வுத்துறை அறிவிப்பு\nதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு\nவன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்\nதேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/priyanka-chopra-terminated-nirav-modi-agreement/", "date_download": "2021-02-28T19:42:10Z", "digest": "sha1:TZQOQACHHZVYUVMOVW65AMER2RCWHMBB", "length": 12720, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "நிரவ் மோடி விளம்பரத்தை ரத்துசெய்த பிரபல பால��வுட் நடிகை ! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநிரவ் மோடி விளம்பரத்தை ரத்துசெய்த பிரபல பாலிவுட் நடிகை \nநிரவ் மோடியின் நிறுவன விளம்பர ஒப்பந்தத்தை பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ரத்து செய்துள்ளார்.\nமுன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா தற்போதைய பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் ஒரே ஒரு தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார். இவர் பல விளம்பர நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறார். பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேட்டில் சிக்கி குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர் நிரவ் மோடி. இவருடைய நகை நிறுவனங்களில் விளம்பர தூதராக பிரியங்கா சோப்ரா இருந்து வருகிறார்.\nதற்போது நிரவ் மோடியின் நிறுவனத்துக்கும் தனக்குமான விளம்பர தூதருக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக நடிகை பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளார். இதனால் அவரது புகைப்படங்கள் மற்றும் அந்த நிறுவனத்துக்காக பிரியங்கா சோப்ரா நடித்த விளம்பரப்படங்கள் ஆகியவைகளை நிரவ் மோடியின் நிறுவனம் உபயோகப்படுத்த முடியாது.\nஇதே நிறுவனத்தின் மற்றொரு விளம்பர தூதரன பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடனான் ஒப்பந்தம் ஏற்கனவே முடிவடைந்ததால் அவரது புகைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களையும் உபயோகப்படுத்த முடியாது.\nஎன் மரணத்துக்குக் காரணம் இவர்கள்தான்: செல்ஃபியில் சொல்லிவிட்டு காமெடி நடிகர் தற்கொலை ஸ்ரீதேவி மரண வழக்கு: முடித்துவைக்கப்பட்டதாக துபாய் காவல்துறை அறிவிப்பு பா.ஜ.கவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்: பிரகாஷ்ராஜ்\nPrevious ராகுல்காந்தியுடன் கனடா பிரதமர் சந்திப்பு\nNext வன்முறைக்கு வாய்ப்புள்ள தொகுதி உட்பட 3 தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல்\nஉதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக ஆரவ்….\n‘2K அழகானது ஒரு காதல்’ படத்தில் ஹரிநாடாருக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்….\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம���ஸ் இயக்குநர்\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/little-switzerland", "date_download": "2021-02-28T18:21:51Z", "digest": "sha1:OTBRSPLRV7RON42PSMTKIMIB6U4PQKL3", "length": 3494, "nlines": 37, "source_domain": "www.trichyoutlook.com", "title": "'சிறிய சுவிட்சர்லாந்து'", "raw_content": "\nஅற்புதமான ஷிராப்ஷயர் மலைகள் அங்கிருக்கும் இளைஞர்களுக்கு வானத்தில் பறக்கும் உணர்ச்சியை தரும். தேவாலயம் ஸ்ட்ரெட்டன் நீண்ட காலமாக 'சிறிய சுவிட்சர்லாந்து' என்ற புனைப்பெயரைக் கொண்டு வந்துள்ளது, மேலும் நீங்கள் அங்குள்ள செங்குத்தான மற்றும் குறுகிய மலை ஏறுதலை தைரியமாக தாண்டியதன் பிறகு அதன் பெயரின் காரணத்தை கண்டுபிடிப்பீர்கள். இன்னும் பிரிட்டனின் மிகச் சிறந்த சாலை ஏறுதல்களில் ஒன்றான இந்த சாலையில் மிதிவண்டி ஓட்டுவது சாகசக்காரர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஸ்டீவ் தாமஸ் நகரத்தை சேர்ந்தவர் இதனை குறித்து கூறுகையில்,இந்த சாலையில் சாகசமான பயணங்கள் செய்யலாம். நீங்கள் மலை உச்சியை அடைந்து பின் கீழே திரும்பும் போது பெரும்பாலும் நீங்கள் உருண்டுகொண்டே செல்வீர்கள்.\n1.3 மில்லியன் டன் உணவு பற்றாக்குறையுடன் வாழ்க்கையை கழிக்கும் வடகொரிய மக்கள்\n - எழுத்தர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்ட சீன அரசு\nகூகுளில் \"பார்ன்\" என்று டைப் செய்தாலே போனுக்கு மெசேஜ் வரும் - தனி நிறுவனத்தை உருவாக்கிய உ.பிஅரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/16780--2", "date_download": "2021-02-28T19:25:30Z", "digest": "sha1:FMXPVOGGPR3V53DK3DJUD7TGF256TXKD", "length": 10800, "nlines": 242, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 March 2012 - தெரிந்த புராணம்... தெரியாத கதை! | doctor t.s.narayanaswamy, therindha puranam... theriyada kadhai -", "raw_content": "\nஆற்றுக்கு நடுவே ஆனந்த சயனம்\nஞானம் கைகூட... பரிமுகனைப் பணிவோம்\nகல்வி ஞானம் தருவாள் ஸ்ரீசரஸ்வதி\nபரிட்சைக்குத் துணை நிற்பார் ஸ்ரீபாணபுரீஸ்வரர்\nகல்வியில் மேன்மை; பிறவியில் மோட்சம்\nவெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nவியாச முனிவருக்கு வித்தக கணபதி; காஞ்சி முனிவருக்கு ரா.கணபதி\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஜகம் நீ... அகம் நீ..\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெ��ிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/sports/australia-cricket-team-squad-indian-young-star-290121/", "date_download": "2021-02-28T18:59:05Z", "digest": "sha1:M3VVTVUENHXNVDK76TZA4YMDPMESQE4N", "length": 17437, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த இந்திய டாக்ஸி டிரைவர் மகன்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த இந்திய டாக்ஸி டிரைவர் மகன்\nஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த இந்திய டாக்ஸி டிரைவர் மகன்\nஇந்திய வம்சாவளி வீரரான தன்வீர் சங்கா என்பவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமை பெற்றார் தன்வீர்.\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டு கிரிக்கெட் போர்டு சமீபத்தில் அறிவித்தது. இதில் இந்தி�� வம்சாவளியைச் சேர்ந்த 19 வயதான தன்வீர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.\nஇதுகுறித்து தன்வீர் கூறுகையில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டில் இருந்து எனக்கு போன் வந்தபோது நான் நிலவில் மிதப்பதை போல உணர்ந்தேன். இந்த இளம் வயதில் சர்வதேச அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளனர். ஆனால் அவர்கள் உள்ளூர் தொடர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அளவில் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.\nஜேசன் சங்கா, அர்ஜுன் நாயர், பரம் உப ஆகியோர் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளனர். இதற்கிடையில் பஞ்சாப்பை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த குரிந்தர் சந்து சர்வதேச கிரிக்கெட் அணியில் வாய்ப்பு பெற்றார்.\nதற்போது தன்வீர் சர்வதேச அணியில் இடம் பிடித்துள்ளார். சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பாக சர்வதேச அணியில் குரிந்தர் இடம் பிடித்திருந்தார். கடந்த 1997இல் ஜலந்தரில் இருந்து தன்வீரின் பெற்றோர் சிட்னிக்கு சென்றனர். தன்வீரின் தந்தை பஞ்சாபில் விவசாயி ஆக இருந்தவர். அவர் ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டுடென்ட் விசாவில் சென்றார். முதலில் அங்கு விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த ஜோகா சிங் அதன்பிறகு அங்கு டாக்ஸி ஓட்ட தொடங்கினார். தற்போதும் அவர் அங்கு டாக்சி ஓட்டி வருகிறார்.\nதன்வீரின் தாய் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றி வருகிறார். தன்வீர் தேர்வு குறித்து அவரின் தந்தை ஜோகா சிங் கூறுகையில், “தன்வீர் இயற்கையாகவே ஒரு சிறந்த விளையாட்டு வீரர். அவர் வாலிபால், ரக்பி, கபடி என சிறு வயது முதலே விளையாடி வருகிறார். தனது பத்தாவது வயதில் முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அதன்பிறகு பன்னிரண்டாவது வயதில் அவரை பெரியவர்களுக்கான கிரிக்கெட் விளையாட நான் அனுமதித்தேன்.\nதன்வீர் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் ஐந்து முறை 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்து உள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 85.26 ஆகும். தோள்பட்டையில் ஏற்படும் காயத்தை தவிர்க்கவே வேகப்பந்து வீச்சுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சை தேர்வு செய்யும்படி அவருக்கு நான் அறிவுறுத்தினேன். இதன் விளைவாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உ��கக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்” என்றார்.\nTags: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, இளம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர், கிரிக்கெட், தன்வீர் சங்கா\nPrevious சையது முஸ்தாக் அலி டிராபி : அருண் கார்த்திக் அபாரம்… இறுதிப் போட்டியில் தமிழகம்..\nNext உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன்: கடைசி போட்டியில் பிவி சிந்து வெற்றி, ஸ்ரீகாந்த் ஏமாற்றம்\nஉக்ரைன் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகத்\nஇந்தியா – இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள் மும்பைக்கு மாற்றமா\nஐசிசி தரவரிசை: வாழ்நாள் சிறந்த இடம் பிடித்த ரோஹித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்\nடி-20 உலகக்கோப்பையை இந்தியாவில் இருந்து மாற்றுங்கள்: பாக் போர்டு தலைவர்\nஇந்த ஆறு நகரத்தில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள்: ஒரு இடத்தில் ரசிகர்ளுக்கு அனுமதியில்லை: பிசிசிஐ\nஐபிஎல் தொடருக்கு முன் தேவ்ரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ‘தல’தோனி\nரூ. 6454 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள ஃபார்முலா-1\nஇரண்டு வருஷத்துக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் சூறாவளி கெயில்\nவறண்ட மாநிலத்தில் இத்தனை நாளா… நக்கல் மீம்ஸுக்கு ரிப்ளை பண்ண இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் க��ழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Perarivalan", "date_download": "2021-02-28T19:27:40Z", "digest": "sha1:5AAQCVLSPDIY6WJ37HKPFGUSXAWTTEQ6", "length": 4884, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Perarivalan", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n7 பேரை விடுவிப்பதில் குடியரசுத் ...\nபேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒ...\nபேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்க...\nபேரறிவாளனை விடுதலை குறித்து முடி...\nசிறையிலுள்ள பேரறிவாளனை வாரம் ஒரு...\nபேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் ந...\nபேரறிவாளனின் பரோல் காலம் மேலும் ...\n\"விடுதலை கருணை அல்ல, கடமை\"- ட்வி...\nபேரறிவாளனை விடுதலை செய்ய நடிகர்க...\n“குற்றம் செய்யாதவருக்கு 30 ஆண்டு...\nதாய்மனம் ஏங்குது; தாமதம் சரிதானா...\nபேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பர...\n“2 ஆண்டுகளாக ஆளுநர் ஏன் முடிவெடு...\n\"பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப...\nபேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த ந...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-28T19:27:48Z", "digest": "sha1:7SLA6WB4BFK3IML6RSVB7GOKI2YAOHL5", "length": 8937, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆதிதிராவிடர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபுனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா\nகுடியரசு இதழில் இப்படி ஒரு செய்தி வந்தது. ‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக் காலகட்டத்தில் – தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும், தோழர் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பேத்கருக்கு விஷயங்களை விளக்கி, ‘ஏமாந்து போகாதீர்கள்’ என்று அதாவது ஒரு காந்தியாரை விட 6 கோடி தாழ்த்தப்பட்ட…\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06\nஆனால், ‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான். ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை 1892ல் உருவாக்கியவர்களும் தாழ்த்தப் பட்டவர்கள்தான். தமிழகத்தில் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதவர் என்கிற சொற்கள் வழங்கிய நிலையில் ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லையே உபயோகிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் ஆதிதிராவிடர்கள்.\nராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03\nகபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை\nஅத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்\nகானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்\nஅணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2\nமணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]\nபறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்\nமியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21\nகன்னியின் கூண்டு – 1\nஇன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்\nஅரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648737/amp", "date_download": "2021-02-28T19:52:41Z", "digest": "sha1:S6QPJ64NFNZSOLNBZNJ3QJ7V3J3WNZWA", "length": 8969, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக கூட்டணியில் பிரச்னை எதுவும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி | Dinakaran", "raw_content": "\nஅதிமுக கூட்டணியில் பிரச்னை எதுவும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசென்னை: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பகுதியில் ரூ.90 கோடியில், தனிமைபடுத்துதல் அலகு, நிர்வாக கட்டித்துடன் கூடிய நீர்வாழ் உயிரினங்கள் நோயறிதல் ஆய்வகம் மற்றும் உணவகம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மத்திய கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன் வள அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்வளத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: தமிழக மீனவர்கள், எல்லை தாண்டும் பட்சத்தில், இலங்கை அரசு உடனடியாக இந்திய கடலோர படையினர் மற்றும் இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். கடலில் மாயமான 4 மீனவர்களில் 4 மீனவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டமானது. தற்போதைய கூட்டணி சுமூகமாக தொடர்ந்து வருகிறது. அதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அதிமுகவில் இணைவதற்காக, புதிய கட்சிகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்\nஆலந்தூர், கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nகவர்னர் தமிழிசைக்கு கடிதம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nதேர்தல் ஆணையத்தில் பாஜ தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு\nதனது ஊழல்களை மறைப்பதற்காகவே மோடியிடம் முதல்வர் எடப்பாடி சரணாகதி: ஆலங்குளத்தில் ராகுல்காந்தி பேச்சு\nஜி.கே.வாசன் பேட்டி காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும்\nஅமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு: அதிமுக முடிவால் விஜயகாந்த் அதிர்ச்சி\nஅதிமுகவை கரையான் போல இபிஎஸ், ஓபிஎஸ் அரித்து கொண்டிருக்கிறார்கள்: சென்னை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதிமுக எம்.பி பரபரப்பு புகார் அமைச்சர்களின் தொகுதியில் தடையின்றி பண பட்டுவாடா\nகோவையில் அதிமுகவினர் பரிசுப்பொருட்கள் விநியோகம்: காவல் நிலையத்தை முற்றுகை���ிட்ட திமுகவினர்\nபால் பாக்கெட்டில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன்: தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் விஜயகுமார்\nலாலு கட்சிக்கு என்ன வேலை\nஅணைக்கட்டு அரியணையில் அமரவைக்குமா.. செல்லாத சென்டிமென்ட் டிராக்கில் போகுமா..\nமக்கள் நலனுக்கு எதிரான கட்சியாகவே பாஜ உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nமேலிட உத்தரவு வந்ததால் பாஜ சின்னம் வரைந்தோம்: நடிகை கவுதமி ‘‘கூல்’’ பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/05/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-02-28T19:24:49Z", "digest": "sha1:3NPLEDKZP2QAORKQSIEXKNLK3KJSMJLW", "length": 8305, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "மாநிலங்களிடையே பயணம் – இரவு நேரத்தில் அதிகமான வாகனங்கள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா மாநிலங்களிடையே பயணம் – இரவு நேரத்தில் அதிகமான வாகனங்கள்\nமாநிலங்களிடையே பயணம் – இரவு நேரத்தில் அதிகமான வாகனங்கள்\nசுபாங் ஜெயா (பெர்னாமா): மே 7 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இடையேயான பயணம் குறித்து காவல்துறையின் விமானப் பிரிவின் வான்வழி கண்காணிப்பு, வாகன ஓட்டிகள் இரவில் பயணிக்க விரும்புவதைக் கண்டறிந்தது.\nஅதன் துணைத் தளபதி (செயல்பாடுகள்) எஸ்ஏசி நூர் ஷாம் எம்.டி ஜானி, இது நோன்பு மாதத்தின் காரணமாக இருப்பதாக நம்புவதாகவும் நோன்பு பயணத்தைத் தொடங்க விரும்புவதாகவும் கூறினார்.\nகடந்த மார்ச் 18 ஆம் தேதி எம்.சி.ஓ அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்ட கடைசி நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை (மே 10) வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.\nஇது மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கான கடைசி நாள், போக்குவரத்து அளவு அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் நேற்று இரவு முக்கிய அதிவேக நெடுஞ்சாலைகளில் வான்வழி கணக்கெடுப்பு நடத்திய பின்னர் பெர்னாமாவிடம் கூறினார்\nரவாங் மற்றும் தஞ்சோங் மாலிம், பேராக், மற்றும் சுங்கை பீசி அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றைச் சுற்றியுள்ள வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு கண்காணிப்பு மேற்கொண்டதால், கோலாலம்பூருக்குள் அதிகமான வாகனங்கள் நுழைந்தன. ஜெராக் மலேசியா வழியாக, மே 7 முதல் காவல்துறையினர் நான்கு நாட்கள் இடையில் மாநிலங்கள் வழி பயணிக்க அனுமதி வழங்கியிருந்தனர்.\nகோலாலம்பூரில் சிக்கித் தவித்தவர்கள் மே 7 ஆம் தேதி பயணிக்க அனுமதிக்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பேராக், ஜோகூர் மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான அனுமதி வழங்கப்பட்டது. பெர்லிஸ், கெடா, பினாங்கு, மலாக்கா மற்றும் பகாங் (சனிக்கிழமை) மற்றும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் தெரெங்கானு (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய மாநிலங்களிடையே பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nPrevious articleஉலக நெருக்கடி நேரத்தில் தலைமை பண்பை இழந்த அமெரிக்கா\nNext articleசம்பள மானியத் திட்டம்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nகடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் மரணம்\nஉயர் பட்டம் வைத்திருக்கும் சிலர் போதைப் பொருள் விற்பனையின் சூத்திரகாரியாக இருக்கின்றனர்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஹெரோய்ன், ஷாபு போதைப்பொருள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/retirement-age-of-public-servants-tamil-nadu-government/", "date_download": "2021-02-28T18:32:45Z", "digest": "sha1:M6NH5CY7VWD7ZDXKJS3FY4LWEPHS22LT", "length": 5615, "nlines": 108, "source_domain": "puthiyamugam.com", "title": "அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு - தமிழக அரசு - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு – தமிழக அரசு\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு – தமிழக அரசு\nதமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும் எனவும், ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு முடிந்து 50% பேருந்துகள் இயங்கும் – போக்குவரத்து துறை சுற்றறிக்கை\nவிசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவு – உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு\nரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..\nவீட்டிலிருந்தே வேலை செய்யும் அரசின் அதிரடித் திட்டம்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nசீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு\nதிமுக கையில் தேனி மாவட்டம்\n8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள்: தோழர் தா.பாண்டியனின் எழுத்து பயணம்..\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2021-02-28T20:45:16Z", "digest": "sha1:6Q6AOQJQFDYWEN3DJOQUONMIPPNOCDX3", "length": 20758, "nlines": 375, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமோவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சமோவா கடவுளில் இருந்து பெறப்பட்டது\"\nமற்றும் பெரிய நகரம் ஆப்பியா\n• அரசுத்தலைவர் டுஃபுகா எஃபி\n• பிரதமர் துலீப்பா மலீலகாவோய்\n• பெர்லின் உடன்பாடு 14 சூன் 1889\n• முத்தரப்பு உடன்பாடு 16 பெப்ரவரி 1900\n• செருமன் குடியெற்றம் 1 மார்ச் 1900\n• நியூசிலாந்து குடியேற்றம் 30 ஆகத்து 1914\n• கூட்டு ஆணை 17 டிசம்பர் 1920\n• ஐநா பொறுப்பு 13 டிசம்பர் 1946\n• மேற்கு சமோவா சட்டம் 1961 1 சனவரி 1962\n• மொத்தம் 2,842 கிமீ2 (174வது)\n• 2006 கணக்கெடுப்பு 179,186\nமொ.உ.உ (கொஆச) 2014 கணக்கெடுப்பு\n• மொத்தம் $0.995 பில்லியன்[2]\nமொ.உ.உ (பெயரளவு) 2014 கணக்கெடுப்பு\n• மொத்தம் $825 மில்லியன்[2]\n• கோடை (ப.சே) ஒசநே+14:00 (ஒ.அ.நே+14)\nb. 31 டிசம்பர் 2011 முதல்.[4]\nc. 7 செப்டம்பர் 2009 முதல்.[5]\nசமோவா (Samoa) ஒரு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும். இதன் தலைநகரம் ஆப்பியா (Apia) ஆகும். மக்கள் சமோவர் என்றழைக்கப்படுகின்றனர். ஆட்சிமொழி சமோயன் (Samoan), ஆங்கிலம். நாடாளுமன்றக் குடியரசாக அரசு செயல்படுகிறது. நியூசிலாந்திலிருந்து 1.1.1962 இல் விடுதலை பெற்றது. நாட்டின் மொத்தப் ப���ப்பளவு 2,831 கி.மீ. 11 மாவட்டங்கள் உள்ளன. நாணயம் தாலா(Tala) என்றழைக்கப்படுகிறது. நாட்டின் பிரதமர் துயிலேபா அயோனா சயிலெலெ மலியலெகாய் (Tuilaepa Aiono Sailele malielegaoi). கல்வியறிவு பெற்றவர்கள் 99.7%. சுதந்திரம் அடைவதற்குமுன் சமோவா மேற்கு சமோவா என்றும் ஜெர்மன் சமோவா என்றும் அழைக்கப்பட்டுவந்தது. 1962இல் நியூசிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது. ஜெர்மனியர்கள் உபோலு (upolu) என்னும் பகுதியைக் கைப்பற்றி வணிகம் செய்யத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் வணிகம் மற்றும் துறைமுகத்தினை அமைத்தனர்.\n20 ஆம் நூற்றாண்டில் சமோவா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி அமெரிக்காவால் ஆளப்பட்டது. தற்போது இப்பகுதி அமெரிக்கன் சமோவா என்று அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதி ஜெர்மனியர்களால் ஆளப்பட்டது. 1920 ஆம் ஆண்டு மாயு (Mau) தலைவர்களில் ஒருவரான ஒலாஃப் ஃபிரடரிக் நெல்சன் (Olaf Frederick Nelson) நியூசிலாந்தின் ஆட்சியை எதிர்த்தார். நியூசிலாந்து காவலர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 மாயு தலைவர்கள் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெல்சன் மறையும் போது “Peace Samoa” என்று உரக்கக் கத்திக்கொண்டே மறைந்த நாள் Black Saturday என்று சமோவா மக்களால் அழைக்கப்படுகிறது. ஜூலை 1997 இல் மேற்கு சமோவா, சமோவா என்று மாற்றப்பட்டது. சாலையில் பயணம் செய்யும்போது இடதுபுறமாகச் செல்லும் விதியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய நாடாகும்.\n21 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். 49 உறுப்பினர்களுடன் பாராளுமன்றம் செயல்படுகிறது. இதில் இருவரைத் தவிர 47 உறுப்பினர்கள் சமோவாவைச் சேர்ந்தவர்கள். தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பெண்களும் பாராளுமன்ற அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.\nசமோவா நிலநடுக்கோட்டின் தெற்குப் பகுதியில் ஹவாய் என்ற நாட்டிற்கும் நியுசிலாந்திற்கும் மத்தியப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.\nசமோவாவின் சராசரி வெப்பநிலை 26.50C . நவம்பர் முதல் ஏப்ரல்வரை மழைக்காலம் ஆகும். மேற்குப் பகுதியில் எரிமலை உள்ளது. இது சமோவாவின் வெப்பமான பகுதி எனப்படுகிறது.\nசமோவாவின் முக்கிய விளைச்சலாக தேங்காய் உள்ளது. தேங்காய் எண்ணெய், தேங்காய் கிரீம், கொப்பரைத் தேங்காய், நோனி (Noni) (Juice of nonu fruit) ஆகியன விவசாயம் படித்தவ���்களால் திறமையாகச் செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றன. மேலும் வாழைப்பழம், கோகோ சாக்லெட், காபிக் கொட்டை, ரப்பர், அன்னாசிப் பழம் ஆகியவையும் விளைகின்றன.\nநாகரிகம் பல ரூபங்களில் வளர்ந்திருந்தாலும் மக்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து மாறுபடவில்லை. இசைக்கேற்றவாறு உடலை அசைத்துக் கொண்டே கதை சொல்லும் சிவா, இசைக்கேற்றவாறு கைத்தட்டிக் கொண்டே ஆடுகின்ற ஃபாடயுபடி (Fa’ataupati) நடனங்கள் ஆண்களால் ஆடப்பட்டு வருகின்றன.\nஆண்கள் முழங்காலுக்கு மேலே இடுப்பு வரையிலும் பெண்கள் முழங்காலிலிருந்து தொடைவரையிலும் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் காணப்படுகிறது.\nகிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து விளையாட்டுகள் விளையாடப்பட்டாலும் Rugby Union என்றழைக்கப்படும் கால்பந்துக் குழு 1991 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றுவரும் புகழ்பெற்ற குழுவாகும். மேலும் குத்துச் சண்டை, குஸ்திச் சண்டை, உதைக்கும் குத்துச் சண்டை, சுமோ (Sumo) போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்\nஉச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிரிட்டிஷ் மக்களின் சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டுவருகின்றன.\nஆபியாவிலுள்ள ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் மியூசியம், பாபாபாபைடை நீர்வீழ்ச்சி (Papapapaitai Falls) உபோலுவிலுள்ள சோபோயகா நீர்வீழ்ச்சி (Sopoaga Falls), லலோமானு கடற்கரையும் நியூடெலீ தீவும் (Lalomanu beach and Nu’utela island) குறிப்பிடத்தகுந்தவைகளாகும்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2020, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/mouni-roy-in-love-to-enter-wedlock-soon/articleshow/80312749.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-02-28T19:58:34Z", "digest": "sha1:JJU7VDUTTQ2N6TIQOR3VXIVHGAMSCOOI", "length": 12447, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nலாக்டவுனில் காதல்: பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம்\nபிரபல பாலிவுட் நடிகை மவுனி ராய் துபாயை சேர்ந்த சூரஜ் நம்பியாரை காதலிக்கிறாராம். விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.\nமவுனி ராய்க்கு விரைவில் திருமணம்\nகாதலரை திருமணம் செய்யப் போகும் மவுனி ராய்\n2006ம் ஆண்டில் இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மவுனி ராய். நாகின் சீரியல் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானார். சின்னத்திரையை கலக்கி வந்த மவுனி ராய் அக்ஷய் குமாரின் கோல்டு படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆல்யா பட் நடித்துள்ள பிரமாஸ்திரா படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் மவுனி.\nஅவர் துபாய்க்கு சென்ற நேரத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. லாக்டவுனின்போது மவுனி ராய் துபாயில் சிக்கிக் கொண்டார். அவர் தன் சகோதரியின் குடும்பத்தாருடன் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் துபாயை சேர்ந்த பேங்கரான சூரஜ் நம்பியார் மீது மவுனி ராய்க்கு காதல் ஏற்பட்டுள்ளதாம்.\nசூரஜும், மவுனியும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்களாம். சூரஜ் மற்றும் அவரின் குடும்பத்தாரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மவுனி. சூரஜின் பெற்றோரை அப்பா, அம்மா என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nமவுனிக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,\nசூரஜின் பெற்றோருக்கு மவுனி ராயை மிகவும் பிடித்துவிட்டது. அவருக்கும் அப்படித் தான். சூரஜின் பெற்றோருடன் நெருக்கமாகிவிட்டதால் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் மவுனி என்றார்.\nசூரஜை காதலிப்பதை மவுனி இன்னும் உறுதி செய்யவில்லை. இருப்பினும் தன் தோழிகள், உறவினர்களிடம் எப்பொழுது பார்த்தாலும் சூரஜ் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறாராம்.\n4 முறை 'நோ' சொன்ன பெண்ணை மணக்கும் வாரிசு ஹீரோபாலிவுட்டில் இது திருமண சீசன் போன்று. பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் தன் நீண்ட கால காதலியான ஃபேஷன் டிசைனர் நடாஷா தலாலை வரும் 24ம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர்களின் திருமண நிகழ்ச்சிகள் அலிபாக்கில் 5 நாட்கள் நடக்க உள்ளது.\nஇந்நிலையில் மவுனி ராயும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அடுத்த��� ரன்பிர் கபூர், ஆல்யா பட் திருமண செய்தியை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு: விஜய் சேதுபதி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமவுனி ராய் பாலிவுட் சூரஜ் நம்பியார் Suraj Nambiar mouni roy Bollywood\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nசெய்திகள்இன்னொரு மக்கள் நலக் கூட்டணி\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nசெய்திகள்எம்ஜிஆர் தொகுதியில் களம் காணும் கமல்ஹாசன்\nFact CheckFACT CHECK: ஹரி நாடாருடன் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்\nசெய்திகள்Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/you-can-do-it-at-home-anymore-panipuri-117071500046_1.html", "date_download": "2021-02-28T18:11:53Z", "digest": "sha1:MILDKEB3SNKM2KVKKVFY4OUY2OJE5Z3B", "length": 12503, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "இனி வீட்டிலேயே செய்திடலாம் பானி பூரி...! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 28 பிப்ரவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு���ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇனி வீட்டிலேயே செய்திடலாம் பானி பூரி...\nமைதா மாவு - 100 கிராம்\nரவை - 50 கிராம்\nபுளி - நெல்லிக்காய் அளவு\nமிளகாய் வற்றல் - 6\nவெல்லம் - 10 கிராம்\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nதனியா - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - அரைத் தேக்கரண்டி\nகரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - 250 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை அதற்குத் தேவையான அளவு உப்பு மூன்றையும் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் விட்டு பூரி மாவு போல் கெட்டியாக பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.\nஊறியதும் மாவை சிறிய உருண்டைகளாகச் செய்து அப்பளமாக தேய்க்கவும். பானி பூரி மிகவும் சிறியதாகவும் ஒரே அளவுடனும் இருப்பது அவசியம். இதற்கு ஏதாவது ஒரு மூடியை வைத்து அழுத்திச் சிறு பூரிகளாக செய்து எடுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரியைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பூரி நன்றாக உப்பி வரும். அதனை எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.\nகுக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசித்து அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின் மற்றொரு பாத்திரத்தில் புளி, உப்பு, வெல்லம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்து வைக்கவும். மிளகாய் வற்றல், தனியா, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்துக் கொள்ளவும்.\nபுளிக்கரைசலில் மசாலா பொடி, புதினாவை அரைத்து அதன் சாறு எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். பூரியின் மத்தியில் விரலால் ஒட்டை செய்து அதில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து பின்னர் புளித்தண்ணீரை ஊற்றி மூன்றையும் சேர்த்துச் சாப்பிடவும். மிகவும் சுவையான பானி பூரி தயார்.\nசசிகலாவுக்கு தனி சமையல் அறை ; நானே நேரில் பார்த்தேன் - டிஐஜி ரூபா பேட்டி\nபன்னீர் ஸ்டஃப்டு குடைமிளகாய் செய்வது எப்படி\nசுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி செய்ய...\nஉள்ளூர் பயணிகளுக்காக சைவத்துக்கு மாறிய ஏர் இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் ��ங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu46.html", "date_download": "2021-02-28T19:53:28Z", "digest": "sha1:OMF5QLLIUJ5FL4P4TST3MSSR7KIL3CPP", "length": 76752, "nlines": 557, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nகெட்டவர்களை வெளிப்படையாக பகைத்துக் கொள்வதும், நல்லவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும் கூடச் சில சமயங்களில் அப்படிச் செய்கிறவனுக்குத் தொல்லைகளை உண்டாக்கும்.\nமறுதினம் மாலையில் கல்லூரி அலுவலகத்தில் வ��த்தே நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகக் குழுவினர் கல்லூரி நிர்வாகத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்ததும், புதிய தலைவர் - ஆசிரியர்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறை ஆசிரியர்களும் புதிய தலைவருக்குத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கல்லூரி முதல்வர் அன்று மாலையில் வகுப்புக்கள் முடிந்த பின்பும் ஆசிரியர்களை வீட்டுக்குப் போக விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். கல்லூரி நிர்வாகக் குழுவின் கூட்டம் மிகவும் சுருக்கமாக அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது. ஏற்கெனவே பலமான வதந்தி இருந்தது போலவும், பலர் எதிர்பார்த்துப் பேசிக் கொண்டது போலவும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரே கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். எதிர்பார்த்திருந்த உண்மைதான் அது ஆனால், அதே உண்மை நிச்சயமாகவும் உறுதியாகவும் ஆகிவிட்ட போது சத்தியமூர்த்திக்குக் கவலையையும் கசப்பையும் உண்டாக்கிவிட்டது.\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nசூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்\nநீ பாதி நான் பாதி\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nசம்பிரதாயப்படி ஆசிரியர்கள் புதிய தலைவருக்கு மாலை சூட்டித் தேநீர் விருந்தளிக்க வேண்டும். அடுத்த ஹாலில் தேநீர் விருந்துக்கும் கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் தயாராக இருந்தன.\nமறைந்தவருக்கு இரங்கற் கூட்டம் நடந்து ஒரு வாரம் கூடக் கழியவில்லை அதற்குள் புதிதாக வந்துவிட்ட தலைவருக்குப் பாராட்டுக் கூட்டமும் மாலையும் விருந்தும் தயாராகி விட்டன. அப்பப்பா அதற்குள் புதிதாக வந்துவிட்ட தலைவருக்குப் பாராட்டுக் கூட்டமும் மாலையும் விருந்தும் தயாராகி விட்டன. அப்பப்பா இந்த உலகத்துக்குத்தான் எத்தனை அவசரம் இந்த உலகத்துக்குத்தான் எத்தனை அவசரம் வருத்தப்பட்டு இரங்குவதிலும் அவசரம்தான் சந்தோஷப்பட்டுக் கொண்டாடுவதிலும் கூட அவசரம் தான் வருத்தத்தையும் பரபரப்பாகக் கொண்டாடி முடித்து விடுகிறார்கள். சந்தோஷத்தையும் பரபரப்பாகக் கொண்டாடி முடித்து விடுகிறார்கள்.\nதேநீர் விருந்து முடிந்ததும் முதலில் பிரின்ஸிபல், ஜமீந்தார் கல்லூ��ி நிர்வாகக் குழுவின் தலைவராக வந்ததைப் பாராட்டிப் பேசி, அவருக்கு மிகப் பெரிய மாலை சூட்டினார். அடுத்து இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட் சார்பில் மாலை சூட்டினார்கள். அடுத்து வார்டன் ஆகிய துணை முதல்வர் மாலை சூட்டினார். இதற்கும் அடுத்தபடியாகத் தமிழ்த்துறையின் சார்பில் காசிலிங்கனார் மாலை சூட்ட வேண்டும். காசிலிங்கனார் அன்று லீவு. கல்லூரிக்கே வரவில்லை. \"மிஸ்டர் சத்தியமூர்த்தி யூ கம்... ஆன்...\" என்று சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டுவிட்டு, அவன் இருந்த பக்கமாகத் திரும்பினார் முதல்வர். அதற்கு இரண்டு நிமிஷங்களுக்கு முன்பு வரை அங்கே உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தியை இப்போது திடீரென்று காணவில்லை. அவன் உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. \"ஜஸ்ட் நௌ ஹி ஹாஸ் கான் அவுட் ஸார் யூ கம்... ஆன்...\" என்று சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டுவிட்டு, அவன் இருந்த பக்கமாகத் திரும்பினார் முதல்வர். அதற்கு இரண்டு நிமிஷங்களுக்கு முன்பு வரை அங்கே உட்கார்ந்திருந்த சத்தியமூர்த்தியை இப்போது திடீரென்று காணவில்லை. அவன் உட்கார்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. \"ஜஸ்ட் நௌ ஹி ஹாஸ் கான் அவுட் ஸார்\" என்று பக்கத்திலிருந்த பொருளாதார விரிவுரையாளர் எழுந்திருந்து முதல்வருக்குப் பதில் கூறினார். முதல்வரின் முகத்தில் ஈயாடவில்லை. ஜமீந்தாரோ அப்போதுதான் நிதானமாக மேஜை மேல் இருந்த ரோஜாப்பூ ஒன்றை எடுத்து அதன் இதழ்களை விரல்களிடையே கசக்கியபடி மெதுவாகப் புன்முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்தார். முகம் தான் புன்முறுவல் பூக்க முயன்று கொண்டிருந்ததே ஒழியக் கைவிரல்கள் ரோஜாப்பூ மாலைகளின் பூவிதழ்களை அழுத்திக் கசக்கிக் கொண்டிருந்தன.\nதேநீர் விருந்துக்குப் பின் நிகழ்ந்த பாராட்டுக் கூட்டத்திலே மாலை போட வேண்டிய நேரத்தில் ஜமீந்தாரை வேண்டுமென்றே அவமானப்படுத்தினாற் போல் சத்தியமூர்த்தி வெளியே எழுந்திருந்து போய்விட்டது தெரிந்து கல்லூரி முதல்வரின் மனத்தில் பெருங்கோபம் மூண்டிருந்தது. \"இந்தத் தமிழ் டிபார்ட்மெண்ட் ஆட்களே இப்படித்தான் இவர்களோடு எப்பவும் பெரிய தலைவலிதான்\" என்று மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்த ஜமீந்தாருக்கும் கேட்கும் குரலில் முணுமுணுத்தார் முதல்வர். ஜமீந்தார் முகத்தில் புன்முறுவலோடு அமர்ந்திருந்தாலும் அவர் உள்ளம�� சத்தியமூர்த்தியை நினைத்து எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது. மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சத்தியமூர்த்தியையும், குமரப்பனையும், முதன் முறையாகத் தான் சந்திக்க நேர்ந்த சம்பவம், மோகினி விஷயமாகச் சத்தியமூர்த்தியின் மேல் தனக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, இப்போது தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் வந்து விட்ட கல்லூரியில் தனக்கே மாலை போட விரும்பாதவனைப் போல் அவன் நடுக்கூட்டத்தில் எழுந்து வெளியே சென்றுவிட்ட அவமானம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்து ஜமீந்தாரின் உள்ளம் கனன்று கொதித்தது.\nதேநீர் விருந்தும், பாராட்டுக் கூட்டமும் முடிந்து, ஜமீந்தார் வெளியேறிய போது அவருடைய கார் நின்று கொண்டிருந்த இடம் வரை அவரோடு பக்கத்துக்கு ஒருவராக நடந்து சென்ற கல்லூரி முதல்வரும் துணை முதல்வரும் அவருடைய கோபத்துக்குத் தூபம் போட்டு வளர்த்துக் கொண்டு போனார்கள். ஜமீந்தார் காரில் ஏறிய பின்போ அதே காரியத்தை உடன் இருந்த கண்ணாயிரம் செய்யத் தொடங்கினார். ஜமீந்தார் கோபம் கணத்துக்குக் கணம் சூடேறி உள் நெருப்பாய்க் கனலத் தொடங்கியது. படிப்பில்லாத மனிதனால் தன்னை இன்னொருவன் அவமானப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்துக் கொள்ள மட்டும் முடியவே முடியாது.\nஅதே சமயத்தில் கூட்டத்திலிருந்து பாதியிலே வெளியேறிச் சென்றிருந்த சத்தியமூர்த்தியோ ஏரிக்கரைப் பூங்காவில் தனிமையானதொரு மூலையில் உட்கார்ந்து, 'தான் செய்தது சரியா, சரியில்லையா' என்ற சிந்தனைக் குழப்பங்களில் மூழ்கியிருந்தான். அந்தப் பாவ வடிவத்தைத் தன் கைகளால் மாலை சூட்டிக் கௌரவிக்கும்படி நேர்ந்து விடாமல் தப்பித்து வந்து விட்டதற்காக அவனுடைய ஒரு மனம் அவனைப் பாராட்டியது. 'பொது வாழ்வில் கெட்டவர்களும், நல்லவர்களும் கலந்து தான் இருப்பார்கள். இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் சில சமயங்களில் கெட்டவர்கள் தான் அதிகம் இருப்பதாக ஒரு பிரமை கூட ஏற்படும். கெட்டவர்களை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளுவதும், நல்லவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும் கூடச் சில சமயங்களில் அப்படிச் செய்கிறவனுக்குத் தொல்லைகளை உண்டாக்கும். கெட்டவர்களை நல்லவர்கள் தொழ நேரிடும் போது, போற்றிப் பணிந்து மாலை சூட்ட நேரிடும் போது கூட உலகியல் தெரிந்து அவற்றை முகம் சுளிக்காமல் செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது. ஜமீந்தாருக்கு மாலை சூட்ட நேர்ந்த சமயத்தில் கூடியிருந்த கூட்டத்தையும், சூழ்நிலையையும் உணர்ந்து மாலையைச் சூட்டிவிட்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் நீ வெறுத்து வெளியேறி வந்த பிடிவாதம் - யதார்த்த வாழ்வில் உன்னைப் பலவிதங்களில் தொல்லைக்குள்ளாக்கப் போகிறது' என்று இன்னொரு மனம் அவனைப் பயமுறுத்திப் பார்த்தது. அகிம்சை என்ற பேரிலோ, சாந்தம் என்ற பேரிலோ, தீமையை அங்கீகரிக்கவோ, மன்னிக்கவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்வதை அவனால் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடிவதில்லை. எருமை மாட்டின் முதுகில் மழை பெய்தாற் போல் தீமைகளையும் கொடுமைகளையும் உணரவோ, எதிர்க்கவோ தெம்பும் தைரியமும் இல்லாமல் பட்டும் படாமலும் வாழ்கிற பரவலான பெரும்பான்மை நாகரிகத்தைக் கடுமையாக வெறுக்கும் மனப்பான்மை அவனுள் உருவாகியிருந்தது. கடிவாளமிட்டுக் கண்கள் மறைக்கப் பெற்ற குதிரை ஓடுவது போல் ரூபாய் நோட்டுக்களால் கண்களை மறைத்துக் கொண்டு நல்லது கெட்டதைக் கவனியாமல் ஆசைச் சுமைகளைச் சுமந்து இழுத்து ஓடும் சராசரி மனிதர்களிலே தானும் ஒருவனாக இருந்துவிட அவனால் முடியாது. 'இந்த நூற்றாண்டில் வாழ்க்கையின் சித்தாந்தமே தனி. நிறைந்த படிப்பையும், பண்பையும் வைத்துக் கொண்டு பலர் திண்டாடும் போது சிறிதளவு சமயோசித புத்தியையும் சூழ்ச்சியையும் வைத்துக் கொண்டே சிலர் நன்றாக வாழ்ந்து விடுகிற காலம் இது' என்ற சிந்தனைக் குழப்பங்களில் மூழ்கியிருந்தான். அந்தப் பாவ வடிவத்தைத் தன் கைகளால் மாலை சூட்டிக் கௌரவிக்கும்படி நேர்ந்து விடாமல் தப்பித்து வந்து விட்டதற்காக அவனுடைய ஒரு மனம் அவனைப் பாராட்டியது. 'பொது வாழ்வில் கெட்டவர்களும், நல்லவர்களும் கலந்து தான் இருப்பார்கள். இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் சில சமயங்களில் கெட்டவர்கள் தான் அதிகம் இருப்பதாக ஒரு பிரமை கூட ஏற்படும். கெட்டவர்களை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளுவதும், நல்லவர்களை வெளிப்படையாக ஆதரிப்பதும் கூடச் சில சமயங்களில் அப்படிச் செய்கிறவனுக்குத் தொல்லைகளை உண்டாக்கும். கெட்டவர்களை நல்லவர்கள் தொழ நேரிடும் போது, போற்றிப் பணிந்து மாலை சூட்ட நேரிடும் போது கூட உலகியல் தெரிந்து அவற்றை முகம் சுளிக்காமல் செய்துதான் ஆகவேண்டியிருக்கிறது. ஜமீந்தாருக்கு மாலை சூட்ட நேர்ந்த சமயத்தில் கூடியிருந்த கூட்டத்தையும், சூழ்நிலையையும் உணர்ந்து மாலையைச் சூட்டிவிட்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் நீ வெறுத்து வெளியேறி வந்த பிடிவாதம் - யதார்த்த வாழ்வில் உன்னைப் பலவிதங்களில் தொல்லைக்குள்ளாக்கப் போகிறது' என்று இன்னொரு மனம் அவனைப் பயமுறுத்திப் பார்த்தது. அகிம்சை என்ற பேரிலோ, சாந்தம் என்ற பேரிலோ, தீமையை அங்கீகரிக்கவோ, மன்னிக்கவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்வதை அவனால் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடிவதில்லை. எருமை மாட்டின் முதுகில் மழை பெய்தாற் போல் தீமைகளையும் கொடுமைகளையும் உணரவோ, எதிர்க்கவோ தெம்பும் தைரியமும் இல்லாமல் பட்டும் படாமலும் வாழ்கிற பரவலான பெரும்பான்மை நாகரிகத்தைக் கடுமையாக வெறுக்கும் மனப்பான்மை அவனுள் உருவாகியிருந்தது. கடிவாளமிட்டுக் கண்கள் மறைக்கப் பெற்ற குதிரை ஓடுவது போல் ரூபாய் நோட்டுக்களால் கண்களை மறைத்துக் கொண்டு நல்லது கெட்டதைக் கவனியாமல் ஆசைச் சுமைகளைச் சுமந்து இழுத்து ஓடும் சராசரி மனிதர்களிலே தானும் ஒருவனாக இருந்துவிட அவனால் முடியாது. 'இந்த நூற்றாண்டில் வாழ்க்கையின் சித்தாந்தமே தனி. நிறைந்த படிப்பையும், பண்பையும் வைத்துக் கொண்டு பலர் திண்டாடும் போது சிறிதளவு சமயோசித புத்தியையும் சூழ்ச்சியையும் வைத்துக் கொண்டே சிலர் நன்றாக வாழ்ந்து விடுகிற காலம் இது இந்தக் காலத்திலேயே சமயோசித புத்தி இல்லாமல் கூட்டத்தில் ஒருவரை விட்டுக் கொடுத்து வெளிப்படையாகப் பகைத்துக் கொண்டு வெளியே இருக்கிற உன்னைப் போன்றவர்கள் பலசாலிகளின் விரோதிகளாகின்றீர்களே இந்தக் காலத்திலேயே சமயோசித புத்தி இல்லாமல் கூட்டத்தில் ஒருவரை விட்டுக் கொடுத்து வெளிப்படையாகப் பகைத்துக் கொண்டு வெளியே இருக்கிற உன்னைப் போன்றவர்கள் பலசாலிகளின் விரோதிகளாகின்றீர்களே' என்று தன்னைப் பயமுறுத்தும் போலி மனப் பிராந்தியை எள்ளி நகையாடினான் அவன். நினைத்து நினைத்து வெறுத்தது கடைசியில் நிகழ்ச்சியாகவே நடந்துவிட்டது. ஜமீந்தாரே கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் என ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து விருந்து வைத்து மாலை சூட்டி அந்த வைபவத்தைக் கொண்டாடியும் விட்டார்கள். அந்தக் கசப்பான உண்மையைத் தேநீர் விருந்து வைத்து நிரூபித்தாகி விட்டது.\nநன்றாக இருட்டிய பின்பும் எழுந்திருந்து போகத் தோன்றாமல் ஏதேதோ சிந்தித்தபடி ஏரிக்கரையிலேயே உட்கார்ந்திருந்தான் சத்தியமூர்த்தி. மழை வந்துவிட்டது என்பதைப் புரிய வைக்கிறாற்போல் இரண்டொரு தூற்றல் மேலே விழுந்த பின்புதான் அவன் அங்கிருந்து புறப்பட்டான். ஜமீந்தார் மல்லிகைப் பந்தல் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகி விட்டார் என்ற செய்தி அதற்குள் ஊர் முழுவதும் பரவியிருந்தது. மழையில் நனைந்து விடாமல் இருப்பதற்காக அவசரமாக அறையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த சத்தியமூர்த்தியை நடுவழியில் அவனைப் போலவே அவசரமாக எதிரே வந்து கொண்டிருந்த சில மாணவர்கள் சந்தித்தார்கள். அதே அவசரத்திலும் கூடத் துக்கம் விசாரிப்பது போல் அவர்கள் அவனிடம் விசாரித்த சேதி, 'ஜமீந்தார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவராகி விட்டாராமே' என்பதுதான். சத்தியமூர்த்தியின் மனப்பான்மையை நன்கு புரிந்து கொண்ட மாணவர்களாகையால் இந்தப் புதிய நிர்வாகத் தலைமையினால் அவனும் மனம் வருந்தியிருப்பான் என்று எதிர்பார்த்தே விசாரிப்பது போலிருந்தது அந்த மாணவர்களின் சொற்கள். மல்லிகைப் பந்தல் கல்லூரியின் மாணவர்களிடம் உண்டாகியிருந்த புத்துணர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும், இலட்சியக் கட்டுப்பாடுகளுக்கும், சத்தியமூர்த்தி நெருங்கிய காரணமாகவும், தலைவனாகவும் இருந்ததனால், பெரும்பாலான மாணவர்கள் அவனை ஒரு நம்பிக்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். புதிய தலைவர் பற்றிய விசாரிப்பை மாணவர்களும் வருத்தத்தோடு விசாரித்துப் போன பின் லேக் அவென்யூவுக்குப் போய் அறையை அடைகிற வரை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு போனான் அவன். மழையினால் கடையைச் சீக்கிரமே பூட்டிக்கொண்டு வந்திருந்த குமரப்பனும், தேநீர் விருந்து முடிந்து கல்லூரியிலிருந்து நேரே திரும்பியிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசனும் கூட அப்போது தங்களுக்குள் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பது உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே சத்தியமூர்த்திக்குத் தெரிந்தது. சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு, \"என்னப்பா துரதிர்ஷ்டம் தேநீர் விருந்தோடு ஆரம்பமாகியிருப்பதாகக் கேள்விப்பட்டேனே, நிஜம்தானா துரதிர்ஷ்டம் தேநீர் விருந்தோடு ஆரம்பமாகியிருப்பதாகக் கேள்விப்பட்டேனே, நிஜம்தானா\" என்று ��ேட்டான் குமரப்பன். 'ஆமாம்' என்று சுருக்கமாகப் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து.\n திடீரென்று இருந்தாற் போலிருந்து அப்படி எழுந்து போய்விட்டீர்கள் பிரின்ஸிபலுக்கு உங்கள் மேல் சொல்ல முடியாத கோபம். கடைசியில் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துக் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் என்ற முறையில் ஜமீந்தார் பேசினார்\" என்று சுந்தரேசன் விவரிக்கத் தொடங்கினார்.\n\" என்று வெறுப்புடனும், சற்றே அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடனும் வினவினான் சத்தியமூர்த்தி. சுந்தரேசன் சிரித்துக் கொண்டே இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார்:\n ஆள் சரியான முரட்டுப் பேர்வழி போலிருக்கிறது. ஆட்கள் கைகட்டி வாய் பொத்தி பயத்தோடு விலகி நிற்கிற மாதிரி பேசும் பாஷைகள் கூடப் பக்கத்தில் நெருங்க அஞ்சுகின்றன. ஆங்கிலம் அருகில் வருவதற்கே பயப்படுகிறது. தமிழ் கொஞ்சம் பக்கத்தில் வருகிறது. ஆனால் மனிதர் அதைச் சித்திரவதை செய்து விடுகிறார். 'நீங்கள் என்னைப் பாராட்டிக் கௌரவித்தீர்கள். பூபதி உயிரோடிருக்கும் போதே இந்தக் காலேஜ் பொறுப்பை நான் தான் ஏற்றுக் கொள்ளணுமின்னு ரொம்ப ரொம்பச் சொல்லிக் கொண்டிருந்தான். நான் தான் வேண்டாமின்னு சொல்லி மறுத்து வந்தேன். இப்போது இந்தப் பொறுப்பு என் தலையிலே விழுந்திருச்சு. உங்களில் சில ஆசிரியர்கள் பணிவும் மரியாதையும் தெரியாதவர்களாக இருக்கிறீர்கள். திருத்திக் கொள்ளாவிட்டால் நல்லதில்லை. உங்களுக்கு என் நன்றி. வாழ்த்துக்கள்'\" என்று சுந்தரேசன் வெறுப்புக் கலந்த உற்சாகத்தோடு அதை 'இமிடேட்' செய்தார்.\n\"முதற் கூட்டத்தில் நாலைந்து நிமிஷம் பேசுவதற்குள்ளேயே இப்படி ஆசிரியர்கள் தலையில் நிறையக் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார் என்று சொல்லுங்கள்\" என்று குமரப்பன் சுந்தரேசனிடம் குத்தலாகக் கேட்டான். சுந்தரேசன் இதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார்.\n\"பெரிய மனித லட்சணங்களில் இதுவும் ஒன்று குமரப்பன் ஒரு பெரிய மனிதன் என்றால் குறைந்த பட்சம் தாய் மொழியில் நாலு வாக்கியம் தப்பாகவாவது பேசத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது தாய்மொழியில் ஒன்றுமே பேசவோ எழுதவோ தெரியாதிருக்க வேண்டும். இது இன்னும் உத்தமம். மஞ்சள்பட்டி ஜமீந்தாரோ ரொம்ப ரொம்பப் பெரிய மனிதர். அதனால் தான் தாய்மொழியும் அவருக்கு நன்றாகத் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது\" என்று சத்தியமூர்த்தி குறுக்கிட்டுப் பேசினான். அவனுடைய இந்தப் பொய்ப் புகழ்ச்சியில் வெறுப்பும் அலட்சியமும் தொனித்தன. அப்போது குமரப்பன் வேறொரு குறிப்பை நினைவூட்டினான்.\n ஜமீந்தார்வாளுடைய சொற்பொழிவில் இன்னொரு குறிப்பும் இருக்கிறது. பணிவையும் மரியாதையையும் பற்றி அவர் ஞாபகப்படுத்திப் பேசியிருக்கிறாரே, அது உனக்காகத்தான். நீ பாதிக் கூட்டத்தில் அலட்சியமாக எழுந்து சென்று விட்டதை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர் அப்படிப் பேசியிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.\"\n சத்தியமூர்த்திக்காகத் தான் ஜமீந்தார் அப்படிப் பேசியிருக்கிறார் என்று கூட்டம் முடிந்து வெளியேறிய போது ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்குள் சொல்லிக்கொண்டு வந்தார்களே\" என்றார் சுந்தரேசன். \"நீங்களும் உங்கள் வெறுப்பை அவ்வளவு வெளிப்படையாக அங்கே காண்பித்திருக்க வேண்டாமென்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். கூட்டங்களில் நமக்கு வேண்டாதவர்களைப் புகழ நேரிடுவதும் நம்மால் வெறுக்கப்படுகிறவர்களுக்கு நம் கைகளாலேயே மாலை சூட்ட நேரிடுவதும் இன்றைய பொது வாழ்வில் தவிர்க்க முடியாத காரியங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு பாராட்டுக் கூட்டங்கள் அப்படித்தான் நடைபெறுகின்றன. 'இரகசியமான பகைமையும், பகிரங்கமான உறவும் தான் இன்றைய வாழ்வில் சாமர்த்தியமாக வாழ்வதற்குக் கருவிகள்' என்று இராச தந்திரிகள் மட்டுமல்லாமல் சாதாரணப் பொதுமக்களும் கூடப் புரிந்து கொண்டிருக்கிற காலத்தில் நீங்கள் மட்டும் அதைப் புரிந்து கொள்ளத் தவறியிருப்பது வருந்தத்தக்கது\" என்று சுந்தரேசனே மனப்பூர்வமான அநுதாபத்தோடு மேலும் கூறினார். சத்தியமூர்த்தி இதைக் கேட்டு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. நண்பர்களுக்குள் இந்த விவாதம் அன்று மாலை இவ்வளவில் முடிந்துவிட்டது. மூவரும் சேர்ந்து இரவு உணவுக்குப் போய்விட்டு வந்தார்கள். தூங்குவதற்கு முன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் அன்றைய காலைத் தினசரிப் பத்திரிகைகளில் 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்து போய்விட்டாரா இல்லையா\" என்றார் சுந்தரேசன். \"நீங்களும் உங்கள் வெறுப்பை அவ்வளவு வெளிப்படையாக அங்கே காண்பித்திருக்க வேண்டாமென்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். கூட்டங்களில் நமக்கு வேண்டாதவர்களைப் புகழ நேரிடுவதும் நம்மா��் வெறுக்கப்படுகிறவர்களுக்கு நம் கைகளாலேயே மாலை சூட்ட நேரிடுவதும் இன்றைய பொது வாழ்வில் தவிர்க்க முடியாத காரியங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு பாராட்டுக் கூட்டங்கள் அப்படித்தான் நடைபெறுகின்றன. 'இரகசியமான பகைமையும், பகிரங்கமான உறவும் தான் இன்றைய வாழ்வில் சாமர்த்தியமாக வாழ்வதற்குக் கருவிகள்' என்று இராச தந்திரிகள் மட்டுமல்லாமல் சாதாரணப் பொதுமக்களும் கூடப் புரிந்து கொண்டிருக்கிற காலத்தில் நீங்கள் மட்டும் அதைப் புரிந்து கொள்ளத் தவறியிருப்பது வருந்தத்தக்கது\" என்று சுந்தரேசனே மனப்பூர்வமான அநுதாபத்தோடு மேலும் கூறினார். சத்தியமூர்த்தி இதைக் கேட்டு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. நண்பர்களுக்குள் இந்த விவாதம் அன்று மாலை இவ்வளவில் முடிந்துவிட்டது. மூவரும் சேர்ந்து இரவு உணவுக்குப் போய்விட்டு வந்தார்கள். தூங்குவதற்கு முன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த விஷயம் அன்றைய காலைத் தினசரிப் பத்திரிகைகளில் 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்து போய்விட்டாரா இல்லையா' என்பதைப் பற்றியதாயிருந்தது. சத்தியமூர்த்திக்கும் குமரப்பனுக்கும் 'சுபாஷ் போஸ்' என்றால் உயிர். \"பிரதேசங்களை இழப்பதும் தோற்பதும் கூட ஒரு தேசத்துக்குப் பெரிய நஷ்டம் இல்லை. சுபாஷ் போஸைப் போல் உணர்ச்சி மிக்க ஒரு தலைவனை இழப்பதுதான் பெரிய நஷ்டம்\" என்று குமரப்பன் போஸைப் பற்றிப் பேசும் போதெல்லாம் வாய்க்கு வாய் கூறுவான். எதற்கும் அலட்சியமாகச் சிரித்து விடத் தெரிந்த அந்தத் துணிவு மிக்க 'கார்ட்டூனிஸ்ட்' போஸைப் பற்றிப் பேசும் போது மட்டும் நெகிழ்ந்து கண் கலங்கி விடுவான்.\n\"இராணுவ ஞானமும் தேசத்துக்காகக் கொதிக்கிற பரந்த தன்மானமும் உள்ள ஒரு பெரிய தலைவன் எந்தச் சமயத்தில் இந்தத் தேசத்துக்குத் தேவையோ அந்தச் சமயத்தில் இல்லாமல் போய்விட்டது, நம்முடைய துரதிர்ஷ்டம்\" என்று சத்தியமூர்த்தியும், குமரப்பனும் தங்களுக்குள் அடிக்கடி போஸைப் பற்றிப் பெருமையாகக் கூறிக் கொள்வார்கள். 'ஃபாதர் ஆஃப் இந்தியன் ரெவல்யூஷன்' (இந்தியப் புரட்சியின் தந்தை) என்று போஸைப் பற்றி ஓர் அறிஞர் கூறியிருப்பதைச் சத்தியமூர்த்தி தன் சொற்பொழிவுகளில் மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் உண்டு. அன்றிரவு பேசிக் கொண்டிருந்த போது சுந்தரேசன் மட்டும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளத் தயங்கினாற் போலச் சிறிது மாறுபட்டார். \"மேடைகளில் பேசுவதையும், கட்டிடங்களைத் திறந்து வைப்பதையும் தவிர வேறு விதமான செயல் துணிவில்லாத பதவி மோகமுடையவர்களையே இன்று எங்கும் பரவலாகக் காண்கிறோம். போஸைப் போல் ஒரு பிறவி வீரர் நம்மிடையே இப்போது இருப்பாரானால் புதுமைகள் நிகழக் காணலாம்\" என்று சத்தியமூர்த்தி சுந்தரேசனுக்கு அழுத்திச் சொன்னான். சுந்தரேசன் வேறு ஏதோ காரணங்களைச் சொல்லி இதை மறுத்துப் பேச முயன்றார். இதே விஷயத்தைப் பற்றியே மேலும் விவாதித்துக் கொண்டிருந்து விட்டு நண்பர்கள் அன்றிரவு உறங்கிவிட்டார்கள்.\nமறுநாள் காலை சத்தியமூர்த்தி கல்லூரியில் நுழைந்ததும் மைதானத்திலும் - அலுவலகத்திலும் - பிரேயர் கூட்டத்திலும் - ஆசிரியர்கள் அறையிலும் - அங்கங்கே அவனைச் சந்தித்த ஆசிரியர்கள் எல்லோரும் அவனருகே பூகம்பத்தையோ, எரிமலையையோ அவனோடு சேர்த்துப் பார்ப்பது போல் பயத்தோடு பார்த்தார்கள். 'முதல் நாள் தேநீர் விருந்தின் போது எழுந்து வெளியே சென்ற பெருங் குற்றத்துக்காகப் பிரின்ஸிபல் அவனை என்ன செய்யப் போகிறார்' என்று அறிந்து கொள்ளவும், காணவும் அத்தனை ஆசிரியர்களும் ஆவலாயிருப்பதாகத் தெரிந்தது. ஆனால் சத்தியமூர்த்தியோ வழக்கத்தை விட அதிகமாக நிமிர்ந்து நடக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவனைப் போல் கல்லூரி எல்லையில் நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தான். அன்று முதல் பாட வேளை நேரத்திலேயே அவனுக்கு முக்கியமான வகுப்பு இருந்தது. சத்தியமூர்த்தியை முதல்வர் கூப்பிடுவதாகப் பாதி வகுப்பில் கல்லூரி ஊழியன் வந்து கூப்பிட்டான். \"இப்போது வருவதற்கில்லை. வகுப்பை முடித்துவிட்டு வருகிறேனென்று சொல். மறுபடியும் நடு வகுப்பில் உள்ளே நுழைந்து என்னைக் கூப்பிடாதே\" என்று பதில் சொல்லி அந்த ஊழியனைத் திருப்பி அனுப்பிய பின் ஒன்றுமே நிகழாதது போல் பழைய புன்முறுவலோடு மாணவர்கள் பக்கமாகத் திரும்பி வகுப்பைத் தொடர்ந்தான் சத்தியமூர்த்தி. மறுபடியும் வேண்டுமென்றே யாரோ தூண்டிவிட்டுச் சொல்லியனுப்பியது போல் அதே ஊழியன் பத்து நிமிஷங் கழித்து வகுப்பறைக்குள்ளே வந்து \"சார் பிரின்ஸிபல் உடனே கூப்பிடறாங்க\" என்று தொந்தரவு செய்தான். மாணவர்களுக்கு அப்போது அந்த ஊழியனை அறைந்து விடலாம் போல் எரிச்சலாக இருந்தது. 'ஹிஸ்டரி ஆஃப் லாங்வேஜ் அ��்ட் லிட்ரேச்சர்' (மொழி இலக்கிய வரலாறு) வகுப்பை அன்று தான் நடத்தத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. மொழி இலக்கிய வரலாற்றைப் பற்றி அவன் அழகுறத் தொடங்கியிருந்த சொற்பொழிவு பாதியிலே நிற்கும்படி இரண்டு முறை குறுக்கிட்டுப் பிரின்ஸிபல் கூப்பிடுவதாக அந்த ஊழியன் தொல்லைப் படுத்தியதை வகுப்பில் யாராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சத்தியமூர்த்திக்கும் பொறுமை பறிபோய் விட்டது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - ���ுதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆசிரியர்: ந. வினோத் குமார்\nதள்ளுபடி விலை: ரூ. 145.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648738/amp", "date_download": "2021-02-28T19:46:39Z", "digest": "sha1:MQOWQ647E3YO3L2BABUQCWS5DU5ZN3W3", "length": 10551, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மாதவரம் பால் பண்ணையில் மத்திய அமைச்சர் ஆய்வுமாதவரம் பால் பண்ணையில் மத்திய அமைச்சர் ஆய்வு | Dinakaran", "raw_content": "\nமாதவரம் பால் பண்ணையில் மத்திய அமைச்சர் ஆய்வுமாதவரம் பால் பண்ணையில் மத்திய அமைச்சர் ஆய்வு\nசென்னை: மாதவரம் பால் பண்ணையில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில் வண்ண வானவில் தொழில் நுட்ப பூங்கா பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு, பல்வேறு வகையான வண்ண மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், வண்ண மீன் விற்பனையாளர்களுக்கு மீன் வளர்ப்பு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த மீன் வானவில் தொழில் நுட்ப பூங்காவை மத்திய மீன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.சுகுமாரன், பூங்கா தலைவர் பேராசிரியர் ராவணேஸ்வரன், பொன்னேரி மீன்வள கல்லூரி முதல்வர் அகிலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, ஆவின் பால் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தார். அங்கு, பால் உற்பத்தி, விநியோகம் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து பால்வள நிர்வாக இயக்குனர் நந்தகோபால், துணை பொது மேலாளர் சாமமூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் தர்ணா\nசீல் வைக்கப்பட்ட வீட்டினுள் உணவின்றி தவிக்கும் நாய்கள்: அயனாவரத்தில் பரிதாபம்\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை\nமூலிகை பெட்ரோல் தயாரிக்க பிரதமர் அலுவலகம் மூலம் கடிதம் பெற முயற்சியா ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி சம்மன்\nமேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வெற்றி தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்\nவடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nபெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான விசாரணை சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்: செங்கல்ப��்டு சுங்கச்சாவடியில் வழிமறித்த ஐபிஎஸ் அதிகாரி மீதும் பாய்கிறது வழக்கு; டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகத்தில் தேவையற்ற இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்களால் பல ஆயிரம் கோடி வீண்: கமிஷனுக்காகவே பாலம் கட்டுவதாக குற்றச்சாட்டு\nசென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட 66% பேருக்கு ஊட்டச்சத்து திட்டம் சென்று சேரவில்லை: மறுவாழ்வு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை; ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க கோரிக்கை\nதமிழகத்தில் மேலும் 479 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டாம்கட்டமாக 978 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை\n2021ம் ஆண்டின் முதல் திட்டமான பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 19 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்; நடப்பாண்டில் 14 திட்டங்கள் இலக்கு - சிவன் பேச்சு\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\nஅமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி\nமுதுகலை நீட் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றக்கோரி திமுக எம்.பி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistreader.home.blog/2020/10/06/engles-200-sitaram-special-speech/", "date_download": "2021-02-28T18:43:36Z", "digest": "sha1:ABREPSLWRHH5T2GDCBM43DCGDZKWWTE4", "length": 54140, "nlines": 185, "source_domain": "marxistreader.home.blog", "title": "பிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர் – Marxist Reader", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர்\n(பிரடெரிக் எங்கெல்ஸின் 200 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் பாரதி புத்தகாலயம்முன்னெடுக்கும் சிவப்பு புத்தக தினத்திற்காக (நவம்பர் 28, 2020) கம்யூனிசத்தின்கோட்பாட���கள்நூலின் புதிய தமிழ் பதிப்பினை வெளியிட்டு தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை மற்றும் குறிப்பில் இருந்து)\nபிரெடெரிக் எங்கெல்ஸ் உலகத்தின் முதல் மார்க்சியவாதி என அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஒருவேளை எங்கெல்ஸ் இதனை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனாலும், இவ்வாறு முதல் மார்க்சியவாதி என குறிப்பிடுவது, அவரை மார்க்சிற்கு இளைய பங்காளியாக பார்ப்பதாகிறது. இது முற்றிலும் நியாயமற்றதாகும்.\n“மார்க்ஸ் என்ன சாதித்தாரோ அதனை நான் எய்தியிருக்க முடியாது. மார்க்ஸ் நம்மையெல்லாம்விட உயரத்தில் நின்றார். விஷயங்களை மேலும் கூர்மையாகவும், விரிவான அளவிலும், விரைவாகவும் ஆய்ந்தறியும் திறனைப் பெற்றிருந்தார்… அவரில்லையேல், இந்தக் கோட்பாடு இன்றுள்ள நிலையிலிருந்து வெகுதொலைவிலேயே இருந்திருக்கும். எனவேதான், (மார்க்சிய தத்துவம்) சரியானமுறையில் அவர் பெயரைத் தாங்கி இருக்கிறது” என்று எங்கெல்ஸ் ஒருமுறை பேசியிருக்கிறார்.\nஎனினும், மார்க்சியத்தின் உலகக்கண்ணோட்டத்தை பரிணமிக்கச் செய்வதில், மார்க்சிற்கு இணையான பேராசானாக எங்கெல்ஸ் விளங்கினார் என்பதே உண்மையாகும். எங்கல்சைக் குறித்த மார்க்சின் மதிப்பீட்டையும், மார்க்சிய உலக கண்ணோட்டத்தின் தத்துவார்த்த அடித்தளத்தை விரிவாக்குவதில் அவருக்கு இருந்த சிறப்பான இடத்தையும் புரிந்துகொள்ள மார்க்சும் எங்கெல்ஸும் சந்தித்த காலம் பற்றிய சுருக்கமான விவரிப்பு உதவியாக இருக்கும்.\nமார்க்ஸ் – எங்கெல்ஸ் கூட்டுச் செயல்பாடு:\n‘ரெனிச்சே செய்துங்’ (‘Rheinsche Zeitung’) (ரைன் செய்தித்தாள்) என்னும் இதழிற்கு ஆசிரியராக கார்ல் மார்க்ஸ் செயல்பட்டார். 1843 ஆம் ஆண்டில், பிரஷ்ய நாட்டின் பிற்போக்குவாத அரசாங்கத்தினால் அந்த இதழ் தடை செய்யப்பட்டது. அந்த காலம் அரசுக்கு ஆதரவான பிற்போக்குவாதிகளுக்கும், நிலவுடைமை எதிர்ப்பு சக்திகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்த காலமாகும். எனவே தனது பணியை தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கில், மார்க்ஸ் 1844ஆம் ஆண்டு பாரிசிற்குச் சென்றார். அங்கே டெட்ஸ்-பிரான்சோசிஸ்ட் ஜார்புஸ்சர்’ (`Deutsch-Franzosische Jahrbucher’) என்னும் இதழினைத் தொடங்கினார். அந்த இதழிற்குப் பங்களிப்புச் செய்பவர்களிலேயே மிகவும் இளையவராக இருந்த எங்கெல்ஸ், பிறகு அந்த இதழ் உருவாக்கத்தில் கூட்டாக இயங்கின���ர்.\nஅந்த இதழிற்காக தொடக்க காலத்தில் (1844) எங்கெல்ஸ் அனுப்பிய முக்கியமான கட்டுரை ‘அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்திற்கு ஒரு திட்ட வரை ’ (‘Outline of a Critique of Political Economy’) ஆகும். அந்த கட்டுரையில், முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனத்திற்கான கொள்கை அடித்தளத்தை வகுத்தார். உற்பத்தி சக்திகளின் தனியுடைமையில் இருந்து எழக்கூடிய விதிகளில் இருந்துதான், முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து முக்கிய இயல்புகளும் எழுகின்றன என்பதை விளக்கியதுடன், தனிச்சொத்துடைமை ஒழிக்கப்பட்ட சமூகத்திலேயே ஏழ்மை ஒழிக்கப்படும் என்று காட்டினார். இது மார்க்சினை மிகவும் கவர்ந்தது. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சினத்தின் வழியாக ஒருவர் வந்தடைந்த அதே முடிவிற்கு, ஹெகலிய தத்துவத்தின் மீதான விமர்சனத்தின் வழியாக வந்து சேர்ந்தார் இன்னொரு சிந்தனையாளர். இதுதான் அவர்களுடைய முழு வாழ்க்கையிலும் நட்பிற்கும், தோழமைக்கும், கூட்டுச் செயல்பாட்டிற்கும் மார்க்சிய உலக பார்வையை பரிணமிக்கச் செய்திடும் இணைந்த பங்களிப்புகளுக்குமான பிணைப்பைக் கொடுப்பதாக அமைந்தது.\nஎங்கல்சின் முன்னோடிப் படைப்பான ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை’ என்ற புத்தகம், இங்கிலாந்தில் நடந்துவந்த தொழிற்புரட்சியின் ஆரம்ப கட்டத்தைப் பற்றிய மார்க்சின் சிந்தனையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. எங்கெல்ஸ் தனது குடும்பத்தின் நூற்பாலைத் தொழிலில் நேரம் செலவிட்ட மான்செஸ்டர் நகரம், தொழிற்புரட்சியின் தலைநகரமாக வளர்ந்தது. எங்கெல்ஸ் தன்னுடைய இந்தப்படைப்பில்தான் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைத்தார். தொழிலாளி வர்க்கத்தின் மேம்பாடு என்பது, சுரண்டலுக்கு வழிவகுக்கும் உற்பத்திக்கான பொருளியல் நிலைமைகளை தூக்கியெறியாமல் சாத்தியமில்லை என்ற முடிவிற்கு தனது அடுத்தடுத்த பணிகளின் மூலம் அவர் வந்து சேர்ந்தார்.\nமார்க்ஸ் எங்கெல்ஸ் இணைந்த படைப்புகள்:\nஎங்கெல்சும் மார்க்சும் 1842 ஆம் ஆண்டிலேயே ஜெர்மனியில் உள்ள கோலோன் என்ற இடத்தில் சந்தித்துள்ளார்கள். எனினும் இருவரிடமும் இந்த சந்திப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 1844 ஆம் ஆண்டு பாரிசில் சந்தித்தபோது இருவரும் 10 நாட்கள் தொடர்ந்து தங்கள் கருத���துக்களை பரிமாற்றம் செய்துகொண்டனர். இதில் எங்கெல்ஸ் மீதான மார்க்சின் அபிமானம் வெகுவாக வளர்ந்தது. எங்கெல்சின் தைரியம், அர்ப்பணிப்பு, ஒருமுகச் சிந்தனை மற்றும் அனைத்து தத்துவார்த்தப் பார்வைகளிலும் தன்னோடு ஒத்துப்போகிற தன்மை ஆகியவற்றை மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\n1844 ஆம் ஆண்டில்‘புனிதக் குடும்பம் அல்லது விமர்சன ரீதியான விமர்சனத்திற்கு விமர்சனம்’ என்ற நூலை அவர்கள் முதலில் இணைந்து எழுதினார்கள். தத்துவத்திலும், அரசியல் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்திவந்த கருத்துமுதல்வாத சிந்தனைகளை அவர்கள் அந்த நூலின் வழியாக எதிர்த்துப் போரிட்டார்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளோ, மனிதர்களின் உணர்வு நிலையோ, நாயகர்களோ வரலாற்றை உருவாக்குவதில்லை; உழைக்கும்மக்களே தங்கள் உழைப்பின் வழியாகவும், அரசியல் போராட்டங்களின் வழியாகவும் சமுதாயத்தை முன்னோக்கி நகர்த்துகிறார்கள் என்பதை மார்க்சும் எங்கெல்சும் இணைந்து நிறுவினார்கள். தங்களுடைய சொந்த வாழ்க்கை நிலைமைகளுக்கு – முதலாளித்துவ அமைப்பிற்கு – முடிவுகட்டாமல், பாட்டாளிவர்க்கம் தன்னை விடுதலை செய்துகொள்ள முடியாது என்பதை சுட்டிக் காட்டினார்கள். ஒரு வர்க்கமாக, பாட்டாளிகளுக்கான விடுதலை இலக்கு விரித்துரைக்கப்பட்டது. இதுதான் அடுத்தடுத்த அவர்களுடைய படைப்புகளுக்கு அடித்தளத்தை அமைத்தது.\nஇருப்பினும் தத்துவ தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துமுதல்வாதத்தினை தாக்கி அழிக்க வேண்டுமானால் அதற்கான பொருளியல் அடிப்படைகளை வளர்த்தெடுக்க வேண்டும். இதனை ‘ஜெர்மானிய தத்துவம்’ என்ற கூட்டுப் படைப்பின் வழியாக 1845-46 காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் செய்தார்கள். முதன்முறையாக அவர்கள் இருவரும் தங்கள் முதன்மைப் பாத்திரத்தை இணைந்து திட்டமிட்ட வகையிலும், விரிவாகவும் மேற்கொண்டார்கள்.\nமார்க்சிய உலக கண்ணோட்டத்தின் உருவாக்கம்:\n1843-1845 காலகட்டம் என்பது மார்க்சிய உலகப்பார்வை பரிணமித்த திருப்புமுனைக் காலமாகும். மார்க்சும், எங்கெசும் இணைந்து இயங்கிய இக்காலத்தில்தான் புரட்சிகர ஜனநாயகத்திலிருந்து தொழிலாளி வர்க்கப் புரட்சி நிலைக்கும், ஹெகலிய சிந்தனையின் செல்வாக்கிலிருந்து வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்கும், தத்துவத்திலிருந்து அரசியல் பொருளாதாரத���திற்குமான மாற்றங்கள் அவர்களிடையே நிகழ்ந்தன.\nசட்ட விதிகள் குறித்த ஹெகலிய தத்துவத்தை மார்க்ஸ் விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தினார். இதன் முடிவில் அவர் – சட்ட உறவுகளும், அரசியல் அமைப்புகளும் மனித சிந்தனை அல்லது உணர்வு நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து ஏற்படுகின்றவை அல்ல; அவை வாழ்க்கையின் பொருளியல் நிலைமைகளைப் பொறுத்துத்தான் உருவாகின்றன என்கிற முடிவினை அடைந்தார். ‘குடிமைச் சமூகம்’ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஹெகல். அவர் கருத்துப்படி‘குடிமைச் சமூகம்’ என்பது ‘முழுமையின் விரிவாக்கம்’ காரணமாக எழும் அற்புதத்தில் உருவாகிறது. மார்க்ஸ் இதையும் ஆய்வுக்கு உள்ளாக்கினார். “குடிமைச் சமூகத்தின் உள்ளடக்கக் கூறுகளை அரசியல் பொருளாதாரத்தில்தான் கண்டறிய முடியும்” என்ற முடிவுக்கு வந்தார். இதிலிருந்தே “மனிதர்களின்உணர்வுநிலை அவர்களின் இருப்பை தீர்மானிப்பதில்லை; மாறாக சமூக இருப்பே ஒரு மனிதர்களின் உணர்வுநிலையை தீர்மானிக்கிறது” என்ற இயங்கியல் பொருள்முதல் வாதத்திற்கான மூல ஆதாரக் கருத்து உருவாகியது.\nதத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகிய இரண்டின் மீதான விமர்சனத்தையும் ஒருங்கே இணைத்து மார்க்சும், எங்கல்சும் உருவாக்கிய புரட்சிகர தத்துவத்தின் வெளிப்பாடாகத்தான் 1848 ஆம் ஆண்டில் அவர்கள் இருவருமே இணைந்து எழுதி வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட‘முதல் அகிலமும்’ அமைந்தன.\nஎங்கெல்ஸ் தன்னளவில் தனியாகவும் மிக முக்கியமான படைப்புகளை நமக்கு அளித்திருக்கிறார். கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளியல் அடித்தளத்தை ஆய்வு செய்து மூலதனம் நூலை எழுதுவதற்கான ஆய்வுகளில் மூழ்கியிருந்தபோது, எங்கெல்ஸ் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை மனிதர்களின் இதர நடவடிக்கைகளுக்கு விரிவாக்கினார்.\nமனிதன்-இயற்கை இடையிலான இயங்கியல் : மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையில் என்றென்றும் நடைபெற்றுவரும் இயங்கியல் நடவடிக்கைகளே, அதாவது, மனிதர்களின் வாழ்க்கையையும், வாழ்நிலைமைகளையும் மேம்படுத்தும் வகையில் இயற்கையை பொருத்தக்கூடிய முயற்சிகளே, இயங்கியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக உள்ளன. மேற்சொன்ன இயங்கியல் நடைமுறையில், மனிதர்கள் இயற்கையைப் பயன்படுத்தி மாற்றியமைக்கும் அதே சமயத்தில், இயற்கையும் மனிதர்கள் மீதும், மனிதகுல வளர்ச்சியின்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களைச் செய்கிறது. இன்று முதலாளித்துவத்தின் அபரிமிதமான இயற்கைச் சுரண்டலின் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றம் போன்ற சிக்கல்களை நாம் இதன் வழியாக புரிந்துகொள்ள முடியும். (அதுபற்றி விரிவாக வேறொரு தருணத்தில் பார்ப்போம்)\nடார்வினின் வளர்ச்சியின் தொடர்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டு எங்கெல்ஸ் தனது ‘மனிதக் குரங்கு மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியில் உழைப்பின் பங்களிப்பு’ என்ற கட்டுரையில் இயற்கை – மனிதன் இடையிலான இயங்கியல் எவ்வாறு வடிவம் பெற்றுள்ளது என்பதை விளக்குகிறார். கைகளும், மனித உணர்வுகளும் இன்னபிறவும் உருவானதில் உழைப்பு எப்படி பங்களிப்பைச் செலுத்தியது என்பதையும் அதில் சுட்டிக் காட்டினார். இவை எந்தவிதமான தெய்வீக சக்தியினாலும் உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக, இவற்றின் மூலங்கள் வாழ்க்கையின் பொருளியல் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. மூளையின் வளர்ச்சியும் அதன் காரணமான அறிவுக் கூர்மையும் எதிர்பாராத விபத்தும் அல்ல; விண்ணிலிருந்து வந்த ஆசீர்வாதமும் அல்ல என நிரூபித்தார். மூளையின்பரிணாம வளர்ச்சி என்பது மனிதன்-இயற்கை இடையிலான இயங்கியலின் நிரந்தரத் தன்மையின் விளைவாகும். மனிதர்கள் நிமிர்ந்து நிற்பதற்கும், இயக்கத்தையும், திறமையையும் விடுவிப்பதற்குமான சூழல் இவ்வாறுதான்உருவானது. இது பரிணாம நிகழ்வில் தாக்கமும் செலுத்தியது. எங்கெல்ஸ் காலத்திலிருந்து வளர்ந்துவரும் இந்த பார்வையும், உணர்வுநிலையும் (Consciousness) மனிதர்களுக்கும் இயற்கைக்குமான இயங்கியலை மேலும் மேலும்தெளிவாக்குகின்றன.\nஓர் எடுத்துக்காட்டைப் பரிசீலித்திடுவோம். அறிவியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், தூக்கம் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் ஏன் தூக்கம் வருகிறது என்றும், நாம் தூங்கும்போது என்ன நடக்கிறது என்றும் ஆராய்ந்து, ஒன்றைக் காட்டி இருக்கிறார்கள். மனிதகுலம் மரபணு அடிப்படையில் தங்களுக்கிடையே பிளவுபட்டிருக்கிறது. இரவில் விரைவில் தூங்கச்செல்வோர், அதிகாலையிலேயே எழுந்துவிடுகின்றனர். தாமதமாகத் தூங்கச் செல்வோர், தாமதமாகத்தான் எழுகின்றனர். முன்னதாகச் தூங்கச் சென்று அதிகாலையில் எழுகிறவர்களை “வானம்பாடிகள்”(“larks”) என்றும் பின் தூங்கி, தாமதமாக எழுகிறவர்களை “ஆந்தைகள்” (“owls”) என்றும் அழைக்கிறார்கள். இவ்வாறாக ‘வானம்பாடிகளாக’ இருக்கும் வகையினரும், ‘ஆந்தைகளாக’ இருக்கும் வகையினரும் ஒவ்வொரு மனித இனத்திலும் தலா 40 சதவீத அளவிற்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தூங்கும் வகை, அவர்களுடைய மரபணுக் குறியீட்டில் பதிக்கப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள 20 சதவீதத்தினர் தூங்கும் நேரங்களும் வித்தியாசப்படுகின்றன. இவற்றின் காரணமாக ஒரு நாளில் 24 மணி நேர சுழற்சியில் எப்போதும் சிலர் விழித்த வண்ணமே இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.\nமனிதகுலம் வளர்ந்தபோது, புராதனப் பொதுவுடைமைச் சமுதாயமாக இருந்த ஆரம்ப காலத்தில் கூட்டமாக வாழ்ந்துவந்த சமயத்தில் (communal living) தாங்கள் தூங்கும்போது ஆபத்துக்களிலிருந்து காத்துக் கொள்வதற்காக எவரேனும் சிலர் விழித்திருக்க வேண்டியது அவசியமாக மாறியிருந்தது என்பதை இது நிறுவியது. மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையேயான இயங்கியல், 24 மணி நேரமும் யாராவதொருவர் விழிப்போடு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய சூழலின் காரணமாக வெவ்வேறு மனிதர்களுக்கும் வெவ்வேறு மரபணுக் குறியீடுகள் உருவாவதில் தாக்கம் செலுத்தியது. இந்த வகையில்தான் நமது வாழ்வின் பொருளியல் நிலைமைகள் பரிணாமத்தை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன.\nஇயற்கையின் இங்கியல்: மேலும் இயற்கை மற்றும் அறிவியல் வளர்ச்சி சம்பந்தமாகவும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை எங்கெல்ஸ் ஆராய்ந்தார். அவரின் ஆய்வுகள் வழியாக நமக்கு ஒரு மூலாதார முடிவு கிடைக்கிறது. “இயங்கியல் விதிகளைஇயற்கைக்கு பொருத்துகிற கேள்விக்கே இடமில்லை; ஆனால் இயற்கையிலிருந்து அந்த விதிகளை கண்டுணர்வதும், வெளிப்படுத்துவதும் வேண்டும்”. அறிவியலை, பொருள்முதல்வாத நிலையில் நின்று உள்வாங்கும் இந்த முயற்சியின் வழியாக, அறிவியலே இன்றைப் போல வளர்ச்சியடைந்திருக்காத அந்த சூழலில், அவரால், இயக்கவியல் என்பது “இயற்கை, மனித சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் பொதுவான இயக்கம் குறித்த அறிவியல் விதிகளைத் தவிர வேறொன்றுமில்லை” என்ற முடிவிற்கு வர முடிந்தது.\nஎங்கெல்ஸ் குறிப்பிட்ட அதே விதத்தில், உண்மையாகவே, அறிவியல் மேம்பட்டு முன்னணிக்கு வந்திருக்கும் புதிய கண்டுபிடிப்புகள், விண்வெளியை பயன்படுத்துதல் மற்றும் அண்டம் பற்றிய அறிவு தொடங்கி, மரபணுவியல், மரபணு வரைபடவியல் துறைகளில் நடந்திருக்கும் முன்னேற்றங்கள் வரை அனைத்துமே, நமக்கு இயக்கத்தின் பொதுவான விதிகள் குறித்தும், இயற்கையின் வளர்ச்சி குறித்துமான நமது புரிதலை கூடுதலாக்கியுள்ளன.\nஇயங்கியலும் மானுடவியலும்: வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விதிகளை, தொடக்ககால மனித சமுதாயம் பற்றி அவருடைய காலத்தில் கிடைத்த மானுடவியல் சாட்சியங்களோடு பொருத்துகிற பணியை எங்கெல்ஸ் மேற்கொண்டார். தன்னுடைய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ (‘Origins of the Family, Private Property and the State’) என்னும் நூலில், எங்கெல்ஸ் நவீன வர்க்க சமுதாயத்தை பற்றிய கட்டுக்கதைகளைத் தோலுரித்துக் காட்டுகிறார். தனிச்சொத்தின் அடிப்படையிலான வர்க்க உறவுகள் எப்படி குடும்பத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தன என்பதையும், வரலாற்றுரீதியாக ‘பெண் பாலினம்’ எப்படி வீழ்த்தப்பட்டது என்பதையும் –ஒருத்திக்கு ஒருவன் என்பதும், தலைவன் வழி சமூகமும் எப்படி பரிணமித்தன என்பதையும், அதன் தொடர்விளைவாக தோன்றிய பெண் மீதான பாலின ஒடுக்குமுறையையும் விளக்குகிறார்.\nவரலாறும் இயங்கியலும்: எங்கெல்ஸ் எழுதிய ‘ஜெர்மனியில்விவசாய புரட்சி’ (1849-50) என்ற நூல்தான், முதன்முதலாக இயங்கியல் பொருள்முதல்வாததத்துவத்தை நேரடியாக பொருத்திஎழுதப்பட்டவரலாற்றுவிவரிப்பாகும்.\nஇயங்கியலும் தத்துவமும்: ‘குடிமைச்சமூகத்தின்கூறுகளை‘ அதாவது ‘நவீன சமுதாயத்தின்’ அரசியல் பொருளாதாரத்தை – முதலாளித்துவத்தினை – பகுத்து ஆய்வுசெய்கிற பணியில் ஈடுபட்டிருந்தமார்க்ஸ் தன்னுடைய தலைசிறந்த படைப்பான ‘மூலதனம்’ நூலைஎழுதிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எங்கெல்ஸ், மார்க்சியத்தின் மீது மறுப்பாக‘ஏகன்டூரிங்’ முன்வைத்த‘பெரும் கோட்பாடு’ என்ற புத்தகத்தின் சித்தாந்தத்தை அடித்து நொறுக்கும் பணியை எடுத்துக்கொண்டார். ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளிடம்டூரிங் கொண்டிருந்த செல்வாக்கினை அகற்றும் விதத்தில் எங்கெல்ஸ் அவருடைய சித்தாந்தத்தினைதோலுரித்துஅம்பலப்படுத்திய���ுடன், மார்க்சிய உலக கண்ணோட்டத்தின் அடிப்படை விதிகளை தெளிவாக்கிடும்வகையில், புத்திக் கூர்மையுள்ள தெளிவான வாதங்களைமுன்வைத்தார். டூரிங்கிற்கு மறுப்பு என்னும் அந்த நூல் மார்க்சியத்தின், இயங்கியல் மற்றும் வரலாற்றியல்பொருள்முதல்வாதத்தின் நீடித்து நிலைக்கும் இயல்பினைநிலைநாட்டியது.\nமேற்சொன்ன வகையில், அநேகமாக மனித சமுதாயத்தின் நடவடிக்கைகள் அனைத்திலும் தனியாகவும், மார்க்சுடன் இணைந்தும் மூலாதாரமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார் எங்கெல்ஸ். இயற்கை அறிவியல், மானுடவியல், வரலாறு, அரசியல் பொருளாதாரம் மற்றும் தத்துவம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மனிதர்களுக்கும்-இயற்கைக்கும் இடையிலான இயங்கியலை விளக்கியதன் மூலம் எங்கெல்ஸ், புரட்சிகர இயக்கத்தையும் அதன் தத்துவ அடித்தளத்தை வளர்த்தெடுப்பதில் தனித்துவமிக்க பங்களிப்பினை கொடுத்துள்ளார்.\nஇத்தகைய தத்துவ அடித்தளங்களை வளர்த்தெடுத்த அதே சமயத்தில், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் இவ்விரு பேராசான்களும் வெறுமனே சித்தாந்தவாதிகளாக மட்டும் இருந்திடவில்லை. அவர்கள், தங்கள் காலங்களில் நடைபெற்ற தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து இயக்கங்களிலும் சுறுசுறுப்பாகப் பங்கேற்றனர், சமயங்களில், அவற்றுக்குத் தலைமை தாங்கினர், வழிகாட்டினர். ‘லீக் ஆஃப் தி ஜஸ்ட்’ (‘League of the Just’) என்றிருந்த பெயரை மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தி, ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்று மாற்றினார்கள், இக்கட்சியின் திட்டத்தை மார்க்சும் எங்கெல்சும் எழுதினார்கள். ஆரம்ப வரைவை எங்கெல்ஸ் தயாரித்ததாகவும், பின்னர் அதனை இருவரும் சேர்ந்தே மீளவும் தயாரித்ததாகவும் நம்பப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தில்தான் அவர்கள் என்றென்றும் எழுச்சியூட்டும், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்; நீங்கள் இழப்பதற்கு, தகர்த்தெறிய வேண்டிய அடிமைச் சங்கிலியை தவிர வேறு எதுவுமில்லை,” என்ற அறைகூவலை விடுத்தனர்.\nமார்ச்சியத்தை நிறுவிய இவ்விரு பேராசான்களும், வெற்றியை ஈட்டக்கூடிய விதத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு வல்லமையை அளிக்கக்கூடிய ஒரு புரட்சிகர அமைப்பினை கட்டி எழுப்புவதற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். இவ்விரு பேராசான்களும் 1864இல், முதல் அகிலம் என்று புகழ்பெற்ற, சர்வதேச உழைக்கும் மக்களின் சங்கத்தை (International Workingmen’s Association) நிறுவியதில் முக்கியமான பங்களிப்பு செலுத்தினர். அப்போது செயல்பட்டுவந்த பல்வேறு இடதுசாரி தொழிலாளர் குழுக்களை ஒரு பொது ஸ்தாபனத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முதல் முயற்சியாகவும், சர்வதேச தொழிலாளர்வர்க்க இயக்கத்தை முன்னெடுப்பதற்கான முதல் நடவடிக்கையாகவும் இது அமைந்திருந்தது.\nஎனினும், 1871இல் பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்ததை அடுத்து, முதல் அகிலமும் அதனால் காயப்பட்டது. இரண்டாவது அகிலம் நிறுவுவதற்கான காலம் கனிந்த சமயத்தில், அகிலத்தில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் ஸ்தாபனங்கள் மட்டுமே இடம்பெறும் விதத்தில் மாற்றப்பட வேண்டும் என்ற வாதத்தை எங்கெல்ஸ் முன்வைத்தார். ஒவ்வொரு நாட்டின் தொழிலாளி வர்க்கமும் தனக்கான கட்சியை, கம்யூனிஸ்ட் கட்சியை,உருவாக்கிட வேண்டும் என்றார். இரண்டாவது அகிலம், பாட்டாளிவர்க்க அரசியல் கட்சிகளின் அகிலமாக இருந்தது.\nகறாரான, மிக உயர்ந்த அறிவியல் தன்மையும், புரட்சிகரத்தன்மையும் இணைந்த ஒரே தத்துவமாக இருப்பதுதான் மார்க்சியத்தை நோக்கிய தடையில்லாத ஈர்ப்பை உருவாக்குகிறது என்று லெனின் குறிப்பிட்டார். இந்தச் சேர்மானம் ஏதோ விபத்தாக ஏற்பட்டதல்ல; மார்க்சும் எங்கெல்சும் தங்கள் வாழ்க்கையில் அறிவியலாளர்களாகவும், புரட்சிகர செயல்பாட்டாளர்களாகவும் பண்புநலன்களை ஒருங்கே கொண்டிருந்த காரணத்தால் இது ஏற்படவில்லை. மாறாக, மார்க்சிய தத்துவமே மேற்சொன்ன இரு அம்சங்களையும் உள்ளார்ந்த விதத்தில் பிரிக்க முடியாத உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. இதுதான் மார்க்சிய படைப்பாக்க அறிவியல்.\nமார்க்ஸ் மறைந்த பிறகு, மார்க்சிய உலக கண்ணோட்டத்தின் வளமான சித்தாந்த அடித்தளத்தையும், அதன் வளமான பணிகளையும், எங்கெல்சின் மூலமே அனைத்து நாடுகளின் தொழிலாளி வர்க்கமும், உலகமும் அறிந்து கொண்டார்கள். கணக்கிலடங்கா அளவிற்கு மார்க்ஸ் விட்டுச் சென்றிருந்த குறிப்புகள், எங்கெல்சால் தொகுக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டன. ‘மூலதனம்’ நூலின் இரண்டாவது மூன்றாவது தொகுதிகளை இந்தக் குறிப்புகளைக் கொண்டு, எங்கெல்ஸ்தான் தயாரித்து வெளியிட்டார். ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’க்கான முன்னுரைகளையும் மற்றும் அவர்களின் பணிகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் வர்���்கப் போராட்டங்களில் ஏற்பட்டுவந்த வளர்ச்சிப் போக்குகள் குறித்தும், அதனை முன்னெடுத்துச் செல்லவேண்டியதை வலியுறுத்தியும் எங்கெல்ஸ்தொடர்ந்து எழுதினார்.\nலெனின் கூறியது போல, எங்கெல்ஸ் “தொழிலாளர் வர்க்கம் தன்னை அறிந்து கொள்ளவும், தன்னுணர்வோடு இருக்கவும் கற்றுக் கொடுத்தார். அவர் கனவுகளின் இடத்தில் அறிவியலை வைத்தார்.”\nதமிழில்: ச. வீரமணி, இரா. சிந்தன்\n‹ Previousஇன்றைக்கும் வெளிச்சம் தரும் வள்ளலார் ஏற்றிய விளக்கு\nNext ›பன்முக தளங்களில் செயல்பட்ட தோழர் டி.இலட்சுமணன்\nஇணைய சிறப்பு பதிவு (8)\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் (15)\nகேள்வி – பதில் (1)\nசெவ்வியல் நூல்கள் அறிமுகம் (34)\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (3)\nபிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு (6)\nஇந்திய தத்துவ மரபு - உண்மை வரலாறு\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nவிவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nசுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_7", "date_download": "2021-02-28T20:20:08Z", "digest": "sha1:QCSAPJFY2SZ7ATLPZKD6IJFGVOEMUDU6", "length": 22963, "nlines": 729, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 7 (May 7) கிரிகோரியன் ஆண்டின் 127 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 128 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 238 நாட்கள் உள்ளன.\n351 – உரோமைப் பேரரசின் தளபதி கான்சுடான்டியசு காலசுவிற்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். காலசு அந்தியோக்கியாவுக்கு சென்ற பின்னர், யூதர்கள் பாலத்தீனத்தில் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.\n558 – கான்ஸ்டண்டினோபில் நகரில் ஹேகியா சோபியாவின் குவிமாடம் இடிந்து வீழ்ந்தது.\n1664 – பிரான்சின் பதினான்காம் லூயி வெர்சாய் அரண்மனையை நிர்மாணிக்க ஆரம்பித்தார்.\n1697 – சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரின் நடுக்காலப் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது. இது 18-ம் நூற்றாண்டில் மீளக் கட்டப்பட்டது.\n1832 – கிரேக்கத்தின் விடுதலை இலண்டன் உடன்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.\n1840 – ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் உயிரிழந்தனர்.\n1895 – உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் உருசியாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n1915 – முதலாம் உலகப் போர்: செருமனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 128 பேர் அமெரிக்கர் ஆவர்.\n1920 – போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். இவர்கள் பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் கம்யூனிச செஞ்சேனைப் படைகளால் வெளியேற்றப்பட்டனர்.\n1920 – சோவியத் உருசியா ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.\n1927 – நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1930 – 7.1 அளவு நிலநடுக்கம் வடமேற்கு ஈரானையும், தென்கிழக்கு துருக்கியையும் தாக்கியதில் 3000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: செருமனியின் கொண்டோர் லீஜியன் படைப்பிரிவு பிரான்சிஸ்கோ பிராங்கோவின் படைகளுக்கு உதவியாக எசுப்பானியா வந்து சேர்ந்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: பவளக் கடல் சமரின் போது, அமெரிக்கக் கடற்படையின் வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று சோகோகோ என்ற சப்பானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோடில் செருமனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார். அடுத்த நாள் இது அமுலுக்கு வந்தது.\n1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1948 – ஐரோப்பியப் பேரவை உருவாக்கப்பட்டது.\n1952 – நவீன கணினிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.\n1954 – வியட்நாமில் \"தியன் பியன் பு\" சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.\n1960 – பனிப்போர்: அமெரிக்காவின் யூ-2 போர் வானூர்தியின் விமானி காரி பவர்சு என்பவரைத் தாம் பிடித்து வைத்திருப்பதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் அறிவித்தார்.\n1986 – ஏழு கொடுமுடிகளிலும் ஏறிய முதலாவது மனிதர் என்ற சாதனையை பாட்ரிக் மரோ என்ற கனடியர் ஏற்படுத்தினார்.\n1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.\n1994 ��� நோர்வே தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து பெப்ரவரியில் திருடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் (ஓவியம்) மீளக் கைப்பற்றப்பட்டது.\n1999 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உருமேனியா சென்றார். 1054 இல் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் கிழக்கு மரபுவழி திருச்சபை நாடொன்றுக்கு திருத்தந்தை சென்றது இதுவே முதல் தடவையாகும்.\n1999 – கொசோவோ போர்: நேட்டோவின் போர் விமானம் ஒன்று பெல்கிறேட் நகரில் சீனத் தூதரகம் மீது தவறுதலாகக் குண்டு வீசியதில் மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.\n1999 – கினி-பிசாவு நாட்டின் அரசுத்தலைவர் ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n2000 – விளாதிமிர் பூட்டின் உருசியாவின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.\n2002 – சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் உயிரிழந்தனர்.\n2004 – அமெரிக்கத் தொழிலதிபர் நிக் பெர்க் இசுலாமியத் தீவிரவாதிகளால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படும் காட்சி காணொளியாக இணையத்தில் வெளியிடப்பட்டது.\n2007 – உரோமைப் பேரரசர் முதலாம் ஏரோதின் கல்லறை எருசலேம் நகருக்கருகில் இசுரேலியத் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.\n2007 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.\n1711 – டேவிடு யூம், இசுக்கொட்டிய பொருளியலாளர், வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1776)\n1814 – ராபர்ட் கால்டுவெல், அயர்லாந்து திராவிட மொழியியலாளர் (இ. 1891)\n1819 – ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1905)\n1833 – ஜொகான்னெஸ் பிராம்ஸ், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1897)\n1840 – பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி, உருசிய இசைமைப்பாளர் (இ. 1893)\n1861 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)\n1880 – பாண்டுரங்க வாமன் காணே, இந்திய இந்தியவியலாளர், சமக்கிருந்த அறிஞர் (இ. 1972)\n1883 – தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1941)\n1892 – சோசப்பு பிரோசு டிட்டோ, யூகொசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவர் (இ. 1980)\n1901 – கேரி கூப்பர், அமெரிக்க நடிகர் (இ. 1961)\n1919 – இவா பெரோன், அர்ச்செந்தீன நடிகை (இ. 1952)\n1927 – ரூத் பிராவர் ஜாப்வாலா, செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2013)\n1935 – அ. மா. சாமி, தமிழக எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் (இ. 2020)\n1949 – சு. திருநாவுக்கரசர், தமிழக அரசியல்வாதி\n1968 – கிருஷ்ணா டாவின்சி, தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)\n1971 – தாமசு பிக்கெட்டி, பிரான்சிய பொருளியலாளர்\n1984 – கெவின் ஓவன்சு, கனடிய மற்போர் வீரர்\n1987 – சந்தீப் கிசன், தெலுங்குத் திரைப்பட நடிகர்\n1989 – அதர்வா, தமிழகத் திரைப்பட நடிகர்\n1617 – டேவிட் பாப்ரிசியசு, செருமானிய வானியலாளர், இறையியலாளர் (பி. 1564)\n1825 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1750)\n1964 – பி. கண்ணாம்பா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1910)\n1990 – சாம் தம்பிமுத்து, இலங்கை அரசியல்வாதி (பி. 1932)\n2011 – வில்லார்டு பாயில், நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர் (பி. 1924)\n2015 – அமலெந்து குகா, இந்திய வரலாற்றாசிரியர், கல்வியாளர், நூலாசிரியர் (பி. 1924)\nவானொலி நாள் (உருசியா, பல்காரியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: பெப்ரவரி 28, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2020, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/m-k-stalin-actions-against-rajini-spiritual-polytics-118010500015_1.html", "date_download": "2021-02-28T19:23:26Z", "digest": "sha1:LH5MFQDTMPM6P22M33MK7AGQDUA7VI2L", "length": 12648, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஈரோட்டில் திமுக மாநாடு : ரஜினிக்கு எதிராக களம் இறங்கும் ஸ்டாலின்? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 1 மார்ச் 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஈரோட்டில் திமுக மாநாடு : ரஜினிக்கு எதிராக களம் இறங்கும் ஸ்டாலின்\nஈரோட்டில் திமுக தரப்பில் விரைவில் மாபெரும் மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஅரச���யலில் இறங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும், ஆன்மீக அரசியலை அவர் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதனிக்கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினி அறிவித்துள்ளார். மேலும், பாராளுமன்ற தேர்தலின் போது தனது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அறிவிப்பதாக கூறியுள்ள ரஜினி, திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.\nபொதுவாக முக்கிய நபர்கள் வீட்டிற்கு வந்தால் வீட்டிற்கு வெளியே வந்து வரவேற்கும் ஸ்டாலின், ரஜினியை வீட்டிற்குள் இருந்தவாரே வரவேற்றாராம். மேலும், கோபாலபுரம் இல்லத்தில் இருந்தவரை ரஜினியும், ஸ்டாலினும் அரசியல் பற்றி பெரிதாக எதுவும் பேசிக்கவில்லை. கருணாநிதியிடம் சில நிமிடங்கள் பேசிய ரஜினி அங்கிருந்து கிளம்பி சென்றார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அரசியல் கட்சி தொடங்க இருப்பதால் கருணாநிதியிடம் ஆசி பெற்றதாகவும், ஸ்டாலினிடம் எதுவும் பேசவில்லை எனவும் கூறினார்.\nஇந்நிலையில், ரஜினியின் அரசியல் நகர்வை ஸ்டாலின் ரசிக்கவில்லை எனவும், இனிமேல், அவரின் நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும் என திமுகவினர் கூறி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, ரஜினி முன்னெடுக்கும் அரசியல் ஆன்மீகத்திற்கு எதிராக, ஆன்மீகத்தை கடுமையாக எதிர்த்த பெரியார் பிறந்த ஈரோட்டில் விரைவில் திமுக தரப்பில் மாநாட்டை நடத்த ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் 95 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை\nகருணாநிதி சந்திப்பிற்கு பின் அப்செட்டில் ரஜினி - நடந்தது என்ன\nபஸ் ஸ்டிரைக்கை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் சில ஆட்டோ ஓட்டுனர்கள்\nமலேசியாவுக்குப் பறந்த ரஜினி, விஜய்\nகமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் புகார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-28T18:26:10Z", "digest": "sha1:I2MWCVCYNEK65KVFHLLC7LX3LVSV5OLL", "length": 16031, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் இணக்கம் வழக்குகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று சுகாதார செயலாளர் கூறுகிறார் - ToTamil.com", "raw_content": "\nவிதிமுறைகளை கடைப்பிடிப்பதில் இணக்கம் வழக்குகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று சுகாதார செயலாளர் கூறுகிறார்\nமுன்னெச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடிப்பதில் இணக்கம் தமிழகத்தில் COVID-19 வழக்குகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்று சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் திங்களன்று எச்சரித்தார்.\nமகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை, இது கிட்டத்தட்ட 6,900 புதிய வழக்குகளைப் பதிவு செய்தது. அண்டை நாடான கேரளாவும் தினசரி 4,000 முதல் 6,000 வரை வழக்குகளைத் தொடர்ந்து தெரிவிக்கிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் நேர்மறை விகிதம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு 0.9% நேர்மறை விகிதத்தைக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் கவனக்குறைவாகிவிட்டனர், ”என்று அவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.\n“முகமூடிகளை அணிவது, பொது இடங்களில் உடல் ரீதியான தூரத்தை பராமரித்தல், கைகளை கழுவுதல் மற்றும் பிற நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து நாங்கள் மனநிறைவுடன் இருந்தால் [SOPs], தமிழ்நாட்டிலும் வழக்குகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன, ”என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.\nதிருத்தப்பட்ட தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், கோவிட் -19 விதிமுறைகளை மீறியதற்காக 14 லட்சம் பேரிடமிருந்து சுமார் ₹ 13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.\n“கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் எல்லைப் பகுதிகளில் எங்களுக்கு காய்ச்சல் கிளினிக்குகள் மற்றும் தகவல் சாவடிகள் உள்ளன,” என்று அவர் கூறினார். எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கேரளாவில், வழக்குகள் அதிகரித்துள்ளதால், மற்றும் ஓசூர், சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டது.\nகிளஸ்டர் அடையாளம் மற்றும் சோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. “சென்னை ஒரு நாளைக்கு 140 முதல் 170 வழக்குகள் பதிவு செய்கிறது. இந்த வழக்குகள் பதிவாகும் பகுதிகளிலிருந்தும், அது அவ்வப்போது புகாரளிக்கப்படுகிறதா அல்லது அந்த ஒற்றை பகுதியில் குவிந்துள்ளதா என்பதைப் பார்க்கிறோம். நாங்கள் தொடர்புகளையும் சோதிக்கிற��ம். சென்னை, கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நாடுகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, அவை தொடர்ந்து அதே வரம்பில் வழக்குகளைத் தெரிவிக்கின்றன, ”என்றார்.\nதிருமணங்களுக்கும் பிற நிகழ்வுகளுக்கும் விண்ணப்பித்த SOP கள் தேர்தல் கூட்டங்களுக்கும் பொருந்தும். கட்சித் தொழிலாளர்கள் முகமூடி அணிய வேண்டும். கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கூட்டங்களில் பங்கேற்கும் நபர்களின் சீரற்ற பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.\nபொலிஸ் பணியாளர்கள், வீட்டு காவலர்கள், உள்ளூர் நிர்வாகம், வருவாய், நகராட்சி மற்றும் கிராம நிர்வாக ஊழியர்கள் உள்ளிட்ட முன்னணி தொழிலாளர்கள் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர், மேலும் சுமார் 55% -60% சுகாதார ஊழியர்கள் இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதடுப்பூசிகளைத் தவிர்த்து வந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரி வைக்கவில்லை, என்றார். தடுப்பூசி தானாக முன்வந்த போதிலும், விஞ்ஞான மனநிலையுடன் இருப்பவர்கள் தடுப்பூசி போட முன்வர வேண்டும்.\nடெங்கு நோயாளிகளை நிர்வகிப்பதற்கான மருத்துவ நெறிமுறைகளை மருத்துவ கல்வி இயக்குநரகம் (டி.எம்.இ) வெளியிட்டுள்ளது என்றார். “தென்காசி மற்றும் மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் அவ்வப்போது வழக்குகள் பதிவாகின்றன. டெங்கு 1% சிக்கல்களுக்கு வாய்ப்புகள் உள்ளன … நாங்கள் அனைத்து சேகரிப்பாளர்களுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளோம், தொடர்ந்து கண்காணிப்போம், “என்று அவர் கூறினார்\nகோயம்புத்தூரில் பென்டாவலண்ட் தடுப்பூசிகளைப் பெற்ற இரண்டு குழந்தைகளின் சமீபத்திய மரணம் குறித்து, டாக்டர் ராதாகிருஷ்ணன், முதற்கட்ட விசாரணையில் மரணத்திற்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“10 நாட்களில் மாவட்ட அளவில் நிபுணர்களின் விரிவான விசாரணை நடத்தப்படும், அதன் பிறகு மாநில அளவிலான குழு கூடும். ஒரே மையத்தில் தடுப்பூசி பெற்ற மொத்தம் 27 குழந்தைகள் நலமாக உள்ளனர், ”என்றார்.\nடாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தார், இது பதவியேற்றதிலிருந்து ஏழா��் ஆண்டைக் கொண்டாடுகிறது. அவர் மருத்துவமனையின் ஊழியர்களை பாராட்டினார். இந்த மருத்துவமனை எட்டு இதய மாற்று அறுவை சிகிச்சைகளையும் 40,000 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளது. ஆர்.சி.சி பிளாட்டினம் அறக்கட்டளையால் நிறுவப்பட்ட மூன்று தலைகீழ் சவ்வூடுபரவல் ஆலைகளும் திறக்கப்பட்டன. மருத்துவமனையின் இயக்குநர் ஆர்.விமலாவும் கலந்து கொண்டார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPrevious Post:லீட்ஸ் ஒப்பந்த முடிவை அவசரப்படுத்தக் கூடாது என்று பீல்சா கூறுகிறார்\nNext Post:சீன அதிகாரப்பூர்வ சிக்னல்கள் ஹாங்காங் தேர்தல் விதிகளில் மாற்றங்கள்\nகவிதா க aus சிக் குற்றச்சாட்டுகளை அபினவ் சுக்லாவுடன் ரூபினா திலாய்க் விவாதிக்கவில்லை. இங்கே ஏன்\nஎம்.பி. மோகன் டெல்கரின் மரண விசாரணையில் ஒத்துழைக்க அதிகாரிகளை பிரதமர் கேட்க வேண்டும்: உத்தவ் தாக்கரே\nCOVID-19 இன் மனாஸ் மாறுபாட்டின் ஆறு வழக்குகள் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டன\nகோவிட் -19 க்கு எதிராக பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட இஸ்ரேல்\n2020 ல் ரயில் விபத்துக்களில் இறந்தவர்கள் 57% குறைந்துள்ளனர்: பொலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/2020/12/18/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-02-28T18:15:30Z", "digest": "sha1:UTK5JLX2A446NZDBTXQ74TX5ZYBP5VSJ", "length": 8935, "nlines": 46, "source_domain": "vanagam.org", "title": "தன்னார்வ��ர்களுக்கான சேர்க்கை - ஜனவரி 2 - Vanagam", "raw_content": "\nதன்னார்வலர்களுக்கான சேர்க்கை – ஜனவரி 2\nவானகத்தில் தன்னார்வலர்களுக்கான சேர்க்கை வரும் ஜனவரி 2 துவங்க உள்ளது.\n“என்னுடைய நோக்கங்கிறது…இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி விவசாயிங்க, நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற விவசாயிங்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும், அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும் “அது தான் வானகத்த மையமாவச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம்.\nஇந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம் வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக்கொள்ளும். இப்படியான மானாவரி நிலமான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம், தனது உணவு உற்பத்தி மற்றும் பண்ணை ஆராய்ச்சிப் பணிகளை விரிவாக்கம் செய்ய பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது, சரளைக் கற்களும் சுண்ணாம்பு குவியளுமாக கிடக்கும் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர வேளாண்மை, மானாவரி விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு, கால்நடை வளர்ப்பு, அனைத்தும் விதையில் இருந்து துளிர்ப்பது போல புதிய செயலாக்கமாக அமையவுள்ளது, இயற்கை வழி வேளாண் மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்கையை விரும்பும் நண்பர்களை இணைத்துக்கொண்டு பயணிக்க வானகம் அழைக்கிறது.இந்த பயிற்சியில் வேலையோடு கல்வியாக வானகம் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் பணியில் உயிர் வேலி அமைத்தல் தொடங்கி, உழவு, விதைத்தல், தினசரி பராமரிப்போடு, இயற்கையை கூர்ந்து கவனித்து காலநிலை மாற்றங்களோடு எவ்வாறு ஒரு உயிர் தன்னை தகவமைத்து வளர்கிறது, பூச்சிகள், நுண்ணுயிர் நமக்கு எவ்வாறு நண்பனாக இருக்கின்றன போன்றவைகளையும், விழிப்புணர்வோடு பதிவு செய்து, அறுவடை வரைக்குமான அணைத்து செயல்பாடுகளும் செயல் வழி கற்றல் என்ற பாணியில் நடைபெறும்.கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து, “எல்லாமும் எல்லோருக்கும்” என்ற அடிப்படை புரிதலோடு இயங்குவோம், அது உணவில் தொடங்கி பொது வேலைகள், பண்ணை வேலை என அனைத்திலும் அனைவரது பங்களிப்போடு இயங்குவோம்.ஆசிரியர் மாணவர் மனநிலை உடைத்து கூடி கற்றலுக்கான தளமொன்றை அமைக்க விரும்பினார் அய்யா நம்மாழ்வார், அப்படியான தளத்தை அமைத்து கொடுக்க வானகம் மகிழ்ச்சியோடு உங்களை அழைக்கிறது, பண்ணை ஆராய்ச்சி மற்றும் உணவு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் வானகத்துடன் ஒன்றிணையலாம். உணவு தங்குமிடம் வழங்கப்படும். தினசரி பண்ணை வடிவமைத்தல் மற்றும் உணவு உற்பத்திக்கு குறைந்த பட்சம் 5 மணி நேரம் உடல் உழைப்பு அவசியம்.மாதம் இரண்டு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.பயிற்சியில் பதினைந்து நபர்கள் மட்டுமே இணைய வாய்ப்புள்ளது.\n2 ஜனவரி 2021 முதல் பயிற்சி தொடங்கவுள்ளது.\nபயிற்சிக்கு நன்கொடை தர விரும்புவோர் செலுத்தலாம். >>அடையாள அட்டை மற்றும் புகைப்படம் அவசியம் கொண்டு வரவும்.\nவிருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்யவும்.\n« நம்மாழ்வாரின் ஐயாவின் நூல்கள் அறிமுகம் பாரம்பரிய மூலிகை மருத்துவ பயிற்சி »\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\nவானகத்தில் 3 நாள் பயிற்சி – 5-7 March 28/02/2021\nஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி – 28-2-21 23/02/2021\nஒருநாள் இயற்கை வேளாண்மை அறிமுக பயிற்சி – 28-2-21 22/02/2021\nவானகத்தில் 3 நாள் பயிற்சி – 19-21 Feb 14/02/2021\nவானகம் நடத்தும் ஒருநாள் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பயிற்சி 01/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/womensarrestedtrinco.html", "date_download": "2021-02-28T19:13:11Z", "digest": "sha1:2KLU45JM75EYP4FOVTKKW6K4RWWQCW5P", "length": 11013, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "திருமலையில் சூதாட்டம்! 8 பெண்கள் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / திருமலையில் சூதாட்டம்\nசாதனா September 09, 2020 திருகோணமலை\nதிருகோணமலை சீனன் குடா பாலம்போட்டாறு பிரதேசத்தில் சிற்றூர்த்தி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு பெண்களை கைது செய்துள்ளனர்.\n25 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 79,650 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களில் மூதூர், தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்களும், சங்கமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், சிங்கபுர இரண்டாவது ஒழங்கையைச் சேர்ந்த ஒருவரும், ஆண்டாங் குளத்தைச் சேர்ந்த ஒர���வரும், மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும், கொட்பே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், ஐந்தாம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், ரேவதி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதில் ஒரு தாய் தனது எட்டு வயது மகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்டவர்களை இன்று (09) திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nசாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை\nபிரித்தானிய அரசிற்கும் ஐநா சபைக்கும் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் அம்பிகை செல்வகுமார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nபுலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்\nவடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகி...\nஉயிரிழந்த முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க ராஜபக்சவுக்காகவோ அல்லது பதவி உயர்வுக்காகவோ எந்தவொரு மோசமான வேலையும் செய்தார். தாஜுதீன்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\n விரைவில் கட்டமைப்பு - சுமந்திரன்\nதமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல்\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eppoodi.blogspot.com/2010/02/", "date_download": "2021-02-28T19:51:34Z", "digest": "sha1:OXAXMV7T7KWRCSZLWTUN6NCXK4UREG6S", "length": 139595, "nlines": 440, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: February 2010", "raw_content": "\nயாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலுக்கு ஒரு மிகப்பெரும் சிறப்பு உண்டு , இந்த கோவில் யாழ்ப்பாணம் கோட்டையின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது, கோட்டைக்கும் முனியப்பர் கோவிலுக்கும் இடையில் ஒரு அகழிதான் பாலமாக உள்ளது. 1988 முதல் 1992 வரை இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கோட்டைக்குள் இருந்த 30 இற்கும் குறைவான ராணுவத்தை பாதுகாப்பதற்காக பலாலி ராணுவமும் , தம்மை பாதுகாக்க கோட்டை ராணுவமும் அந்த காலப்பகுதியில் அடித்த 'செல்கள்' எண்ணில் அடங்காதவை, அதுதவிர அன்றைய இராணுவ விமானங்களாகிய பொம்பர், அவ்ரோ என்பன போட்ட குண்டுகளும் எண்ணில் அடங்காதவை.\nயாழ்ப்பாணக்கோட்டை [அகழியும் கோட்டைமதிலும் ]\nஇதனால் கிட்டத்தட்ட கோட்டைக்கு 300 மீற்றர் தொலைவிலுள்ள யாழ்நகரே முற்றாக நாசமாகியது, அருகிலிருந்த மத்தியகல்லூரி, பொதுநூலகம் , துரையப்பா விளையாட்டரங்கு, பூங்கா என அனைத்தும் மிகவும் சேதமாகியபோதும் கோட்டைக்கு மிகமிக அருகாமையில் அமைந்திருந்த முனியப்பர் கோவிலில் சிறு கீறல்கூட விழாதது ஆச்சரியமான உண்மை, இது கடவுளின் செயலா இல்லையா என்ப���ல்ல விவாதம், இப்பேற்பட்ட அதிசயமான கோவிலின் இன்றைய நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது.\nஇன்று கொழும்பிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான சிங்கள சுற்றுலா() வாசிகள் சமைத்து சாப்பிடுவது இந்த முனியப்பர் கோவிலின் முன்னிலையில்தான் , அதுவும் மாமிச உணவுகளை, அது தவிர கோவிலின் அக்கம் பக்கங்களில் அசிங்கம் வேறு செய்த்துவிட்டு போகிறார்கள்.இதை தட்டிக்கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. இதனால் நாளுக்குநாள் இவர்கள் கோவிலின் சுற்றுப்புறங்களை நாசமாக்குவது தொடர்ந்தவண்ணம்தான் இருக்கிறது. இந்நிலையில் கோவிலின் பின்புறத்தில் அகழியின் உள்ளே இறங்கி கோட்டைக்குள் விறகு பொறுக்கும் வயதான பாட்டி (படத்தில் உள்ளவர் ) கூறியதாவது \"இத்தனை நாளும் ஒரு பிரச்சினை இல்லாமல் விறகு பொறுக்கினம், இப்ப கால் வைக்க முடியாதபடி இதுகள் அசிங்கம் பண்ணீற்று போகுதுகள் (இவர்கள் செருப்பு போடுவதில்லை) இதால நாங்கள் இந்த அசிங்கங்களை மிதிச்சுக்கொண்டுதான் விறகு பொறுக்கவேண்டி இருக்கிறது \" என்றார்.\nகோவிலுக்கு முன் சமைக்கும் மக்கள்\nஇன்று யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்கள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது, வெள்ளிக்கிழமை ஆனால் ஆயிரக்கணக்கில் பஸ்களில் வரும் இவர்கள் தங்குவதற்கு எந்த ஒழுகும் இல்லாமல் வருவதால் யாழில் உள்ள ஓரிரு விடுதிகளில் தங்குபவர்கள் போக மீதமுள்ளோர் நகர்ப்புறங்களில் உள்ள பொது இடங்களில்தான் தங்குகின்றனர், அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே ......போகும் இவர்களால் இன்று யாழ்ப்பான மக்களுக்கு கிடைத்திருப்பது நோயைதவிர வேறொன்றுமில்லை.\nபொது இடத்தில் உணவு உட்கொள்ளும் சுற்றுலாவாசிகள்\nஇவர்களின் வருகையை வேண்டாமென்று சொல்லவில்லை,தாராளமாக வரட்டும், இவர்களது வருகை எமக்கு மகிழ்ச்சிதான், ஆனால் வருபவர்கள் தங்குமிடத்திற்கு ஆயத்தமில்லாமல் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது, இதேபோல தமிழ்மக்கள் ஆயிரம் பஸ்வண்டிகளில் கொழும்புக்கு சென்று பொது இடங்கில் சமைத்து சாப்பிட்டுவிட்டு பொது இடங்களில் ....செய்ய கொழும்பு மாநகரசபை அனுமதிக்குமா இதை தட்டிக்கேட்க வேண்டியவர்கள் மாநகரசபை உறுப்பினர்களும் அரசஅதிபருமே , ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை வாயே திறக்கவில்லை.இப்படியே போனால் சிறிது காலத்துக்குள் யாழ்நகரில் கொலரா, வாந்திபேதி, டெங்கு என்பன பலமடங்கு அதிகரிப்பதை யாராலும் தடுக்கமுடியாது, உடனடியாக மாநகரசபை அல்லது அரசஅதிபர் இதற்கொரு முடிவெடுக்கவேண்டும்.\nஇதுதவிர முக்கிய கோவில்கள் , பீச்சுகள் என்பவற்றுக்கு செல்வதற்கு தமிழ்மக்களை விட சிங்களமக்களுக்கே ராணுவத்தினர் முன்னுரிமை அளிப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதேபோல முன்னர் நடைபாதை கடைகள் வைத்திருக்கும் ஓரிரு தமிழ் வியாபாரிகள் பொலிசாரால் விரட்டப்பட்டு வந்தனர் , ஆனால் இன்று கொழும்பிலிருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்த வியாபாரிகளால் நல்லூரில் திருவிழா காலங்களில் உள்ளதைவிட அதிகமான நடைபாதை கடைகளை உள்ளன, யாழ் நகரின் பிரதான வீதிகள் அனைத்திலும் அதிகமான நடைபாதை கடைகள், ஆனால் இன்று இவர்கள் யாரையும் போலீசார் ஏன் என்றும் கேட்பதில்லை.\nஆரம்பத்தில் பாதை திறக்கப்பட்டபோது பொருட்களின் வரவால் விலைவாசி குறைந்திருந்த யாழ்ப்பாணம் இன்று அதே பொருட்களால் குப்பைமேடாக ஆகிவிட்டது, அனைத்து பொருட்களும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து மலிவு விலையில் தள்ளப்படுகிறது, வெளிநாட்டுக்காசு அதிகமாக புழங்கும் யாழ்ப்பாணத்தவரும் தரத்தை பார்க்காமல் கிடைக்கும் அனைத்தையும் அவாவில் வாங்கிக்கொள்கிறார்கள், இதனால் வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது , இவர்கள் பொருட்களை வீதிகளில் போட்டு விற்பதால் கடைவாடை, மின்சாரசெலவு, வரி , தொழிலாளர் சம்பளம் என்பன இல்லாமையால் குறைந்தவிலைக்கு பொருட்களை கொடுக்கக்கூடியவாறு உள்ளது, இதனால் காலம் காலமாக யுத்தகாலத்திலும் மக்களோடு இருந்துவந்த யாழ்ப்பாண வியாபாரிகள் (கடைக்காரர்கள்) எல்லாம் வியாபாரம் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றார்கள். இதற்கு போலீசோ , அரசஅதிபரோ உடனயாக சரியான தீர்வை எடுக்காவிட்டால் பல கடைகள் இழுத்துமூடும் நிலைக்கு ஆளாகலாம்.\nஇது மட்டும் இணையத்தில் சுட்டது\nஇதேபோல கடும் வெய்யிலில் நின்று தோட்டம் செய்யும் தோட்டக்காரர்களுக்கும் இப்போது பேரிடி விழுந்துள்ளது, குறிப்பாக வெங்காய செய்கை செய்தோருக்குதான் பாதிப்பு அதிகம், அதிக விலையில் விதை வெங்காயம் வேண்டி விதைத்த இவர்கள் இன்று விளைந்த வெங்காயத்தை சந்தைப்படுத்த சந்தைக்கு வந்தால் , சந்தையில் காய்ந்த (பழம் ) 'இந்திய' வெங்காயம் கொழும்பிலிருந்து குறைந்த விலையில் கொண்டுவரப்பட்டிருக்கும். இதனால் இவர்களது புது வெங்காயத்தை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு வயித்தெரிச்சலோடு இவர்கள் வீட்டுக்கு திரும்பிபோகும் நிலை உருவாகியுள்ளது. உள்ளூர் தயாரிப்புகளுக்கு மேலதிக தேவையான மரக்கறிகளையும், அரிசிகளையும் மட்டும் யாழ்ப்பாணத்துக்குள் கொண்டு வர அனுமதித்தல் அன்றி யாழ்விவசாயிகளும் , தோட்டக்காரர்களும் பாதிக்கப்படுவதை தடுக்கமுடியாது. இது முற்றிலும் அரசஅதிபரின் கைகளிலேயே தங்கியுள்ளது.\nமதிப்பிற்குரிய அரசஅதிபர் கணேஷ் அய்யா அவர்களே இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தேர்வு காணவேண்டும் என்பது யாழ்ப்பான வாசிகளின் சார்பாக எனது கோரிக்கையாகும்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 8 வாசகர் எண்ணங்கள்\nஅஜித்தும் ரஜினியும் எமது குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் மீதிருந்த மனக்கசப்பு தீர்ந்துவிட்டதென்று பெப்சி சங்கத்தலைவர் mr டுபாக்கூர் குகநாதன் தெரிவித்துள்ளார். முதல்வர் கலைஞர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரே குடும்பத்துக்குள் கலககம் உருவாகிடக் கூடாதென்றும் திரையுலகின் கட்டுபாடு காத்திட வேண்டும் என்றும் கலைஞர் கேட்டதற்கிணக்கவே அஜித்மீதும் ரஜினிமீதும் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கிவிட்டதாக இவர் கூறியள்ளார்.\nஇந்த பெப்சி சங்கத்துக்கு சொந்தமா மூளையே இக்ல்லையா கலைஞர் சொல்லுமட்டும் இவர்களுக்கு திரையுலகினர் ஒரே குடும்பம் என்று தெரியாமலா இருந்தது கலைஞர் சொல்லுமட்டும் இவர்களுக்கு திரையுலகினர் ஒரே குடும்பம் என்று தெரியாமலா இருந்தது அல்லது போராட்டத்தை ஆரம்பிக்க சொன்னவரே முடித்துவைக்க சொல்லோட்டும் என்று காத்திருந்தனரா அல்லது போராட்டத்தை ஆரம்பிக்க சொன்னவரே முடித்துவைக்க சொல்லோட்டும் என்று காத்திருந்தனரா சரி அப்படியே எடுத்துகொண்டாலும் இந்த பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது முதல்வர் என்ன கோமாவிலையா கிடந்தாரு சரி அப்படியே எடுத்துகொண்டாலும் இந்த பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது முதல்வர் என்ன கோமாவிலையா கிடந்தாரு இப்போ அஜித்தோ ரஜினியோ இந்த சங்கங்களின் காமடியை கண்டு கொள்ளாமல் விட்டவுடன் 'குப்பற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத' கதையாய் தோல்வியில் முடிந்த போராட்டத்தை கலைஞர் முடித்து வைத்ததாக ���ூறுகின்றனர். சில நேரங்களில் குழப்பமடைய இருந்த சினிமா கலைஞர்களின் உறவை மீண்டும் புதுப்பித்ததற்காக 'உறவை காத்த தலைவனுக்கு' என தலைப்பிட்டு பாராட்டுவிழா ஒழுங்கு செய்து அதற்கு வரும்படி நடிகர் , நடிகையரை கட்டாயப் படுத்தினாலும் ஆச்சரிய மில்லை.\nஇந்த அரைவேக்காடுகளின் குணம் தெரிந்துதானோ என்னமோ ரஜினி இந்த விடயத்தை பற்றி கொஞ்சமும் அலட்டிக்காமல் கூலாக சூட்டிங்கிற்கு கிளம்பியிருப்பார் போலுள்ளது, ரஜினி தனக்கு இருக்கும் தீர்க்கதரிசனம் எப்பேற்பட்டதென்பதை மீண்டுமொருதடவை நிரூபித்து காட்டிவிட்டார். நாம்தான் கொஞ்சம் அல்ல நிறையவே கொதிப்படைந்து விட்டோம், தலைவரின் பொறுமையும் தெளிவும் கொஞ்சம் கொஞ்சமாக எமக்கும் வர ஆரம்பித்துவிட்டது, இப்போது தெளிவாக இருக்கும் நாம் தலைவருக்கெதிரான 'வலிந்த தாக்குதல்கள்' நிகழும்போது கொதிப்படைவது வழக்கம், ஆனால் இனிவரும் காலங்களில் எம்மை தெளிவாகவும் அமைதியாகவும் வைத்திருக்க இந்த கலகம் உதவும், நன்றி mr குகநாதன்.\nகுகநாதனே இம்புட்டு பல்டி அடித்தால் ஜாக்குவார் ஸ்ரண்ட் மாஸ்டர்வேற எம்புட்டு பெரிய பல்டி அடிப்பார்\nஅப்ப நாளை சத்தியராஜ் தலைமையில் 'சொறி சிரங்குகள்' வைக்கும் கூட்டம் புஸ்வாணமா\nபன்னீர்செல்வம் திரையரங்குகளில் ipl போட்டிகளை பார்க்க வேண்டியதுதானா\nஅதெல்லாம் சரி எப்ப கலைஞருக்கு பாராட்டு விழா\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 15 வாசகர் எண்ணங்கள்\nபுலி வருது , கலைஞருக்கு ஆப்பு வைக்கும் பேரன்கள்.\n'புலி வருது புலி வருது'\nஒரு ஊரில ஒருத்தன் மாடுகளை காட்டுப்பகுதிக்கு உணவிற்காக அழைத்து செல்வது வழக்கம், ஒருநாள் மாடுகளை மேய விட்டுவிட்டு அமர்ந்திருந்தவனுக்கு பொழுது போகவில்லை, இதனால் புலி வருது புலி வருது என்று சத்தம் போட்டான். உடனே அருகில் விறகு வேட்டிக்கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனை, அவர்களிடம் தான் விளையாட்டுக்கு கூரியாதகா கூறினான், அவர்களும் சலிப்புடன் திரும்பி சென்றனர். இப்படியே பல தடவை பலரை ஏமாற்றி அதிலே அற்ப மகிழ்ச்சி கொண்டிருந்தான். ஒருநாள் உண்மையிலேயே புலி வந்தது அவன் எவ்வளவு கத்தியும் யாரும் வரவில்லை , கடைசியில் மாடுகளை புலி அடித்து கொண்டுவிட்டது.\nஇது எல்லோருக்கும் தெரிந்த கதைதான், இதே கதை ஜாக்குவார் தங்கம் வீட்டிலும் நடந்தாலும் ஆச்சரியமில்லை. நேற்றுவரை கார் கண்ணாடியை அஜித் ரசிகர்கள் உடைத்துவிட்டார்கள், வீட்டையும் மனைவியையும் ரஜினி ரசிகர்கள் தாக்கிவிட்டார்கள் என புகார் கொடுத்தவர் இன்று தனது மகனை அஜித் ரசிகர் ஒருவர் கடத்த போவதாக கூறியுள்ளார். இவருக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் அனுப்பியவன் தனது விலாசத்தை இணைத்து அனுப்பியதுதான் உச்சக்கட்ட காமடி. இப்படியே தினம் தினம் ஒரு புளுகு மூட்டையை அவிழ்க்கும் தங்கத்தின் வீட்டிற்குள் உண்மையிலேயே 'புலி வருது புலி வருது' கதை போல நடந்தால் அப்போதும் ஜாக்குவார் இப்போதுபாடும் இதே பல்லவியை பாடினால் யாராவது நம்புவாகளா அட கலைஞர்தான் நம்புவாரா இப்படியே போனால் ஒருநாள் புலி வந்தாலும் ஆச்சரியமில்லை.\nகலைஞருக்கு ஆப்பு வைக்கும் பேரன்கள்\nகலைஞரை தன்னை பாராட்டியும் தான்பார்த்த நடிகைகளின் அரைகுறை நடனத்தையும் இவ்வையகம் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது பெயரிலான ஊரான் வீட்டு காசில் உருவாக்கிய கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபோவது எல்லோருக்கும் தெரியும். இதில் அஜித்தின் பேச்சும் ரஜினியின் கைதட்டும் வருமா என்பதே இன்றைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளநிலையில் இந்த நிகழ்ச்சியை காண மக்களும் ஆவலாக உள்ளனர். சனிக்கிழமை மாலை இந்த ஒளிபரப்பு இடம்பெறவிருக்கிறது\nஇந்த ஒளிபரப்பை பார்ப்பவகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அதிகம் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது வேறு யாருமல்ல, கலைஞருடன் பிரிவு கண்டு பின்னர் இப்போது தாமரை இல்லை நீர்போல உறவாடும் அவரது பேரன்கள்தான். இவர்களது சன்டிவியில் வழமைக்கு மாறாக எந்தவொரு விசேட நாளாக இல்லாதபோதும் எதிர்வரும் 27 அதாவது கலைஞரின் பாராட்டுவிழா இடம்பெறும்போது 'மெகாஹிட்' படம் என்று விளம்பரப்படுத்தி ரஜினியின் 'சந்திரமுகியை' மீண்டும் ஒளிபரப்ப போகிறார்கள். மறுநாள் விஜயின் 'கில்லியும்' ஒளிபரப்பாகிறது. இதன்மூலம் கலைஞரின் நிகழ்ச்சியை தவிர்த்து பார்வையாளர்களை சன்னின் பக்கம் திருப்பவே இந்த ராஜதந்திரம், இவை தாத்தாவிடம் குடித்த யானைப்பால்தானே (யானை அல்ல ஞான ).அதுதவிர உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் புதிய திரைப்படமான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஆரம்ப காட்சிகளுக்கு மக்களை செல்லவிடாமல் தடுக்கவும் இந்த திடீர் மெகாஹிட் திரைப்பட ஒளிபரப்பு இடம்பெறுவதாகவும் கருதலாம். அப்படியென்றால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.\n பார்த்து நாளை உங்கள் மேலயும் ஜாக்குவார் , குகநாதன், பன்னீர்செல்வம் என்போர் புகார் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 7 வாசகர் எண்ணங்கள்\nரஜினியை நாடு கடத்தும் தீர்மானம்.\nஎதிர்வரும் 27 ஆம் திகதி நடிகர் சங்கம் சார்பாக ரஜினிக்கும் அஜித்துக்கும் எதிராக விசாரணை கமிசன் கூடி இறுதியாக என்ன தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதை தீர்மானிக்க போகிறார்கள். இந்த விசாரணை கமிஷனில் ஒய்வுபெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சத்தியராஜ், இங்கிலாந்தின் வெளிவிவகார செயலாளர் மும்தாஜ் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவுத் தலைவர் சின்னி ஜெயந்த், உலக பொப்பிசை பாடகி குயிலி , ஜேம்ஸ் கமரூனின் அடுத்த படத்தின் நாயகன் சூரியா, உலகவங்கி செயற்குழு தலைவர் மயிலுசாமி, செவ்வாய் கிரகத்தில் முதல் முதலாக காலடி வைக்கப்போகும் 'வண்டு முருகன்' sorry 'பூச்சி முருகன்' மற்றும் ஐநாவின் திட்டமிடல் கமிஷன் அதிகாரிகளான எஸ்.வி.சேகர், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, நம்பிராஜன் என பெரும் தலைகள் பங்கு பற்றுகின்றன. ever green உலக அழகி நமீதாவும் , மைக்கல் ஜாக்சனின் உடன்பிறப்பு கலாவும் மிஸ்ஸிங்.\nஇந்த கமிஷன் தமது விசாரணைகளை முடித்து அறிக்கையை பாரத பிரதமர் சரத்குமாரிடமும், ஜனாதிபதி ராதாரவியிடமும் ஒப்படைப்பார்கள், அவர்கள் இருவரும் கலந்தாலோசித்துவிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள். அதிகமாக ரஜினி, அஜித் மற்றும் இவ்விருவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரதும் சொத்துக்கள் புடுங்கப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே தமிழ் நாட்டிற்கு வெளியே நாடுகடத்தப்படுவார்கள் என்று இந்த கமிசனின் முக்கிய புள்ளி ஒருவர் 'ஒன்பது ரூபாய் நோட்டை' லஞ்சமாக வாங்கிவிட்டு எமக்கு கூறியுள்ளார் , அதுதவிர எங்களது சில சந்தேகங்களையும் அவர் தீர்த்துவைத்தார்\nவேற்று நாட்டுக்கு நாடு கடத்தாமல் எதுக்கு இந்தியாவிற்குள்ளேயே நாடு கடத்தப் படவேண்டும் என்று கேட்டதற்கு,\n\"அப்பதானே நடிகர் சங்கம் பிச்சை எடுக்கும் விழாக்களுக்கும், சினிமா விபச்சாரிகளுக்கு ஆதரவு தேடும் கண்டன கூட்டங்களுக்கும், தமது படங்களை திருட்டு vcd யில் வெளியிட்டுள்ளார்கள் என அழுவதற்கும், முத்தமிழை வித்தவருக்கு பாராட்டு விழா எடுப்பத��்கும் மிரட்டியோ காலில் விழுந்தோ அழைக்கமுடியும், இவர்கள் இல்லாவிட்டால் குறிப்பாக ரஜினி இல்லாவிட்டால் கூட்டம் சேராது என்பதற்காவே இந்த ஏற்பாடு\" என்றவரிடம்\nஅதுசரி எதற்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே நாடு கடத்தப்பட வேண்டும் என்றுகேட்டதற்கு,\n\"தமிழ் நாட்டுக்குள் இருந்தால் ஒருவேளை நாளை ரஜினி கட்சி தொடங்கிவிட்டால் தமிழக முதல்வரது வாரிசுகள் என்ன செய்வது ஊழல் வழக்கில் அவர்களால் உள்ளே இருக்க முடியுமா ஊழல் வழக்கில் அவர்களால் உள்ளே இருக்க முடியுமா அது தவிர இவர்களை தமிழகத்துக்குள் விட்டால் ஜா(ஜோ )க்குவார் தங்கம், குகநாதன், பன்(னி)னீர் செல்வம் முதற்கொண்டு சினிமா சங்கங்கள் ,ஜாதி சங்கங்களின் தலைவர்கள்மீது கல்லால் அடித்தால் என்ன செய்வது அது தவிர இவர்களை தமிழகத்துக்குள் விட்டால் ஜா(ஜோ )க்குவார் தங்கம், குகநாதன், பன்(னி)னீர் செல்வம் முதற்கொண்டு சினிமா சங்கங்கள் ,ஜாதி சங்கங்களின் தலைவர்கள்மீது கல்லால் அடித்தால் என்ன செய்வது அது தவிர ஒரேயடியாக ரஜினியை இல்லாமல் செய்தால் ரஜினியை எதிர்ப்பதற்காக மட்டும் அவ்வப்போது மூக்கு வாயால் எல்லாம் வழியும் தமிழுணர்வு முற்றிலும் இல்லாமல் போய்விடுமே அது தவிர ஒரேயடியாக ரஜினியை இல்லாமல் செய்தால் ரஜினியை எதிர்ப்பதற்காக மட்டும் அவ்வப்போது மூக்கு வாயால் எல்லாம் வழியும் தமிழுணர்வு முற்றிலும் இல்லாமல் போய்விடுமே நாம் தமிழர்கள் என எப்படி எங்களால் பறை சாற்றமுடியும் நாம் தமிழர்கள் என எப்படி எங்களால் பறை சாற்றமுடியும் எனவேதான் இந்த தமிழகத்துக்கு வெளியே இந்தியாவிற்கு உள்ளே நாடுகடத்தும் திட்டம்\" என்றார்.\nஇருந்தாலும் 27 ஆம் திகதிதான் உண்மையான தீர்ப்பு வெளியாகும் என்பதால் இந்த இருவரது ரசிகர்களும் மிகுந்த கலக்கத்தில் மணிக்கொருதடவை சத்தியராஜ்சிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு எங்கள் தலைவரையும் தலையையும் மன்னித்துவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்களாம், ஆனால் சத்தியராஜ் \" அவர்களை மன்னிக்கணும் என்று ஒரு நிலை வந்தால் நாக்கை புடுங்கிட்டு சாவனே தவிர மன்னிக்கவே மாட்டன்\" எண்டு கலைஞர் ஒகேனக்கலில் எழுதிக்கெடுத்த (எழுத்துப் பிழையில்லை ) வசனத்தை உல்டாப் பண்ணி மீண்டும் மீண்டும் கூறுகிறாராம். கலைஞர் இன்னும் புதிதாக எதுவும் எழுதிக்கொடுக்கவில்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.\nவாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள், வாழ்க கலைஞர், வாழ்க தமிழ் சினிமா, வாழ்க சினிமா சங்கங்கள். இவற்றுக்கு முன்னர் 'நன்றிகெட்டதனத்துடன்' என்னும் வாசகத்தை சேர்க்க மறந்திட்டனே\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 18 வாசகர் எண்ணங்கள்\nLabels: கலக்கல் பதிவுகள், தமிழ்சினிமா, திரைப்படம்\nசுவாசித்த கிரிக்கட்-- தொடர் பதிவு\nதொடர் பதிவிற்கு அளித்த எட்வினுக்கு(தமிழ் எட்வின் ) மீண்டும் நன்றியை கூறிக்கொண்டு எனது தொடர்பதிவை எழுதுகிறேன், இதுதான் முதல்தரம் தொடர்பதிவு எழுதுவது என்பதால் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இத்தொடர்பதிவின் விதிமுறைகள்\n1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.\n2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை\n3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.\n(1) பிடித்த போட்டிவகை : டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் (தெற்காசிய ஆடுகளங்கள் தவிர்ந்த )\n(2) பிடிக்காத போட்டிவகை : டுவென்டி டுவென்டி , பார்த்தாலே எரிச்சலாக இருக்கும், கிரிக்கெட் போல இருக்காது எதோ ரெஸ்லிங் பார்த்த மாதிரி இருக்கும்.\n(3) பிடித்த அணி : முதலிடம் முன்னர் இலங்கை, இப்போ தென்னாபிரிக்கா, இரண்டாமிடம் எப்போதும் பாகிஸ்தான். மீண்டும் முதலிடம் இலங்கை ஆவதற்கு காத்திருக்கிறேன்.\n(4) பிடிக்காத அணி : முன்னர் இந்தியா, இப்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 'பிச்சைகாரன் சத்தி எடுத்தமாதிரி' எல்லா நாட்டு வீரர்களின் கலப்பு அணியாக விளையாடுவதால் அதை இங்கிலாந்துஎன்பதைவிட 'சர்வதேச அணி' என்றே அழைக்கலாம்.\n(5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : எப்படி ஓரிருவரை சொல்வதென்று தெரியவில்லை இருந்தாலும் சுருக்கமாக - அரவிந்த டீ சில்வா, சனத் ஜெயசூரியா, மஹேலா ஜெயவர்த்தன, ரசல் ஆணல்ட், இஜாஸ் அஹமட், சாயிட் அன்வர், முகமட் யூசப், இன்சமாம் உல் ஹாக், கிராம் ஸ்மித், ஜக் கலிஸ், ஜஸ்டின் கெம்ப், ஹேசல் கிப்ஸ், எம்.எஸ். டோனி, மைக்கல் பெவன், மார்க் வோ, ஸ்டீவ் வோ, டேமியன் மார்டின், பிறையின் லாரா, கிரிஸ் கெயில், ஹால் கூப்பர், நாதன் அஸ்டில், கிறிஸ் கெயின்ஸ், அலிஸ்டர் கம்பல், கிரான் பிளவர், மைக்கல் வோகன் .... இவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் அவர்களது ஷோட்கள் பற்றியும் எழுதுவதென்றால் இந்த பதிவு போதாது.\nஇருந்தாலு��் அரவிந்த, சனத் , மஹேலா போல யாரையும் வெறித்தனமாக ரசித்ததில்லை.\n(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்கள் : தனிப்பட்ட காரணங்களுக்காக சங்கக்காரா, மற்றும் கெவின் பீற்றசன், அன்று பிளின்டோப், மைக்கல் ஹசி\n(7) பிடித்த விக்கட் காப்பாளர் : எப்போதும் களுவித்தாரண\n(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : கமரன் அக்மல் (விக்கட் காப்பு மட்டும் , துடுப்பாட்டம் அல்ல)\n(9) பிடித்த களத்தடுப்பாளர் : ரொஷான் மஹாநாம , என்னவொரு கவர்ச்சிகரமான களத்தடுப்பாளர், இப்போது நினைத்தாலும் பசுமையாக உள்ளது. இஜாஸ், கிப்ஸ், பொண்டிங், உப்பிள் சந்தன போன்றோரும் பிடிக்கும்.\n(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : நுவான் சொய்சா, சஹீர் கான், முகம்மது யூசப், அப்துல் ரசாக்.\n(11) பிடித்த வேகப் பந்து வீச்சாளர் : வாசிம் அகரம், வசீமை பற்றி என்னவென்று சொல்வது , ஆரம்பகால் fast run-up வசீமாக இருக்கட்டும் இறுதிக்கால slow run-up arm fast வசீமாக இருக்கட்டும் அந்த swing control ஐ என்னவென்று சொல்வது அந்த நேர்த்தியான yorker பந்துகளை என்ன வென்று சொல்வது அந்த நேர்த்தியான yorker பந்துகளை என்ன வென்று சொல்வது ரிவேர்ஸ் ஸ்விங் மூலம் பெரும் தலைகளது இலக்குகளை (அதிகமாக lbw ) அனாவசியமாக அள்ளியதை எப்படி சொல்வது ரிவேர்ஸ் ஸ்விங் மூலம் பெரும் தலைகளது இலக்குகளை (அதிகமாக lbw ) அனாவசியமாக அள்ளியதை எப்படி சொல்வது தனது சமயோகித புத்தியை(different variation ) பயன்படுத்தி விக்க்கட்டுகளை கொய்த அழகை என்னவென்று சொல்வது தனது சமயோகித புத்தியை(different variation ) பயன்படுத்தி விக்க்கட்டுகளை கொய்த அழகை என்னவென்று சொல்வது\nவசீம் அக்ரமளவிற்கு ரசித்த இன்னொருவர் சமிந்த வாஸ் , வேகம் தவிர வசீமிடமிருக்கும் அனைத்து திறமைகளும் உள்ள இன்னொருவர், சாஜா ஆடுகளங்களிலும் , கொழும்பு RPS இலும் இரவு நேரங்களில் வாஸின் கை 'கதை பேசியதை' எப்படி மறக்க முடியும் எனது பார்வையில் வாஸ் இன்னுமொரு வசீம் அக்ரம்தான். இவர்கள் தவிர வக்கார் யூனிஸ், சொஹைப் அக்தர், ஹீத் ஸ்ட்ரீக், டரின் கப் (இவரது Bowling Action ), அன்றே நெல், ஷோன் போலக் ,டேல் ஸ்டெயின் , டில்ஹார பெர்னாண்டோ, இயன் ஹாவி, கிறிஸ் கெயின்ஸ் , டரில் டபி போன்றோரையும் பிடிக்கும்.\n(12) பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர் : ஸ்டுவட் ப்ரோட் , வெட்டிப் பந்தா பேர்வழி, 'அந்த ஓவரோட' அடங்குவாரென்று பார்த்தால் முடியல....\n(13) பிடித்த ஆப் ஸ்பின்னர் : இதிலென்ன சந்தேகம் முரளிதான் , இருந்த���லும் சக்லின் முஷ்டாக் , குமார் தர்மசேன என்போரையும் நன்கு பிடிக்கும்.\n(14) பிடிக்காத ஆப் ஸ்பின்னர் : ஹர்பஜன் சிங், இதற்கு காரணம் தேவைப்படவில்லை\n(15) பிடித்த லெக் ஸ்பின்னர் : நிச்சயமாக ஷேன் வோன் இல்லை, கிராண்ட் பிளவர் மற்றும் விட்டோரி பிடிக்கும்.\n(16) பிடிக்காத லெக் ஸ்பின்னர் : சுனில் ஜோசி மற்றும் அஸ்லி ஜயில்ஸ்\n(17) பிடித்த ஆடுகளங்கள் : தென்னாபிரிக்காவின் டேர்பன், வோண்ட்ரூஸ் (பச்சை ஆடுகளம் ), மேற்கிந்தியாவின் ஜமேக்கா, அரபு எமிரேட்சின் சாஜா, இங்கிலாந்தின் லீட்ஸ், எட்ஜ்பாச்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஹோபாட் (அற்புதமான இயற்கை அழகு ) , நியூசிலாந்தின் வெலிங்டன் , ஜிம்பாவேவின் ஹராரே ,இலங்கையின் RPS\n(18) பிடிக்காத ஆடுகளங்கள் : இலங்கையின் RPS தவிர்ந்த தெற்காசிய ஆடுகளங்கள் அனைத்தும், நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் ஒருநாள் போட்டிகளுக்காக மாற்றியமைக்கும் துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டும் சாதகமான எந்த ஆடுகளமும்.\n(19) பிடித்த சகலதுறை வீரர் : கிறிஸ் கெயின்ஸ், நான் வெறித்தனமாக ரசித்த இன்னுமொரு வீரர், ஆனால் அடிக்கடி குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க செல்வதால் இவரை மைதானத்தில் பார்ப்பது அரிது.\n(20) பிடிக்காத சகலதுறை வீரர் : அன்று பிளின்டோப் , தான் போடும் சப்பை பந்துக்கு தாமாக அடித்து ஆட்டமிழப்பவர்களை கூட தனது திறமையால் ஆட்டமிழக்க செய்ததுபோல் காட்டிக்கொள்ளுமிவர் தான் நல்ல பந்திற்கு ஆட்டமிழந்தால் கூட தனது தவறால்தான் ஆட்டமிழந்தமாதிரி ஒரு ரியாக்சன் குடுப்பார் பாருங்க, வாயில கெட்ட வார்த்தைதான் வரும்.\n(21)பிடித்த அணித் தலைவர் : 2007 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளில் இலங்கையை இறுதிப்போட்டிவரை தனது தலமைத்துவத்தாலேயே கொண்டுசென்றார் என்பது ஒருபுறம் இருக்க மகேலாவின் தலைமையின் சிறப்பிற்கு சிறு உதாரணம், 2007 உலக கோப்பையில் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் பத்து ஓவர்களில் விக்கட்டுகளை இழந்து அழுத்தத்துடன் ஆடியவேலையில் இரண்டாவது power play யை எடுக்காது (வேறு யாரும் இப்படி செய்ததில்லை ) ஸ்பின்னேர்ஸ் இடம் பந்தை வீசக்கொடுத்து மேலும் இரண்டு விக்கட்டுகளை சாய்த்ததை பாராட்டாத வர்னணையாளர்களே இல்லை. அதுதவிர களத்தடுப்பு வியூகங்களாகட்டும் , பந்து பரிமாற்றங்களை வழங்குவதாகட்டும் மகேலா தனது முத்திரையை பத்திததை ந��ன் சொல்ல வேண்டியதில்லை. அஜே ஜடேயா, வசீம் அகரம், கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்றோரே சொல்லியிருக்கிறார்கள்\nமஹேல தவிர அர்ஜுனா,சனத், டோனி, ஸ்மித், வசீம், கான்சி குரோனியே போன்றோரையும் பிடிக்கும்\n(22) பிடிக்காத அணித்தலைவர் : யூனிஸ் கான் , இவரது அதிமேதாவித்தனமான செயற்பாடே இன்றைய பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.மற்றும் சைபுல் ஹசன், அதிக மண்டைக்கனம்\n(23) கனவான் வீரர்கள் : சச்சின், முரளி, லாரா, அரவிந்த, சனத்....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்\n(24) பிடித்த வர்ணனையாளர் : எப்போதும் டோனி கிரேக், இலங்கை சுழியத்தில் இருந்த காலம் முதல் உச்சத்தில் இருந்த காலம்வரை இலங்கையின் சார்பில் வர்ணனை செய்த வேற்று நாட்டுக்காரரான இவருக்கு ஒரு சலூட் , இவரது குரலில் little kalu , master blaster போன்ற சொற்கள் என்றும் மறக்க முடியாதவை. இவரைத்தவிர ரவி சாஸ்திரி, ரமேஷ் ராஜா, அமீர் சொஹெயில்\n(25) பிடிக்காத வர்ணனையாளர் : கவாஸ்கர், சிவராம கிருஷ்ணன் , ஹர்ஷா போக்லே, ஜெப்ரி போய்கொட், இயன் சப்பல், ஹென்ஸ்மன் , இவர்கள் முழுக்க முழுக்க பக்க சார்பானவர்கள்.\n(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : டேவ் வட்மோர் , காரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன் , டொம் மூடியும், பொப் வூல்மரும் பிடிக்கும்.\n(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல், மோசமான ஆசாமி\n(28) பிடித்த போட்டி : முன்னர் இலங்கை விளையாடும் எந்த போட்டியும் , இப்போ இந்தியா- இலங்கை, இந்தியா- பாகிஸ்தான், ஆஸ்திரேலியா -தென்னாபிரிக்கா, இந்தியா- தென்னாபிரிக்கா, இந்தியா- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து-தென்னாபிரிக்கா\n(29) பிடித்த வளரும் வீரர் : உமர் அக்மல், நான் அண்மையில் வியந்த இளம் வீரர், இவர்தவிர முகமட் அமீர் மற்றும் தென்னாபிரிக்காவின் வோனே பானெல்\n(30) பிடிக்காத வளரும் வீரர் : அப்படி யாரும் இல்லை.\nதொடர் பதிவெழுத நான் அழைப்பது\nஎண்ணமும் எழுத்தும் :- மயூரதன் 19 வாசகர் எண்ணங்கள்\nLabels: கலக்கல் பதிவுகள், விளையாட்டு\nகிரிக்கெட் தொடர் பதிவுக்கு முன்னோட்டம்...\nஎன்னை கிரிக்கெட் தொடர்பதிவு எழுத அழைத்த எட்வினுக்கு (தமிழ் எட்வின் ) முதற்கண் நன்றிகள்.இந்த பதிவை எழுதுவதற்கு முன்னால் கிரிக்கெட்டுக்கும் எனக்குமான உறவு எப்படி இருந்தது, இருக்கிறது என்பதை ஞாபகபதிவாக எழுதலாமென்று நினைக்கிறேன்.\nஎனக்கு இப்போது கிரிக்கெட்மீது உள்ள ஈடுபாடு ஆரம்பகாலத்தில��� இருந்ததை விட பல மடங்கு குறைவடைந்து விட்டது, கிரிக்கெட் என் வாழ்வில் என்ன பங்கு வகித்ததென்பதை என்னால் எழுத்தில் நிச்சயம் சொல்லமுடியாது,இருந்தாலும் முடிந்தவரை உங்களுக்காக.\nகிரிக்கெட் சிலருக்கு ஒரு 'வேதம்' என்று சொல்லுவார்கள் என்னை பொறுத்தவரை கிரிக்கெட் அதையும் தாண்டி என்னை பூரணமாக ஆட்கொண்டிருந்தது. காலை 3 மணிக்கு நியூசிலாந்தில் ஆரம்பிக்கும் போட்டிகளில் ஆரம்பித்து இரவு 2 மணிக்கு மேற்கிந்தியாவில் நிறைவடையும் போட்டிவரை 23 மணி நேரம் கிரிக்கட்டுடன் இருந்த நாட்கள் அவை. இதற்கிடையில் பாடசாலை கிரிக்கெட் பயிற்சி (வாரம் 2 நாள் போட்டிகள் ) , உள்ளூரில் மென்பந்து கிரிக்கெட் போட்டி , வீட்டுக்கு பக்கத்து வளவுக்குள் one jump out game , மிகுதி நேரத்தில் கிரிக்கெட் அரட்டை என எமக்கு வேறெந்த நினைப்புமே இருந்ததில்லை. நாம் என்கிறேன் என்று பார்க்கிறீர்களா நிச்சயமாக நான் மட்டுமல்ல, எனது தம்பி (எப்பூடியில் என்கூட சேர்ந்து பதிவு எழுதுபவர் ) மற்றும் மூன்று முக்கியமான 'முன்னாள்' நண்பர்களும் (பெயர் குறிப்பிட வேண்டாம் என்று நினைக்கின்றேன்) இதர சில நண்பர்களும்தான் இந்த 'நம்மில் ' அடங்குவார்கள்.\nஎங்களுக்கு இலங்கை எவ்வளவு பிடிக்குமோ அதேபோல இந்தியாவை அந்தளவிற்கு பிடிக்காது, எங்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை. பள்ளிகூடத்தில் இலங்கை , இந்தியா ரசிகர்கள் என இரு பிரிவிருக்கும், இவர்களில் இலங்கை ரசிகர்கள் அனைவருக்கும் இந்தியா எதிர் , அதேபோல இந்தியா ரசிகர்களுக்கு இலங்கை எதிர். இதனால் இலங்கை வென்றால் மறுநாள் இறுமாப்போடு இந்திய ரசிகர்களை ஒருவழிபண்ண தேடும் நாம் இலங்கை தோற்றுவிட்டால் அதை எப்படி கதையால் வெட்டுவது என்பதற்கான காரணங்களுடன்தான் பள்ளிக்கூடமே போவது வழக்கம்.உண்மையை சொல்வதென்றால் அன்று எனக்கு இலங்கை அணிக்கு பின்னர்தான் சாப்பாடுகூட(எனக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்ததே சாப்பாடுதான் ) மதியம் ஆரம்பமாகும் போட்டிகள் முடியும்வரை பட்டினியாக இருந்த நாட்கள் அதிகம், இலங்கை வென்றாலோ இந்தியா தோற்றாலோ போட்டி முடிந்தவுடன் பசி வயிற்றை கிள்ளும், இல்லாவிட்டால் அம்மாவிடம் கூட எரிந்துவிழுந்த நாட்கள் அவை.\nபலாலி இராணுவத்தால்தான் யாழ்ப்பாணத்திற்கு கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்படும் (கேபிள் லைன் இல்லாததால் அனைத்து தொலைகாட்சிகளையும் தமது ரிசீவரில் பெற்று மீள எமக்கு ஒளிபரப்புவார்கள்) இதனால் espn , star spots என்பன எமக்கு இலவசமாக கிடைத்தது. ஆனால் இது நிலைக்கவில்லை, 2000 ஆம் ஆண்டு டாக்காவில் இடம்பெற்ற ஆசியகிண்ண போட்டிகளின்போது இலங்கை இந்திய அணிகளுக்கிடயிலான் போட்டியில் சனத் 96 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தபோது ஒளிபரப்பு தடைப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் (சண்டையில்) நெருங்கிக்கொண்டிருந்ததனால் மின்சாரம் இல்லாமல் இருந்தது, பல்கலைகழக விடுதியிலேயே (ஒரு அண்ணை அழைத்துப் போயிருந்தார் ) இந்த ஆட்டத்தை பார்த்தேன். அன்று தடைப்பட்ட ஒளிபரப்பு ஒரேயடியாக தடைப்பட்டது தெரியாமல் இறுதிப்போட்டியை பார்ப்பதர்கால(இலங்கை, பாகிஸ்தான் ) அராலியில் இருந்து திருநெல்வேலிவரை (15 km) எதிர்காற்றில் சைக்கிளில் மின்பிறப்பாக்கியை கட்டி ஓடிவந்து போட்டியைகான காத்திருந்தால் கிடைத்தது ஏமாற்றமே.\nபின்னர் இணையத்திலிருந்து போட்டியை இராணுவம் ஒளிபரப்பியது(இலங்கை அலைவரிசைகளில் வரும் போட்டிகள் மட்டும் ), அது ஒவ்வொரு frame ஆகத்தான் ஒளிபரப்பாகும், இதனால் பந்து வீசும்போது ஒரு frame வந்தால் அடுத்த frame batsman விளையாடிய பின்னர்தான் வரும், கடுப்பை கிளப்பினாலும் முழு டெஸ்ட் போட்டிகளையும் விடாமல் பார்த்தநாட்கள் அவை. போட்டிகள் டூடடர்சனில் ஒளிபரப்பப்பட்டால் (இந்தியா , சாஜா அல்லது இந்தியா விளையாடும் ஆசியாவில் நடைபெறும் போட்டிகள் ) உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின்னர் இணைய ஒளிபரப்பும் தடைப்பட போட்டிகளைகாணும் வாய்ப்பே இல்லாமல்போனது. அப்போது ஆரம்பித்ததுதான் நேர்முகவர்ணணை கேட்கும் பழக்கம். கிரீடாபிகாசவில் இலங்கை விளையாடும் அனைத்து போட்டிகளின் நேர்முகவர்ணணையும் இடம்பெறும், ஆனால் யாழ்ப்பாணத்திற்கு தெளிவிருக்காது, இதனால் ஒரு வேப்பமரத்தில் அன்ரனாவை செருகி கதிரையின் மீது ஏறி நின்று (வீதியால் போகிறவர்களின் ஏளனத்திற்கும் ஆளாகி ) மணிக்கணக்கில் வர்ணனையை கேட்ட காலங்கள் அவை.\nகொழும்பில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசைகள் யாழ்ப்பாணத்தில் தெளிவிருக்காது, இருந்தாலும் பத்து நிமிடங்கள் காத்திருந்து மூன்று வினாடிகள் போட்டியை பார்க்குமளவிற்கு பொறுமையும் வெறித்தனமும் அன்றிருந்தது. போட்டியை யாழ்ப்பாணத்திற்கு ஒளிபரப்பும் இராணுவ��்திற்கும், லங்காஸ்ரீ தொலைக்காட்சிக்கும், அரசியல்வாதிகளுக்கும் (டக்ளஸ், மகேஸ்வரன்)போட்டிகளை ஒளிபரப்பும்படி கோரி ஆயிரம் கையெழுத்திட்ட (900 திற்கு மேல் கள்ள கையெழுத்து )கடிதங்களை அனுப்பியிருக்கின்றோம், இதில் உங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை என்றால் 2001 ஆம் ஆண்டு st/johns college இல் கல்வி பயின்ற கிரிக்கெட் ஆர்வமுள்ள முன்னாள் மாணவர்களை கேட்கலாம். இப்படி எனக்குள் கலந்த கிரிக்கற் எப்படி இன்று என்னை விட்டு விலகிப்போனதென்று ஆச்சரியமாக உள்ளது.\nஅந்த நாள் நினைவுகள் .......\nஇதற்கு காரணம் நானும் எனது 'முன்னாள்' நண்பர்களும்தான், ஆரம்பத்தில் சுமூகமகாபோன எமது பழக்கம் பின்னர் போட்டியாக மாறியது. ஒவ்வொரு அணிக்குள்ளும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவரை பிடிக்க ஆரம்பித்தது, யாருக்கு கிரிக்கெட் அதிகம் தெரியும் என்ற போட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகியது, இதனால் நாளடைவில் ஒருவருக்கு பிடித்ததை மற்றவர்கள் வெறுக்க ஆரம்பித்தோம், இதனால் ஒரு அணிக்குள் சிலரை பிடித்தும் சிலரை பிடிக்காமலும் போக ஆரம்பித்தது. நாளடைவில் ஒரு மனநோயாளியைப்போல அது என்னை மாற்றிவிட்டது, எமக்கு பிடித்தவர்கள் பிரகாசிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியைவிட பிடிக்காதவர் சோபிக்க தவறினால் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. பிடிக்காதவர் நன்கு விளையாடினால் உடனே அந்த வீரரின் ஆதரவாளரின்( நண்பரின் ) மீது அளவு கடந்த எரிச்சல் வர ஆரம்பித்தது.\nஆரம்பத்தில் விவாதிக்கப்பட்ட கிரிக்கெட் பின்னர் சண்டையாக மாறியது, சினிமா, football ,tennis என அனைத்திலும் இந்த எதிர்ப்பு வளர்ந்தது, ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்ககூடாது என்பது எழுதாத விதியாக மாறியது. தினமும் 5 மணித்தியலத்திற்குமேல் ஒன்றாக இருந்தவர்கள் இப்போது இந்த விரிசலால் தொலைபெசிதொடர்பு கூட இல்லாமல் இருக்கின்றோம். நாம் மீண்டும் முன்பிருந்த மாதிரி உண்மையாக ஒளிவுமறைவில்லாமல் இப்போது பேசமுடியாதென்று எமக்கு அனைவருக்கும் தெரியும். ஒருவருடன் ஒருவர் எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் அந்த உரையாடலில் உண்மைத்தன்மை இருக்காது, கடமைக்கு பேசுவது போன்றே இருக்கும், இதற்கு பேசாமல் இருப்பதே மேல் என்று நினைப்பதுண்டு.\nஇந்த உட்பூசலால் கிரிக்கெட் மீதான வெறித்தனம் குறைய ஆரம்பித்தது, இலங்கை அணிக்குள் எமது இ��ண்டு பிரிவு இருப்பதால் முழுமையாக இலங்கையை இப்போது ரசிக்க முடிவதில்லை, சங்கா எனக்கு பிடிக்காதவர் லிஸ்டிலும் டோனி எனக்கு பிடித்தவர் லிஸ்டிலும் இருந்ததனால் இலங்கையின் வெறித்தனமான் ரசிகனான நான் இன்று இந்தியா ஜெயிக்கவும் இலங்கை தோற்கவும் வேண்டுமென்று போட்டிகளை பார்க்கவேண்டி உள்ளது. நானே எனக்குள் சமாதானமாகி இனி பழசை மறந்து இலங்கைக்கு சப்போர்ட் பண்ணிறது என்று முடிவெடுத்தாலும் சங்ககார அடிக்கும்போது அந்த எண்ணம் தானாக மறைந்து விடுகிறது.இலங்கை தோற்கவேண்டுமென்று நினைக்கும் அளவிற்கு எனக்கு இந்தியாவை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை,இதனால் இன்றைய எனது தெரிவு தென் ஆபிரிக்கா. ஆனால் அன்று கிரிக்கெட் பார்த்த எனக்கும் இன்று கிரிக்கெட் பார்க்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.\nஅன்று ஒவ்வொரு இலங்கை அணியின் போட்டியையும் ஒரு பந்துகூட தவறவிடாமல் பார்க்கும் நான் இன்று பல இலங்கையின் போட்டிகளில் ஒரு பந்து கூட பார்த்ததில்லை. எனக்கு மீண்டும் முன்னர்போல வெறித்தனமாக இலங்கைக்கு சப்போர்ட் பண்ணி போட்டிகளை காண விருப்பம்தான், நான் நினைத்தாலும் அது சங்கா , மகேலா இருக்கும் வரை நடக்காது, இன்னும் ஒரு ஐந்து வருடமாவது காத்திருக்க வேண்டும். இப்படி இன்னொரு பிரிவுக்கு இடங்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன், இனிவரும் காலங்களில் எனக்கு பிடித்த விடயம் என்னோடு பழகும் புதியவைகள் யாருக்காவது பிடிக்கவில்லை என்றாலோ அவர்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்கவில்லை என்றாலோ நிச்சயமாக விவாதிக்கமட்டும் மாட்டேன், ஏனென்றால் நான் சூடு கண்ட பூனை.....\nகொஞ்சம் அல்ல ரொம்பவே பதிவு நீண்டுவிட்டது என்பதால் எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத கிரிக்கெட்டின் தொடர் பதிவை அடுத்த கிரிக்கெட் பதிவில் தருகிறேன்....\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 6 வாசகர் எண்ணங்கள்\nஇது தான் வருத்தபடாத வாலிபர் சங்கம்\nகிட்டத்தட்ட தெலுங்கானா ரேஞ்சுக்கு சூடுபிடித்திருக்கிறது அஜித்தின் பேச்சு,சம்பந்தமே இல்லாமல் தங்கங்களும்,சங்கங்களும் பப்ப்ளிசிட்டி ஸ்டன்ட் எடுத்துக்கொண்டிருக்கிறது.தமிழர்கள் ஆட்சியிலிருக்கும் தமிழ்நாடு பசுமைசோலையாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றது,அனைத்துத் தமிழர்களும் பாசக்கார பயபுள்ளைகளாக இருக்கும்போது தமிழரல்லாத தமிழ் நடிகர்களை ஒழித்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.இந்த மாதிரிதான் பிரச்சினையை திசைதிருப்பப் பார்க்கிறார்கள் சில கருத்தஆடுகள்,பாசகார தலைவரும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.இந்தப் பிரச்சினை உச்சத்தை அடைந்ததும் இதனை பெரிசுபடுத்த வேண்டாமென ஒரு அறிக்கையும் விட்டு மாபெரும் பிரச்சினையை ஒரே வார்த்தையில் நீக்கிய மாபெரும் தலைவனுக்கு பாராட்டு விழா என்று ஒரு விழாவுக்காக காத்திருக்கிறாரோ என்னமோ\nசாத்துரத்துக்கு ஆள் இல்லை கட்டதுரை missing ....\nஇப்போ என்னதான் பிரச்சினை,சங்கத்து ரகசியத்தை அஜித் வெளியே கூறிவிட்டாராம்,இதற்கு அஜித் நிபந்தனையற்ற மன்னிப்பும் அதற்கு ஆதரவாகப் பேசிய ரஜினிக்கு கடும் கண்டனமும் என தீர்ப்பு வழங்கியிருக்கின்றது அனைத்து சினிமா சங்கங்களின் அமைப்பும் அதன் கைப்புள்ளை தலைவர்களும், இதற்கு நம்ம நடிகர் சங்க நாட்டாமையும் கையெழுத்திட்டு விட்டு வந்திருக்கின்றார். ஒரு முன்னணி நடிகரான அஜித்தை ஒருமையில் பேசியதற்கு எந்த கண்டனங்களும் இல்லை,உலகமே கொண்டாடும் இந்தியாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியை கேவலமாகப் பேசியதற்கும் மௌனம் சாதித்த நடிகர்சங்கம் தமது உறுப்பினரான ஜாக்குவார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்திற்கு விளக்கமளிக்குமாறு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது,மக்கா உங்க கடமை உணர்ச்சி நம்மள மெய்சிலிர்க்க வைக்குதுபா.\nஉங்க படத்துக்கு ஒரு பிரச்சினையா \"ரஜினி சார் நீங்க வந்தாதான் நல்ல இருக்கும்\" சங்கத்துக்கு நிதி சேகரிக்கனுமா \"ரஜினி சார் நீங்க வந்தாதான் நல்ல இருக்கும்\" சங்கத்துக்கு நிதி சேகரிக்கனுமா \"நீங்க மட்டும் வந்தாப்போதும்\". கொய்யால அவருக்கு ஒரு பிரச்சினையா உடனே 'சொல்லாமலே' லிவிங்க்ஸ்டன் மாதிரி ஆகுரிங்களே,ஏன் இந்த பொழப்பு \"நீங்க மட்டும் வந்தாப்போதும்\". கொய்யால அவருக்கு ஒரு பிரச்சினையா உடனே 'சொல்லாமலே' லிவிங்க்ஸ்டன் மாதிரி ஆகுரிங்களே,ஏன் இந்த பொழப்பு இது பத்தாதென்னு அபராத்ததில ஓடுற சங்கமெல்லாம் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.நேற்று ஒரு விழாவில் பேசிய குகநாதன்,ஜி சேகரன் பேச்சுக்களில் இருந்த தொனி ஏதோ சங்க உறுப்பினர்கள் அடிமைகள் என்பது போலவிருந்தது.\nஇதற்கு உதரணமாய் ஒரு குட்டி சம்பவம்,ஹிட்லர் ஆட்சியில் ஒரு���ன் ஹிட்லரை 'முட்டாள்' எனக் கூறிவிட்டான்,அவனுக்கு மரண தண்டனையும் நிறைவேற்றியாயிற்று.ஏன் மரணதண்டனை என்று கேட்டதற்கு ஹிட்லர் சொன்ன பதில் \"இவன் ராணுவ ரகசியத்தை வெளியே கூறிவிட்டான்\" என்பதாகும்,கிட்டத் தட்ட ஹிட்லர் போல தான் நேற்றைய ஆடியோ ரிலிசொன்றில் பேசியிருந்தார் இந்த குகநாதன்.தாங்கள் மிரட்டி கூப்பிட்டதல்ல குற்றம்,அதை அஜித் வெளியே சொன்னதுதான் குற்றம்.இந்தப் பேச்சுக்கு கோபப்பட்டிருக்க வேண்டியது உண்மையில் நடிகர்களும் அதன் சங்கமும்தான்.ஆனால் சரத்\nஇவ்வளவு காலமும் ரஜினியை மட்டும் மையம் கொண்டிருந்த தமிழன் விவகாரம் இப்போது சூழ்ந்து கொண்டிருப்பது அஜித்தையும் சேர்த்து.இனவெறிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் இவர்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் தாரைதாரையாக வருகிறது,அதிலும் 'தங்கத்தை' சந்தித்து ஆறுதல் கூறிய திருமாளவன் \"தான் அப்படி கூறவில்லை என்று ஜெயராம் மன்னிப்பு கேட்டார், ரஜினியும் அஜித்தும் இது பற்றி வாயே திறக்கவில்லை\"சொன்னாரம்.இதிலிருந்து அவர்கள் பக்கம் பிழை என்பது தெரிகிறதாம்.\nதிரு.திருமாளவன் அவர்களே உங்க ஜோக்கியதை என்னவென்பது எங்களுக்குத் தெரியும்,\"நல்லவேளை நீங்கள் பிரபாகரனுடன் இருந்திருந்தால் நீங்களும் இறந்திருப்பிர்களென\" ராஜபக்ச கூறியதற்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு உள்ள பெண்போல வெட்கபட்டு தலை குனிந்து நிலத்தில காலால் கோலம் போட்டு புன்னகையை பதிலாக உதிர்த்த இவர் தமிழன் என இன்று மார்தட்டுகிறார். குப்பன் சுப்பனுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க அவர்களுக்கு என்ன வேற வேலையே இல்லியா தயவுசெய்து உங்கள் சுயலாபத்திற்கு 'தமிழன்' என்ற அடையாளத்தை பயன்படுத்தி எம்மைத் தலை குனியச்செய்யாதீர்கள்.இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரவாழ்வில்லை எனக்கூறும் நீங்களே தமிழரல்லாத இவர்கள் தமிழ்நாட்டில் நடிக்கக் கூடாதென கூறுவது காமடியாகவில்லை,உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.\nதமிழர்கள் இப்போது அனைவரைப் பற்றியும் தெளிவாக அடையாளம் கண்டுவிட்டார்கள்,எங்கே எப்படிப் பிறக்கப் போகிறோமென்று யாருக்கும் தெரியாது,அது நம்ம கையிலும் இல்லை,ஆனால் நாம் யாராக,எப்படி வாழ்கிறோமென்று முடிவு செய்வது எங்கள் கையில்.ரஜினியோ அஜித்தோ அப்படித்தான்,தமிழர்களுக்கு மத்தியில் தமிழர்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள்.முதலில் நீங்கள் மனிதனாக இருங்கள்,பின்னர் நல்ல மகனாக இருங்கள்,அப்புறம் தமிழனாக இருக்கலாம்.\nரஜினியோ அஜித்தோ சினிமாவை விட்டுப் போனால் பாதிக்கப்படப் போவது நிச்சயம் அவர்களில்லை,தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளாகக் கூறும் வி.சி.குகநாதன் போன்றோர் தொழிலாளர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்துத்தான் இந்த முடிவுகளை எடுக்கிறார்களா ரஜினி,அஜித் படங்களைப் புறக்கணிப்போம் எனக்கூறும் இந்தப் பதவி ஓநாய்கள் தங்கள் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படப்போவது பற்றி நிச்சயம் சிந்தித்திருக்கமாட்டார்கள்.அரசியல் பின்புலத்தை வைத்து தங்கள் சுயலாபத்திற்காக பப்ளிசிட்டி தேடும் இவர்கள் தொழிலாளர்கள் பற்றி சிந்தித்ததை விட நிச்சயம் ரஜினி,அஜித் இவர்களை விட பலமடங்கு சிந்தித்திருப்பார்கள்.\nஅஜித் நிபந்தனையற்ற மன்னிப்புக்கு என்ன பதில் கூறப்போகிறார் ரஜினியின் ரியாக்ஷன் என்னவாகவிருக்குமென்பது ஓரிரு நாட்களில் தெரியும்.அஜித்தின் சூழ்நிலைகள் என்னவென்பது தெரியாது,ஆனால் இந்த மன்னிப்பு கேட்டுத்தான் படங்களில் நடிக்க வேண்டுமென்றால் சினிமாவே வேண்டாமென்று அஜித் முடிவெடுப்பரானால் அவருக்கு ஒரு சல்யுட்.\nநடிகர்களைப் பற்றி மட்டுமே 'இவங்க ரொம்ப மோசமானவைங்க' என கூறும் எல்லோரும் 'மோசமனவங்களிலேயே ரொம்ப கேவலமான' இந்த கறுப்பு ஆடுகளை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம் .\nஆமா,அஜித்தோட அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர் நம்ம தயாநிதி \"அழகிரி\" ஆச்சே,இது தெரியாம தடை,சங்கமென்று வாய்சவாடல் விடுகிறார்களே இந்த விஷயத்த கொஞ்சமா மறுபரிசீலணை பண்ணுவாங்களோ\nஎண்ணமும் எழுத்தும் :- மயூரதன் 22 வாசகர் எண்ணங்கள்\nரஜினி பேசினாலும் பிரச்சினை பேசாவிட்டாலும் பிரச்சினை என்பதையும் தாண்டி இப்போது கைதட்டினாலும் பிரச்சினை என்றாகிவிட்டது. கருணாநிதிக்கு இடம்பெற்ற பாராட்டுவிழாவில் அஜித் நடிகர் சங்கத்தின் ரவுடீசத்தை எதிர்த்து பேசியதை தொடர்ந்து அஜித் மீது மறைமுகமான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன, நட்சத்திரங்களின் பக்கமிருந்து அஜித்தின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் நடிகர் சங்கத்தினரும் பெப்சி அமைப்பினரும் அஜித்மீது கடுப்பாகி இருந்தனர். ஒரு சிலர��� நேரடியாகவும் ஒருசிலர் மறைமுகமாகவும் அஜித்தை தாக்க தொடங்கினார்கள்.\nஇந்த நிலையில் ரஜினியின் மகளின் திருமண வைபவத்திற்கு இரண்டு மனைவிகள் சகிதம் சென்று வாழ்த்திய கருணாநிதியை மரியாதையின் நிமித்தம் நன்றிகூற சென்ற ரஜினி அவரை சந்தித்தபின்னர் பத்திரிகயாளர்களுக்கு அளித்த செவ்வியிலேயே புதிய பிரச்சினைஆரம்பமானது. ரஜினியின் கூற்றை திரிவுபடுத்தி ரஜினி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்குமிடையில் பிரச்சனையை உண்டாக்க நினைத்த க(ல,ழ)க காரர்களே இந்த பிரச்சினையை ஆரம்பித்து வைத்தனர் எனினும் அது உண்மைநிலை தெரிந்ததால் புஸ்வானம் ஆகிற்று.\nரஜினியிடம் அஜித்தின் பேச்சை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு \"அது அவருடைய உரிமை. அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கிறார்கள். ஆனால், வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை\" என்று ரஜினி கூறியதாக ஒரு சாராரும்\n\"அஜீத் தைரியமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அவரை பாராட்டுகிறேன்,விழாக்களுக்கோ, போராட்டங்களுக்கோ நடிகர் - நடிகைகள் வர வேண்டும் என சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ வற்புறுத்தக்கூடாது. கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். நிர்ப்பந்தப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை\"என்று ரஜினி கூறியதாக மறு சாராரும் கூறி வருகின்ற நிலையில் இரண்டாவதாக கூறியதே உண்மையானது என்பது NDTV பார்த்தவர்களுக்கு தெரியும். அன்று மாலையே கலைஞரை சந்தித்த பின்னர் பத்திரிகயாளர்களிடம் தனக்கு சார்பாக பேசிய ரஜினிக்கு நன்றி என்று அஜித் கூறியதிலிருந்து இரண்டாவது செய்தியே சரியானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, அஜித் கலைஞரை சந்தித்தது மரியாதையின் நிமித்தம் என்று அஜித் தரப்பாலும் கலைஞர் தரப்பாலும் கூறப்பட்டது.\nஇதற்கிடையில் ஜாக்குவார் தங்கம் வீடும் காரும் அஜித்தின் தூண்டுதலால் அடித்து நொருக்கபட��டதாக அஜித்மீதும் மேலும் பதினைந்துபேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஜாக்குவார் இவர்கள் அனைவரையும் கைது செய்யும் படியும் கேட்டுள்ளார். \"எங்கிருந்தோ பிழைக்க வந்த அஜீத் போன்றவர்கள், திடீரென்று உயரத்துக்கு வந்ததும் தொழிலாளர்களை மறந்து விட்டு மனம் போன போக்கில் பேசுகிறார்கள். விழாவில் பேசியதற்கு அஜீத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்\" என்று தான் கூறியதற்காகவே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஜாக்குவார் கூறியுள்ளார். இதுதவிர அஜித்தின் பேச்சிற்கு வரவேற்பளித்த ரஜினியை 'ஜோக்கர்' என்றும் 'ரஜினி பேச்சை யார் கணக்கெடுக்க போகிறார்கள்' என்றும் கூறியுள்ளார்.\nதான் நேரில் சென்று பத்திகை வைக்காவிட்டாலும் மனைவிகள் பிள்ளைகள் சகிதம் வந்து தனது மகளின் நிச்சயதார்த்தத்தை சிறப்பித்த கருணாநிதியை மரியாதையின் நிமித்தம் ரஜினி சந்தித்ததாக கலைஞர் தரப்பிலும் கலைஞர் டிவியிலும் கூறப்பட்ட பின்னரும் ரஜினி மன்னிப்பு கேட்க சென்றார், ரஜினி சமாளிக்க சென்றார் என சில புல்லுருவிகள் எழுதுவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது. எங்களுக்கு இதனால் கோபம் வரப்போவதில்லை, பாவம் நீங்களும் என்ன செய்வீர்கள் இப்படியான சந்தர்ப்பங்களில்தானே உங்கள் இயலாமையை வெளிப்படுத்த முடியும். உங்கள் வயித்தெரிச்சல் இதனால் கொஞ்சமாவது குறையுமானால் எமக்கு சந்தோசமே.\n[பூ போன்ற இதயம் கொண்டவர்கள் தவிர்க்கவும்]\nஜாக்குவார் தங்கம் என்னும் காமுகனே .....\nதலையை தலை விமர்சிக்கலாம், வால்கூட விமர்சிக்கலாம் நீ வாலில் இருக்கிற முடி, உன் பேச்சி எல்லாம்(கறுமம்)கேட்கவேண்டிய சூழ்நிலை .ரஜினியை விமர்சிப்பதற்கு முன்னர் உனது கற்பழிப்பு வழக்கை முடித்துவிட்டு வா, ஒரு நடிகையை வலுக்கட்டாயப்படுத்திய நீ எல்லாம் நியாயம் பேசமுன் உனது ஜோக்கியதை என்னவென்பதை தெரிந்து பின்னர்பேசு. ரஜினி பேச்சை யாரும் கேட்காமல்தானா நடிகர் சங்கமும் , பெப்சியும் தமது கலை() நிகழ்ச்சிகளுக்கு வரசொல்லி ஒவ்வொருதடவையும் கெஞ்சுகிறார்கள், அதுவும் நடிகர் சங்கம் \"நீங்கள் மட்டும் வந்தால் போதுமென்று\" கோரிக்கை வைத்தார்கள்.\nஅஜித்தும், ரஜினியும் தமிழர்கள் இல்லை என்றால் நீ தமிழன்தானே இன்னும் இங்கு நிறைய தமிழ் நடிகர்கள் இருக்கிறார்கள்தானே இன்னும் இங்கு நிறைய தமிழ் நடிகர்கள் இருக்கிறார்கள்தானே நீங்கள் என்ன ம..ரா புடுங்கி கிழித்தீர்கள் நீங்கள் என்ன ம..ரா புடுங்கி கிழித்தீர்கள் ரஜினி மூச்சு விட்டாலே உங்களுக்கு தமிழ் பாசம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை, நீயும் ஒரு படம் இயக்கி கிளிச்சனிதானே ரஜினி மூச்சு விட்டாலே உங்களுக்கு தமிழ் பாசம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை, நீயும் ஒரு படம் இயக்கி கிளிச்சனிதானே தமிழ் பற்று பொங்கிற உனக்கு எதுக்கு வேற்றுமொழி நாயகி தமிழ் பற்று பொங்கிற உனக்கு எதுக்கு வேற்றுமொழி நாயகி நீ ஸ்ரண்ட் மாஸ்டர் தானே நீ ஸ்ரண்ட் மாஸ்டர் தானே உனக்கு பப்ளிசிட்டி வேணுமென்றால் ஓடுற ரெயினில இருந்து குதி , இப்பிடி ஏதாவது செய்து பப்ளிசிட்டியை தேடு, ரஜினி உனது பேச்சுக்கு பதில் கூற மாட்டார் என்பதற்காக கண்டபாட்டுக்கு பேசாதே. முடிந்தால் T.R பற்றி இப்படி கூறிப்பார் உன் 'டங்குவார்' அறுந்திரும்.\nரஜினியோ அஜித்தோ தமிழன் என்பதல்ல முக்கியம், நல்ல மனிதர்களா என்பதுதான் முக்கியம், நிச்சயம் சினிமா உலகில் இருவருமே அதிகமான விடயங்களில் நல்ல மனிதர்கள்தான்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 29 வாசகர் எண்ணங்கள்\nமாத்தறையில் மகிந்தவின் பொதுமக்கள் ஐக்கிய முன்னணி சார்பாக சனத் ஜெய சூரியா போட்டியிடப்போவதாக தெரிகிறது. இது இவர் விரும்பி எடுத்த முடிவாக இருந்தாலும் சரி இல்லாவிட்டலும் சரி தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது.இதனால் சனத் தேர்தல் வேட்பு மனுதாக்கலுக்கு முன்னர் தனது ஓய்வை அறிவிப்பார் போலுள்ளது.\nமுன்னர் அர்ஜுன சந்திரிகா காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பாராளுமன்ற தேத்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விளையாட்டுத்துறை அமைச்சை எதிர்பார்த்து அது கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி பின்னை இணை அமைச்சராக பொறுப்பேற்று சிலகாலம் குப்பை கொட்டினார்(அரசியலில் ). பின்னர் மகிந்தவுடன் நல்ல நிலை இல்லாது போகவே இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகர பக்கம் நின்றார். இப்போது ஒரு பேச்சு மூச்சையும் காணவில்லை. இலங்கையின் கிரிக்கெட் தலைவராக உயர்ந்த பார்வையில் இருந்த ரணதுங்க அரசியலில் காமடி பீசாகவே பார்க்கப்பட்டார்.\nஇந்த நிலையில் சனத் அரசியலில் விரும்பி வரும் பட்சத்தில் விளையாட்டுத்துறை அமைச்சினை குறிவைத்துத்தான் அதிகமாக களமிறங்குவார். ஒருவேளை வெற்றிபெற்று விளையாட்டுத்துறை அமைச்சு பொறுப்பும் அளிக்கப்பட்டால் நம்ம மகேலாவினதும் சங்காவினதும் நிலைதான் கவலைக்கிடமானதாக போய்விடும் , சனத்துக்கு இவர்கள் வைத்த ஆப்பிற்கு பதில் ஆப்பு இவர்களுக்கு காத்திருக்கலாம். சனத் அரசியலுக்கு வந்து ஒன்றும் சாதிக்க போவதில்லை ஆனால் வெற்றிபெற்று விளையாட்டுத்துறை அமைச்சரானால் சனத்தின் பழிவாங்கும் படலத்தை காணலாம் என்று நினைக்கிறேன். தலைவர் மகிந்தாவின் வழிதானே தொண்டன் வழியும் ( பழி வாங்கிறதில இல்லை................. என்று சொன்ன நம்பவா போறீங்க\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 2 வாசகர் எண்ணங்கள்\nமாத்தி மாத்தி குழப்புராங்கையா ....\nகே.வி ஆனந்த் படத்தில் இருந்து விலகிய சிம்புவிற்கு பதிலாக ஜீவா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் லிங்குசாமியின் 'திருப்பதி பிரதேஸ்' தயாரிப்பில் பூபதிபாண்டியன் இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடிப்பதாக இருந்தது. இருந்த புதிய படத்தில் இருந்து பூபதிபாண்டியன் இப்போது விலகியுள்ளார், விக்ரம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த '24 ' திரைப்படத்தில் இருந்து விக்ரம்குமார் மாற்றப்பட அவருக்கு பதில் பூபதிபாண்டியன் விக்ரமின் புதிய படத்தை('24 ') இயக்குவதாலேயே சிம்புவின் படத்தை பூபதிபாண்டியன் இயக்க முடியாமல் போனது.அதே நேரம் விக்ரம்குமாரை நீக்கியதால் ரகுமானும், p.c. ஸ்ரீராமும் '24 ' திரைப்படத்திலிருந்து விலக இப்போது மணிசர்மா இசையமைக்கப்போகிறார்.அதேநேரம் அஜித் அடுத்ததாக வெங்கட்பிரபுவின் படத்தில் நடிப்பதாக பேச்சுக்கள் இருந்தது, ஆனால் அவர் கவுதம்மேனனின் புதிய படத்தில் நடித்த பின்னரே வெங்கட்பிரபு படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார்,அஜித் நடிக்கும் கவுதம்மேனனின் புதிய படத்தில் அஜித்திற்கு நாயகி இல்லை. அஜித்தின் படம் முடியும்வரை காத்திருக்க வேண்டியிருப்பதால் இந்த இடைவெளியில் லிங்குசாமி தயாரிப்பில் பூபதிபாண்டியன் முன்னர் இயக்கவிருந்த சிம்புவின் புதிய படத்தை வெங்கட்பிரபு இப்போது இயக்கப்போகிறார். இப்பிடி மாத்திமாத்தி இயக்கி எங்களுக்கு தலை சுற்றாவிட்டால் சரி.\nநடிகர் சங்கத்தால் நிகழ்த்தப்பட்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா ' நிகழ்ச்சி முடிவடைந்து அதுபற்றிய பேச்சு குறைவடைய��ம் முன்னர் கலைஞர் அவர்கள் இன்னுமொரு பாராட்டுவிழாவுக்கு சமூகமளித்துள்ளார், சங்கத்தமிழ்ப் பேரவை சார்பாக நடைபெற்ற பாராட்டுவிழாவே அதுவாகும். கருணாநிதி பாராட்டுக்கு அலையும் அற்ப மனிதர் என்று தெரியும்,ஆனால் இப்படியா ஒவ்வொரு வாரமும் பாராட்டு விழாவா ஒவ்வொரு வாரமும் பாராட்டு விழாவா கூடவே ரஜினியும் கமலுமா இந்த கூத்துக்கு அளவே இல்லையா இப்படி எல்லாம் புலம்பக்கூடாது, ஏனெனில் சிலநேரம் இப்போதும் கலைஞர் ஏதாவதொரு பாராட்டு விழாவில் இருந்தாலும் இருப்பார். இல்லாவிட்டால் தேவர்மகன் \"சிவாஜி\" பேரப்பிள்ளைகளை பாட்டுப்பாட சொல்வதுபோல கலைஞரும் தனது பூட்டப் பிள்ளைகளை தன்னை பற்றி புகழசொல்லி விட்டு தூங்கிக்கொண்டிருப்பார். கலைஞர் புகழ் வாழ்க.... நாமும் வாழ்த்துவோம்.\nகவுதம்மேனன் பற்றி தப்பாக எழுதினால் சிலர் கோவிக்கிறார்கள், ஆனால் என்ன செய்வது அவரது லூசுக்கூத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 'விண்ணை தாண்டி வருவாயா ' படத்திற்கு இரண்டு இறுதிக்கட்ட காட்சிகள் (climaxes) தயார் நிலையில் வைத்துள்ளாராம், ஒன்று சந்தோசமாகவும், ஒன்று சோகமாகவும் இருக்குமாம். இந்து ,கிறிஸ்தவ காதலை மையமாக கொண்ட இந்த படத்திற்கு சோகமான இறுதிக்கட்ட காட்சிகளே படத்தில் இடம்பெறுமாம் , படம் வரவேற்பை பெறாவிட்டால் அதற்கு பதில் சந்தோசமான இறுதிக்கட்ட காட்சிகள் மாற்றப்படுமாம் . இது கவுதம்மேனனுக்கு முதல்தரமில்லை, முன்னர் வேட்டையாடு விளயாடுவிலும் இரண்டு இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கியிருந்தார், ஜோதிகா இறப்பது போன்றும் உயிருடன் இருப்பது போன்றும் இரண்டு காட்சிகள் தயார்நிலையில் இருந்தாலும் முதல் தடவை பயன்படுத்திய இறுதிக்கட்ட காட்சிகள் பின்னர் மாற்றப்படவில்லை, ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயாவின் இறுதிக்கட்ட காட்சிகள் மாற்றப்படுமா இல்லையா என்பதை இன்னும் ஒரு பத்து நாளில் தெரிந்து கொள்ளலாம். இப்படி தனது கதையிலேயே நம்பிக்கை இல்லாத கவுதம்மேனன் சசிக்குமாரையும், லிங்குசாமியையும் விமர்சித்ததை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.\nகுறிப்பு - கிரீடம், காதலர் தினம் போன்ற சில படங்களின் இறுதிக்கட்ட காட்சிகள் மாற்றப்பட்டாலும் அவை முன்னர் திட்டமிடப்பட்டு எடுக்கப்படவில்லை.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 13 வாசகர் எண்ணங்கள்\nரஜினிகாந்த் - 2000 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... 1999 படையப்பா வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகர...\n\"கடைசீல என்னையும் அரசியல்வாதி ஆக்கீட்டீங்கல்ல\" என்கிற முதல்வன் வசனம் இப்போது ரஜினிக்கு அளவெடுத்து தைத்த சட்டையாக பொருந்தி நி...\nபாட்ஷா- திரைவிமர்சனம் (லேட்டானாலும் லேட்டஸ்ட் )\nநன்றி - சண் டிவி எந்தவொரு சூப்பர்கிட்டான படத்தையும் பார்க்கும்போது நான் இந்த ரோலில நடிச்சா சூப்பரா பண்ணியிருக்கலாமே\nகாமத்தை கடந்த சமூகத்தின் பத்தினி\nஇதை வயது வந்தவருக்கான கதை என்று ஒதுக்க முடியாது, இதை புரியும் பக்குவம் இருக்கும் யாரும் படிக்கலாம்\nரஜினி பயத்தில் தடுமாறும் திமுக கைக்கூலிகள்.\n\"நான் புதருக்குள் இல்லை\" என்று திமுக அல்லக்கைகள் அத்தனை பேரும் பத்திரிகையாளர், நடுநிலையாளர் என்கின்ற போர்வையில் இருந்து வெளி வந்...\nதலைவா இதுதான் பேட்ட பாயிறதுக்கு சரியான நேரம்....\nதலைவர் தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கட்சி பெயரை அறிவித்துவிட்டு, தேர்தல் நெருங்க நெருங்க மாநாடு, பேட்டி என அடித்து நொறுக்குவார் என்பதைத்...\nரஜினிகாந்த் - 1990 களில்\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு..... சிவாஜிராவில் இருந்து ரஜினிகாந்தாக மாறி 1975 இல் தொடங்கிய ஓட்டம் 1990 வரை நிற்கவே இல்லை; வருடத்திற...\n & பகுத்தறிவு - எனது எண்ணத்தில்....\nஇந்த பதிவின் சாயலில் முதலில் ஒரிரு பதிவுகள் எழுதியிருந்தாலும் பல விடயங்களை சொல்வதற்கு முழுமையான ஒரு பதிவு எழுதணும் என்கின்ற எண்ணத்தில் எ...\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைர...\nகடந்த இரண்டு நாட்களாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் ரஜினி ரசிகர்கள் தரப்பில் பெரும் சலனத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண...\nபுலி வருது , கலைஞருக்கு ஆப்பு வைக்கும் பேரன்கள்.\nரஜினியை நாடு கடத்தும் தீர்மானம்.\nசுவாசித்த கிரிக்கட்-- தொடர் பதிவு\nகிரிக்கெட் தொடர் பதிவுக்கு முன்னோட்டம்...\nசென்னை பாக்ஸ் ஆபிசில் அசல்,தமிழ்படம்,தீ.வி.பி\nஇன்றைய டிவி நிகழ்சிகளில் , அஜித்தின் பேச்சு இல்லை\nதமிழும் , எனது எண்ணங்களும்\nகல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க\nஇந்தியா, பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால்...\nதிருமதி அனோமா பொன்சேகரா அவர்களுக்கு...\nகோலிவூட் ரவுண்ட் அப் 10/ 02/2010\nஎப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் [ 07/02/2010]\nவிஜய்கூட சேர்ந்து அஜித்தும் விக்ரமும்....\n போய் பிள்ளைங்களை படிக்க வைக்கிற வேல...\nஎப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் [ 01/02/2010]\nசாவர்க்கரின் வாழ்வினை புரட்டி பார்க்குமுன்............. - ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் ஊறித்திளைத்தவர்கள் கூட சாவர்க்கரின் வரலாற்றை இப்படி சொன்னதில்லை .இப்போதைய தலைமுறைகள் இந்தஉண்மைகளை தெரிந்துகொள்ளட்டும். Stanley...\nமியாவ் - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* மியாவ் என்றால் என்ன பூனையின் குரல். பூனையின் ஆங்கிலப் பெயர் CAT. இல்லை. அது இல்லை. விவகாரமான இன்னொரு பெயர் – PUSSY. ஆம், அதனுடை...\nஇளையராஜா ஸ்டுடியோவில் ரஜினி… படங்கள் -\nDarak Days of Heaven - Official Announcement - Official Announcement Dark Days of Heaven இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருட...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12 - *30. சிட்னி காலிங் - பாகம் 1* லிங்க்: https://youtu.be/nr_5is7iSQw நடிப்பு: கவிதா சுரேஷ், பாலாஜி, சுசீலா, ஜோதி, பாலசந்தர், ஹரி மற்றும் சிலர். எழுத்து, இயக...\n - 2 - பயணங்களில் எப்போதாவது எதேச்சையாக சந்திக்க நேர்கிறது உன்னைப்போல் ஒருத்தியை சிரிப்பது முறைப்பது நெற்றி விழும் ஒற்றை முடியை விரல் சுருட்டி விளையாடுவது ...\nசிலை தலைவர் - *சிலை* *தலைவர்* *சிறுகதை * *நான்கு* *தெருக்கள்* *எங்கிருந்தோ* *புறப்பட்டு* *வந்து* *மோதி* *கொள்ளும்* *நான்கு* *முனை* *சந்திப்பு* *அது**. **அப்படியொன...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648739/amp", "date_download": "2021-02-28T19:39:45Z", "digest": "sha1:6GQUKSGGKOQLHHRPHN3Y4J3VZK4E5FFQ", "length": 8065, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவள்ளூர், சென்னையில் நாளை மக்கள் கிராமசபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் | Dinakaran", "raw_content": "\nதிருவள்ளூர், சென்னையில் நாளை மக்கள் கிராமசபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்\nசென்னை: திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். 23ம் தேதி (நாளை) காலை-திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதி ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்திலும், மாலையில் சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வில்லிவாக்கம் ஒன்றியம் அடையாளம்பட்டு ஊராட்சியில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்\nஆலந்தூர், கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nகவர்னர் தமிழிசைக்கு கடிதம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nதேர்தல் ஆணையத்தில் பாஜ தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு\nதனது ஊழல்களை மறைப்பதற்காகவே மோடியிடம் முதல்வர் எடப்பாடி சரணாகதி: ஆலங்குளத்தில் ராகுல்காந்தி பேச்சு\nஜி.கே.வாசன் பேட்டி காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும்\nஅமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு: அதிமுக முடிவால் விஜயகாந்த் அதிர்ச்சி\nஅதிமுகவை கரையான் போல இபிஎஸ், ஓபிஎஸ் அரித்து கொண்டிருக்கிறார்கள்: சென்னை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதிமுக எம்.பி பரபரப்பு புகார் அமைச்சர்களின் தொகுதியில் தடையின்றி பண பட்டுவாடா\nகோவையில் அதிமுகவினர் பரிசுப்பொருட்கள் விநியோகம்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திமுகவினர்\nபால் பாக்கெட்டில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கமிஷன்: தமிழ்நாடு பால்வளத்துறை அரசு அலுவலர்கள் சங்க மாநில முன்னாள் தலைவர் விஜயகுமார்\nலாலு கட்சிக்கு என்ன வேலை\nஅணைக்கட்டு அரியணையில் அமரவைக்குமா.. செல்லாத சென்டிமென்ட் டிராக்கில் போகுமா..\nமக்கள் நலனுக்கு எதிரான கட்சியாகவே பாஜ உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nமேலிட உத்தரவு வந்ததால் பாஜ சின்னம் வரைந்தோம்: நடிகை கவுதமி ‘‘கூல்’’ பேட்டி\nசட்டப்பேரவையில் தொகுதிக்கென குரல் கொடுக்காமல் கை தட்டும் பணியை மட்டுமே சிறப்பாக செய்த எம்எல்ஏ: கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/tamil-nadu-deputy-chief-minister-o-panneerselvam-celebrated-pongal-in-his-hometown-408882.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-28T19:48:19Z", "digest": "sha1:OK2YWTY2VREWW72LJ4WXVQ7AYFNJZPVD", "length": 18151, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்ப உடைச்சிரு பாப்பா பானையை.. சொந்த ஊரில் மாட்டு வண்டி ஓட்டி கலக்கிய ஓபிஎஸ்! | Tamil Nadu Deputy Chief Minister O Panneerselvam celebrated Pongal in his hometown - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மா��்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nகணவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு.. தட்டிகேட்டால் வரதட்சிணை கேட்டு கொடுமை.. மனைவி தற்கொலை\nபட்டியல் இனத்தில் இருந்து நீக்கினால் போதும்.. எந்த சலுகையும் தேவையில்லை.. கிருஷ்ணசாமி பேட்டி\nதேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பணியிட மாற்றம்.. புதிய கலெக்டர் நியமனம்\nஅப்பதான்.. பீடியை எடுத்து வாயில் வச்சாரு பழனிசாமி.. ஒரே வெட்டாக வெட்டிய அலெக்ஸ்.. காரணம் \"இது\"தான்\nதிருச்சியில் மார்ச் 14ல் திமுக மாநாடு... மு.க ஸ்டாலின் அறிவிப்பு - திருப்பு முனை ஏற்படுமா\nதேனியில் ஓபிஎஸ்சை வெளுத்து வாங்கிய உதயநிதி.. கையோடு வெளியிட்ட அறிவிப்பு தான் ஹைலைட்\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்ப உடைச்சிரு பாப்பா பானையை.. சொந்த ஊரில் மாட்டு வண்டி ஓட்டி கலக்கிய ஓபிஎஸ்\nதேனி: தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய தமிழக துணை முதல்வர் OPS - வீடியோ\nதனது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நின்ற படி பயணம் செய்ய, ஓ பன்னீர்செல்வம் மாட்டு வண்டியை ஓட்டினார்.\nமதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமான முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல்ஜான் பென்னிகுவிக் பிறந்தநாள் இன்று தேனி மாவட்ட மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.\nஇன்று அவரது 180-வது பிறந���தநாளையொட்டி லோயர்கேம்பில் உள்ள மணிமண்டபம் அலங்கரிக்கப்பட்டது. அவரது முழுஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அதன் முன்னால் ஜான்பென்னிகுவிக் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜான்பென்னிகுவிக் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ரவீந்திரநாத் எம்.பி, தேனி மாவட்ட ஆட்சி தலைவர் பல்லவி பல்தேவ், ஜக்கையன் எம்.எல்.ஏ, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.\nஇதனிடையே தேனி மாவட்டம் கம்பம் அருகே பாலார்பட்டியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி, தேனி மாவட்ட ஆட்சி தலைவர் பல்லவி பல்தேவ், ஜக்கையன் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாட்டு வண்டியை ஓட்டியபடி வீதி உலா வந்தார். ஓபிஎஸ் மாட்டு வண்டி ஓட்ட, அவரது மகன் ரவீந்திரநாத் எம்பி, மற்றும் எம்எல்ஏ ஜக்கையன் ஆகியோர் மாட்டு வண்டியில் நின்றிருந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமணிமேகலையுடன் கள்ளக்காதல்.. கண்டித்த ராஜேஷ்.. அம்மிக்கல்லை தூக்கி போட்ட மலைச்சாமி.. தேனியில் ஷாக்\nகிரிக்கெட் பேட் வேணும்...குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே உதயநிதியிடம் மனு கொடுத்த சிறுவர்கள்\nவயசுக்கு வந்த மகள்கள்.. அடங்காத முத்துமாரி.. கடைசியில் நடந்த அந்த ஷாக்.. பொறி வைத்து தூக்கிய போலீஸ்\n'தயவு செய்து எழுந்திருமா', விபத்தில் பலியான மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் கணவர் பாச போராட்டம்\nபார்க்க அப்பாவி போல் இருக்கும் இவர் பெயர் மணிமேகலை.. செய்த பகீர் காரியம் இருக்கே... மிரண்டுபோன தேனி\nகல்யாணம் செய்ய சொன்ன ஒற்றை பொய்.. கலங்கி போன மிலிட்டரி மகள்.. எஸ்பி ஆபீசில் கதறல்\nபச்சை துரோகம்.. கொன்று சடலத்தை எரித்த தங்கச்சி.. ஸ்கெட்ச் போட்ட அக்கா.. அதிர்ந்த தேனி\nகலெக்டருக்கு கொரோனா.. குடியரசு தினவிழாவில் தேசிய கொடி ஏற்றிய மாவட்ட வருவாய் அலுவலர்\nஇறந்தவருக்கு பால் ஊற்ற போனபோது.. சூழ்ந்து தாக்கிய தேனீக்கள்.. விஷம் ஏறி ஒருவர் பலி.. 20 பேர் காயம்\nதேனியில் வெளுத்து வாங்கிய மழை...நிரம்பி வழியும் அணைகள்\n\"லட்சுமி\".. ஸ்டாலின் கூட்டத்தில் ஆவேசமான பெண்.. ஓபிஎஸ்ஸுக்கு மிரட்டல் விடுத்ததாக.. எஸ்பியிடம் புகார்\nநான் ரெடி.. நீங்க ரெடியா.. தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓபிஎஸ் இளைய மகன் சவால்\nதேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு... மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no panneerselvam ops ஓ பன்னீர்செல்வம் ஓபிஎஸ் பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/18/%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-02-28T18:24:52Z", "digest": "sha1:HEXRIVSFMM6J73SJXOMOVNVGLT7AHWLM", "length": 6921, "nlines": 92, "source_domain": "thamili.com", "title": "டீ குடிக்க கூட காசில்லாமல் வறுமையில் பரிதவிக்கும் நடிகை! உயிருக்கு போராடிய நிலையில் விட்டு சென்ற கணவர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்! – Thamili.com", "raw_content": "\nடீ குடிக்க கூட காசில்லாமல் வறுமையில் பரிதவிக்கும் நடிகை உயிருக்கு போராடிய நிலையில் விட்டு சென்ற கணவர் உயிருக்கு போராடிய நிலையில் விட்டு சென்ற கணவர்\nகாசநோயால் பாதிக்கப்பட்ட நடிகை பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வரும் தகவல் அறிந்து பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதிருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த பூஜா தட்வாலுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.\nஅவர் கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவரது உடல்நிலை மோசமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட பூஜாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.\nஇதனை எதிர்ப்பார்க்காத பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகிறாராம். மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.\nகாசநோய் பாதிப்பால் பரிதவித்து வரும் பூஜா தனக்கு நடிகர் சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறியிருக்கிறாராம்.\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்��ின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n2021 ம் ஆண்டுக்கான கல்விச்செயற்றிட்டம் ஆரம்பம் February 27, 2021\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/4_26.html", "date_download": "2021-02-28T19:06:34Z", "digest": "sha1:OXHAK2SXYFEEGZZQD4ODEEP44G5SMLIX", "length": 9412, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "நேற்றைய தினம் 4 கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நேற்றைய தினம் 4 கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம்\nநேற்றைய தினம் 4 கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம்\nகொரோனா தொற்று காரணமாக மேலும் 04 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅதன்படி,பேருவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, இரத்தம் விஷமானது மற்றும் புற்றுநோய் காரணமாக 2021 ஜனவரி 25ம் திகதி உயிரிழந்துள்ளார்.\nஅத்துடன்,தெரணியகல பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, இரத்தம் விஷ��ானது மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமையால் 2021 ஜனவரி 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை,வரகாகொட பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானது மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமையால் 2021 ஜனவரி 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.\nமேலும்,கொழும்பு – 08 பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பு காரணமாக 2021 ஜனவரி 24ம் திகதி உயிரிழந்துள்ளார்.\nஅதன்படி இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nTags : முதன்மை செய்திகள்\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nசுகாதார விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் அழிப்பு\nசெ.துஜியந்தன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி நடமாடும் உணவு விற்பனையில் ஈடுபட...\nகிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்\nகிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ....\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/tamilnadu/rahul-gandhi-at-pudhucherry/", "date_download": "2021-02-28T19:21:58Z", "digest": "sha1:PZWJFXM4SKAIUQY5Y7ENXPZTNQ5SHVDK", "length": 16783, "nlines": 138, "source_domain": "www.aransei.com", "title": "‘பாஜக ஆட்சியில் தமிழ் பேசக்கூடாது; அரசை விமர்சித்தால் தேசவிரோதி பட்டம்’ – ராகுல் காந்தி கண்டனம் | Aran Sei", "raw_content": "\n‘பாஜக ஆட்சியில் தமிழ் பேசக்கூடாது; அரசை விமர்சித்தால் தேசவிரோதி பட்டம்’ – ராகுல் காந்தி கண்டனம்\nபாஜக ஆட்சியில், தமிழகத்தில் தமிழ் பேசக்கூடாது, மத்திய அரசை விமர்சித்தால் தேச விரோதி என்கின்றனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nநேற்று (பிப்ரவரி 17) மாலை, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏஎப்டி மில் திடலில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\nஎன் தந்தையை கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன் – ராகுல் காந்தி\nஅப்போது பேசிய ராகுல் காந்தி, “தான் நாட்டின் சக்கரவர்த்தி என்று மோடி நினைக்கிறார். பிரதமராகச் செயல்படவில்லை. அவர் புதுச்சேரி மக்களின் எண்ணத்தை மதிக்க வேண்டும். நிதி ஆதாரத்தைத் தர வேண்டும். எதுவும் மோடி செய்யவில்லை. கடந்த முறை நீங்கள் வாக்களித்ததை அவமதித்த பிரதமரைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.” என்று கோரியுள்ளார்.\n“புதுச்சேரிக்கு என்ன அநீதியை செய்கிறார்களோ அதையே இந்தியாவுக்கும் செய்கின்றனர். தமிழகத்தில் தமிழ் பேசக்கூடாது என்கின்றனர். பஞ்சாபில் தீவிரவாதிகள் என்கின்றனர். அரசை விமர்சித்தால் தேச விரோதி என்கின்றனர்.” என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\n‘விவசாயிகள், தலித்துகளின் போராட்டங்களை ஆதரித்தால், தேசதுரோக வழக்கா’ – வைகோ கண்டனம்\nமேலும், மூன்று விவசாய சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளைச் சித்திரவதை செய்கிறார்கள் என்றும் மூன்று சட்டங்களின் நோக்கம் கோடிக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலத்தைப் பறித்து சில பணக்காரர்களிடம் கொடுப்பதேயாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.\n“இந்தச் சட்டம் வரும்போது விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் நிறுவனத்தினர் தெருவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை. ஏழை மக்கள் உணவுக்கு, உணவுப்பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க��து. இதுதான் எதிர்காலத்தில் நடக்கும்.” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nகாங்கிரஸ்நாராயணசாமிபாஜகபிரதமர் மோடிபுதுச்சேரிராகுல் காந்திவிவசாய சட்டங்கள்விவசாயிகள் போராட்டம்\nஏஐஎம்ஐஎம் கட்சியின் மேற்கு வங்க தலைவர் கட்சி தாவல் – ஒவைசி பாஜகவிற்கு உதவுவதாகக் குற்றச்சாட்டு\n“சமூக வலைதளங்கள் சமூகத்தை சீர்குலைக்கும் வலிமை பெற்றவை” – மத்திய அரசு\n“அதானியின் கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nபீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்\nஅரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் – வங்கதேச சிறையில் மரணம்\nமுன்னாள் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஒப்புதல் அளிக்க அரசு வழக்கறிஞர் மறுப்பு\nஇந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிக்கிறது – ஐ.நா மனித உரிமை ஆணையர்\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூற���ம் புதிய விளக்கம்\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின்...\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை\nபசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\nபீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்\nஅரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் – வங்கதேச சிறையில் மரணம்\nமுன்னாள் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஒப்புதல் அளிக்க அரசு வழக்கறிஞர் மறுப்பு\nஇந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிக்கிறது – ஐ.நா மனித உரிமை ஆணையர்\nதமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு\n‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்’ – திருமாவளவன் கேள்வி\n“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்\n2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின்...\nபொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2019/01/mind-conversations.html", "date_download": "2021-02-28T18:36:00Z", "digest": "sha1:EXKUZDZJ7Y4PBP2RSIQXOJYCXYMY7LDB", "length": 32183, "nlines": 716, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: மன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி ?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nசுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)\nஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..\nகாலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது \"ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே\" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..\nஇப்படியே ஒவ்வொரு நாளும் \"விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்\"\n\"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே\"\nபக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.\nமாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..\nஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் \"யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ\"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..\nஇந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).\nநெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..\nஉங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..\nஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..\nமன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..\nfacebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு\nLabels: அமைதி, அனுபவம், அன்பான உறவு, ஆழ்மனம், நிகழ்காலத்தில், மனம்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nமன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசதுரகிரி தவசிப்பாறை (பகுதி 8)\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nபுத்தகக் காட்சி தினங்கள் -2\nஇசைஞானி இளையராஜா என்ற மருத்துவர்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\n3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….\nஆளும் கிரகம் பிப்ரவரி 2021 மின்னிதழ்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\n6458 - அம்மா சிமெண்ட் பெற., 20.01.2021\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nமாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 645\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்ப��� வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu22.html", "date_download": "2021-02-28T19:33:27Z", "digest": "sha1:LDPP4VFPBXGKFKZG5IVCFHDGMQNXSEHW", "length": 85682, "nlines": 567, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன் விலங்கு - Pon Vilangu - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nதரணிஷ்மார்ட்.காம் : அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில் வாங்க\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-02-2021) : நிட்டை விளக்கம் - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nசமூகத்தின் அநுபவத்துக்குப் பொதுவான கலைகள் எவையானாலும் அவற்றை நம்பி வாழ்கிறவர்கள் ஊர் நடுவிலிருக்கிற மருந்து மரத்தைப் போன்று பயன்படுவது அதிகமாகவும், பயன்பெறுவது குறைவாகவும் வாழ்கிறார்கள்\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nசுவையான சைவ சமையல் - 1\nகுத்து விளக்கு காரியாலயத்தின் உள்ளே சகல விதமான இருட்டுக்களும் உண்டாயினும் மேல��க்கு என்னவோ பிரகாசமான விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அந்தக் காரியாலயத்தில் எந்த இடத்தில் எதற்காக எப்போது வெளிச்சமாக இருக்கும் என்பதும், எந்த இடத்தில் எதற்காக எப்போது இருட்டாக இருக்கும் என்பதும் குமரப்பனுக்கு நன்றாகத் தெரியும். குமரப்பன் அந்தப் பத்திரிகையின் 'கார்ட்டூனிஸ்ட்' மட்டுமல்ல; சமயாசமயங்களில் 'போட்டோகிராபராக'வும் 'ரிப்போர்ட்டரா'கவும் கூட வேலை செய்ய வேண்டியிருக்கும். இரண்டு கைகளையும் தாராளமாக வீசிக் கொண்டு நடக்கிற நடையிலே வழியில் நிற்கிற நாலு பேரை ஒதுங்கச் செய்து விடுகிற சாமர்த்தியசாலி அவன். சுற்றி இருக்கிறவர்களுடைய மனத்தின் இருளை நன்றாகப் புரிந்து கொண்டு பட்டும் படாமலும் பேசிக் கூர்மையான வார்த்தைகளால் அவர்களை நேருக்கு நேரேயே தாக்கிக் கூறிவிட்டுச் சிரிப்பதில் அவனுக்கு நிகரான நிபுணன் அவன் தான். துணிவும் அந்தத் துணிவை விட்டு நீங்காத ஒரு வித வேதாந்த மனப்பான்மையும் உடைய தைரியசாலி அவன். எப்போதும் யாரையும் எதற்காகவும் பொய்யாக மதிப்பதோ, பொய்யாகப் புகழ்வதோ அவனுக்குப் பிடிக்காது. அன்று காலையில் குமரப்பன் அலுவலகத்துக்கு வந்ததும் நாட்டியக் கலைமணி குமாரி மோகினியைப் பேட்டி கண்டு வருவதற்காகப் போக வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்கள். குமரப்பனையும் அந்தப் பத்திரிகையின் கலை விமர்சனப் பகுதிகளைக் கவனித்துக் கொள்ளும் ஓர் உதவி ஆசிரியரையும் மோகினியின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போவதற்காகக் கண்ணாயிரம் தயாராக வந்து காத்துக் கொண்டிருந்தார். குமரப்பனைக் கண்டாலே கண்ணாயிரத்துக்கு எப்போதும் பயம் உண்டு. அந்தப் பயம் தமக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொள்ள முயல்கிறவரைப் போல் குமரப்பனிடம் கலகலப்பாகப் பேச முயன்று, அப்படிப் பேசியதன் காரணமாகவே அந்தப் பயத்தை அதிகமாக்கிக் கொண்டு போய்ச் சேருவது அவர் வழக்கம். வெளிப்படையாகத் தைரியசாலியாக இருப்பதைப் போல் காண்பித்துக் கொண்டே அந்தரங்கமான கோழை என்று அவரைப் பற்றித் தீர்மானம் செய்திருந்தான் குமரப்பன். கண்ணாயிரம் அன்றும் அவனை விசாரித்துக் கொண்டே வந்து சேர்ந்தார்.\n\" என்று அவர் விசாரித்தவுடன், \"மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானம் செய்கிற உரிமையே உங்களைப் போன்றவர்களிடம் விடப்பட்டிருக்கும��� போது நீங்களெல்லாம் இப்படி விசாரிக்கலாமா சார்\" என்று சிறிதும் இடைவெளியின்றி அவருக்கு மறுமொழி கூறினான் குமரப்பன். இந்த வார்த்தைகளில் இருந்த ஆழமான அர்த்தத்தினால் கௌரவமாகத் தாக்கப்பட்டுவிட்ட கண்ணாயிரம் மேலும் பேச சக்தியை இழந்துவிட்டார். மோகினியின் வீட்டில் போய்ப் பேட்டி காண்பதற்காக உடன் வர இருந்த உதவியாசிரியர் கண்ணாயிரத்துக்கு மிகவும் வேண்டியவர். காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது கண்ணாயிரத்தை வாய் ஓயாமல் தூக்கி வைத்துப் புகழ்ந்து கொண்டே வந்தார் அந்த உதவி ஆசிரியர். 'எல்லாரையும் புகழ்கிறவன் யாரோ அவன் எல்லாராலும் புகழப்படுவான்' என்று ஒரு சித்தாந்தம் உண்டு. அந்தச் சித்தாந்தப்படி புகழை ஏற்படுத்திக் கொண்ட உதவியாசிரியர் அவர். அந்தக் காரில் அவர்களோடு காமிராவும் கையுமாகப் போய்க் கொண்டிருந்த குமரப்பன், பொறுமை இழந்திருந்தான். குமரப்பன் ஒன்றும் பேசாமலேயே குறும்புத்தனமான மௌனத்தோடு உடன் வருவதைக் கவனித்த உதவி ஆசிரியர் அவனிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவன் கையிலிருந்த புகைப்படக் கருவியைச் சுட்டிக்காட்டி, \"இது மிகவும் உயர்ந்த ரகத்துக் 'கேமிரா' - குமரப்பன்\" என்று சிறிதும் இடைவெளியின்றி அவருக்கு மறுமொழி கூறினான் குமரப்பன். இந்த வார்த்தைகளில் இருந்த ஆழமான அர்த்தத்தினால் கௌரவமாகத் தாக்கப்பட்டுவிட்ட கண்ணாயிரம் மேலும் பேச சக்தியை இழந்துவிட்டார். மோகினியின் வீட்டில் போய்ப் பேட்டி காண்பதற்காக உடன் வர இருந்த உதவியாசிரியர் கண்ணாயிரத்துக்கு மிகவும் வேண்டியவர். காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போது கண்ணாயிரத்தை வாய் ஓயாமல் தூக்கி வைத்துப் புகழ்ந்து கொண்டே வந்தார் அந்த உதவி ஆசிரியர். 'எல்லாரையும் புகழ்கிறவன் யாரோ அவன் எல்லாராலும் புகழப்படுவான்' என்று ஒரு சித்தாந்தம் உண்டு. அந்தச் சித்தாந்தப்படி புகழை ஏற்படுத்திக் கொண்ட உதவியாசிரியர் அவர். அந்தக் காரில் அவர்களோடு காமிராவும் கையுமாகப் போய்க் கொண்டிருந்த குமரப்பன், பொறுமை இழந்திருந்தான். குமரப்பன் ஒன்றும் பேசாமலேயே குறும்புத்தனமான மௌனத்தோடு உடன் வருவதைக் கவனித்த உதவி ஆசிரியர் அவனிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவன் கையிலிருந்த புகைப்படக் கருவியைச் சுட்டிக்காட்��ி, \"இது மிகவும் உயர்ந்த ரகத்துக் 'கேமிரா' - குமரப்பன் 'அட்ஜஸ்ட்மெண்ட்' சரியாக இருந்தால் பிரமாதமாயிருக்கும்\" என்றார். குமரப்பன் அவரைச் சும்மா விடவில்லை.\n நன்றாகச் சொன்னீர்கள். 'அட்ஜஸ்ட்மெண்ட்' சரியாயிருந்தால் எதுவுமே பிரமாதமாகத்தான் இருக்கும்\" என்று அந்த ஆள் வாய் ஓயாமல் கண்ணாயிரத்தைப் புகழ்வதையும் சேர்த்துத் துணிவாகவும், குத்தலாகவும் சொல்லிக் காண்பித்தான் குமரப்பன். அதற்கப்புறம் மோகினியின் வீடு வந்து சேர்கிற வரை அந்த உதவி ஆசிரியர் வாயைத் திறக்கவேயில்லை. மோகினியின் தாய் முத்தழகம்மாள் வீட்டு வாசலிலேயே அவர்களை எதிர்கொண்டு வந்து உள்ளே அழைத்துச் சென்றாள். கண்ணாயிரம் முத்தழகம்மாளிடம் 'குத்துவிளக்கின்' உதவியாசிரியரை முதலில் அறிமுகம் செய்து வைத்துவிட்டுக் குமரப்பனின் பக்கமாகத் திரும்பி, \"இவர் அந்தப் பத்திரிகையில் கேலிச் சித்திரங்கள் வரைகிறவர். நிரம்பவும் வேடிக்கையாகப் பேசுவார். நல்ல கலை ரசிகர்\" என்று அவனைப் பற்றியும் கூறினார். உடனே குமரப்பன் நடுவில் குறுக்கிட்டு, \"தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள் சார் நீங்களெல்லாம் கலை ரசிகரா இருக்கிற உலகத்தில் என்னைப் போன்றவர்களும் கலைரசிகர்களாக இருப்பது முடியாத காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஏதோ மனிதர்களை மட்டும் ரசித்துக் கொண்டிருக்கிற பாமரன் சார்\" என்று அதிக விநயமாக ஆரம்பித்து அவரை மடக்கிப் பேசினான். ஒவ்வொரு முறையும் வாயைத் திறந்து பேசும் போது பேச்சில் அவனிடம் வகையாகப் பிடிபட்டுக் கொண்டு விழித்தார் கண்ணாயிரம். அவருக்கு அவன் ஒரு பிரச்சினையாயிருந்தான். நளின கலைகளின் இருப்பிடமான அந்தத் தெருவிலும் அந்த வீட்டுக்குள்ளும் நுழையும் போது குமரப்பன் தன் மனத்தில் ஏதேதோ சிந்தித்தான். மனித நினைவுகளைத் தெய்வீகத்தோடு கொண்டு போய் இணைப்பதற்காகத் தோன்றிய உயர்ந்த கலைகள் எல்லாம் பத்திரிகைப் புகழுக்கும் பணத்துக்கும் ஆட்படுகிறவைகளாகிப் போய்விட்டதை எண்ணி வேதனைப் பட்டான். தன்னுடைய புத்தியின் குறும்புத்தனத்தையும் சிந்தனையின் துறுதுறுப்பையும் அடக்கிக் கொண்டு கலைமகளே குடியிருப்பது போன்ற அந்தச் சிறிய வீட்டை ஒவ்வொரு பகுதியாகக் கூர்ந்து நோக்கினான் குமரப்பன்.\n'இந்த வீட்டில் இந்த அழகிய கூடத்தில் பாதரசங்களும், கொலுசுகளும் ஒலிக்க எத்தனை எத்தனை அழகிய பாதங்கள் தலைமுறை தலைமுறைகளாக நடந்திருக்கும் எத்தனை எத்தனை குரல்களும் வாத்தியங்களும் ஒலித்திருக்கும் எத்தனை எத்தனை குரல்களும் வாத்தியங்களும் ஒலித்திருக்கும் இந்த நான்கு சுவர்களும் தோன்றிய பிறகு, இவற்றுக்கிடையே எத்தனை பேருடைய ஆசைகளும், தாபங்களும், அநுதாபங்களும் தோன்றி அடங்கியிருக்கும் இந்த நான்கு சுவர்களும் தோன்றிய பிறகு, இவற்றுக்கிடையே எத்தனை பேருடைய ஆசைகளும், தாபங்களும், அநுதாபங்களும் தோன்றி அடங்கியிருக்கும் எவ்வளவு சிரிப்பொலிகள் கலகலத்திருக்கும் எவ்வளவு அழுகுரல் விம்மி ஒலித்து வெடித்துத் தணிந்திருக்கும்' என்றெல்லாம் எண்ணியபோது அவனுடைய இதயம் ஓயாமல் தவித்தது. ஏதோ ஓர் அதிகாரத்தை மீற முடியாமல் கட்டுப்பட்டு உட்கார்ந்திருப்பவளைப் போல் மோகினி அங்கு அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்திருந்தாள். பத்திரிகைக்காரர்கள் பேட்டி காண வந்திருக்கிறார்கள் என்பதற்காக அவளிடம் எந்த விதமான உற்சாகமும், கிளர்ச்சியுமில்லை. சமூகத்தின் அனுபவத்துக்குப் பொதுவாயிருக்கிற கலைகள் எவையானாலும் அவற்றை நம்பி வாழ்கிறவர்கள் ஊர் நடுவில் இருக்கிற மருந்து மரத்தைப் போன்றவர்கள். பயன்படுவது அதிகமாகவும், பயன்பெறுவது குறைவாகவும் வாழவேண்டிய நியதி தான் அவர்களுக்குப் பெரும்பாலும் நியமிக்கப்பட்டிருக்கிறதென்று குமரப்பனுக்குத் தோன்றியது. ஏதோ ஒரு பதத்துக்கு அபிநயம் பிடிக்கச் சொல்லி இரண்டு மூன்று புகைப்படங்களைப் பிடித்துக் கொண்ட பின் குமரப்பனைப் பொறுத்தவரையில் அங்கு வந்த காரியம் முடிந்து விட்டது. குழந்தைக் குறுகுறுப்பும் தெய்வீகமானதோர் அமைதித் தன்மையும் நிறைந்த மோகினியின் முகத்தைப் பார்த்த போது சித்திரா பௌர்ணமியன்று இரவு வைகையாற்று மணலில் சத்தியமூர்த்தியும் தானுமாக அவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் குமரப்பனுக்கு நினைவு வந்தன. மனிதனுடைய ஆசைகளும் சபலங்களும் நெருங்கிய அந்த வீட்டில் சகல கலைகளுக்கும் அதிதேவதையாகிய கலைமகளே வந்து அடைபட்டுக் கிடப்பதுபோல் அவள் அடைபட்டுக் கிடப்பது அவனுக்குப் புரிந்தது. மோகினியைப் பேட்டி காண்பதற்காகத்தான் அவர்களை அழைத்து வந்திருந்தார் கண்ணாயிரம். ஆனால் எல்லாவிதமான பேச்சுவார்த்தைகளுக்கும் கண்ணாயிரமும், ���ுத்தழகம்மாளுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பேசாமல் வீற்றிருக்கும் அழகிய சித்திரத்தைப் போல் குனிந்த தலை நிமிராமல் வீற்றிருந்தாள் மோகினி. பேட்டி காண வந்திருந்த உதவி ஆசிரியர் கண்ணாயிரத்துக்குக் கட்டுப்பட்டுக் கேள்விகளை எழுதிக் கொண்டு வந்திருந்தார் போலிருக்கிறது. மௌனமாகவே இருந்த மோகினி சில கேள்விகளுக்கு அம்மாவும் கண்ணாயிரமும் கூறிய மறுமொழிகளை எதிர்த்துச் சீறினாள்.\n\"நாட்டியக் கலையில் நீங்கள் செய்து முடிக்க விரும்புகிற உயர்ந்த சாதனை எதுவோ\" என்று ஒரு கேள்வி இருந்தது. அந்தக் கேள்விக்கு முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் சேர்ந்து பதில் சொல்லும் போது, 'திரைப்படங்களில் நடிக்க வேண்டும் - உலகமெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்' என்று ஏதேதோ ஆசைகளை வெளியிட்டார்கள். தானே நடுவில் குறுக்கிட்டுப் பேசி மோகினி அதை மறுத்தாள்.\n\"உங்கள் கேள்விக்குப் பதில் இப்படி எழுதிக் கொள்ளுங்கள்; என்னுடைய கலையில் பரிபூரணமான திறமை எதுவோ அதை நான் அடைவதுதான் என்னுடைய உயர்ந்த சாதனையாக இருக்க முடியும். ஊர் சுற்றுவதையும் சினிமாப் பாடல்களில் நட்சத்திரமாக மின்னுவதையும் சாமர்த்தியங்களாக நினைக்கலாம். ஆனால் சாதனையாக ஒப்புக் கொள்ள முடியாது\" என்று மோகினி கூறிய போது, கண்ணாயிரம் மறுத்து விவகாரம் பேசினார்.\n\"அப்படியெல்லாம் புரியாத பதில்களைச் சொல்லாதே மோகினி இந்தப் பேட்டியில் வெளிவருகிற ஒவ்வொரு வாக்கியமும் நமக்கு நல்ல விளம்பரமாக இருக்க வேண்டும். தயவு செய்து கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிற பொறுப்பை என்னிடமும் அம்மாவிடமும் விட்டுவிட்டு நீ பேசாமல் உட்கார்ந்திரு. இதெல்லாம் நம்மைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு நாமே செய்து கொள்கிற ஓர் ஏற்பாடு. இப்படியெல்லாம் செய்து கொண்டால் ஒழிய இந்தக் காலத்தில் முன்னுக்கு வர முடியாது. நீயோ குழந்தைப் பெண். உனக்கு இதெல்லாம் புரியவும் புரியாது இந்தப் பேட்டியில் வெளிவருகிற ஒவ்வொரு வாக்கியமும் நமக்கு நல்ல விளம்பரமாக இருக்க வேண்டும். தயவு செய்து கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிற பொறுப்பை என்னிடமும் அம்மாவிடமும் விட்டுவிட்டு நீ பேசாமல் உட்கார்ந்திரு. இதெல்லாம் நம்மைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு நாமே செய்து கொள்கிற ஓர் ஏற்பாடு. இப்படியெல்லாம் செய்து கொண்டால் ஒழிய இந்தக் காலத்தில் முன்னுக்கு வர முடியாது. நீயோ குழந்தைப் பெண். உனக்கு இதெல்லாம் புரியவும் புரியாது என்ன முத்தழகம்மாள்\" என்று அந்த அம்மாவையும் பேச்சில் இழுத்துத் தம்மோடு ஒத்துப்பாட சொன்னார் கண்ணாயிரம். ஆனால் மோகினி நிச்சயமாகவும், பிடிவாதமாகவும் தான் கூறிய வார்த்தைகளையே சாதித்தாள்.\n\"நாட்டியக் கலையில் நீங்கள் முன்னுக்கு வருவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார் யார் என்பதைச் சொல்ல முடியுமா\" என்ற கேள்வியைப் பேட்டி காண வந்திருந்த உதவியாசிரியர் கேட்ட போது, ஒரு கணமும் தயங்காமல் தன் தாயின் பெயரையும் தனக்கு நாட்டியம் கற்பித்த ஆசிரியர்கள் பெயரையும் கூறினாள் மோகினி. ஆனால், முத்தழகம்மாளோ அதை உடனே மறுத்து, \"விளம்பர நிபுணர் கண்ணாயிரம் அவர்களும், கலைவள்ளல் மஞ்சள்பட்டி ஜமீன்தாரும் பலவகைகளில் ஒத்துழைத்து மோகினியை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள் என்று எழுதிக் கொள்ளுங்கள்\" என்றாள்.\n\"இந்தப் பொய் அடுக்கவே அடுக்காது. யார் பேரை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் எனக்குக் கற்பித்த 'வாத்தியார்' பேரை எழுதாவிட்டால் சும்மா விடமாட்டேன்\" என்று மோகினி சீறி விழுந்த பின்பே அவர்கள் வழிக்கு வந்தார்கள். அதுவரை ஒரு நியாயத்துக்குக் கட்டுப்பட்டு ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்த குமரப்பன் தானும் அங்கு இருப்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறாற்போல், ஒரு கனைப்புக் கனைத்து விட்டுக் கண்ணாயிரத்திடம் கேட்கலானான்:\n\"எனக்கு ஒரு சிறிய சந்தேகம் சார் இந்தப் பேட்டியைக் குத்துவிளக்கில் வெளியிடும் போது, 'நாட்டிய நட்சத்திரம் மோகினியைப் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில்கள்' என்று வெளியிடுவீர்களோ அல்லது மோகினிக்காக அவளுடைய தாயையும் கண்ணாயிரம் அவர்களையும் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில் என்று வெளியிடப் போகிறீர்களோ இந்தப் பேட்டியைக் குத்துவிளக்கில் வெளியிடும் போது, 'நாட்டிய நட்சத்திரம் மோகினியைப் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில்கள்' என்று வெளியிடுவீர்களோ அல்லது மோகினிக்காக அவளுடைய தாயையும் கண்ணாயிரம் அவர்களையும் பேட்டி கண்டு நமது நிருபர் அளிக்கும் பதில் என்று வெளியிடப் போகிறீர்களோ நான் இரண்டாவதாகச் சொன்ன மாதிரிதான் வெ���ியிடப் போகிறீர்கள் என்று தெரிந்தால், இதுவரை இங்கு பிடித்த புகைப்படங்களெல்லாம் வீணாகிவிடும். புதிதாக உங்களையும் இந்த அம்மாளையும் படம் பிடித்து வெளியிட்டு விடலாம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்\" என்று விநயமாக விசாரிப்பது போல் குறும்புத்தனமாக விசாரித்தான் குமரப்பன். இந்தக் கேள்விக்குப் பின்பு கண்ணாயிரம் விழித்துக் கொண்டார்.\n\"அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதோ அவளுக்குப் பதில் சொல்ல முடியாத கேள்விகளை நாங்கள் சொல்லி விளக்கியிருப்போம். எங்களுக்குள் நாங்கள் வித்தியாசம் பழகவில்லை குமரப்பன் மோகினி பதில் கூறினாலும் ஒன்றுதான்; நாங்கள் பதில் கூறினாலும் ஒன்றுதான். நீங்களாகத்தான் அநாவசியமான வேறுபாட்டை உண்டாக்கிப் பேசுகிறீர்கள். எங்களுக்குள் ஒரு வேறூபாடும் கிடையாது.\"\n\"இருக்கலாம். ஆனால் மோகினியின் நாட்டியத்தை மோகினியிடமிருந்து தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். மோகினிக்குப் பதிலாக அதையும் இன்னொருவர் ஆடிவிட முடியாது.\"\nகுமரப்பனின் இந்த வாக்கியத்தை வெறும் நகைச்சுவையாக ஏற்றுக் கொண்டு சிரிக்கிறவரைப் போல் சிரித்துவிட்டு அந்தச் சிரிப்பின் மூலம் தனக்குக் கிடைத்த தீவிரமான தாக்குதலை மறைத்துக் கொள்ள முயன்றார் கண்ணாயிரம். மானமும் சுயமரியாதையும் உள்ளவர்கள் தான் விருப்பு வெறுப்புக்களைத் தயங்காமல் எதிர்பார்த்துத் தைரியமாக ஏற்றுக் கொள்வார்கள். கண்ணாயிரத்தைப் போன்றவர்களோ எல்லாவற்றையும் துடைத்துவிட்டு வாழ்கிறவர்கள். எவ்வளவு கூர்மையான வார்த்தைகளால் தாக்கினாலும் தங்களுக்கு ஒன்றுமில்லை என்பது போல் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்து விடுகிற தன்மை உடையவர்களை என்ன செய்ய முடியும் எந்த வார்த்தைகளால் தாக்க முடியும்\n போட்டோக்காரர் ரொம்பப் பொல்லாதவராக இருப்பார் போலிருக்கே\" என்று அப்பொழுதுதான் அவனைக் கூர்ந்து கவனித்தவளாக முத்தழகம்மாள் ஏதோ சொல்லி வைத்தாள். குமரப்பன் கைவசம் 'காமிரா' இருந்ததனாலும், அவன் படங்கள் பிடித்ததனாலும் தானாகவே அவனுக்கு 'போட்டோக்காரர்' என்ற ஒரு பெயரையும் முத்தழகம்மாளே உண்டாக்கியிருந்தாள். 'ரொம்பப் பொல்லாதவராயிருப்பார் போலிருக்கே' என்று அந்தம்மாள் தன்னைப் பற்றிக் கூறியதைக் கேட்டுக் குமரப்பன் சும்மாயிருந்து விடவில்லை. மனதில் உறைக்கும்படி நன்றாகப் பதில் கூறி��ான்: \"நல்லவனாக இருப்பவனே தன்னை நல்லவன் என்று நிரூபித்துக் கொள்வது இந்தக் காலத்தில் ஒருவிதமான இலாபத்தையும் தராது அம்மா\" என்று அப்பொழுதுதான் அவனைக் கூர்ந்து கவனித்தவளாக முத்தழகம்மாள் ஏதோ சொல்லி வைத்தாள். குமரப்பன் கைவசம் 'காமிரா' இருந்ததனாலும், அவன் படங்கள் பிடித்ததனாலும் தானாகவே அவனுக்கு 'போட்டோக்காரர்' என்ற ஒரு பெயரையும் முத்தழகம்மாளே உண்டாக்கியிருந்தாள். 'ரொம்பப் பொல்லாதவராயிருப்பார் போலிருக்கே' என்று அந்தம்மாள் தன்னைப் பற்றிக் கூறியதைக் கேட்டுக் குமரப்பன் சும்மாயிருந்து விடவில்லை. மனதில் உறைக்கும்படி நன்றாகப் பதில் கூறினான்: \"நல்லவனாக இருப்பவனே தன்னை நல்லவன் என்று நிரூபித்துக் கொள்வது இந்தக் காலத்தில் ஒருவிதமான இலாபத்தையும் தராது அம்மா எல்லாவிதத்திலும் பொல்லாதவனாக வாழ்கிறவன் தன்னை நல்லவனாக நிரூபித்துக் கொண்டு காலம் தள்ளுவதுதான் இந்தக் காலத்தில் மிகவும் இலாபகரமாக நடைபெறுகிற வியாபாரம். ஏதோ உண்மையைச் சொல்லலாமென்று வாயைத் திறந்தால் உடனே எனக்குப் பொல்லாதவனென்று பட்டம் கட்டுகிறீர்களே எல்லாவிதத்திலும் பொல்லாதவனாக வாழ்கிறவன் தன்னை நல்லவனாக நிரூபித்துக் கொண்டு காலம் தள்ளுவதுதான் இந்தக் காலத்தில் மிகவும் இலாபகரமாக நடைபெறுகிற வியாபாரம். ஏதோ உண்மையைச் சொல்லலாமென்று வாயைத் திறந்தால் உடனே எனக்குப் பொல்லாதவனென்று பட்டம் கட்டுகிறீர்களே\n நீர் கொஞ்சம் சும்மா இருந்தால் நல்லது. உம்மோடு பேசறதுக்கே பயமாயிருக்கு\" என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே சொன்னாள் முத்தழகம்மாள்.\n நம் குமரப்பனுடைய சுபாவமே இப்படித்தான். இவரிடம் எதிலும் ஒளிவு மறைவான பேச்சு இருக்காது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவார். அவர் மட்டுமல்ல இவருடைய நண்பர்கள், இவரோடு பழகுகிறவர்கள் எல்லாருமே இப்படித்தான். சத்தியமூர்த்தியைத்தான் உங்களுக்குத் தெரியுமே இரயிலில் உங்களுக்குப் பழக்கமாகி அப்புறம் உங்கள் பெண் பேனாவைக் கொடுப்பதற்காக அவனைத் தேடிக் கொண்டு போகணுமென்றாளே; அந்தப் பையன் கூடக் குமரப்பனுக்கு நெருங்கிய நண்பன் தான். அவனும் ஏறக்குறைய இவரைப் போலத்தான் பேசுவான்\" என்று கண்ணாயிரம் கூறிய செய்தியைக் கேட்டு மோகினியின் முகம் மலர்ந்தது. குமரப்பன் அங்கே வந்ததிலிருந்து அவனை இதற்கு முன்பு எங்���ே எப்போது பார்த்திருக்கிறோம் என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது குழப்பம் நீங்கித் தெளிவு பிறந்து விட்டது. சித்திரைப் பொருட்காட்சியில் தன்னுடைய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்ற தினத்தன்று சத்தியமூர்த்திக்குப் பக்கத்தில் இந்த மனிதன் அமர்ந்திருப்பதை நினைவு கூர்ந்தாள் அவள்.\nமனத்தினால் வெறுத்துக் கொண்டே வாய் வார்த்தையால் புகழ்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குமரப்பனுக்குத் தெரியும். கண்ணாயிரம் இருந்தாற் போலிருந்து தன்னையும் சத்தியமூர்த்தியையும் பற்றி முத்தழகம்மாளிடம் கூறிப் புகழ ஆரம்பித்த போது குமரப்பனுடைய மனம் சிந்திக்கத் தொடங்கியது. வெளிப்படையாகப் புகழ்ந்துவிட்டு அந்தப் புகழ்ச்சியினால் எதிரி நலிந்து கவனக்குறைவாக இருக்கும்படி செய்தபின், அவனுக்கு நேர்மாறான காரியங்களை இரகசியமாகச் செய்கிற வஞ்சகத் திறமை கண்ணாயிரத்துக்கும் உண்டு என்று குமரப்பன் அறிவான். 'இவன் நமக்கு மிகவும் வேண்டிய நண்பன்' என்று தன்னைப் பற்றி நம்மைப் புரிந்து கொள்ளும்படி செய்துவிட்டுப் பின்னால் போய்ப் பகைவனாக வேலை செய்கிறவன் தான் சமூக வாழ்க்கையில் தனி மனிதனைப் பாழாக்கி விடுகிற பயங்கர எதிரி. இப்படி எதிரிகள் யார் யாரென்று கண்டுபிடித்து அவர்களைத் தன் வழிகளிலிருந்து விலக்கி விட முடியுமானால் அதற்கப்புறம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பிரச்சினைகளை எதிர்த்துப் போர் புரிய வேண்டிய அவசியம் மட்டும் தான் இருக்கும்; மனிதர்களை எதிர்த்துப் போர் புரிய வேண்டியிருக்காது. கண்ணாயிரம் அப்படி விலக்கிவிட வேண்டிய எதிரிதான் என்பதை நீண்ட நாட்களுக்கு முன் 'குத்துவிளக்கு' காரியாலயத்தில் முதன் முதலாக அவரைச் சந்தித்த சில தினங்களிலே குமரப்பன் தீர்மானம் செய்திருந்தான். அதனால் கண்ணாயிரம் முத்தழகம்மாளிடம் தன்னைப் பற்றித் தூக்கி வைத்துப் பேச ஆரம்பித்ததைக் குமரப்பன் சும்மா சிரித்தபடி, கேட்டுக் கொண்டிருந்தானே தவிர மனமார ஏற்றுக் கொள்ளவில்லை. நவீன யுகத்தில் நாகரிகமான இந்த நூற்றாண்டு மனிதர்களை அடித்து வீழ்த்துவதற்கும் சோம்பேறிகளாக்குவதற்கும் புகழைப் போல் நளினமான பயங்கர ஆயுதம் வேறு இல்லை என்பது குமரப்பனுடைய நம்பிக்கை. அந்தத் திடமான நம்பிக்கையோடுதான் கண்ணாயிரத்தின் வஞ்சகப் புகழ்ச்சிக்குச் செவி சாய்க்காமல் வீற்றிருந்தான் அவன். உதவியாசிரியர் மோகினியிடம் கேட்க வேண்டிய கடைசிக் கேள்வியைக் கேட்டார்.\n\"நீங்கள் ஆண்டாள் பாசுரங்களுக்கு அபிநயம் பிடிக்கும் போது தன்னை மறந்த தெய்வீக மலர்ச்சியோடு ஆடுகிறீர்கள் என்பதை எல்லாரும் அறிந்து ஒப்புக் கொண்டு மனமாரப் பாராட்டுகிறார்கள். சிறப்பு வாய்ந்த அந்த ஆண்டாள் நடனத்தை பலமுறை நீங்கள் ஆடியிருந்தாலும் என்றாவது ஒரு நாள்தான் உங்கள் மனமே பரிபூரணமான திருப்தியோடு இலயித்து ஆடியிருக்க முடியும். அப்படி இலயித்து ஆடிய தினத்தைப் பற்றிய எண்ணங்களை நீங்கள் 'குத்துவிளக்கு' வாசர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா\nஇந்தக் கேள்விக்கு முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் பதில் தயாராக வைத்திருந்தார்கள். \"போன வருடம் நவராத்திரியின் போது மஞ்சள்பட்டி சமஸ்தானத்தில் ஜமீந்தார் முன்னிலையில் ஆண்டாள் நடனத்தை ஆடினாற்போல் மோகினி என்றுமே ஆடியதில்லை. ஜமீந்தாருடைய தாராள மனப்பான்மையும், இரசிகத்தன்மையும் தான் அவ்வளவு சிறப்பாக மோகினி ஆடியதற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும்\" என்று முத்தழகம்மாளும் கண்ணாயிரமும் முன்பே திட்டமிட்டுப் பேசி வைத்துக் கொண்டாற் போலப் பதில் கூறினார்கள். மோகினியைப் பற்றிய பேட்டியில் மஞ்சள்பட்டி ஜமீந்தாருடைய பெயர் எப்படியும் வந்துவிட வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்வது குமரப்பனுக்குப் புரிந்தது. உதவியாசிரியருக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிப் புரிந்து கொள்ளாதது போல இருந்தார். ஜமீந்தாருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்பதற்காக அவருடைய தாராள மனப்பான்மையால்தான் மோகினியின் நடனமே சிறப்பாக அமைந்தது என்று பல்லாயிரம் பிரதிகள் செலவாகும் ஒரு பத்திரிகையில் அச்சிட்டுத் திருப்திப்பட எண்ணும் சிறுமையை நினைத்துக் குமரப்பன் மனம் குமுறினான். அவனைப் போலவே மோகினியும் மனம் குமுறியிருக்கிறாள் என்பது அப்போது அவள் கூறத் தொடங்கிய வார்த்தைகளிலிருந்து தெரியவந்தது. அவள் உதவியாசிரியரைக் கேட்ட கேள்வியில் சிறிது ஆத்திரமும் ஒலித்தது.\n\"நீங்கள் சற்று முன்னால் கேட்ட கேள்விக்கு மனப்பூர்வமாக நானே மறுமொழி கூற வேண்டும் என்று நினைக்கிறீர்களா அல்லது மற்றவர்கள் சொல்லிய பதிலே போதுமென்று நினைக்கிறீர்களா அல்லது மற்றவர்கள் சொல்லிய பதிலே போதுமென்று நினைக்கிறீர்களா\n நீ என்னை மீறிக்கிட்டுச் சொந்தமாகச் சொல்றதுக்கு வேறே பதில் வச்சிருக்கிறாயா\" என்று மோகினியின் அம்மா அவள் வாயையே மேலே பேசவிடாமல் அடக்கி விடுகிற அதிகாரக் குரலில் மிரட்டினாள். மோகினி அந்த மிரட்டலுக்குப் பயந்து சிறிதும் அடங்கவில்லை.\n நீயும் கண்ணாயிரம் மாமாவுமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கி விடாதீர்கள். இந்த உலகமே மஞ்சள்பட்டி ஜமீந்தாரால் தான் நடக்கிறதென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள் எனக்குக் கவலையில்லை. என்னைப் பற்றி ஏதோ கேள்வி கேட்டால் அதற்கும் மஞ்சள்பட்டி ஜமீந்தாரால்தான் நான் நாட்டியமே ஆடமுடிகிறதென்று சொல்வதை மட்டும் ஒப்புக் கொள்ளவே முடியாது. நிஜத்தைச் சொல்ல வேண்டுமானால் போன மாதம் சித்ரா பௌர்ணமியன்று தமுக்கம் பொருட்காட்சியில் ஆடினேனே, அன்று தான் நான் என்னை மறந்த இலயிப்போடு ஆண்டாளாகவே மாறி ஆடினேன்... அதைப் போல் வேறெந்த தினத்திலும் பெருமிதமாக நான் ஆடியதில்லை\" என்று மோகினி கூறியதும் குமரப்பன் மனதுக்குள் அவள் தைரியத்தைப் பாராட்டினான். மஞ்சள்பட்டி ஜமீந்தாரிடம் பணம் கறப்பதற்காக அவர்கள் இப்படிப் பொய் சொல்வதை எதிர்த்து மோகினி துணிவாகக் குறிக்கிட்டுப் பதில் கூறியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.\n நான் சொல்றதிலே ஓர் அர்த்தம் இருக்கு. நீ என்றைக்கு நன்றாக ஆடியிருந்தாலும் கவலையில்லை. பத்திரிகையிலே கொடுக்கிற பதிலில் மட்டும் மஞ்சள்பட்டி அரண்மனை நவராத்திரியில் ஆடின போதுதான் பிரமாதமாக ஆடினேன் என்று கொடுத்து வைப்போமே அதில் நமக்கென்ன வந்தது ஜமீந்தார் புகழ் பிரியர். அவருடைய மனம் இதனால் திருப்திபடும்\" என்று கண்ணாயிரம் பிடிவாதமாக விட்டுக் கொடுக்காமல் மோகினியைக் கெஞ்சினார்.\n\"யாரோ திருப்திப்படறதுக்காக நான் நாட்டியமாடலை.\"\n நாங்கள் உன் நன்மைக்காகத் தான் சொல்றோம்னு நெனை...\"\nஅடக்கமுடியாத கோபத்தோடு அம்மா சீறினாள். மோகினியின் மை தீட்டிய கண்களில் நீர் முத்துக்கள் திரண்டன. மேலும் அங்கே உட்கார்ந்திருக்க விரும்பாமல் அழுது கொண்டே எழுந்து மாடிக்குப் போனாள் அவள். பேட்டி முடிந்து விட்டதாகப் பேர் பண்ணிவிட்டுக் கண்ணாயிரம் உதவியாசிரியரையும் குமரப்பனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். காரில் திரும்பிக் கொண்டிருந்த போது, \"பேட்டி மிகவும் நல்லபடியாக ஆயிற்று. உங்களுக்குத்தான் மிகவும் நன்றி சொல்லணும்\" என்று உதவியாசிரியர் கண்ணாயிரத்தின் தலையில் தாராளமாக ஐஸ் தூவினார்.\n இதில் சாருக்குத்தான் முக்கியமாக நன்றி சொல்லணும். ஏறக்குறைய இந்தப் பேட்டியில் மோகினிக்குச் சிரமமே வைக்காமல் எல்லாப் பதில்களையும் சாரே தயாராகச் சொல்லிவிட்டார் அல்லவா\" என்று வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் சொல்லித் தன் வயிற்றெரிச்சலை நாசூக்காகத் தீர்த்துக் கொண்டான் குமரப்பன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nத���சிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 177/- : 1 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் விரும��பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்ப�� - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 145.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பா���ாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/mental-disorders/", "date_download": "2021-02-28T18:32:06Z", "digest": "sha1:ITF7NUSDSUJG4PKXCVDQELKXOTCRSTIW", "length": 10095, "nlines": 150, "source_domain": "www.tamilpriyan.com", "title": "பைத்தியங்கள் பலவிதம்", "raw_content": "\nதுன்பங்கள் வந்தால் குடித்தால்தான் மனநிம்மதி எனக்கருதி போதைக்கு அடிமையாகும் பைத்தியங்கள் சிலர்.\nபணம் பணம் என்று பணத்தைத் தேடி அலைகின்ற, பணத்திற்காக எதுவும் செய்கின்ற பைத்தியங்கள் பலர்.\nபிறர் தன்னைப் பாராட்டவேண்டும் என்பதற்காக வெட்டி பந்தா பண்ணும் பைத்தியங்கள் சிலர்.\nவாய்ப்புகளை நழுவ விட்டு, எந்த சிரத்தையும் எடுக்காமல் “ராசி இல்லாதவன் நான்” என சோகமுகத்துடன் திரியும் பைத்தியங்கள் பல.\nவிபத்தினால் பைத்தியமானவர்கள் ஒரு சிலர்.\nபிறரை பைத்தியங்களாக ஆக்குகிற பைத்தியங்களும் உளர்.\nசினிமா பார்ப்பது மட்டும்தான் வாழ்க்கை என்ற கனவில் மிதந்துகொண்டிருக்கும் பைத்தியங்களும் உண்டு.\nபொய் மட்டுமே பேசும் பைத்தியங்கள் இருப்பதும் நிஜம்.\nதான் மட்டுமே நல்லா இருக்கணும் என்ற நோக்கில் வாழும் சுயநல பைத்தியங்களும் உண்டு.\nவாழ்க்கை ஒரு நீர்க்குமிழி என்ற உண்மையை உணராமல், மனக்கோட்டைக் கட்டி வாழும் பைத்தியங்கள் இருப்பது நன்றன்று.\nஅழிந்துபோகும் இந்த உடம்பை அளவுக்கு அதிகமாக அலங்காரப்படுத்தி பூஜை பண்ணுபவர்களும் பைத்தியங்கள்தான்.\nநல்ல செயல்களை நாளை செய்யலாம் எனத் தள்ளிப் போடுபவர்களும் பைத்தியங்களே.\nஆத்திரத்தை அடக்காமல் அதற்கு அடிமையாகுபவர்களும் பைத்தியங்களே.\nமனித வாழ்க்கை ஒரு பெரிய வரம். மனிதனாக வாழ்வதுதான் மனிதனுக்கு அழகு.\nநம் வாழ்வின் சிறப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பதை நாம் இனங்கண்டு விடுவித்துக் கொள்ள, வித்தியாசமான கோணத்தில் இந்த இடுகையைக் கொடுத்துள்ளேன்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:அனுபவம், அறிவுரைகள், சமுதாயம், பொதுவானவை\nதிணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nநம்மைப் போன்ற blog பைத்தியங்களும் நாட்டில் உண்டே ,அவர்களை ஏன் விட்டு வீட்டீர்கள் \nநீங்க சொல்றதும் மிகச் சரிதான்னு நினைக்கிறேன்.\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nமன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wtruk.com/2021/01/the-great-myth-of-our-times-is-that-technology-is-communication/", "date_download": "2021-02-28T17:56:40Z", "digest": "sha1:XCP3VAWDZWPHJXOSUUDFD2CTOITZULKR", "length": 12481, "nlines": 89, "source_domain": "www.wtruk.com", "title": "முடங்கிய சிக்னல் செயலி: படையெடுக்கும் புதிய பயனர்கள் – உலகத் தமிழர் வானொலி", "raw_content": "\nதமிழ் பேசும் நெஞ்சங்களின் குடும்ப வானொலி\nமுடங்கிய சிக்னல் செயலி: படையெடுக்கும் புதிய பயனர்கள்\nவாட்சாப் செயலியை போன்று செய்தி, படங்கள், காணொளியைப் பகிரும் செயலியான சிக்னலை, பல லட்சம் புதிய பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கியதால், நேற்று (ஜனவரி 15) தொழில்நுட்ப ரீதியாக சில சிக்கல்களைச் சந்தித்ததாக தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nநேற்று சில மணி நேரங்களுக்கு செல்போன் மூலமாகவோ அல்லது கணிணி மூலமாகவோ யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என சில சிக்னல் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வாரத்தில் வாட்சாப் செயலி புதிய தனியுரிமை கொள்கையை கொண்டு வந்ததிலிருந்து, சிக்னலை நோக்கி படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது.\n“இதுவரை வரலாறு காணாத வகையில் எங்களின் சர்வர்களின் அளவை அதிகரித்திருக்கிறோம். எங்களின் சேவையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர பணியாற்றி வருகிறோம்” என சிக்னல் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது\n“லட்சக்கணக்கான புதிய பயனர்கள் தங்களின் தனியுரிமை முக்கியம் என்கிற செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்” எனவும் சிக்னல் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.\nவாட்சாப் செயலியின் புதிய விதிமுறைகளின் காரணமாக பயனர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியால், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற மற்ற செயலிகள் பயனடைந்து வருகின்றன.\nவாட்சாப்பை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென்றால், ஃபேஸ்புக்குடன் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள, பயனர்கள் சம்மதிக்க வேண்டும் எனக் கூறியது வாட்சாப் நிறுவனம்.\nஇந்த விதிமுறை பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பொருந்தாது. இருப்பினும் இந்த விவரத்தை அனைவருக்கும் அனுப்பியது வாட்சாப்.\nஃபேஸ்புக்குக்கு தன் தரவுகளைக் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல என்றும், அதை விரிவாக்கமாட்டோம் எனவும் அழுத்தமாகக் கூறி வருகிறது வாட்சாப்.\nஆரம்பத்தில் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் இந்த புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றது வாட்சாப். ஆனால் தற்போது இந்த கடைசி தேதியை மே 15-ம் தேதி வரை ஒத்தி வைத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழப்பம் நிலவுவதாகவும், அதை தீர்க்க, இந்த கூடுதல் கால கட்டத்தைப் பயன்படுத்துவோம் என்றும் வாட்சாப் கூறியுள்ளது.\n“எங்களால் (வாட்சாப் மற்றும் ஃபேஸ்புக்) உங்களின் தனி நபர் செய்திகளை பார்க்கவோ அல்லது நீங்கள் பேசும் அழைப்புகளை கேட்கவோ முடியாது” என வாட்சாப் செயலி தன் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளது.\nவாட்சாப் தன் தனியுரிமை கொள்கை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முந்தைய வாரம் சிக்னல் செயலியை சராசரியாக 2.46 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால் வாட்சாப்பின் கொள்கை வெளியான அடுத்த வாரம் 88 லட்சமாக பதிவிறக்கங்கள் உயர்ந்துள்ளதாக சென்சார் டவர் என்கிற தரவு பகுப்பாய்வு நிறுவனம் கூறுகிறது.\nகுறிப்பாக, இந்தியாவில் சிக்னல் பதிவிறக்கங்கள் 12,000-ல் இருந்து 27 லட்சமாகவும் அதிகரித்திருக்கிறது. பிரிட்டனில் 7,400-ல் இருந்து 1.91 லட்சமாகவும், அமெரிக்காவில் 63,000-த்திலிருந்து 11 லட்சமாகவும் அதிகரித்திருக்கிறது.\nகடந்த புதன்கிழமை, உலக அளவில் டெலிகிராமின் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 50 கோடியை கடந்துவிட்டதாகக் கூறியது அந்நிறுவனம். வாட்சாப்பின் புதிய கொள்கை வருவதற்கு முந்தைய வாரம் 65 லட்சமாக இருந்த பதிவிறக்கங்களின் எண்ணிக்கை, அதன் பிறகு 1.1 கோடியை தொட்டிருக்கிறது.\nஇதே காலகட்டத்தில், வாட்சாப் செயலியின் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை 1.13 கோடியிலிருந்து 92 லட்சமாக குறைந்திருக்கிறது.\nவாட்ஸ்அப் சர்ச்சை… மே வரை ப்ரைவஸியில் மாற்றம் இல்லையாம்… ஏன் தெரியுமா\nசரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்… இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்\nவியோம் மித்ரா: விண்ணுக்கு செல்லவுள்ள இந்தியாவின் பெண் ரோபோ என்ன செய்யும்\nPrevious Article இங்கிலாந்து ராணி மற்றும் இளவரசர் பிலிப் இருவருக்கும் முதலாவது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது\nNext Article வாட்ஸ்அப் சர்ச்சை… மே வரை ப்ரைவஸியில் மாற்றம் இல்லையாம்… ஏன் தெரியுமா\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nவைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nபுதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..\nரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…\nவைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி\nCopyright © 2021 உலகத் தமிழர் வானொலி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_83.html", "date_download": "2021-02-28T17:56:50Z", "digest": "sha1:BRNLDJWUMMAYL4PORCLIIXN74YSHCPJ3", "length": 7449, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "இன்று முதல் ரயில்சேவைகளை அதிகரிக்க தீர்மானம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇன்று முதல் ரயில்சேவைகளை அதிகரிக்க தீர்மானம்.\nஇலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடுத்தும் பஸ் வண்டிகளை இன்று தொடக்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக...\nஇலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடுத்தும் பஸ் வண்டிகளை இன்று தொடக்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.\nஇதேவேளை, ரயில் பயணங்களையும் இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று 33 ரயில் பயணங்களை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார்.\nநாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவையினை வழமை போன்று முன்னெடுப்பது அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: இன்று முதல் ரயில்சேவைகளை அதிகரிக்க தீர்மானம்.\nஇன்று முதல் ரயில்சேவைகளை அதிகரிக்க தீர்மானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361723.15/wet/CC-MAIN-20210228175250-20210228205250-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}