diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0947.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0947.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0947.json.gz.jsonl" @@ -0,0 +1,512 @@ +{"url": "http://madapuraa.blogspot.com/2009/05/", "date_download": "2021-01-23T06:59:03Z", "digest": "sha1:3AQFMNGQ3Y4GUCOQXIUNPUFL3UWM5XE2", "length": 6152, "nlines": 74, "source_domain": "madapuraa.blogspot.com", "title": "மாடப்புறா: May 2009", "raw_content": "\nஊண் உடல் மறையலாம்; உயர் எண்ணங்களும் எழுத்துக்களும் மறைவதில்லை.\nகடந்த இரண்டு மாதங்களாக அடைக்காக்கச் சென்றிருந்த இந்த மாடப்புறா இன்றிலிருந்து மீண்டும் சிறகடிக்கத் தொடங்குகிறது (இதைச் சொல்வதற்கு வளவளவென்று நீண்ட பதிவையா எழுதனும்\nதமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ மண்ணில் வீர வித்தாக விதைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்போரளிகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் சோகங்களையும் பகிர்ந்து கொள்ளவும், இலங்கை அரசின் இன அழிப்பைக் கண்டிக்கவும் நாளை 24-05-2009 காலை 10.00 - 1.00 மணிவரை பத்து மலையில் அலையென திரள்வோம். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஆதரவுடன் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதுணிந்து வாருங்கள்; குடும்பத்தோடு வாருங்கள்; நமது தார்மீக ஆதரவை போரில் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களுக்கு காட்டும் பொருட்டு திரண்டு வாருங்கள்.\nமலேசிய நாட்டு காவல்துறையினரின் அச்சுறுத்தல்களும் கயவர்களால் கட்டவிழ்க்கப்பட்ட வதந்திகள் அதிகம் பரவலாம். இந்நாட்டு காவல்துறை என்றுதான் நடுநிலையாக நடந்து கொண்டிருக்கிறது அச்சுறுத்தல்களை களைவது விடுத்து அச்சுறுத்தல்களை பரப்பிவிடுவதே கடந்த காலங்களில் அவர்களின் சாதனைகளாக நாம் பார்த்திருக்கிறோம். இம்முறையாவது வெந்த புண்ணில் வேலைப் பாச்சமாட்டார்கள் என நம்புவோம்.\nவாருங்கள்; நம் உறவுகள் உடலறுந்து, உடை இழந்து, உணவிழந்து, உறக்கம் இழந்து தவிக்கின்றது. உங்களுக்கும் இது நேரலாம். அரசியல் வேற்றுமைகளை புறந்தள்ளுங்கள்; ஒன்றிணைந்து குரல் கொடுங்கள்.\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_653.html", "date_download": "2021-01-23T08:51:25Z", "digest": "sha1:XVAENMRN4WCDY6YEOIG7U7MNZJ5R3HSZ", "length": 10237, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுமந்திரன் நாளை முக்கிய சந்திப்பு - News View", "raw_content": "\nHome உள்நாடு விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுமந்திரன் நாளை முக்கிய சந்திப்பு\nவிக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுமந்திரன் நாளை முக்கிய சந்திப்பு\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கிடையில் நாளை புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.\nகொழும்பில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் மேலும் சில துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிய வருகின்றது.\nஇந்தச் சந்திப்பில் எதிர்வரும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்திய புதிய பிரேரணை தொடர்பான தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்ட நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏற்கனவே புதிய பிரேணைக்கான முன்மொழிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான செயற்பாடுகள் கடந்த டிசம்பர் 29ஆம் திகதி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் வவுனியாவிலும் இரண்டாம் கட்டச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nவவுனியாவில் நடைபெற்ற சந்திப்பின்போது கஜேந்திரகுமார் பங்கேற்றிருந்தார். அதேநேரத்தில் விக்னேஸ்வரன் இந்த இரண்டு சந்திப்புக்களிலும் பங்கெடுக்கவில்லை என்பதோடு, அவர் சார்பில் கிளிநொச்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் அருந்தவபாலன் கலந்துகொண்டிருந்தார்.\nஅத்துடன் அக்கூட்டணியைச் சேர்ந்த பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரான எம்.கே. சிவாஜிலிங்கம் கலந்துகொண்டிருந்தார். அக்கூட்டத்தின்போது, ஜெனிவா தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்தாடல்களும் கட்சிகளின் நிலைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇதில் பூரணமான இணக்கம் இன்னும் ஏற்படாத நிலையில் தற்போது அரசியல் பிரதிநிதிகள் சந்த��க்கவுள்ளனர். விசேடமாக கஜேந்திரகுமாருக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான இடைவெளிகளை குறைப்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2013/03/blog-post_14.html", "date_download": "2021-01-23T06:41:37Z", "digest": "sha1:4W5AYIGBCOKG7GYF7UOJOW4IEBXTRWY5", "length": 45771, "nlines": 1033, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: ஜெனிவா: இலங்கையை ஆத்திரப்படுத்தும் திருத்தங்கள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஜெனிவா: இலங்கையை ஆத்திரப்படுத்தும் திருத்தங்கள்\nஜெனிவாவில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மான���்தில் செய்த சில திருத்தங்கள் இலங்கையை ஆத்திரப் படுத்தியுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் தான் கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக அமெரிக்கா அடுத்தடுத்து அதிகார பூர்வமற்ற கூட்டங்களை நடாத்தியுள்ளது. கடைசியாக மார்ச் 13-ம் திகதி புதன்கிழமை ஒரு கூட்டம் நடந்தது. அவற்றில் தனது இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைபைச் சமர்ப்பித்துள்ளது. தீர்மானம் மூன்று தடவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தடவை திருத்தியமைக்கப்பட்ட வரைபில் செய்யப் பட்ட சில மாற்றங்கள் இலங்கையை அதிருப்தியடைய வைத்துள்ளது. மார்ச் 13-ம் திகதி புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இலங்கை கலந்து கொள்ளவில்லை\nஅயோக்கிய இந்தியாவின் கள்ள மௌனம்\nஅமெரிக்கா ஏற்பாடு செய்த கூட்டங்களில் சீனா, இரசியா, கியூபா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்தின் கடுமையைக் குறைக்க வாதிட்டன. கனடாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தீர்மானத்தைக் கடுமையாக்க வாதிட்டன. ஆரம்பத்தில் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டது. ஆனால் கடைசியாக நடந்த கூட்டத்தில் ஜப்பான் பெரும் எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரிவில்லை. இக் கூட்டங்களில் இந்தியா மௌனமாக இருப்பது பலரையும் ஆத்திரப்படுத்தியுள்ளது. தீர்மானம் எப்படியும் நிறைவேறத்தான் போகிறது அதை எதிர்க்காமல் விடுங்கள் என்று இலங்கைக்கு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை நிராகரித்து விட்டது. இதன் மூலம் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடாமல் செய்ய இந்தியா நினைத்தது. வாக்கெடுப்புக்கு வந்து இந்தியா ஆதரித்து வாக்களித்தால் இந்தியா இலங்கைச் சிங்களப் பேரினவாதிகளிடம் முறையாக வாங்கிக் கட்டும். ஆதரித்து வாக்களிக்காவிட்டால் தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பும். கலைஞர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்புவார்.\nவரைபு தீர்மானத்தில் ஆறாவது பத்தியில்:\nமுதல் சமர்பிக்கப்பட்ட வரைபில் general debate என இருந்த சொற்தொடர் பின்னர் dedicated general debateஎன மாற்றப்பட்டது. இந்தத் திருத்ததை னா, இரசியா, கியூபா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகள்கடுமையாக எதிர்த்தன. 24வது கூட்டத்த் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை தமிழர் தரப்பு எதிர்த்தது. அது இரண்டரை ஆண்டு கால அவகாசத்தை இலங்கைக்குக் கொடுக்கிறது. அதற்குள் இலங்கை இந்தியாவின் உதவியு��ன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சிங்கள மயமாக்கி விடும். இந்தியா சிங்களக் குடியேற்றத்திற்கு வசதியாக யாழ்ப்பாணத்திற்கு தொடரூந்து சேவையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த இரண்டரை ஆண்டுகள் இழுத்தடிப்பு இந்தியாவின் கைங்கரியமாக இருக்கலாம்.\nவரைபு தீர்மானத்தின் 5வ்து பத்தியில்:\nஇந்த to implement என்ற சொற்தொடரை அமெரிக்கா புதிதாகச் சேர்த்துள்ளது.\nதீர்மானத்தின் 8வது பத்தியில் ;\nஇந்த international human rights law and international humanitarian law\" என்ற சொற்தொடர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வரைபில் \"discrimination on the basis of religion or belief\" என்ற பதமும் சேர்க்கப்பட்டுள்ளது.\nமூன்றாவதாகச் சமர்ப்பிக்கப்பட்ட வரைபுதான் இறுதி வரைபாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இனி அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து மேலும் மாற்றங்களை மார்ச் 19-ம் திகதிவரை கொண்டு வரலாம். இலங்கைக்குச் சாதகமாக ஏதாவது திருத்தங்கள் செய்யப்பட்டால அது நிச்சயம் இதியாவின் கைவரிசையாகத்தான் இருக்கும் என உறுதியாகக் கூறலாம்.\nஉளவியல் போர்க்கலனாக சுப்பிரமணிய சுவாமி\nஜெனிவாவில் செயற்படும் தமிழர் தரப்பினர் அமெரிக்க அரசதந்திரிகளிடம் சுப்பியமணிய சுவாமி பற்றிக் கதைத்த போது அவரால் தமது நிலைப்பாடு மாறாது எனத் தெரிவித்தன்ர். அமெரிக்க அதிபர் பராக ஒபாமாவை சுவாமி சந்தித்தார் என்பது படு பொய் என அவர்கள் தெரிவித்தனர். சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தவும் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தொடர் உளவியல் போரின் ஒரு அம்சமாகவும் சுவாமி பயன்படுத்தப் படுகிறாரா\nதமிழர்கள் இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்\nதாங்க முடியாத துயரில் அல்லல்படும் தமிழர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் இன்னும் பொறுத்திருக்க வேண்டும் தமக்கு ஏதாவது நீதி கிடைக்குமா என்ற நம்பிக்கை ஏற்பட. ஐக்கிய அமெரிக்கா பல காரணிகளைக் கருத்தில் கொண்டுதான் 24வது கூட்டத் தொடரில் அறிக்கை சமர்பிக்கக் காத்திருக்கிறது. அப்போது காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருக்காது. 2015இல் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையில் பதவிக் காலம் முடிந்து வெள்யேறி விடுவார். அமெரிக்க சார்புடைய ஒரு ஆபிரிக்கர் அல்லது கிழக்கு ஐரோப்பியர் ஐநா பொதுச் செயலராக வர வாய்ப்பிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கான உண்மையான விடிவு வெளிக்காரணிகளில் இல்ல���. உலகெங்கும் வாழும் மக்கள் ஒன்றுமையாக ஒன்று கூடும் போது மட்டுமே எமது விடிவு சாத்தியமாகும். ஜெனிவாத் தீர்மானம் மற்ற நாடுகளை எதிர்காலத்தில் எமது பக்கம் திருப்புவதற்கு வாய்ப்பளிக்கும்.\nLabels: ஈழம், மனித உரிமை\nநிச்சயமாக வெளியார் கைகளில் அல்ல எமது ஒற்றுமையிலேயே எமது எதிர்காலம தங்கியுள்ளது. இனியாவது அனைத்து தமிழரும் ஒன்றுபட்டால் நன்மை உண்டாக வழியுண்டு. அதை விட்டால் அவன் செய்வான் இவன் செய்வான் என வானத்தை அண்ணாந்த பார்த்து இடுப்பில் இருக்கும் கிழிந்த கோவணத்தையும் பறிகொடுக்க வேண்டியதே.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/12.html", "date_download": "2021-01-23T06:40:48Z", "digest": "sha1:VSJU3BPDGODKCOL7LXBIFWKTCSV54PUN", "length": 11350, "nlines": 217, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை-12", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசெய்தி-1 : நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், தலா 1000 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் உலைக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, கடந்த 25 ம் தேதி அணு உலையின் உறுதி தன்மை கண்டறியபட்டுள்ளது. மார்ச் மாதத்தில், இதில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணு மின் நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார். இரண்டாவது மின் உலை, டிசம்பர் மாத இறுதிக்குள் இயங்க தொடங்கும்.\nசெய்தி-2 : நெல்லை மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகிலுள்ள சண்முகபுரத்தில், விவசாய கழிவுகளிருந்து, ஒரு மணி நேரத்திற்கு 18 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வல்ல ஆலை ரூபாய் எழுபத்திரண்டு கோடியில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம், நாற்பத்திநான்கு பேர் நேரிடையாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பயன்பெறுவர்.\nஇவை வந்த பின்னராவது, இருள் அரக்கனின் இம்சை தீருமா\nமார்ச் மாதத்தில், இதில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணு மின் நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஉங்கள் நகருக்கு நல்லா முறையில் மின்சாரம் கிடைக்க எனது வாழ்த்துக்கள் நகர அபிவிருத்தியில் மின்சாரத்தின் பங்கு அளப்பரியது இல்லையா\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக��கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோதுமை.\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்கள்.\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/460", "date_download": "2021-01-23T08:38:21Z", "digest": "sha1:T67I4BZ4GMTFJZAAJLHEKLOZX3F2DTEO", "length": 5250, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "இ லவ் யூ தமிழ் வாழ்த்து அட்டை | I Love You Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> இ லவ் யூ\nஇ லவ் யூ தமிழ் வாழ்த்து அட்டை\nகாதலனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nகாதலிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nமனைவிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nதோழிக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள்\nதோழனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஹாப்பி பர்த்டே டு யூ\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmyfocus.com/tamil/actor-prasanna-rare-photo-gallery/", "date_download": "2021-01-23T08:48:25Z", "digest": "sha1:6GL6MTBJP7ALNFDU73IIN37XZX7RQNBZ", "length": 15846, "nlines": 154, "source_domain": "filmyfocus.com", "title": "இதுவரை யாரும் பார்த்திராத பிரசன்னாவின் அரிய புகைப்பட தொகுப்பு!", "raw_content": "\nYou are at:Home»Featured Stories»இதுவரை யாரும் பார்த்திராத பிரசன்னாவின் அரிய புகைப்பட தொகுப்பு\nஇதுவரை யாரும் பார்த்திராத பிரசன்னாவின் அரிய புகைப்பட தொகுப்பு\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் பிரசன்னாவிற்கு இன்று (ஆகஸ்ட் 28-ஆம் தேதி) பிறந்த நாளாம். பிரசன்னா அறிமுகமான முதல் படமே முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமின் தயாரிப்பில் அமைந்தது. அந்த படம் தான் ‘ஃபைவ் ஸ்டார்’. இந்த படத்தை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். அதன் பிறகு 2004-ஆம் ஆண்டு வெளியான ‘அழகிய தீயே’ என்ற படம் சூப்பர் ஹிட்டாகி, பிரசன்னாவின் நடிப்புக்கும் லைக்ஸ் போட வைத்தது.\n‘அழகிய தீயே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு பிரசன்னாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கண்ட நாள் முதல், சாது மிரண்டா, அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம், பாணா காத்தாடி, முரண், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம், ப.பாண்டி, நிபுணன், துப்பறிவாளன், திருட்டுப் பயலே 2, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது.\n2012-ஆம் ஆண்டு பிரபல நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இப்போது பிரசன்னா நடிப்பில் சில படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் பிரசன்னாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…\nஅருண் விஜய் – பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் ‘சினம்’… சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nஅருண் விஜய் – பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் ‘சினம்’… சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ���குல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’… OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்… ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான ‘பிகில்’ நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\n‘ஜோசப் விஜய்’யாக ‘பிக் பாஸ் 4’ ஆரி… வெளியானது ‘அலேகா’ பட ட்ரெய்லர்\nநவம்பரில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nOTT-யில் கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nபிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்\nகீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி\n“சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு\nபதறிப்போன கணவர்.. சன்னிலியோன் செஞ்சத பாருங்க..\nஅஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…\nரிஷிகபூர் மருத்துவமனையில் ரசித்த கடைசி பாடல்..\nஅருண் விஜய் - பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் \\'சினம்\\'... சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்... பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் \\'ஷ்\\'... புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\n\\\"எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்\\\"... ரசிகர்களுக்கு \\'பிக் பாஸ் 4\\' ஆரி வைத்த கோரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா... தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு... ரிலீஸானது \\'பொம்மை நாயகி\\' ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் \\'மாஸ்டர்\\'... OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்... ஜி.வி.பிரக��ஷுக்கு ஜோடியான \\'பிகில்\\' நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\nஅருண் விஜய் – பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் ‘சினம்’… சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’… OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்… ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான ‘பிகில்’ நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\nப்பா.. என்ன அழகு… மனிஷா யாதவ்வின் புது ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்\n‘பிக் பாஸ் 4’ ஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’… வெளியானது சூப்பரான டீசர்\nஇதுவரை யாரும் பார்த்திராத ‘ஜெயம்’ ரவியின் அரிய புகைப்பட தொகுப்பு\nஇதுவரை யாரும் பார்த்திராத அஞ்சலியின் அரிய புகைப்பட தொகுப்பு\nரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸுக்கு ப்ளான் போட்ட ‘சன் பிக்சர்ஸ்’\nசிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ\n‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’வை தொடர்ந்து… தனுஷ் – செல்வராகவன் காம்போவில் புதிய படம்\nஇதுவரை யாரும் பார்த்திராத சந்தானத்தின் அரிய புகைப்பட தொகுப்பு\n‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் – பிரபாஸ் காம்போவில் ‘சலார்’… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் முன்னணி தமிழ் நடிகராமே\nமாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 புதிய திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/an-unexpected-encounter/", "date_download": "2021-01-23T07:04:33Z", "digest": "sha1:NEUW4UQISTP777F3GY2DDART3EN5337R", "length": 17015, "nlines": 229, "source_domain": "ta.freecomiconline.me", "title": "An Unexpected Encounter - FREE WEBTOON ONLINE", "raw_content": "\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு எதிர்பாராத சந்திப்பு\nஒரு எதிர்பாராத சந்திப்பு சராசரி 1.5 / 5 வெளியே 2\nN / A, இது 7.5K காட்சிகளைக் கொண்டுள்ளது\nநாடகங்கள், Manhwa, காதல், இயற்கைக்கு, Webtoon, வெப்டூன்கள்\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\nசிறந்த வெப்டூன் தளத்தில் இலவசமாக மேலும் மங்காவை அனுபவித்து பாருங்கள் https://freecomiconline.me/.\nநாங்கள் உங்களுக்கு பலவற்றை வழங்குகிறோம் சூடான மங்கா ஆன்லைன் போன்ற doujins, எனது வாசிப்பு மங்கா, இலவச மங்கா, ஆர் மங்கா, மங்கா ரெடிட், மங்கா ஆன்லைனில், மங்கா ஆன்லைனில் படிக்கவும், ட j ஜின்ஷி, யாயோய், யாயோய் மங்கா, யாவோ அனிம், காமிக் கொடியின், வெப்டூன், லைன் வெப்டூன், நேவர் வெப்டூன், மன்வா, மன்ஹுவா, ப்ளூ, ப்ளூ அனிம், ப்ள மங்கா, ப்ளூ வெப்டூன், ப்ளூ காமிக்ஸ், அனிம், அனிம் கேர்ள், அனிம் கிரகம், மங்காகோ யாவோய், யாயோ அனிம், யாயோ மங்காகோ, யாவோய் ஹேவன், யாயோய் ஹேண்ட்ஸ், யாயோய் பொருள், 4 சச்சான் யாயோய், யாயோ ட j ஜின்ஷி, யாவ் கே, யாவ் கேம் yaoi crossdress.\nஅத்தியாயம் 10 ஜனவரி 13, 2021\nஅத்தியாயம் 9 ஜனவரி 13, 2021\nஅத்தியாயம் 8 ஜனவரி 13, 2021\nஅத்தியாயம் 7 ஜனவரி 13, 2021\nஅத்தியாயம் 6 ஜனவரி 13, 2021\nஅத்தியாயம் 5 ஜனவரி 13, 2021\nஅத்தியாயம் 4 ஜனவரி 13, 2021\nஅத்தியாயம் 3 ஜனவரி 13, 2021\nஅத்தியாயம் 2 ஜனவரி 13, 2021\nஅத்தியாயம் 1 ஜனவரி 13, 2021\nஃபான்பாய் மற்றும் ரோபோ ஐடல்\nவசந்த காலத்தில் மாதுளை பூக்கள்\nசிபி தலைமை நிர்வாக அதிகாரியின் ஸ்வீட்ஹார்ட் வடிவமைப்பாளர்\n4chan yaoi, அசையும், அனிமேஷன் பெண், அனிம் கிரகம், bl, bl அனிம், bl காமிக்ஸ், bl மங்கா, bl வெப்டூன், காமிக் கொடியின், doujins, doujinshi, இலவச மங்கா, வரி வெப்டூன், மங்கா ஆன்லைன், மங்கா ரெடிட், மங்காகோ யாயோய், manhua, manhwa, என் வாசிப்பு மங்கா, naver webtoon, r மங்கா, மங்கா ஆன்லைனில் படிக்கவும், webtoon, யாவோய் என்றால் என்ன, yaoi, yaoi அனிம், yaoi crossdress, yaoi doujinshi, yaoi விளையாட்டுகள், yaoi கைகள், yaoi புகலிடம், yaoi மங்கா, yaoi mangago, yaoi பொருள்\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nகுளிர்காலமூன் வெப்டூன் குளிர்கால வூட்ஸ் வெப்டூன் குளிர்கால நிலவு வெப்டூன் செயலாளர் கிம் வெப்டூனில் என்ன தவறு\nவெப்டூன் என்றால் என்ன வெப்டூன்கள் வெப்டூன் அசாதாரணமானது வெப்டூன் தடைநீக்கப்பட்டது\nவெப்டூன் உண்மையான அழகு வெப்டூன் மொழிபெயர்ப்பு கடவுளின் வெப்டூன் கோபுரம் வெப்டூன் இனிப்பு வீடு\nவெப்டூன் காதல் வெப்டூன் ஆன்லைன் வெப்டூன் நேவர் வெப��டூன் முர்ர்ஸ்\nவெப்டூன் மெர்ச் வெப்டூன் மன்வா வெப்டூன் மங்கா வெப்டூன் லுமின்\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (28)\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன��� காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச WEBTOON ONLINE க்குத் திரும்புக\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1992948", "date_download": "2021-01-23T09:06:31Z", "digest": "sha1:BCVG7IG2DOPGWUPK2TOR7XVZUQPC324H", "length": 5017, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:35, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n15:34, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\n15:35, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\nஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் இறைமறுப்பாளர்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் [[பத்ர் யுத்தம்பத்ருப்போர்]] மிக மோசமான தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள், முகம்மது நபியோடு மதினாவி்ல் வாழ்ந்திருந்தவர்களை பழி தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அடுத்த ஆண்டு நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தின் கடைசித் தினங்களுள் ஒன்றில் ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அது நபியவர்களின் மாமனார் அப்பாஸ் அவர்களிடமிருந்து வந்திருந்தது. அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் 700 குதிரைப்படை, அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன் படைவீரர்களை மகிழ்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி ��வ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-23T09:10:55Z", "digest": "sha1:YZOPSJT3JVKDCEELMGZBKVLOJXHVND6W", "length": 6612, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சட்ட மன்ற உறுப்பினர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசட்ட மன்ற உறுப்பினர் (ச.ம.உ) (Member of Legislative Assembly = MLA) என்பவர் இந்தியாவில் ஒரு தொகுதியின் வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியாவார். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட மன்றங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொறு மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் மாநில நிர்வாகத்திற்கு அம்மாநிலத்தின் சட்டமன்றமே முதன்மைக் காரணியாக உள்ளன. அவற்றின் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர்.\nநாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு உரிய தகுதி விதிகள், இதற்கும் உரியதாகும். அதன்படி இந்திய குடியுரிமை உள்ள எவரும், சட்டமன்ற தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி பெற வேண்டும். அவருக்கு வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்க வேண்டும்.[1]\n↑ இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்திய மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/130", "date_download": "2021-01-23T09:11:13Z", "digest": "sha1:UXRZMB5E5KK4RBAXOIJRZJGA6DAJUKMG", "length": 7339, "nlines": 92, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/130 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/130\nஎன்பான். சமுதாய ஒருமை, சமுதாய நலன் ஆகியவற்றிற்கு விரோதமாகவும் தன்னயப்புக்களின் தூண்டுதலாலும் சாத்திர விதிகள் செய்வது உண்டு. இங்ஙனம் செய்யப்பெற்ற சாத்திரங்களில் “தீண்டாமை” என்பதும் ஒன்று.\nஅப்பரடிகள் காலத்தில் மனிதம் போற்றும் அடிப்படை கொள்கைக்கு மாறாகச் சாதி வேற்றுமைகள் குறிப்பாகத் தீண்டாமை முதலிய தீமைகள் நிலவின. இவற்றை அப்பரடிகள் கடுமையாகச் சாடினார். அப்பரடிகளைத் தீண்டாமை எதிர்ப்புக் கொள்கையிலிருந்து மாற்றப் பல முயற்சிகளைச் சாதிப் பித்தர்கள் மேற்கொண்டனர்.\nநிதியளிப்புகள், நிலக்கொடைகள், அதிகாரம் உள்ள பதவிகள் ஆகியனவெல்லாம் வழங்க முன்வந்தனர். அப்பரடிகள் எதையும் வாங்கக்கூடத் தயாராக இல்லை. தீண்டாமை விலக்குக் கொள்கைகளை விட்டுவிடவும் அவருக்கு விழைவும் இல்லை. விருப்பமும் இல்லை.\nஅதன்பின் ஆசாரம் முதலியனவற்றைக் காரணமாகக் காட்டித் தீண்டாமையை நிலைநிறுத்த முயல்கின்றனர். ஆயினும் அப்பரடிகள் இவற்றுக்கெல்லாம் சற்றும் இடத்தராமல் மறுக்கிறார். இதனை,\nசங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து\nதரணியொடு வானாளத் தகுவ ரேனும்\nமங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்\nமாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்\nஅங்மெல்லாம் குறைந்தழுகு தொழுநோ யராய்\nஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்\nகங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில்\nஅவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே\nஎன்ற பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2020, 13:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/m-k-shivajilingam-press-meet-today/", "date_download": "2021-01-23T07:07:07Z", "digest": "sha1:U3L54F7NIBTOQZJABRBVMAVCLOCF2W7K", "length": 7168, "nlines": 68, "source_domain": "tamilnewsstar.com", "title": "எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பு 29/06/2020 | M.K. Shivajilingam | Press Meet | Tamilaruvitv Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nஉலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன\nToday rasi palan – 20.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nHome/வீடியோ இணைப்புக்கள்/எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பு 29/06/2020 | M.K. Shivajilingam | Press Meet | Tamilaruvitv\nஅருள் June 29, 2020\tவீடியோ இணைப்புக்கள் 17 Views\nToday rasi palan – 30.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nNext முகக்கவசங்களில் வேட்பாளர்களின் சின்னம்\nஇலங்கை முக்கிய செய்திகள் 30/08/2020\nஇலங்கை முக்கிய செய்திகள் 28/08/2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/605194-stalin-s-speech-dmk-s-victory-cannot-be-prevented-even-if-a-thousand-amith-sha-s-come.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-01-23T08:50:20Z", "digest": "sha1:XJLFP43ZD67OV4VH57DZXZIQF4NY6QYF", "length": 53354, "nlines": 378, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஸ்டாலின் பேச்சு | Stalin's speech: DMK's victory cannot be prevented even if a thousand Amith sha's come - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 23 2021\nஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஸ்டாலின் பேச்சு\nநாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது. திமுகவைப் பற்றி அமித் ஷாவுக்கு என்ன தெரியும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nதிருநெல்வேலி - தென்காசி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது:\n“கடந்த 22ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். 'என்னது சிவாஜி செத்துட்டாரா' என்று கேட்பதுபோல அவரது பேச்சு இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது' என்று கேட்பதுபோல அவரது பேச்சு இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது அதனைப் பட்டியல் போடத் தயாரா என்று அமித் ஷா கேட்கிறார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா அ���னைப் பட்டியல் போடத் தயாரா என்று அமித் ஷா கேட்கிறார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா அல்லது பாஜக ஆட்சி வந்த பிறகு வேற்று கிரகத்தில் இருந்து குதித்தாரா என்று தெரியவில்லை.\nஇதை எந்த விழாவில் கேட்கிறார் என்றால் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் தொடக்கவிழாவில்தான் கேட்கிறார் அமித் ஷா. ஐயோ பாவம். அவருக்காகப் பரிதாபப்படுகிறேன். மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்து 80 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டதே திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான்.\nதிமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன நன்மைகள் எல்லாம் செய்துள்ளோம் என்பதை நான் பட்டியல் போட ஆரம்பித்தால், இன்று முழுவதும் பட்டியல் போடலாம். அந்த அளவுக்கு அபரிமிதமான திட்டங்களைத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றிக் காட்டினோம்.\n* இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11 விழுக்காட்டை தமிழகத்துக்குக் கொண்டு வந்தோம்.\n* மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக் காட்டினோம்.\n* இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பெருமை கொண்ட தமிழ் மொழியைச் செம்மொழியாக்கும் பெருங்கனவு 100 ஆண்டுகளாக நம் தமிழறிஞர்களுக்கு இருந்தது. செம்மொழித் தகுதியைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம்.\n* கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டன.\n* ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்தது.\n* 1553 கோடி ரூபாய் செலவில் சேலம் உருக்காலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.\n* தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.\n* சேலத்தில் புதிய ரயில்வே மண்டலம்.\n* 120 கோடி ரூபாய் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு.\n* 1650 கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான தொடக்கம்.\n* 2427 கோடி ரூபாய் செலவில் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் ��ொடக்கம்.\n* நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம்\n* 908 கோடி ரூபாய் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் .\n* அடக்குமுறை பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.\n* தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.\n* 1828 கோடி ரூபாய் செலவில் 90 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.\n* சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம்.\n* ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் .\n* திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.\n* சென்னைக்கு அருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக்கழகம்.\n* திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம்.\n* கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப்பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்தக் காலகட்டத்தில் உருவாகின.\n* கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளிப்பூங்கா.\n- இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்துக்கு என்ன நன்மை செய்தீர்கள் என்று பணிவோடு கேட்பதாக அமித் ஷா சொல்லி இருக்கிறார். அவருக்கு நானும் பணிவோடு பதில் சொல்ல விரும்புகிறேன்.\nஒரு முச்சந்தியில் நின்று நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்வதற்குத் தயார் என்று அமித் ஷா சொல்லி இருக்கிறார். அவர் மத்திய உள்துறை அமைச்சர். அதனால் முச்சந்திக்கு வாருங்கள் என்று அழைக்க விரும்பவில்லை. தமிழகத்துக்கு பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகள், புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை கொண்ட பட்டியலை வெளியிடுங்கள். அதன்பிறகு பேசலாம்.\nஅமித் ஷா என்றால் எல்லாம் தெரிந்தவர், சாணக்கியர், அவருக்கு எல்லா மாநிலங்களும் அத்துப்படி என்று ஊடகங்கள் அவரைப் பூதாகரமாக்கிக் காட்டுகின்றன. அவருக்கு முதலில் திமுக என்றால் என்ன மாதிரியான அரசியல் கட்சி என்பதே தெரியவில்லை.\nஎழுபது ஆண்டு இயக்கம் இது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த இயக்கம் இது. ஒரு முறையல்ல, ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம் இது. தமிழகச் சட்டப்பேரவையில் 100 உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் இது. ���ாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி இது.\nஅது எதுவும் தெரியாமல், ஏதோ மந்திரவாதியைப் போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் பார் என்று ஷோ காண்பிக்க, இது வட மாநிலம் அல்ல. இது தமிழ்நாடு என்பதை, திமுக தொண்டனாக அமித் ஷாவுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nஆனால் பாஜக அரசால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது எதுவும் இல்லை. விவசாயிகளைச் சிதைக்கும் வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தீர்கள். சிறுபான்மையினர் குடியுரிமையைக் காவு வாங்கும் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.\nஈழத்தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க மறுத்தீர்கள் இன்று வரையிலும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்கிறது.\nபுதிய கல்விக் கொள்கை மூலமாக கல்விக் கனவைச் சிதைக்கப் பார்க்கிறீர்கள். நீட் தேர்வு மூலமாக மருத்துவக் கனவுக்கு சவக்குழி தோண்டி விட்டீர்கள்.\nஎல்லா வகையிலும் மத்திய அரசின் பயன்பாட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. இந்தியைத் திணிப்பதன் மூலமாகத் தமிழைத் தள்ளி வைக்கிறீர்கள். மத்தியக் கல்வியில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. வங்கி, ரயில்வே உள்ளிட்ட தேர்வுகளில் இந்தி திணிக்கப்படுகிறது.\nமத்திய அரசின் பணியிடங்களில் தபால் துறையாக இருந்தாலும் ரயில்வே ஆக இருந்தாலும் தமிழர்கள் உள்ளே நுழையத் தடை ஏற்படுத்துகிறீர்கள். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறீர்கள்.\nமாணவர்களுக்கான கல்விக் கடன் கிடைப்பது இல்லை. சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கிறீர்கள். இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் ஓரவஞ்சனையோடு நடந்து கொள்கிறீர்கள்.\nஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டு வந்து காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.\nதமிழ்ச் செம்மொழி நிறுவனத்தை முடக்கி வைத்தீர்கள். கீழடி மூலமாக தமிழ்நாடு பெருமை அடைந்துவிடக் கூடாது எனச் சதி செய்தீர்கள்.\nஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினீர்கள். புதிய மின்சாரத் திட்டங்கள் மூலமாக விவசாயிகளின் இலவச மின்சாரத்தைப் பறிக்க முயற்சி செய்தீர்கள்.\nஉங்களது பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டின் பெருந்தொழில் முதல் சிறு தொழில் வரை அனைத்தும் அழிந்ததன.\nஇயற்கைப் பேரிடர் கால நிதிகளைத் தர மறுத்தீ��்கள். மாநில அரசுக்குத் தர வேண்டிய எந்த நிதியையும் முழுமையாகத் தரவில்லை. ஜிஎஸ்டி கட்டணத்தை வசூல் செய்து மாநிலத்துக்குத் தர வேண்டிய பாக்கியைத் தர மறுத்தீர்கள்.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு என்று தமிழ்நாடு சட்டப்பேரவை போட்டு அனுப்பிய இரண்டு தீர்மானத்தையும் கிடப்பில் போட்டீர்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை முடிவெடுக்காமல் முடக்கி வைத்துள்ளீர்கள்.\nஇந்தக் கரோனா காலத்தில் கூட தமிழக அரசு கேட்ட நிதியை இரக்கமில்லாமல் மறுத்தீர்கள். தமிழக அரசைக் கொத்தடிமை போல வைத்துள்ளீர்கள். தமிழ்நாட்டை உங்களது அடிமை மாநிலம் போல நடத்துகிறீர்கள். தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களைப் போலப் பாவிக்கிறீர்கள்.\nஇப்படித்தான் பாஜக நடந்து கொள்கிறதே தவிர, தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை.\nஅதேபோல் அமித் ஷா இன்னொரு குற்றச்சாட்டையையும் வைத்துள்ளார். 'வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். தமிழக மக்கள் வாரிசு அரசியலுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்' என்று பேசி இருக்கிறார். அவர் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை\nமகனை எப்படியாவது மத்திய மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டு இருப்பவர் பன்னீர்செல்வம்தான். அவருக்குத்தான் அமித் ஷா பதில் சொல்கிறாரா வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு அமைச்சர் அமித் ஷாவுக்கோ பாஜகவுக்கோ அருகதை இல்லை. வாரிசுகளால் நிரம்பி வழியும் கட்சிதான் பாஜக.\nஅமித் ஷாவின் மகன் - ஜெய்ஷா இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருக்கிறார். அது அவருக்குத் தகுதியின் அடிப்படையில் கிடைத்த பதவியா அல்லது அப்பா உள்துறை அமைச்சர் என்பதால் கிடைத்த பதவியா\nமத்தியப் பாதுகாப்பு அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங். அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் எம்எல்ஏ ஆக இருக்கிறார்.\nமேனகா காந்தி மகன் - வருண்காந்தி மூன்றாவது முறையாக எம்.பி.யாக இருக்கிறார். இமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலின் மகன்தான் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர். ஒடிசா மாநில முன்னாள் எம்.பி.யான தேபேந்திர பிரதானின் மகன்தான் இன்றைய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்துரா ராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங் நான்காம் முறையாக எம்.பி.யாகி இருக்கிறார்.\nஉத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மகன் ராஜ்வீர் சிங் இரண்டாம் முறையாக எம்.பி.யாக இருக்கிறார். கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா எம்.பி.யாக இருக்கிறார். இரண்டாவது மகன் அரசியலுக்குத் தயாராகி வருகிறார். மத்திய முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் 2009 முதல் அரசியலில் இருக்கிறார். தற்போது இரண்டாம் முறை எம்.பி.யாக இருக்கிறார்.\nமுன்னாள் அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். இவரது தாயார் 3 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தார். முன்னாள் டெல்லி சபாநாயகர் மகன் விஜய் கோயல் கடந்த முறை மத்திய அமைச்சர். மூன்று முறை மக்களவை எம்.பி,. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். டெல்லி பாஜக தலைவராக இருந்தார். சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங் மகன் அபிஷேக் சிங், கடந்த முறை எம்.பி.யாக இருந்தார்.\nதேவேந்திர பட்னாவிஸின் தந்தை கங்காதர் பட்னாவிஸ் எம்.எல்.சி.யாக இருந்தார். கோபிநாத் முண்டே மகள் பங்கஜா முண்டே எம்எல்ஏவாக இருக்கிறார். 1999 முதல் பாஜக தலைவர்கள் 31 பேரின் வாரிசுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருப்பதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைவர்களின் வாரிசுகள் 28 பேருக்கு பாஜக டிக்கெட் வழங்கியது.\nஇப்படி என்னால் சொல்லிக்கொண்டே போக முடியும். இவை எல்லாம் அமைச்சர் அமித் ஷாவுக்குத் தெரியாதா இவர்கள் எல்லாம் அவருக்குத் தெரியாமல் அரசியலுக்குள் வந்துவிட்டார்களா இவர்கள் எல்லாம் அவருக்குத் தெரியாமல் அரசியலுக்குள் வந்துவிட்டார்களா அல்லது இவர்களை எல்லாம் அமித் ஷாவுக்குப் பிடிக்காதா\nதிராவிட இயக்கம் என்பதே குடும்ப இயக்கம்தான். திமுகவின் மாநாடுகளுக்குக் குடும்பம் குடும்பமாக வந்து சோறு பொங்கி சாப்பிட்டு, தலைவர்களின் கருத்துரைகளைக் கேட்டுச் சென்ற காட்சியை தமிழகம் இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் அமித் ஷாவுக்குத் தெரியாது. அவர் ஊழலைப் பற்றிப் பேசுகிறார்.\nவலது பக்கம் உட்கா���்ந்து இருக்கும் பழனிசாமி, ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இடது பக்கம் உட்கார்ந்திருக்கும் பன்னீர்செல்வம், சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது\nஊழல் வழக்கில் நான்காண்டு காலம் சிறைத் தண்டனையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி பேசுவதற்கு அமித் ஷாவுக்கு உரிமை உண்டா\nசொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, இன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்ற பழனிசாமியை அருகில் வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு உரிமை உண்டா\nவாரிசே இல்லாத ஜெயலலிதாதான் பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தார். ‘எனக்கு குடும்பமா குட்டியா நான் எதற்காக சம்பாதிக்கப் போகிறேன். ஒரு ரூபாய் சம்பளம் போதும்' என்று சொன்ன ஜெயலலிதாதான் பல்லாயிரம் கோடி சம்பாதித்தார். அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தவர்கள்தான் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும்.\nசசிகலாவின் 2000 கோடி ரூபாய் முடக்கம் - 1600 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் என்றெல்லாம் செய்திகள் வருகிறதே, இதனை சசிகலாவுக்கு சம்பாதித்துக் கொடுத்தவர்கள் யார் அமித் ஷாவுக்கு வலது பக்கம் உட்கார்ந்திருக்கிற பழனிசாமியும், இடது பக்கம் உட்கார்ந்திருக்கிற பன்னீர்செல்வமும்தான்.\nஇவர்களை அருகே வைத்துக் கொண்டுதான் உலக உத்தமர் வேடம் போடுகிறார் அமித் ஷா. இந்த ஊழல் நாடகங்கள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதது அல்ல. 2016ஆம் ஆண்டு தமிழகத்துக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த அமித் ஷா என்ன சொன்னார், 'இந்தியாவிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சி தான்' என்று சொன்னார். அத்தகைய ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கும் பழனிசாமியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பேச அமித் ஷாவுக்குத் தகுதி இருக்கிறதா\n* நெடுஞ்சாலை டெண்டர்களில் ஊழல் செய்தவர் இந்த மாநிலத்தின் முதல்வர் பழனிசாமி\n* வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்து வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்��ியுள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்\n* உள்ளாட்சியை ஊழலாட்சியாக மாற்றி ஸ்மார்ட் சிட்டி வரை அனைத்திலும் கொள்ளையடித்து முடித்துவிட்டார் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி\n* தனியாரிடம் வாங்கும் மின்சாரத்தில் இருந்து நிலக்கரி இறக்குமதி வரை ஊழல் செய்து வருகிறார் மின்துறை அமைச்சர் தங்கமணி\n* குட்கா முதல் கரோனா வரை கொள்ளை அடித்து வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்\n* பருப்பு கொள்முதலில் காமராஜும்,\n* பால் கொள்முதலில் ராஜேந்திரபாலாஜியும்\n* முட்டை கொள்முதலில் சரோஜாவும்\n* கனிம வளத்தில் சி.வி.சண்முகமும் செய்து வரும் செயல்கள் கோட்டையையே ஊழல் நாற்றம் அடிக்க வைத்து வருகின்றன\n* வாக்கி டாக்கி கொள்முதலில் ஊழல்\n* கொள்ளை அடிப்பதற்காகவே குடிமராமத்துப் பணிகள் செய்யப்படுவதாகக் கணக்குக் காட்டுகிறார்கள்.\n* போடாத சாலைகளுக்கு டெண்டர்கள் விடுகிறார்கள்.\n* டெண்டர் விட்ட சாலைகளைப் போடுவது இல்லை\n* புதிதாக யாரும் தொழில் தொடங்க வர முடியாத அளவுக்கு கமிஷன் கொள்ளை அதிகமாக நடக்கிறது\n* தாதுமணல் கொள்ளையடித்து முடிக்கப்பட்டுவிட்டது\n* மணல் குவாரிகளுக்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை\nஇப்படி மொத்தம் ஊழல் மயம் லஞ்ச மயம் இவர்களை எல்லாம் கூட்டி வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கப் போவதாக அமித் ஷா பேசுகிறார்.\nபழனிசாமியும், பன்னீர்செல்வமும் அடித்த கொள்ளையை வைத்து மிரட்டி பாஜக பணிய வைத்ததா, அல்லது அடித்த கொள்ளையில் இருந்து தப்பிக்க அவர்கள் பாஜகவிடம் சரணாகதி அடைந்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை, இவர்களது கொள்ளைக்கு மத்திய பாஜக அரசு துணை போகிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்ட விரும்புகிறேன்.\nஆனால், இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கும், அவர்களைக் காப்பாற்றும் பாஜகவுக்கும் பாடம் புகட்ட தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.\nஸ்டாலினாகிய என்னை அரசியல் வாரிசு என்று அமித் ஷா சொல்வாரானால், ஆம் நான் அரசியல் வாரிசுதான். நான் கருணாநிதியின் மகன். இதை விட எனக்கு வேறு பெருமை தேவையில்லை. நான் அவரது ரத்த வாரிசு மட்டுமல்ல, கொள்கை வாரிசு. திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது.\nபெரியாரின் கொள்கைக்கு வாரிசு நாங்கள். அண்ணாவின் கொள்கைக்கு வாரிசு நாங்கள். திராவிட இயக்கத்தின் வாரிசு நாங்கள். 100 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக சமூக நீதியை உருவாக்கிய நீதிக்கட்சியின் வாரிசு நாங்கள். பேராசிரியருக்கு, நாவலருக்கு, சொல்லின் செல்வருக்கு, புரட்சிக் கவிஞருக்கு, கலைவாணருக்கு, சிந்தனைச் சிற்பிக்கு வாரிசு நாங்கள்.\nஸ்டாலின் என்பது என்னுடைய தனிப்பட்ட பெயரல்ல. ஒரு இயக்கத்தின் பெயர். நான் தனிமனிதனல்ல. நான் மட்டுமல்ல, திமுகவில் யாரும் தனிமனிதர்கள் அல்ல. நாங்கள் அனைவரும், ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது.\nஇந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது”.\nநிவர் புயல்; சென்னையில் நிவாரணப் பணிகள்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 467 பேர் பாதிப்பு: 1,873 பேர் குணமடைந்தனர்\nகனமழை, நீர்வரத்து அதிகரிப்பு; செம்பரம்பாக்கம் நீர் திறப்பு 5000 கன அடியாக உயர்த்தப்பட்டது: அடையாறு ஆற்றில் கரை புரண்டோடும் வெள்ளம்\nஅதி தீவிரப் புயலாக மாறியது நிவர் புயல்: இன்றிரவு கரையைக் கடக்கிறது\nStalin'SpeechDMK's victoryCannot be preventedEven if a thousand Amith sha's comeஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாதுஸ்டாலின்பேச்சு\nநிவர் புயல்; சென்னையில் நிவாரணப் பணிகள்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 467 பேர் பாதிப்பு:...\nகனமழை, நீர்வரத்து அதிகரிப்பு; செம்பரம்பாக்கம் நீர் திறப்பு 5000 கன அடியாக உயர்த்தப்பட்டது:...\nவேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில்...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\nபழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின்...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nஏழை மாணவர்களை உயர் கல்வித் துறையிலிருந்து வெளியேற்ற...\nமேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்; பாஜகவில் இணைந்த ஆதித்யா...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி: வீடியோ வெளியிட்டு மத்திய...\nவேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கும் யோசனையை ஏற்க மறுப்பு; விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இனி...\nமக்கள் கிராம சபை கூட்டங்கள் இன்றுடன் நிறைவு; அடுத்தகட்ட பிரச்சாரத்துக்கு தயாராகுங்கள்: திமுக...\nகொளத்தூர் தொகுதி மக்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்: பல்வேறு பணிகளுக்கு...\nதீ வைத்து காட்டு யானையைக் கொன்ற மூவர் மீது குண்டர் சட்டம்: வனத்துறை...\nபுதுச்சேரியில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் பிரதமர் மோடி: கோவையில் ராகுல்...\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் குறித்த ஆய்வு மையம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nபள்ளிகளைத் திறந்ததால் மட்டுமல்ல; வீட்டில் இருக்கும்போதும் கரோனா தொற்று ஏற்படலாம்: அமைச்சர் செங்கோட்டையன்...\nஇந்தியில் ரீமேக் ஆகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர்\nஅதிகரிக்கும் கரோனா: துபாயில் கட்டுப்பாடுகள் தீவிரம்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் பிரதமர் மோடி: கோவையில் ராகுல்...\nநிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க...\nஜோ பைடனுக்கு சீன அதிபர் வாழ்த்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/actor-aari-latest-photoshoot-stills/127158/", "date_download": "2021-01-23T08:38:50Z", "digest": "sha1:KWIQYXCUEDTP3POXOYOYBMVNEBUTUHKG", "length": 4663, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actor Aari Latest Photoshoot Stills - Kalakkal Cinema", "raw_content": "\nPrevious articleதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் குணமடைந்தோரின் நிலவரம் என்ன – சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை.\nரசிகரின் பிறந்தநாளில் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் ஆரி.. இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nநடிகர் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் பிரபலம் போட்ட டுவீட்\nஆரியின் வெற்றி.. அனிதா சம்பத்தின் பதிவிட்ட அதிரடி பதிவு – ஆறுதல் கூறும் நெட்டிசன்ஸ்.\nS.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி – அதுவும் எந்த படத்திற்கு தெரியுமா\nஅடேங்கப்பா பிக் பாஸ் லாஸ்லியாவா இது.. வெளியான புகைப்படத்தை பார்த்து உச்சுக் கொட்டும் நெட்டிசன்கள் – எப்படி இளைச்சிட்டார் பாருங்க.\nசினிமாவை விட்டு விலகியது ஏன் அப்பாஸ் கூறிய க��ரணம் – ரசிகர்கள் ஷாக்‌.\nமடியில் கனமில்லை அதனால் பயமில்லை.. கோயம்புத்தூரில் மாஸ் காட்டிய முதல்வர்.. திருவிழா போல கூடிய பொதுமக்கள்.\n – அசுரனாக மாறிய தனுஷ்\nபெரிய ஹீரோக்கள் ஒண்ணுமே பண்ண மாட்டுறாங்க\nமீண்டும் முதல்ல இருந்தா.. ரீ டெலிகாஸ்ட் ஆகும் பிக்பாஸ் 4 – வெளியான ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Krasyliv+ua.php", "date_download": "2021-01-23T07:08:24Z", "digest": "sha1:MSVLFD3S5JN22AMLM7RFCKBNAH5DWDXL", "length": 4343, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Krasyliv", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Krasyliv\nமுன்னொட்டு 3855 என்பது Krasylivக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Krasyliv என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Krasyliv உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 3855 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Krasyliv உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 3855-க்கு மாற்றாக, நீங்கள் 00380 3855-ஐயும் பயன்படுத்தல��ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/12/blog-post_772.html", "date_download": "2021-01-23T07:30:12Z", "digest": "sha1:OCLBDIL6LYR4RHKPVALF6XCYG5VJHPB7", "length": 11399, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபரால் பரபரப்பு - News View", "raw_content": "\nHome உள்நாடு புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபரால் பரபரப்பு\nபுறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபரால் பரபரப்பு\nஅமெரிக்காவில் புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு நேற்று (12) மதியம் 2 மணியளவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரானது.\nஅந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் தங்கள் இருக்கையில் அமந்திருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது பாதுகாப்பையும் மீறி விமான நிலையத்தின் வேலியை தாண்டி விமான ஓடுதளத்திற்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்தார்.\nஅந்த நபர் விமான ஓடுதளத்திற்குள் வேகமாக ஓடி வருவதை கண்ட அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.\nஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்குள் அந்த நபர் போர்ட்லேண்ட் புறப்படுவதற்கு தயாராக இருந்த அலாஸ்கார் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை பகுதி மீது அத்துமீறி ஏறினார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.\nபுறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய அந்த நபர் இறக்கையின் ஒரு பகுதியில் மறுபகுதிக்கு சாதாரணமாக நடந்து சென்றார். விமான இறக்கையின் முனைப்பகுதிக்கு சென்ற அந்த நபர் இறக்கையை பிடித்து தொங்கியவாறு வேடிக்கை காட்டினார். இதை விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.\nஇதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக விமானத்தின் அருகே சென்று அந்த நபரை சுற்றிவளைத்தனர். விமானத்தின் இறக்கையில் தொங்கியவாறு இருந்த அந்த நபர் நிலை தடுமாறி திடீரென கிழே விழுந்தார்.\nஅந்த நபரை சுற்றி இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கைது செய���து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் விமானத்தின் இறக்கை மீது ஏறிய நபர் மனநலம் குன்றியவர் என தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பரபரப்பான சம்பவத்தை தொடர்ந்து புறப்படவிருந்த விமானம் நிறுத்தப்பட்டு அதில் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டது. அதில் விமானத்தில் ஆபத்து நிறைந்த எந்த ஒரு பொருளும் இல்லை என உறுதியான பின்னரே விமானம் போர்ட்லேண்ட் நகருக்கு 4.45 மணியளவில் புறப்பட்டு சென்றது.\nஇந்த சம்பவத்தில் விமான ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அலாஸ்கா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nபுறப்படவிருந்த விமானத்தின் இறக்கை மீது மர்ம நபர் ஏறிய சம்பவம் மெக்ஹரன் விமான நிலையம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த அமெரிக்காவிலுமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிமானத்தின் இறக்கை மீது அந்த நபர் ஏறி அதில் நடந்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/Accident%20_11.html", "date_download": "2021-01-23T06:52:03Z", "digest": "sha1:S4MCCQDMX7OP4FU7AXZF3OW2RGSKPEDO", "length": 5298, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சி- புதுக்காட்டுச்சந்தியில் விபத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / BREAKING / கிளிநொச்சி- புதுக்காட்டுச்சந்தியில் விபத்து\nஇலக்கியா டிசம்பர் 11, 2020\nகிளிநொச்சி- புதுக்காட்டுச்சந்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்தில், பளை பிரதேசத்தின் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான கிருஸ்ணன் நவநீதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர், புதுகாட்டுச்சந்தியில் திரும்பிய வேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும், சம்பவத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2013/10/30/", "date_download": "2021-01-23T08:57:48Z", "digest": "sha1:YSK73AAFO37CVDUZ2A4OIRQQ4CKWXQRN", "length": 21465, "nlines": 203, "source_domain": "www.tmmk.in", "title": "October 30, 2013 | TMMK Official Website", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nதிமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்\nTNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்\nமருத்துவ சேவை அணி மாநில செயற்குழு\nஇரண்டு நாள்களுக்கு முன்பு துபாய் ஜெபல்அலியில் உள்ள நமது தமுமுக சகோதரர் மன்சூர் என்னை தொடர்புக் கொண்டு தங்கள் ஊரை சார்ந்த மாற்று மத நண்பர் ஒருவர் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் துபாய் அல் பரஹா மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் இங்கு அவரை கவனித்து பார்ப்பதற்கு யாரும் இல்லை என்று தகவல் கொடுத்தார்,அதன் அடிப்படையில் நானும் துபாய் மண்டல தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீத்,சென்னை முஹம்மத் பிலால் ஆகியோர் …\nகுவைத்தில் கண்ணிவெடியில் சிக்கி கால்களையும், பார்வையையும் இழந்த ஜெய்சங்கர் குவைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் குவைத் தமுமுகவினர் அவரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, அவரது நிலைமை குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தந்தனர். மேலும் அவருக்கு உதவிகரமாக இருந்து அவருக்கு மன ஆறுதல் கூறி அவரை தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் ஜெய்சங்கரின் குடும்பத்தினரை …\nமனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:\nஅஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேராணம்பட்டு ஒன்றியம், மசிகம் ஊராட்சியிலுள்ள பாலாற்றிலிருந்து 5 ராட்சத கிணறுகள் வெட்டப்பட்டு அதிலிருந்துதான் ஆம்பூர் நகருக்குக் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றார்கள், அதேபோன்று பேரணாம்பட்டு நகருக்கும் அந்தக் கிணற்றிலிருந்துதான் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றார்கள், இரண்டு ஆறுகள் கலக்கின்ற அந்த இடத்திலே ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டுமென்று நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். அதற்கான திட்ட மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு அரசுக்கு …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nநானும் இஸ்லாமிய சமூகமும் - பகுதி 1 - நடிகர்.பொன்வண்ணன் || TMMK MEDIA\nபாசிசத்தை வீழ்த்தி, காந்தியடிகள் கனவை நிறைவேற்றுவது காலத்தின் அவசியம் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ... See MoreSee Less\nதென் சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி பாலவாக்கம் 185வது வட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஏராளமானோர் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nமத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதியை சார்ந்த ஏராளமானோர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nதமுமுக மருத்துவ சேவை அணியின் சென்னை மாவட்டங்களின் செயற்குழு\nவட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கான மருத்துவ சேவை அணி செயற்குழு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைமையகத்தில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் J.கிதர் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் A.கலில் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர்கள் A.முகம்மது பயாஸ், M.முகம்மது ரஃபி, P.R.தாஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் P.M.R.சம்சுதீன், மாநில செயலாளர் I.அப்துல் ரஹிம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.\nஇதில் கொரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது, குருதிக்கொடைப் போராளி விருதுகள், அவசர ஊர்தி ஓட்டுனர்களுக்கான\nமனிதநேய பண்பாளர் விருது என ஏராளமான விருதுகள�� வழங்கப்பட்டது. 5 மாவட்டங்களில் மாவட்ட மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/114763-tips-for-eating-healthy-at-parties", "date_download": "2021-01-23T08:52:58Z", "digest": "sha1:MYOSQS65H53P77COPV6EZQZC5PYK2GNH", "length": 17708, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 February 2016 - விருந்துக்குப் போறீங்களா? | Tips for Eating Healthy at Parties - Doctor Vikatan", "raw_content": "\nசரும நோய்களைப் போக்கும் புளிச்சகீரை\nடூத் வொயிட்டனிங் 10 உண்மைகள்\nஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்\nஉணவால் பரவும் நோய்கள் உஷார்\nஆரோக்கியமாக இருக்க 10 வழிகள்\n“சந்தோஷமா இருந்தாலும் ஆடுவேன். சந்தோஷமா இருக்கவும் ஆடுவேன்\nஅலர்ஜியை அறிவோம் - 2\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 8\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 9\nஉடலினை உறுதி செய் - 8\nஸ்வீட் எஸ்கேப் - 2\nஉணவின்றி அமையாது உலகு - 9\nமனமே நீ மாறிவிடு - 2\nநாட்டு மருந்துக்கடை - 23\nஇனி எல்லாம் சுகமே - 2\nமருந்தில்லா மருத்துவம் - 2\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஆள் பாதி... தோல் பாதி\nவிருந்தும் விருந்தோம்பலும் தமிழர் மரபில் கலந்தவை. பண்டிகை, திருவிழா, திருமண விழாக்களில் மட்டுமே விருந்து என்ற நிலை இன்று மாறிவிட்டது. பஃபே எனச் சொல்லப்படும் மாடர்ன் விருந்து பிரபலமாகிவிட்டது. காலை, மதியம், இரவு என எந்த நேரமும் பஃபே எளிதில் கிடைக்கிறது. பொதுவாக, இந்த வகை விருந்துகளில் பலதரப்பட்ட உணவுகள் இருக்கும் என்பதால், எதில் இருந்து தொடங்குவது என்பதில் இருந்து, எதைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும் என்பது வரை கவனத்துடன் இருந்தால், ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராது.\nமேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த பழக்கம்தான் பஃபே விருந்து. ஆனால், ஹெல்த்தியாகச் சாப்பிடுவது எப்படி என இன்னும் நாம் கற்றுக்கொள்ளவில்லை. பஃபேவில் உணவு வகைகளைக் கண்டதும் ஓடிச்சென்று எல்லா உணவுகளையும் எடுப்பது தவறு. சூப், ஸ்டார்ட்டர், பிரியாணி, அசைவ உணவுகள் என எதுவாக இருந்தாலும் அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் வறுத்த, எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக இனிப்புச்சுவைகொண்ட கேக் முதலானவற்றைக் குறைவாகச் சாப்பிடுவதுதான் நல்லது. சாலட்கள், ஆவியில் வேகவைத்த உணவுகள், நீராவியில் வேகவைத்த சிக்கன் போன்றவற்றைச் சற்று கூடுதலாகச் சாப்பிடலாம். குறைந்தது அரை மணி நேரம் முதல், இரண்டு மணி நேரம் வரை உட்கார்ந்து, நன்றாக ரசித்துச் சுவைத்து மெள்ள மெள்ள உண���ை விழுங்க வேண்டும்.\nமுன்பு எல்லாம், பலரும் விருந்துக்குச் செல்வதற்கு முந்தைய நாளில் இருந்தே அதற்குத் தயாராகிக்கொண்டு இருப்பார்கள். விருந்தை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். சிலர், மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள், இது தவறு. என்னதான் அமர்க்களமான விருந்தாக இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற மனஉறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும். காலை உணவையும் இரவு உணவையும் எந்தக் காரணம்கொண்டும் தவிர்க்கவே கூடாது. மதிய விருந்துக்குச் செல்வதாக இருந்தால், நான்கு மணி நேரத்துக்கு முன்னர், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை அளவாகச் சாப்பிடுவது நல்லது. இரவு விருந்துக்கு ஆரோக்கியமான இளம் வயதினர் மதிய உணவைத் தவிர்த்து, ஏதோ ஒரு ஜூஸ், பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு விருந்துக்குச் செல்வதில் தவறு இல்லை. உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை உள்ளவர்கள், எந்த வேளை உணவையும் தவிர்க்கக் கூடாது.\nபஃபே போன்ற விருந்துகளில் பங்கேற்கும்போது, பிளேட்டில் கவனம் செலுத்துவது அவசியம். எப்போதுமே சிறிய பிளேட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். பஃபேயில் இருக்கும் எல்லா உணவு வகைகளையும் பிளேட்டில் எடுத்துக்கொண்டு சென்று, பின்னர் அமர்ந்து சாப்பிட வேண்டாம். எந்த உணவை விரும்புகிறீர்களோ, அவற்றை மட்டும் பிளேட்டில் அளவாகவைத்து, பொறுமையாகச் சாப்பிட வேண்டும். பஃபேவில் வேகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீணாக்காமல் சாப்பிடுவதுதான் முக்கியம். எத்தனை முறை வேண்டுமானாலும் விரும்பிய உணவை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், தட்டையும் வயிற்றையும் அளவாக நிரப்ப வேண்டும்.\nதண்ணீர் அருந்தினால் அதிகமாகச் சாப்பிட முடியாதோ என, பலர் தண்ணீர் அருந்துவது இல்லை, இது தவறு. எப்போது எல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போது எல்லாம் அளவாக, சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருப்பது அவசியம். தண்ணீருக்குப் பதில் கோலா பானங்கள், சோடா அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nஎத்தனையோவிதமான விருந்துகள் இருந்தாலும், தமிழர் விருந்துதான் செரிமானத்துக்கு ஏற்றது. முதலில் சிறிது பாயசம் போன்ற இனிப்பு வகைகளைச் சாப்பிட வேண்டும். பின்னர் அரிசி, பருப்பு, நெய், ரொட்டி ���ோன்றவற்றைச் சாப்பிட வேண்டும். பிறகு, கலவை சாதம், மீண்டும் சிறிதளவு இனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும், பின்னர் ரசம், அப்பளம், சாலட், தயிர், ஐஸ்க்ரீம் என விருந்தை முடிப்பதுதான் காய்கறிகளை மட்டும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.\nபஃபே விருந்துகளில் நிறைய சாப்பிட்டால், எக்கச்சக்க கலோரி உடலில் சேர்ந்துவிடும். எனவே, அடிக்கடி பஃபேயில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பஃபே விருந்துக்கும் இன்னொரு பஃபே விருந்துக்கும் இடையில் இரண்டு வாரங்கள் முதல் நான்கு வாரங்கள் வரை இடைவெளி இருப்பது நல்லது. பஃபேவில் பங்கேற்கும்போது, அந்த விருந்துக்கு முந்தைய வேளையும், அந்த விருந்துக்கு அடுத்த வேளையும், வழக்கமாகச் சாப்பிடும் அளவில் பாதி அளவு மட்டும் சாப்பிடுங்கள். நிறைய உணவுகளை உண்டிருந்தால், அடுத்த இரண்டு நாட்களுக்குக் கூடுதல் உடற்பயிற்சிகளைச் செய்து, உடலில் சேர்ந்த தேவையற்ற கலோரிகளை எரிப்பது நல்லது.\nசூப் பசியைத் தூண்டும் ஆற்றல்கொண்டது. பஃபே, விருந்துகளில் பங்கேற்கும்போது, சாப்பிடச் செல்வதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு முன்னதாக சூப் பருகினால்தான் பலன் கிடைக்கும். வேகவேகமாக சூப்பைப் பருகிவிட்டு, உடனடியாக மற்ற உணவுகளையும் சாப்பிட்டால், சூப் குடிப்பதில் எந்தவிதப் பயனும் கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_132213.html", "date_download": "2021-01-23T08:32:57Z", "digest": "sha1:FYTZT7YJG5IPOSALETXHL32CBAQDXDE2", "length": 19085, "nlines": 120, "source_domain": "jayanewslive.com", "title": "மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை நோக்‍கி பேரணி - ஹரியானாவில் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம் - தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார்", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமை��ளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை நோக்‍கி பேரணி - ஹரியானாவில் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம் - தண்ணீரை பீய்ச்சியடித்த போலீசார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவேளாண் சட்டங்களை கண்டித்து, டெல்லி நோக்கி பேரணியாக சென்ற பஞ்சாப் விவசாயிகள் ஹரியானா அருகே போலீசாரின் தடுப்புகளை தாண்டிச் சென்றபோது, போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து, 'Delhi Chalo' என்ற பெயரில் பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி கண்டன பேரணியாக சென்றனர். விவசாயிகளை தடுக்க வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பேரணி ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே சென்றபோது, போலீசார் கண்ணீர்புகைகுண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து விவசாயிகளை தடுக்க முயன்றனர்.\nஅப்போது, போலீசாரின் தடுப்புகளை மீறிய விவசாயிகள், தடுப்புகளை ஆற்றில் தூக்கி விசினர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்க��ம் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஹரியானா போலீசாரின் தாக்குதலுக்கு அஞ்சாத விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தியபடி, போலீசாரின் வாகனங்கள் மீது ஏறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை, தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் முழக்கமிட்டனர்.\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nஇந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது - வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் - தீய சக்‍திகளுக்‍கு எதிராக எழுப்பப்பட உள்ளதாக தகவல்\nபணம், அதிகாரம், அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தினால், தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரிக்‍கை\nடெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி - குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறுமென விவசாயிகள் உறுதி\nபோராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிப்பு\nகேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று - ‍ஒரே நாளில் 6,753 பேருக்கு வைரஸ் தொற்று\nநாட்டில் இதுவரை 12 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது - மத்திய கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அமைச்சகம் தகவல்\nபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடியதாக புகார் - இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/10/blog-post_8.html", "date_download": "2021-01-23T08:15:17Z", "digest": "sha1:VUKZAHF45YMNYS2CZLT4TYUKR3HC73AY", "length": 14501, "nlines": 162, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் அமையுமா?", "raw_content": "\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் அமையுமா\nஆப்பிள் நிறுவனம் தன்னுடைய விற்பனை மையம் ஒன்றை இந்தியாவில் அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு பல நிறுவனங்களிடமும் மக்களிடமும் எழுந்துள்ளது.\nஇது போன்ற வெளிநாட்டு ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனை மையங்களை அமைக்கையில், அதன் தேவைகளில் 30 சதவிகிதப் பணியை இந்தியாவிலிருந்தே பெற வேண்டும் என மத்திய அரசு விதி ஒன்று அமலில் உள்ளது.\nஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் தன் தேவைகளுக்கென இந்தியாவிலிருந்து சாப்ட்வேர் புரோகிராம்களை பெற்று வருகிறது. இதனை, புதிய நிறுவனத்தின் கட்டாய விதிகளின் கீழ் இணைத்தால், ஒருவேளை ஆப்பிள் நிறுவனத்தை இங்கு தொடங்கலாம் என்று தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசென்ற பிப்ரவரி மாதம் வரை, ஆப்பிள் நிறுவனம் இந்திய நிறுவனங்களுக்கான சாப்ட்வேர் டெவலப்மெண்ட் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான 10 கோடி டாலர் மதிப்பிலான புரோகிராம்களை பெற்று வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தனி விற்பனை மையம் இங்கு அமையும் என்ற எதிர்பார்ப்பு முன்பு ஒரு முறை பலமாக பேசப்பட்டது.\nஆனால் ஆப்பிள் நிறுவன அதிகாரி டிம் குக் அதனை மறுத்தார். தான் இந்திய வர்த்தகத்தினை அதிகம் விரும்புவதாகவும், ஆனால், உலகின் பிற நாடுகளில், கூடுதலான வர்த்தகம் மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் இருப்பதால், இந்திய நேரடி வர்த்தகம் சிறிது காலம் பின்னரே மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையம் அமைவது பல வழிகளில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்திற்கு, இந்தியா ஒரு முக்கிய வர்த்தக நாடாக இருந்ததில்லை. இந்தியாவில் நல்ல வாய்ப்புக்காக ஆப்பிள் காத்திருக்க முடிவு செய்துள்ளது. இதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்.\nசென்ற ஜூன் மாதம், ஆப்பிள் தன் ஐ ட்யூன்ஸ் ஆன்லைன் ஸ்டோர் ஒன்றை நிறுவியபோது, ஹாங்காங், தைவான் மற்றும் பத்து ஆசிய நாடுகளுக்கென அதனை ஒதுக்கியது. அதில் சீனாவோ, இந்தியாவோ இடம் பெறவில்லை. டிஜிட்டல் விஷயங்களி���் உரிமை குறித்த சீன, இந்திய விதிமுறைகள் இதற்குக் காரணங்களாய் இருந்திருக்கலாம்.\nமியூசிக், பாட்காஸ்ட், வீடியோ ஆகியனவற்றை விற்பனை செய்திடும் ஐட்யூன்ஸ் ஆன்லைன் ஸ்டோர் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகத்தில், முக்கிய இடம் பெற்றுள்ள ஒன்றாகும்.\nஇந்தியாவில் ஐபோன் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பது இன்னொரு காரணமாகும். இந்த வகை போன் விற்பனையில், ஆப்பிள் ஐபோன்கள் 1.2% இடத்தையே பெற்றுள்ளன.\nஇதே பிரிவில், சாம்சங் 51% கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும் ஆப்பிள் போன்கள் விற்பனை சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டுதான் உள்ளது. 2012 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், ஆப்பிள் ஏறத்தாழ ஒரு லட்சம் போன்களை விற்பனை செய்துள்ளது. சீனாவில் இரண்டாவது காலாண்டில் (மூன்று மாதங்கள்) 23 லட்சம் போன்களை விற்பனை செய்தது.\nஇந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மிகவும் குறைவாக 2.5% மட்டுமே உள்ளது என ஐ.டி.சி. அமைப்பு கூறியுள்ளது. 2016ல் கூட, இது 8.5% என்ற அளவில் மட்டுமே உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்து வருவது தெளிவாகிறது.\nமேலும், இந்தியாவில் இயங்கும் மொபைல் போன் விற்பனை மற்றும் சேவை நிறுவனங்கள், ஐபோன் விற்பனையில் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை.\nஅமெரிக்காவில், ஆப்பிள் பல மொபைல் சேவை நிறுவனங்களுடன் இணைந்து, அவற்றின் சேவை திட்டங்களோடு, ஐபோன்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.\nஅதே போன்ற ஒரு விற்பனை வழி இங்கும் பின்பற்றப்பட்டால், ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியா ஒரு லாபகரமான சந்தையாக இருக்கும்.\nஇந்தியாவில் பயனாளர்கள் அதிகம்,,, வாங்கும் திறனாளர்கள் கூறைவு என்பதை காட்டுகிறது புள்ளிவிகிதம்,,\nஅறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு... மிக்க நன்றி...\nமாமல்லபுரம் அருகே கரையை கடந்தது நீலம் புயல்\nஜிமெயில் வழி எஸ்.எம்.எஸ் (SMS)\n2016ல் 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும்\nSamsung Galaxy S3 மினி மொபைல் போன்\nதொடர்ந்து சரியும் ஜி.எஸ்.எம். பயன்பாடு\nஅளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்\nதீயாய்ப் பரவும் தகவல் தொழில் நுட்பம்\nவிண்டோஸ் 8 புதிய சகாப்தம் தொடங்குகிறது\nஜிமெயில் - சில கூடுதல் தகவல்கள்\nகூகுளின் அசத்தலான ப்ராஜக்ட் - டிரைவர் இல்லாமல் ஓடு...\nமொபைல் போன் தொழில் நுட்பம்\nபேஸ்பு��் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்\nடேபிள் செல்களை இஷ்டப்படி இணைக்க\nவேர்ட் டாகுமெண்ட் தேதியைத் தானாக மாற்ற\nசிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்\nபுதிய சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ்\nவருகிறது மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்ளட்\nநூறு கோடி பேருடன் பிரம்மிக்க வைக்கும் Facebook\nஜிமெயில் தரும் இன்னொரு புதிய வசதி\nஅடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே\nசாம்சங் எஸ் 3 (Samsung S III) விலை குறைப்பு\nகூகுள் நிறுவனத்திற்கு இந்தியா தரும் வாய்ப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் அமையுமா\nசோனியின் ஆண்ட்ராய்ட் 4 எக்ஸ்பீரியா\nமின்னஞ்சல் - சில ஆலோசனைகள்\nவிண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் 8 முன் நடவடிக்கைகள்\nகூகுள் அஞ்சல் முகவரியில் புள்ளிகள்\nஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தான் ராஜா\nவிண்டோஸ் 7 தேடலைப் பதிவு செய்திட\nகூகுள் தரும் உடனடி தீர்வுகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/136891/", "date_download": "2021-01-23T07:26:28Z", "digest": "sha1:USSQ2OT2J6S2ME3OAZIIKYCKIOVUT266", "length": 6553, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்முனை தெற்கு MOH இடமாற்றம்; வெற்றிடத்திற்கு அஸ்மி நியமனம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்முனை தெற்கு MOH இடமாற்றம்; வெற்றிடத்திற்கு அஸ்மி நியமனம்\nகல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.ஆர்.அஸ்மி இன்று (01) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் சிபாரிசுடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்கமைய நாளை (02) சனிக்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்தார்.\nமருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட நிலையிலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக செயற்பட்ட டாக்டர் எம்.ஐ. றிஸ்னி முத்து, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஏ.எல்.நபீல்\nNext articleநிந்தவூர் பிரதேசசெயல உத்தியோகத்தர்களுக்கு இன்று பூஸ்டர் வழங்கி வைப்பு\nஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து சு��்றுலாப் பயணிகளின் முதல் குழு இலங்கைக்கு புறப்படுகிறது\nகொவிட் இலங்கையில் சமூகமயமாக்கப்பட்டதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்\nவிவசாயப் போக்குவரத்துகள் சீர் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை\nஇன்று திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் தொடர்பிலான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் \nஅது வரும், வரும்” என வாழ்ந்து, கிழக்கு மாகாண தமிழர்கள் இருப்பதையும் இழக்க கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/137287/", "date_download": "2021-01-23T08:26:44Z", "digest": "sha1:INUOILP4RJFMEYEO2ZIWPGDMMASH5RG4", "length": 6639, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "சம்மாந்துறையில் டெங்கு நோயாளி ஒருவர் அடையாளம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசம்மாந்துறையில் டெங்கு நோயாளி ஒருவர் அடையாளம்\nசம்மாந்துறை பிரதேச செயலக நிறுவாக பிரிவில் உள்ள சம்மாந்துறை -07 வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.\nகுறித்த மாணவருக்கு ஏற்பட்ட அதிக காய்ச்சல் காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கடந்த 31ம் திகதி அனுமதிக்கப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனையின் பின் அவருக்கு டெங்கு காய்ச்சல் கடந்த 4 திகதி உறுதிசெய்யப்பட்டது.\nஅதற்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் அவரின் ஆலோசனைக்கமைய சுகாதார மேற்பார்வை பரிசோதகர் ஐ.எல் றாஸிக் தலைமையில் அவ்விடத்திற்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர் குழு சம்மாந்துறை-07கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு நோய் பரவக்கூடிய இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டு புகை விசிறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nPrevious articleகல்முனையில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற வியாபாரிகளின் விபரம்.\nNext articleகுளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.\nகாதி நீதிமன்றங்கள் சட்ட நீதிமன்றம்.நீதி அமைச்சர்\nநாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு\nஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா\nபொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு வாக்கினா���் தோல்வி\nமகிழடித்தீவு வைத்தியசாலையின் ஆளணி உருவாக்கல் தொடர்பில் கலந்துரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:09:48Z", "digest": "sha1:YJ6QCKYLY2BGZVWHHDFIKOJCWYGG5RAT", "length": 8129, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்து சங்கமம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகுமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்\nசுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை வரவேற்கும் விதமாக பிப்-12 ஞாயிறு அன்று கன்னியாகுமரியில் மாபெரும் நிகழ்வு.. 25,000 ஸ்வயம் சேவகர்களையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அரு.இராமலிங்கம், ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர் மோகன்ஜி பாகவத்.. இந்த நற்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர்… பல துறவிகளும், சமயாசாரியர்களும் தங்கள் அருளாசியை வழங்கின்றனர்… வரவேற்புக் குழுவில் சமூகப் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்..\nவினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்\nஉதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21\nரமணரின் கீதாசாரம் – புதிய தொடர்\nரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்\nஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]\nஅண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nமனிதப் பேராசையும் ஆன்மீக சந்தையும்: ஒரு பார்வை\nதாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்\nஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி\nஇயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37457537", "date_download": "2021-01-23T08:21:27Z", "digest": "sha1:UWRBPR7KS6EB6QPD4ZTIIY4JTXF67ZF3", "length": 4944, "nlines": 59, "source_domain": "chillsam.activeboard.com", "title": "திருச்சிக்காரன் ஓட்டம்…! - Yauwana Janam", "raw_content": "\nchillsam's blog -> Yauwana Janam -> இந்து அடிப்படைவாதிகளுக்கான பதில்கள் -> திருச்சிக்காரன் ஓட்டம்…\nஎமது பல்முனைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திருச்சிக்காரன் ஓட்டம்…\nசுகவீனம் காரணமாகவும் வேலைப்பளு காரணமாகவும் தளத்தைப் பர��மரிக்காமலிருப்பது வழக்கமான ஒன்றுதான்;ஆனால் அதற்காக தளத்தையே மூடிவிட்டு ஓடுவது என்ன நியாயம்\nஇதனால் எமது உழைப்பும் வீணாகிறதே… இதனை எதிர்பார்த்துதான் நான் எனது ஒவ்வொரு பின்னூட்டத்தையும் சேமித்து கட்டுரையாக்குகிறேன்;\nஇதனை எனது தளத்தில் வாசகர்கள் வாசிக்கலாம்.\nchillsam's blog -> Yauwana Janam -> இந்து அடிப்படைவாதிகளுக்கான பதில்கள் -> திருச்சிக்காரன் ஓட்டம்…\nJump To:--- Yauwana Janam>>>வனத்திலிருந்து ய... ---Welcome-வரவேற்கிறோம்Greetings-வாழ்த்துக்கள்Our faith-எங்கள் விசுவாசம்Suggestions-ஆலோசனைகள்--- மன்னா>>>சத்திய வேதத்திலிருந்து.. ---இந்து அடிப்படைவாதிகளுக்கான பதில்கள்சுவையான தத்துவ மொழிகள்Ashok Kumar Ganesan's Pageபோதனைகள்Q & A-கேள்விகளும் பதில்களும்வேதாகமப் பெயரும் அர்த்தமும்My SMS Bank-குறுஞ்செய்திக் களஞ்...\"இறைவன்\" தளத்துக்கு ய...வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சா... விவாதங்கள்பொதுவான கட்டுரைகள்--- Media->>>கிறிஸ்தவ க(த)ளம்.. ---இந்து அடிப்படைவாதிகளுக்கான பதில்கள்சுவையான தத்துவ மொழிகள்Ashok Kumar Ganesan's Pageபோதனைகள்Q & A-கேள்விகளும் பதில்களும்வேதாகமப் பெயரும் அர்த்தமும்My SMS Bank-குறுஞ்செய்திக் களஞ்...\"இறைவன்\" தளத்துக்கு ய...வேதாகம மாணவர் மற்றும் யெகோவா சா... விவாதங்கள்பொதுவான கட்டுரைகள்--- Media->>>கிறிஸ்தவ க(த)ளம்.. ---இன்றைய சூடான செய்திபடித்ததில் பிடித்ததுஜெபக் குறிப்பும் ஆலோசனைகளும் அனுபவங்கள் ”ப்ளாக் ஷீப்” விஜய்யின் துருபதே...கவிதைக் களம்பிரபலமான பாடல்கள்கிறிஸ்தவ ஊடகம்-Christian Mediaஏஞ்சல் டிவியின் கள்ள உபதேசங்கள்.. ---இன்றைய சூடான செய்திபடித்ததில் பிடித்ததுஜெபக் குறிப்பும் ஆலோசனைகளும் அனுபவங்கள் ”ப்ளாக் ஷீப்” விஜய்யின் துருபதே...கவிதைக் களம்பிரபலமான பாடல்கள்கிறிஸ்தவ ஊடகம்-Christian Mediaஏஞ்சல் டிவியின் கள்ள உபதேசங்கள்..வதனநூலின் தொகுப்புகள்-Facebook ...இம்மானுவேல் ஆபிரகாம் எனும் கிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-23T07:11:54Z", "digest": "sha1:ONSZMUL2Y3QCXDI5TI5HU5DHTGADP5EF", "length": 13901, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு | ilakkiyainfo", "raw_content": "\n52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு\nசுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயி��க்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடித்து சீனா ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதைபடிமமான பல உயிரினங்களின் தோல், கண்கள் மற்றும் உள் உறுப்புகள் மிகவும் நேர்த்தியாக புதைபடிமமாகி பதனமாகி இருப்பதாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதாலும் இதை பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்பு என்று புதை படிமவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nநிறவெறிக்கு எதிராக இனம் கடந்த போராட்டம்: அமெரிக்காவில் குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள் 0\n2 மணி நேரம் `சிங்கப்பூர் அதிகாரிகளைக் கலங்கடித்த கிம் ஜாங் நடந்தது என்ன\nதேனிலவில் மனைவி கொலை : கணவர், காதலருடன் உல்லாசம்\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்��ும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பி��்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffna7.com/archives/6692", "date_download": "2021-01-23T07:22:58Z", "digest": "sha1:6ZIRTDFCKQOYAKSNGZ6E7GJTVSFADX7D", "length": 8458, "nlines": 101, "source_domain": "jaffna7.com", "title": "வங்கியில் வாடிக்கையாளரின் கதறல் - Jaffna7.com | 24x7 Tamil Breaking news", "raw_content": "\nHome News வங்கியில் வாடிக்கையாளரின் கதறல்\nவங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவரிற்கும் வங்கி ஊழியர்களிற்கும் இடையில் இடம்பெற்ற முரன்பாடு ஒன்றை இங்கு தருகிறோம்.\nவாடிக்கையாளர் : சார் பணம் எடுக்கணும்\nவங்கி ஊழியர் : ஏடிஎம்ல போய் எடுத்துக்கனும் இங்க தர மாட்டோம்.\nவாடிக்கையாளர் : சார் பணம் கட்டணும்\nவங்கி ஊழியர் : வெளிய டெபாஸிட் மெஷின் இருக்கு அதுல கட்டுங்க சார்.\nவாடிக்கையாளர் : சார் பாஸ்புக்காவது என்ட்ரி போட்டுக்கொடுங்க,\nவங்கி ஊழியர் : அதோ இருக்கு பாருங்க பாஸ்போர்ட் என்ட்ரி மிஷின் அதுல போய் போட்டுக்கோங்க\nவாடிக்கையாளர் : சார் லோன் வேணும்\nவங்கி ஊழியர் : சார் லோன் தர நாங்க ஏஜென்ட் நியமனம் பண்ணிருக்கோம் முன்னாடி அவங்க கிட்ட போய் ஆலோசனை வாங்கிட்டு வாங்க.\nயோவ் நீங்க எல்லாம் எதுக்குய்யா தெண்ட சம்பளம் வாங்கிட்டு இங்க இருக்கீங்க எல்லாத்துக்கும் மிஷின் இருக்கு அத வேடிக்கை பார்க்க தான் நீங்க இருக்கீங்களா எனக்கு மிஷின்ல பணம் கட்ட தெரியாது இப்ப எப்படி கட்டுறது\nவங்கி ஊழியர் : சார் வெளிய செக்யூரிட்டி இருக்காரு அவர் சொல்லித் தருவாரு நீங்க போய் அவர்கிட்ட கத்துக்குங்க.\nவாடிக்கையாளர் : அப்படின்னா உங்க ஒட்டு மொத்த வேலையும் ஒரு செக்யூரிட்டி தான் பாக்குறாரு அப்படித்தான\nNext articleஅரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.. முடிந்த வரை அனைவருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்\n9மத போதகர்கள், 4யாசகர்கள் உட்பட பலரிற்கு கொரோனா\nகொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா\nவெடுக்குநாறி மாலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகி மற்றும் பூசகர் விளக்கமறியலில்..\nகொரோனா சிகிச்சை மையத்தில் பருவம் அடைந்த சிறுமி\nயாழ் இலுப்பையடிச் சந்தியில் காருடன் மோதி கடைக்குள் புகுந்த அரச பேர���ந்து\nயாழ் பல்கலை மாணவிக்கு கோரோனா தொற்று; கிளிநொச்சியில் மூவர், சங்கானையில் ஒருவர்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில்.. பதிவு இலவசம். மேலதிக தகவல்களிற்கு படத்தில் கிழிக் செய்யுங்கள்\n9மத போதகர்கள், 4யாசகர்கள் உட்பட பலரிற்கு கொரோனா\nகர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை மொத்த ஊட்டச்சத்தும் சேர்ந்த இந்த ஒரு உருண்டை போதும்\nஇன்றைய ராசிபலன்கள் January 23, 2021\nகொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா\nJaffna7 Breaking News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema. Jaffna7 ஆனது, இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே Jaffna7 ன் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffna7.com/archives/7088", "date_download": "2021-01-23T07:13:33Z", "digest": "sha1:32OWDWXBDIXSECWEBMR3U2WZHZ25MX6Y", "length": 17800, "nlines": 112, "source_domain": "jaffna7.com", "title": "குழந்தைங்க உடலில் நீர்ச்சத்து குறைபாடில்லாம இருக்க இந்த ஐந்தும் கொடுங்க - Jaffna7.com | 24x7 Tamil Breaking news", "raw_content": "\nHome Health & Fitness குழந்தைங்க உடலில் நீர்ச்சத்து குறைபாடில்லாம இருக்க இந்த ஐந்தும் கொடுங்க\nகுழந்தைங்க உடலில் நீர்ச்சத்து குறைபாடில்லாம இருக்க இந்த ஐந்தும் கொடுங்க\nவளரும் பிள்ளைகளின் உடல் டீஹைட்ரேட் ஆகாமல் அம்மாக்கள் பார்த்துகொள்ள வேண்டும். வளரும் பிள்ளைகள் ஒரே இடத்தில் இல்லாமல் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இதனால் மழைக்காலங்களிலும் கூட வியர்வை வெளிப்படக்கூடும்.\nஉடலுக்கு வேண்டிய நீர்ச்சத்து கோடைக்காலங்களில் அதிகமாக இருக்கும் என்றாலும் குளிர்காலங்களிலும் குழந்தைகள் நீர்ச்சத்து பற்றாக்குறைக்கு ஆளாவார்கள். காரணம் போதுமான நீரை குடிக்காததே ஆகும். போதுமான நீர்ச்சத்து இல்லாத போது உடலில் நீர் பற்றாக்குறையோடு சோடியம், பொட்டாசியமும் உடல் இழக்கும். திட உணவுகளை குறைப்பதோடு நீரின் அளவும் குறைவதால் குழந்தைகள் எள��தாக நீர்ச்சத்து குறைபாட்டுக்கு ஆளாவார்கள். இதை தடுக்க அவர்களுக்கு இந்த பானங்களையும் தவிர்க்காமல் அவ்வபோது கலந்து கொடுங்கள். இது நீர்ச்சத்தோடு உடல் ஆரோக்கியத்துக்கும் பெருமளவு உதவும்.\nகுழந்தைகள் எப்போதும் தண்ணீர் கேட்டு குடிப்பது அரிது. வளரும் பிள்ளைகளாக இருந்தாலும் உணவின் போது குடிப்பதோடு நாள் முழுக்க விளையாடினாலும் தாகம் உணர்வது குறைவானதுதான்.\nபிள்ளைகளுக்குபோதுமான அளவு தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும். மற்ற பானங்களை விட தண்ணீர் அவர்களது வேகமான வளர்ச்சிக்கு உடல் மற்றும் வளர்சிதை மாற்றத்துக்கு, மூளையின் செயல்பாட்டுக்கு சிறந்த ஆதாரமாக இருக்கும்.\nசொல்லபோனால் வளர்ந்தவர்களை காட்டிலும் வளரும் பிள்ளைகளுக்குத்தான் போதுமான நீர் தேவை. இது கலோரிகளை வழங்காது என்பதோடு வளரும் பிள்ளைகள் உடல்பருமன் பிரச்சனைகளையும் சந்திக்கமாட்டார்கள்.\nநீரிழப்பு இருக்கும் போது மலச்சிக்கல், மூளையின் செயல்பாட்டில் மந்தம், சோர்வு போன்றவற்றை கொண்டிருப்பார்கள். குறிப்பிட்ட இடைவெளி என்று இல்லாமல் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிள்ளைகள் கையில் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து குடிக்க வையுங்கள்.\nசுவையில்லாத தண்ணீர் அதிகம் குடிப்பதை சில பிள்ளைகள் விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு சுவையானசேர்க்கையோடு கலந்த நீர் கொடுக்கலாம்.\nசர்க்கரை மற்றும் கலோரிகள் இல்லாத பழங்கள், மூலிகைகள் கலந்து தண்ணீரை கொடுக்கலாம். எனினும் உங்கள் குழந்தைக்கு பிடித்த சுவையை பழக நீங்கள் பலசுவைகளை அவர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும்.\nஅன்னாசிப்பழம், புதினா, வெள்ளரி தர்பூசணி, அவுரி நெல்லி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, ஆரஞ்சு சாறு, சீரகம், ஓமம் என தினம் ஒன்றாக கலந்து கொடுத்து அவர்களுக்கு சுவை ஊட்டலாம். அதோடு இவை எல்லாமே ஆரோக்கியமான பானங்களும் கூட என்பதோடு குழந்தைகளை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பானங்கள் கூட.\nபெரும்பாலான அம்மாக்கள் பிள்ளைகளுக்கு இளநீர் பழகுவது அரிதாகவே இருக்கிறது. ஆனால் இளநீரில் கலோரிகள், சர்க்கரை இருந்தாலும் மற்ற செயற்கை பானங்களை விட இது ஆரோக்கியமான பானங்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை. இளநீரில் வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது. இது வளரும் பிள்ளைகளுக்கு தேவையான சத்து.\nபொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோ லைட்டுகளும் இருப்பதால் வியர்வை மூலம் இழக்கும் சத்துக்களை பிள்ளைகள் இதில் பெற்றுவிடுகிறார்கள். பிள்ளைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உண்டாகும் போது உடலில் நீரிழிப்பு ஏற்படும் போது அதை ஈடு செய்ய இவை உதவும். இளநீரை அப்படியே வெட்டி ஃப்ரெஷ்ஷாக கொடுங்கள்.\nபழங்கள் எப்போதும் சுவையானது. குழந்தைகள் சில பழங்களை மட்டுமே விரும்பி சாப்பிடுவார்கள். எல்லா பழங்களும் குழந்தைகளுக்கு சேர வேண்டும். பழங்களை சாறாக்கி கொடுப்பதை காட்டிலும் நறுக்கி கொடுப்பதுதான் சிறந்தது\nஆனால் பழங்களை மென்று சாப்பிட சோம்பல் படுகிறார்கள் என்று கவலை கொள்ளும் அம்மாக்கள் இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது குழந்தைகளுக்கு ஒரு டம்ளர் பழச்சாறு கொடுத்து விடுங்கள்.\nஅதே நேரம் பழச்சாறு வெளியில் இருந்து கொடுக்காமல் வீட்டில் தயாரித்து கொடுப்பது நல்லது. அதிலும் பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும் என்பதால் சர்க்கரை சேர்க்காமல் கொடுப்பது ஆரோக்கியமானது. உணவு இடைவேளையில் பழச்சாறு கொடுங்கள். அப்படியே பழங்களை அப்படியே சாப்பிட பழக்குங்கள்.இதுவும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க செய்யும்.\nபால் தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பது தான். ஆனால் சில பிள்ளைகள் பாலை விரும்புவதில்லை. மாறாக சாக்லேட் அல்லது ஸ்ட்ராபெர்ரி கலந்த பானங்களை பிள்ளைகள் விரும்பினாலும் அதை தவிர்த்து இனிப்பு சேர்க்காத பாலை கொடுப்பது நல்லது.\nபால் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தை அளிக்க கூடியது. பாலில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியல் உள்ளது. இது பிள்ளைகளின் எலும்பு ஆரோக்கியத்துக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளடக்கியுள்ளது.\nமேலும் எலும்பு ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் டி பலப்படுத்தவும் செய்கிறது. பாலில் இருக்கும் கொழுப்பு குழந்தைகளின் ஒட்டு மொத்த மூளை வளர்ச்சிக்கு தேவையானதாக இருக்கிறது. அதனால் க்ரிம் பாலையும் தேர்வு செய்யலாம்.\nபிள்ளைக்கு பால் சகிப்புத்தன்மை இருந்தால் பாலுக்கு மாற்றாக தாவரப்பால் தேர்வு செய்யலாம். சணல், தேங்காய்ப்பால், பாதாம்பால், அரிசி, சோயாபால் போன்றவை உதவக்கூடும்.\nPrevious articleகர்ப்பமாக இருக்கும���போது என்ன மாதிரியான செருப்புகள் அணிய வேண்டும்\nNext articleயாழ் பேருந்தில் இருந்த கொரோனா தொற்றாளர்கள்\nகர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை மொத்த ஊட்டச்சத்தும் சேர்ந்த இந்த ஒரு உருண்டை போதும்\nகாலையில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா அப்போ இந்த 10 நிமிட யோகா செய்ங்க\nதிருமணத்துக்கு பிறகு மாதவிடாய் சரியா வரலியா, காரணங்கள் இதில் ஒன்றா இருக்கலாம்\n வெட்டி வேரின் மகத்துவம் என்ன\nவயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில்.. பதிவு இலவசம். மேலதிக தகவல்களிற்கு படத்தில் கிழிக் செய்யுங்கள்\n9மத போதகர்கள், 4யாசகர்கள் உட்பட பலரிற்கு கொரோனா\nகர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை மொத்த ஊட்டச்சத்தும் சேர்ந்த இந்த ஒரு உருண்டை போதும்\nஇன்றைய ராசிபலன்கள் January 23, 2021\nகொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா\nJaffna7 Breaking News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema. Jaffna7 ஆனது, இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே Jaffna7 ன் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1992949", "date_download": "2021-01-23T08:53:19Z", "digest": "sha1:3S6P2QRRUIN4YT5LNIWIAV4JNG4HFE4R", "length": 5023, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:36, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n15:35, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\n15:36, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅப்துல் ��ஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\nஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் இறைமறுப்பாளர்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் [[பத்ருப்போர்பத்ரு யுத்தம்]] மிக மோசமான தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள், முகம்மது நபியோடு மதினாவி்ல் வாழ்ந்திருந்தவர்களை பழி தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அடுத்த ஆண்டு நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தின் கடைசித் தினங்களுள் ஒன்றில் ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அது நபியவர்களின் மாமனார் அப்பாஸ் அவர்களிடமிருந்து வந்திருந்தது. அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் 700 குதிரைப்படை, அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன் படைவீரர்களை மகிழ்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-23T09:02:58Z", "digest": "sha1:M76XINBR52DXPMLYFVBNLL25KHQJ37ZF", "length": 3070, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் பெர்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் பெர்ரி (John Berry , பிறப்பு: சனவரி 10 1823, இறப்பு: பிப்ரவரி 26 1895), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1849-1867 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் பெர்ரி- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/vaara-rasi-palan-24-05-30-05/", "date_download": "2021-01-23T07:35:28Z", "digest": "sha1:7S3EFVSFHM6WMI474MBRK6KSUSPJ5FDD", "length": 48181, "nlines": 118, "source_domain": "tamilnewsstar.com", "title": "வார ராசிப்பலன் - மே 24 முதல் 30 வரை 2020 Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nஉலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன\nToday rasi palan – 20.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nHome/ஆன்மிகம்/வார ராசிபலன்கள்/வார ராசிப்பலன் – மே 24 முதல் 30 வரை 2020\nவார ராசிப்பலன் – மே 24 முதல் 30 வரை 2020\nஅருள் May 22, 2020\tவார ராசிபலன்கள் 128 Views\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n24.05.2020 வைகாசி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியை திதி மிருகசிரீஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை\n27.05.2020 வைகாசி 14 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும், 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதும் சகலவிதத்திலும் மேன்மையை தரும் அமைப்பாகும். உங்களது செயல்களுக்கு பரிபுரண அனுகூலங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிபடியாக குறையும். எதையும் எளிதில் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். 2-ல் சூரியன் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் நடைபெறும். அசையும் அ��ையா சொத்துக்களால் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலப் பலன்கள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபத்தை அடையலாம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். எதிர்பாராத உதவிகளும் உங்களை தேடி வரும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். சிவ வழிபாடு செய்வது, சிவ ஸ்தோத்திரங்கள் படிப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nஇனிமையாக பேசும் சுபாவம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் விரயங்கள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் மேலதிகாரிகளின் ஆதரவை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப்பலனை பெற முடியும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 27, 28.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nஎதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் கூட மறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். 8-ல் சஞ்சரிக்ககூடிய குரு சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் கடந்த கால இடையூறுகள் விலகி அனுகூலங்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் உடனிருப்பவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 29, 30.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nகொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தி���ை அடைய முடியும். வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது, கந்த சஷ்டி கவசம் படிப்பது நற்பலனை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 27, 28.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nவாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும், 11-ல் ராகு, புதன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செவ்வாய் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார பிரச்சினைகள் விலகும். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் கிட்டும். விநாயக பெருமானை வணங்குவது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 29, 30.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nமிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 9-ல் சுக்கிரன், 10-ல் புதன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான ��ந்தர்ப்பங்கள் அமையும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nஉயர்ந்த நிலையை அடைய கூடிய ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் குரு, சனி, 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், வரவுக்கு மீறிய செலவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள், கணவன்– மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். முடிந்தவரை உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகளால் தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்பட்டு லாபம் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் ஓரளவுக்கு ஏற்றமானப் பலன்களை பெற முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செல���த்துவது உத்தமம். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால் நற்பலன்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30.\nசந்திராஷ்டமம் – 22-05-2020 காலை 07.35 மணி முதல் 24-05-2020 மாலை 05.34 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nதன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவுடன் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 4-ல் செவ்வாய் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளும் செய்ய நேரிடும் என்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பணப்பிரச்சினைகளை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிமித்தமாக மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் உண்டானாலும் அதற்கேற்ப அனுகூல பலன்களும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். முருக வழிபாடு நன்மையை தரும்.\nவெற்றி தரும் நாட்கள் — 29, 30.\nசந்திராஷ்டமம் – 24-05-2020 மாலை 05.34 மணி முதல் 27-05-2020 அதிகாலை 01.25 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nவேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் குறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும��பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 2-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரிய முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன்கள் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற பெரிதும் உதவும். வெளித் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய பெரிய தொகை கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அம்மன் வழிபாடு உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26.\nசந்திராஷ்டமம் – 27-05-2020 அதிகாலை 01.25 மணி முதல் 29-05-2020 காலை 06.59 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nதானுண்டு தன் வேலையுண்டு என வாழும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் பேச்சில் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர் வரும் சிக்கல்களை எளிதில் சமாளிக்க முடியும். பண வரவுகள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வா��்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சனிபகவானை மனதார நினைத்து வழிபடுவது, சனி கவசங்கள் படிப்பது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28.\nசந்திராஷ்டமம் – 29-05-2020 காலை 06.59 மணி முதல் 31-05-2020 காலை 10.20 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nமற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலங்களை பெறுவீர்கள். போட்டிகள் பல இருந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தக்க நேரத்தில் கிடைக்கப் பெற்று லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலப் பலனை பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவு சுமாராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கேற்ப அனுகூலப்பலன்கள் கிட்டும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபுகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், பொருளாதார ரீதியாக மேன்மைகள் ஏற்படும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக இருந்த தடைகள் விலகி ஏற்றங்களை பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். கடன்களும் படிப்படியாக குறையும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் உற்றார் உறவினர்களின் உதவிகளும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 29, 30\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 ஆவது அலை உருவாகும் வாய்ப்பு\nPrevious கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 ஆவது அலை உருவாகும் வாய்ப்பு\nவார ராசிப்பலன் ஜுன் 7 முதல் 13 வரை 2020\nவார ராசிப்பலன் – மே 31 முதல் ஜுன் 6 வரை 2020\nவார ராசிப்பலன் – பிப்ரவரி 16 முதல் 22 வரை மாசி 04 முதல் 10 வரை\nவார ராசிப்பலன் – ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை\nவார ராசிப்பலன் – ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\nவார ராசிப்பலன் – ஆகஸ்ட் 11 முதல் 17 வரை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம். தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil16.html", "date_download": "2021-01-23T08:52:39Z", "digest": "sha1:SQAVX7VR7P5HX47POG4XEWXWOSVDE4SH", "length": 66089, "nlines": 610, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 16 - Chapter - 16 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்��ார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (23-01-2021) : சிதம்பர வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி\nதிட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி : விவசாயிகள்\nபுத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு\nநுரையீரல் தொற்றை குறைக்க சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nஜன.28-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\n‘படபட’வென்று சிறகடித்துப் பறந்த வெண்புறா வானில் வட்டமிட்டு, வீரராசேந்திரர் வசிக்கும் சோழ கேரள அரண்மனையின் எதிரேயுள்ள சாளர முகப்பில் உட்கார்ந்து ‘கர்ர்... க்கர்ர்’ என்று சப்தம் எழுப்பியது.\nஅதிகாலை நேரமாயிருந்ததால் இன்னும் இருட்டு மறையவில்லை.\nதிரும்பவும் அந்த வெண்புறா பலமாய்ச் சப்திக்க ஆரம்பித்தது.\nபுறாவின் நோக்கம் என்னவாய் இருக்கும் ஒருவேளை தன் ஜோடியைத் தேடி அங்கு வந்திருக்குமோ\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nஇம்முறை அது சிறகால் கதவின் மீது மோதி, தட்டுவது போல் ஓசையெழுப்பித் திரும்பவும் சாளர முகப்பில் உட்கார்த்து பலமாய்க் கத்த ஆரம்பித்தது.\nஅதன் கத்தலுக்குச் செவி சாய்த்தாற் போல முகப்பின் கதவு திறக்கப்பட்டது.\nஅடுத்த வினாடியே வெண்புறா உள்ளே புகுந்து, அங்கே நின்று கொண்டிருந்த இராசேந்திரன் தோளின் மேல் உட்கார்ந்து ���ொண்டது.\nதிடீரென்று கதவு திறக்கப்பட்ட நிலையில், புறா ஒன்று தோளின் மீது அமரும் அனுபவத்தை ஏற்கனவே அவன் பெற்றவன் ஆனதால், அதைப் பற்றி எந்த வியப்பும் கொள்ளாது, தன் கைகளால் மெல்ல வருடினான். பிறகு அதன் காலில் கட்டியிருந்த ஓலை நறுக்கை அவிழ்த்துக் கொண்டான்.\nஅவ்விதம் அவன் எடுத்துக் கொண்டதும், புறா அவன் கையிலிருந்து விடுபட்டு, ‘படபட’ என சிறகை அடித்தபடி, சாளர முகப்பின் மீது போய் உட்கார்ந்து கொண்டது.\nஓலை நறுக்கைப் பிரித்துப் படித்த அவன் முகம் அன்றலர்ந்த தாமரை போல் மலர, எதிர்ப்புற மாளிகையை நோக்கினான்.\nபுறாவை ஏவிவிட்ட மதுராந்தகி புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்.\n” என்று உரக்கவே, மதுராந்தகியின் காதில்படும்படிப் புறாவிடம் கூறினான். அதைத் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்திலோ என்னவோ- புறா சாளர முகப்பிலிருந்து நீங்கி, அவள் தோளில் போய் உட்கார்ந்து கொண்டது. பூங்கரங்களில் அதைப் பற்றிய மதுராந்தகி மெல்ல வருடலானாள். ஏற்கனவே இராசேந்திரன் கைபட்ட இடமல்லவா அது இப்போது இவளின் மென்விரல்கள் அதன் மீது ஸ்பரிசிக்க, அவள் உள்ளம் அளவில்லா ஆனந்தத்தில் மூழ்கியது. இதைக் கண்ணுற்ற இராசேந்திரன், தன் விரல்கள் மேல் அவள் மென் விரல்கள் படுவது போன்று உணர்வு பெற்றவனாகி, மகிழ்ச்சியால் கண்களை மெல்ல மூடினான்.\nசோழகங்கம் ஏரியின் மாலைக் காற்று இதமாய் வீச, அதனால் எழுந்த சிறுசிறு அலைகள், ஆனந்தத்துடன் கரையைத் தாளமிட்டுக் கொண்டிருந்தன. ஓரத்திலிருந்து பலவகை மரங்களிலிருந்து பறவைகள் அத்தாளத்திற்கேற்ப ‘கீச் கீச்‘ என்று இன்குரல்களால் இன்னிசை இசைக்கத் தொடங்கின. அதற்கு ஏற்றபடி கங்காபுரியின் கோட்டைக்குள்ளிருக்கும் நந்தவனத்திலிருந்து பலவித மலர்களின் நறுமணங்கள் ஒன்று சேர்ந்து, புதிய மணமாய்ப் பரிமளித்துக் கடலெனப் பரந்து நிற்கும் சோழகங்கத்தின் மேல் வீசிக் கொண்டிருந்தது.\nஅந்த வாசனைக்காகவே பலர் மாலை நேரத்தில் அங்கே வந்து பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர்.\nஅரசகுடும்பத்தினருக்கென்று தனியாய் மண்டபம் இருந்தது. மாலைநேரப் பொழுதைக் கழிக்க, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே வருவது வழக்கம்.\nமண்டபத்தின் அருகே இரு இளம் மங்கையர் விரிந்து நிற்கும் அப்பெரும் நீர்ப்பரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nகாற்றென்னும் ஓவ��யன், தென்றல் என்ற தூரிகையைக் கொண்டு, நீர்ப்பரப்பென்னும் அந்த இடத்தில் பெரும் வளைகோடுகளைத் தீட்ட, அவ்வாறு தீட்டிய கோடுகள் அவனுக்குப் பிடிக்காததாலோ என்னவோ, அதை அழித்துவிட்டுத் திரும்பவும் திருத்தமாய்க் கோடுகளை நீர்ப்பரப்பின் மீது புனைய, இவ்விதம் புனைவதும் அழிப்பதுமாய் இருக்கும் அந்த ஓவியனின் கிறுக்குத்தனத்தை வியந்தபடி இருந்த மங்கையரில் ஒருவரான மதுராந்தகி, “மலர்விழி, நேரம் கடக்கிறதே இன்னும் அவர் வரவில்லையே\n” என்று அந்த வார்த்தையை மட்டும் அழுத்திக் கேலியாய்த் திருப்பிச் சொன்ன மலர்விழியை, மதுராந்தகி தன் கையிலிருந்த தாமரை மலரினால் அடிக்க, “அம்மா, என்ன வலிவலிக்கிறது” என்று பொய்யாய் நடித்து, “மலரை வீணாக்கிவிடாதீர்கள். அடி வாங்குவதற்கென்றே ஒருவர் வரப் போகின்றார்” என்று பொய்யாய் நடித்து, “மலரை வீணாக்கிவிடாதீர்கள். அடி வாங்குவதற்கென்றே ஒருவர் வரப் போகின்றார் அதற்கு மிச்சம் மீதி வைத்திருங்கள் அதற்கு மிச்சம் மீதி வைத்திருங்கள்” என்றாள். உடனே அதைக் கேட்ட மதுராந்தகி, தாமரை மலரை அவள் மீது வீச மலர்விழி தப்பிக்க வேண்டி, அங்கிருந்து ஓடலானாள். அப்பொழுது எதிரே வந்து கொண்டிருந்த இராசேந்திரனைக் கண்ணுற்ற மலர்விழி, நாணத்துடன் அவனுக்கு வழிவிட்டு, அருகிலிருந்த மரத்தின் பின் ஒதுங்கிக் கொண்டாள். எப்படியும் மலரால் அடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், பின்னால் முழு வேகத்துடன் ஓடி வந்த மதுராந்தகி, அதே வேகத்தில் எதிரில் வந்த இராசேந்திரன் மீது மோதி, அப்படியே மார்பிலும் சாய்ந்து கொண்டாள்.\nஇந்தக் காட்சிக்காகவே இதுவரை எதிர்பார்த்தது போல...\nசோழகங்கத்தின் ஏரிக்குள்ளிருந்த வாளைமீன்கள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தன. தருக்களிலிருந்த பறவைகள் ஆனந்த மிகுதியால் ‘கீச் கீச்‘ என்று கீதம் இசைத்தன. பன்னீர் மரங்கள் அக்காதலர்கள் மீது பன்னீர்ப் புஷ்பங்களைச் சொரிந்தன.\nஇயற்கை அன்னை இவ்விதம் அவர்களின் காதலை ஆசீர்வதிக்க, இராசேந்திரன் மார்பில் துவண்ட மதுராந்தகி, அடுத்த நொடியே அதிலிருந்து மீள எண்ணி முயற்சிக்க, மனம் இடங்கொடாது போகவே, இன்னும் நெருங்கி நன்கு தழுவிக் கொண்டாள்.\nகடாரப் போரில் வாளின் கூர்மையை உணர்ந்து பழக்கப்பட்டிருந்த இராசேந்திரனுக்கு, மதுராந்தகியின் முன் அழகின் கூர்மையை அனுபவிப்பது புதியதாயிருந்ததால், அந்தப் புது சுகத்தை நன்றாய் அனுபவிக்க வேண்டுமென்ற வேகத்துடன் அவள் நழுவிவிடாதபடி நன்கு இறுக்கினான்.\nஇதற்கு மேல் உணர்ச்சி வசப்படக் கூடாது என்பது போல துள்ளிய வாளை மீன்கள் நீருக்குள் மறைந்துவிட்டன; இன்னிசை கீதம் பாடிய பறவைகள் தன் வாய்களை மூடிக் கொண்டன; நறுமணம் பரப்பிய தென்றலும் தற்சமயம் அங்கிருந்து மறைந்துவிட்டது. பூக்களைச் சொரிந்த பன்னீர் மரங்களும் மேலும் சொரிவதை நிறுத்திக் கொண்டன.\nஅதை உணர்ந்த வேங்கி நாட்டு இளவரசன் தன் பிடியைத் தளர்த்தினான். மதுராந்தகி நாணத்துடன் நின்றாள்.\nமுதலில் யார் பேசுவது என்ற பாவனையில் இருவரும் சிறிது நேரம் மௌன நிலைமையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.\n இப்படியே இவர்கள் நின்று கொண்டிருந்தால் மாலைப்பொழுது கடந்துவிடுமே’ என்று மரத்திலிருந்து வெளிப்பட்ட மலர்விழி மெல்லக் கனைத்தாள்.\nதங்களை மறந்து, ஒருவரையருவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்த இருவரும், சுயநினைவு பெற்று மலர்விழியின் பக்கம் திரும்பினர்.\n“இங்கேயே நீங்கள் நின்று கொண்டிருந்தால், யார் கண்ணிலாவது படக்கூடும். அந்த மண்டபம் நம் போன்றவர்கள் தங்குவதற்காகவே கட்டப்பட்டது. அங்கே போய் பேசிக் கொண்டிருங்கள். நான் இங்கேயே நிற்கின்றேன்” என்றாள் மலர்விழி.\nஇருவரும் மண்டபத்தை நோக்கி நடந்தனர்.\n’ என்று சிறிது தடுமாறிய இருவரின் மௌன விரதத்தை முதலில் கலைத்தது இராசேந்திரன்தான்.\n“நீண்ட நாளாய் என் மனதில் அடக்கப்பட்ட கேள்வி இது உனக்கு நிரம்பவும் திமிர் வந்துவிட்டதாக நான் கருதுகின்றேன் உனக்கு நிரம்பவும் திமிர் வந்துவிட்டதாக நான் கருதுகின்றேன்\n” என்று ஊடிய மதுராந்தகி, நெருக்கமாய் இருந்ததற்குப் பதில் சற்று இடைவெளி யிருக்கும்படித் தள்ளி அமர்ந்து கொண்டாள்.\nஅம்மாதிரி இடைவெளி ஏற்படுத்தி உட்காருவதைக் கவனித்த இராசேந்திரனுக்கு, அவ்விதம் தள்ளி உட்காருவதிலும் ‘தனி சுகம்’ இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை வரவேற்பது போல், அவனும் தள்ளி அமர்ந்து, அதற்காக மனதிற்குள் சந்தோஷப்படவும் செய்தான்.\nகோபத்தில் நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தால், வேண்டுமென்று என்னைக் கேலி செய்யும் நோக்குடன், மேலும் தள்ளி உட்காருவதாயென்று மனதில் துளிர்த்த கோபத்தால் மதுராந்தகி இன்னும் கொஞ்சம் விலகி, அவனுக்கு��் இவளுக்கும் இருக்கும் இடைவெளியை அதிகமாக்கினாள்.\n‘நல்ல வேடிக்கைதான்; அதில் தனி சுகம் இருக்கிறது என்று நான் இடைவெளியைப் பெரிதுபடுத்தினால் வேண்டுமென்றே அதிகமாக்குவதா’ என்று எண்ணிய வேங்கி இளவரசனும் அவள் பக்கமாக நகர்ந்து இடைவெளியைக் குறைத்தான்.\nஆனால் மதுராந்தகியா அதற்கு இசைவாள் இடைவெளியைப் பெரிதாக்கியது முதலில் நீங்கள்தான் இடைவெளியைப் பெரிதாக்கியது முதலில் நீங்கள்தான் அதனால் இதற்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்று சிறிது விலகிப்போனாள்.\n நான் அவளை நோக்கிப் போக அதற்கு எதிர்மாறாய் விலகிப் போகிறாளே இதிலா விளையாட்டு” என்று கூப்பிட்டபடி அவளை நோக்கி நெருங்கினான்.\nஅவர் என்னை நோக்கி வருவதை நான் அநுமதிக்க முடியாது என்று அவள் மேலும் தள்ளி உட்கார முயலும் போது, மண்டபத்தின் கோடி வந்துவிட, இன்னும் தள்ளினால் சோழகங்கம் ஏரியில்தான் விழ வேண்டும் என்ற நிலையில் மண்டபத் தூணை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள்.\nதூணிற்கு அப்பால் ஏரி என்ற நிலையில், அவளின் ஒரு கை தூணைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த இராசேந்திரன். “அரசகுமாரி- பக்கத்தில் ஏரி...” என்று எச்சரித்தபடி அவளை இப்புறம் இழுத்து அமர்த்துவதற்காக அருகில் சென்றான்.\n நான் பாதுகாப்பாகத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கின்றேன்” என்று கோபத்துடனே கூறிய மதுராந்தகி, தன்னை நோக்கி வரும் வேங்கி இளவரசன் கையில் படாதிருக்க வேண்டி, இன்னும் கொஞ்சம் நகர, “வேண்டாம் விபரீதம்” என்று கோபத்துடனே கூறிய மதுராந்தகி, தன்னை நோக்கி வரும் வேங்கி இளவரசன் கையில் படாதிருக்க வேண்டி, இன்னும் கொஞ்சம் நகர, “வேண்டாம் விபரீதம்” என்று அதைத் தடுக்கும் எண்ணத்தில், அவளின் கைகளை இராசேந்திரன் பற்ற முயற்சித்தான். அதிலிருந்து அவள் திமிறிய போது, பிடிப்பு வழுக்கி நீரின் பக்கம் சாய்ந்துவிட்டாள். நீரில் அரசகுமாரி விழக் கூடாது என்பதற்காக, ஒரு கையால் தூணைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் அவளைப் பிடிக்கும் சமயத்தில், இவனுக்கும் வழுக்கி, இருவரும் ஏரிக்குள் ‘தொபீர்’ என்று விழுந்தனர்.\nநீச்சல் பயிற்சியில் நன்கு அனுபவம் பெற்ற இராசேந்திரன், சமாளித்து மேலுக்கு வந்து அரசகுமாரி எங்கிருக்கின்றாள் என்று தேடினான். அவள் நீந்தியபடி ஆள் நிற்கும் அளவிற்கு ஆழம் வந்ததும், தரையில் ���ாலூன்றி நின்று ‘இராசேந்திரன் என்ன ஆனான்’ என்று சுற்று முற்றும் கவனித்தாள்.\nகழுத்தளவு ஆழத்தில் அவன் காலூன்றி நிற்பதைப் பார்த்து, “என்னை ஏன் நீருக்குள் தள்ளினீர்” என்று முனிவுடனே வினவினாள்.\n நீரில் விழப் போகின்றாய் என்றல்லவா உன்னைப் பிடிப்பதற்கு வந்தேன். அதற்குள் எனக்கும் வழுக்கிவிட்டது\n வரும் போதே எனக்குத் திமிர் என்றீர்கள். அதில் ஆரம்பித்ததுதான் நம் சண்டை.”\n முந்தின நாள் இரவு நான் சாளரத்தில் வந்து தோன்றியதும், நீ சரேலென்று உள்ளே திரும்பிவிட்டாயே. அதற்குக் காரணம்தான் என்னவோ\n“கால்கடுக்க ஏறக்குறைய ஒன்றரை நாழிகை தங்களுக்காக நின்றிருக்கின்றேன் ஆனால் தாங்கள் என்ன ஏது என்று பார்க்காமல், நிதானமாய் எல்லாக் காரியங்களையும் முடித்துவிட்டு வருகின்றீர்கள். அதுவரை அசையாமல் நிற்பதற்கு என் கால்கள் என்ன இரும்பினாலா செய்யப்பட்டிருக்கின்றது ஆனால் தாங்கள் என்ன ஏது என்று பார்க்காமல், நிதானமாய் எல்லாக் காரியங்களையும் முடித்துவிட்டு வருகின்றீர்கள். அதுவரை அசையாமல் நிற்பதற்கு என் கால்கள் என்ன இரும்பினாலா செய்யப்பட்டிருக்கின்றது” என்று கோபத்துடனே கேட்டாள்.\n“அப்படிப் பார்த்தால் கடாரம் சென்று வெற்றியீட்டி வந்திருக்கும் என்னை வரவேற்க நீ வரவேயில்லை. அதற்காக உன்னை நான் ஏன் கோபித்துக் கொள்ளக் கூடாது” என்று அதற்குப் பதில் கூறினான் இராசேந்திரன்.\n“நாணம் காரணமாக நான் வரவில்லை. இதெல்லாம் பெரிய விஷயம் என்று என்னிடம் சண்டைபோட வந்துவிட்டீர்கள்” என்று மதுராந்தகி சிணுங்கினாள்.\n“சிணுங்கலைப் பார்... சிணுங்கலை. உன்னிடம் நான் பேசவே போவதில்லை” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான் இராசேந்திரன்.\n“இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை” என்று கழுத்தளவு நீரிலிருந்த அரசகுமாரி, மார்பளவுக்கு வந்து நின்று, தன் மென்கரங்களால் நீரை அள்ளி அள்ளி வேங்கி அரசன் மீது வீசினாள்.\n” என்று நீர் முகத்தில் படா வண்ணம், கைகளில் தடுத்தபடி அவளை நோக்கி வந்தான்.\nகழுத்துக்குக் கீழே, மதர்த்து நின்ற அவளின் பருவ அழகுகளை மறைத்து நின்ற மார்புக் கச்சை நனைந்துவிட்டிருந்ததால், விம்மிய அப்பகுதியின் பூரிப்பு வெளிப்பட்டு நிற்க, அத்துடன் நில்லாது கருமை நிறம் பெற்ற முன் பகுதி நன்றாகவே அவன் கண்களுக்குப் புலப்பட்டுவிட்டதால், அதனால் நிலை குலைந்து சிலையாக நின்றான்.\n எப்படி எல்லாவற்றையும் உலர வைத்துக் கொண்டு அரண்மனை போவீர்கள்” என்று கரையில் நின்றபடி வினவிய மலர்விழியின் குரல், மதுராந்தகியின் செவிகளில் விழுந்ததும், நீரை அள்ளி வீசுவதை நிறுத்தி, அவனைப் பார்த்தாள்.\nஇதுவரை அவன் சிலையாய் நின்று கொண்டு, தன் அழகுகளையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் கவனித்த மதுராந்தகி நாணத்துடன் சடக்கென்று நீருக்குள் அமிழ்ந்து கொண்டாள். விழிப்படைந்த இராசேந்திரன் அதே நினைவுடன் மயக்கம் கலந்த பார்வையில், மதுராந்தகியை உற்றுப் பார்க்கலானான்.\n“அரசகுமாரி, இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது வாருங்கள் போய்விடலாம்” என்று மீண்டும் குரல்தாள் மலர்விழி.\n‘புறா மூலம் ஓலை நறுக்கில் இங்கே தங்களைச் சந்திக்க விரும்பியதற்குச் செவிசாய்த்து மண்டபக் கரைக்கு வந்ததற்கு நன்றி’ என்று விழிகளாலேயே கூறிய மதுராந்தகி, நீரிலிருந்து நடக்கலானாள்.\nகரிகுழல்களில் முத்து முத்தாய் அரும்பிய நீர்த்துளிகள், மென்நடையின் அசைவினால் உதிர்ந்து நீருக்குள் விழ, அழகிய இளமுதுகும், அதற்கு கீழே குன்றென ஒளிர்ந்த அவள் பின்னழகும் கண்களைக் கூச வைக்க, அதனால் திகைப்பூண்டை மிதித்தவன் போல் திக்கு முக்காடி கொஞ்ச நேரம் இப்படியே அரசகுமாரியின் பின்னழகின் கோலத்தைக் காண முடியாதா என்ற ஏக்கத்துடன் தவித்துக் கொண்டிருக்கும் போதே, கரையேறிய மதுராந்தகி, ஆடையைப் பிழிவதற்காக மரத்தின் பின் மறைந்தாள்.\nஇதற்கு மேல் பார்வையைச் செலுத்துவது அவ்வளவு நாகரிகம் இல்லை என்று உணர்ந்த இராசேந்திரன், வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றான்.\nஆடைகள் அவிழ்க்கப்பட்டு அதிலிருந்த நீரைப் பிழியும் சப்தம் மட்டும் அவன் காதில் விழுந்தது. ‘நீரை வடிக்க துணியை முறுக்கும் மதுராந்தகி கூட என் மனத்தையும் சேர்த்தல்லவா பிழிந்து கொண்டிருக்கிறாள்’ என்று சலனப்பட்ட வேங்கி இளவரசன், “போய் வருவதாக” அவள் தோழி வார்த்தையைக் கேட்டுத் திரும்பினான்.\nமதுராந்தகி அங்கே நின்று கொண்டிருந்தாள். ஆஹா அந்தக் கரிய குழலும், அதற்குக் கீழே பிறை வடிவத்தில் ஒளிர்ந்த நெற்றியும், கருப்பு நிற வானவில் போல் வளைந்த அவளின் புருவங்களும், அதற்கேற்றாற் போன்று நேர்த்தியாய் அமைந்த அவளின் நாசியும், செவ்வல்லி இதழ் போல சிவந்து ஜொலிக்க���ம் அந்த இதழ்களும்...\n இருட்ட ஆரம்பித்துவிட்டது. இனிமேல் இங்கே நாம் நிற்பது அவ்வளவு உசிதமல்ல” என்று மலர்விழி மதுராந்தகியைப் பற்றி இழுக்க, “போய் வருகிறேன் இளவரசே” என்று மலர்விழி மதுராந்தகியைப் பற்றி இழுக்க, “போய் வருகிறேன் இளவரசே” என் விடைபெற்று, அவன் பார்வையிலிருந்து விடுபட்டதும், மிகவும் சோர்வுடனே கரையேறினான் இராசேந்திரன்.\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும�� கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 110.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nசுவையான 100 இணைய தளங்கள்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/08/31112553/1833837/OnePlus-Watch-in-the-works-as-device-surfaces-in-IMDA.vpf", "date_download": "2021-01-23T09:01:29Z", "digest": "sha1:ZFRS3CRMYJ2YXKKDV3E5KYGF7PUISOVT", "length": 14251, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரகசியமாக உருவாகும் ஒன்பிளஸ் வாட்ச் - இணையத்தில் லீக் ஆன விவரங்கள் || OnePlus Watch in the works as device surfaces in IMDA", "raw_content": "\nசென்னை 23-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரகசியமாக உருவாகும் ஒன்பிளஸ் வாட்ச் - இணையத்தில் லீக் ஆன விவரங்கள்\nஒன்பிளஸ் நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வரும் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nஒன்பிளஸ் நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வரும் ஸ்மார்ட்வாட்ச் ப���்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையை தொடர்ந்து டிவி மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்து, தொழில்நுட்ப சந்தையில் தனது சாதனங்கள் பிரிவை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் களமிறங்க ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅதன்படி ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய கிட்டத்தட்ட ஒரு வருடமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை முன்னாள் ஒன்பிளஸ் ஊழியர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.\nஇதைத் தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் வாட்ச் பற்றிய விவரங்கள் ஐஎம்டிஏ (இன்போகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி) வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் டபிள்யூ301ஜிபி எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனம் தனது வாட்ச் மாடலை எப்போது வெளியிடும், அதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தவலும் இல்லை. எனினும், ஒரு வருடத்திற்கும் மேலாக உருவாக்கப்படுவதால், விரைவில் அது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nமேக்சேப் சார்ஜருடன் மெல்லிய மேக்புக் ஏர் உருவாக்கும் ஆப்பிள்\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்\nஜனவரி வரை அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையை நீட்டித்த வி\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nபுது அப்டேட் பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் பேண்ட்\nஇணையத்தில் லீக் ஆன புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஒன்பிளஸ் பேண்ட் டீசர் வெளியீடு\nசியோமிக்கு போட்டியாக புது பிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nமும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nதிடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இருந்து இரண்டு வீரர்களை வாங்கியது ஆர்சிபி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-04-05-2019/", "date_download": "2021-01-23T08:20:20Z", "digest": "sha1:AQPMMJ662C5VUBGVEZEWPMBGGHRKGAC6", "length": 13646, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "Rasi palan : இன்றைய ராசி பலன் - 04-05-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi palan : இன்றைய ராசி பலன் – 04-05-2019\nவாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும், சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வெளிநாடுகளில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.\nஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் அவசியம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும்.\nஇன்று உற்சாகமான நாளாக அமையும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்���ாகும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உற்சாகமான நாள். அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உற்சாகமான நாள். கொடுத்த கடன் திரும்ப வரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.\nகாரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய் வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nவீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nமகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனம் உற்சாகமாகக் காணப்படும். எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புண்டு.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. அவிட்டம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nஎதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் – 23-1-2021\nஇன்றைய ராசி பலன் – 22-1-2021\nஇன்றைய ராசி பலன் – 21-1-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2020/12/2021-2021-mithunam-rasi-palangal.html", "date_download": "2021-01-23T07:28:55Z", "digest": "sha1:H5DFJLVOLFUFML2TECOYMVUA57LEVKHV", "length": 9108, "nlines": 77, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "2021 மிதுனம் ராசி பலன்கள் - 2021 Mithunam Rasi Palangal | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\nமிதுனம் ராசி பலன்கள் 2021\nநன்றாக சிந்தித்து அதன்பின் சாமர்த்தியமாக முடிவெடுக்கும் மிதுன ராசி அன்பர்களே..\nபுதுமையான சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். செய்யும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.\nஅடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கும். உயர்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.\nஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் மூலம் உதவிகரமான சூழ்நிலைகள் ஏற்படும். பதற்றத்தையும், கோபத்தையும் தவிர்ப்பதன் மூலம் தலைவலி மற்றும் இடுப்பு வலி தொடர்பான பிரச்சனைகளை குறைக்க இயலும்.\nதம்பதியர்களுக்���ு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அன்யோன்யத்தில் குறைவுகள் இருக்காது. வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும்.\nஉத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப அங்கீகாரங்கள் கிடைக்கும். சில நேரங்களில் கடினமான உழைப்பிற்கு தகுந்த மரியாதை காலதாமதமாகவே கிடைக்கப் பெறுவீர்கள்.\nவியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் அபிவிருத்திக்கான எண்ணங்களும், அதற்கான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பங்குதாரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற மோதலை தவிர்க்க இயலும்.\nஅரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவித அனுபவங்களும், பலதரப்பட்ட தொடர்புகளும் உண்டாகும். மத்திய மற்றும் மாநிலம் தொடர்பான உதவிகள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.\nகலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் உதவிகள் மூலம் மேன்மையும், எதிர்பாராத தனவரவுகளும் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.\nகுடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவதுடன், வாழ்க்கை பற்றிய புரிதலுடன் முன்னேற்றத்தை அமைத்து கொள்ளக்கூடிய மிதுன ராசி அன்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.\nதொழில் சார்ந்த செயல்பாடுகளில், புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனையின்றி அதிக முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும்.\nவெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமி வழிபாடு செய்து வர பூர்வீக மற்றும் புத்திரப்பாக்கியம் தொடர்பான இன்னல்கள் அகலும்.\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-01-23T07:49:07Z", "digest": "sha1:3N4AZ7L7OXTQJUYUOR7TSTXVRYZB44A2", "length": 18976, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜ்நாத் சிங் News in Tamil - ராஜ்நாத் சிங் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது - ராஜ்நாத் சிங் பெருமிதம்\nஇந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது - ராஜ்நாத் சிங் பெருமிதம்\nசீனாவுடனான எல்லை மோதலில் இந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார்.\nராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்: எடியூரப்பா பங்கேற்றார்\nவருகிற பிப்ரவரி 3-ந் தேதி தொடங்கும் பெங்களூரு விமான கண்காட்சி குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பாவும் கலந்துகொண்டார்.\nஎந்தவொரு வல்லரசும் நம் சுயமரியாதையை தீண்டினால் தக்க பதிலடி: ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை\nஎந்தவொரு வல்லரசு நாடும் நம் சுயமரியாதையை தீண்டினால் தக்க பதிலடி கிடைக்கும் என சீனாவிற்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் வலுவான செய்தியை கூறி உள்ளார்.\nபயங்கரவாதிகளை தொடர்ந்து அனுப்பினால் பாகிஸ்தானில் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் -ராஜ்நாத்சிங் எச்சரிக்கை\nபயங்கரவாதிகளை தொடர்ந்து அனுப்பினால் பாகிஸ்தானில் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவோம் என ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை -ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தகவல்\nஎல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\n‘ஆம் அல்லது இல்லை’ என்ற பதிலை விவசாயிகள் எதிர்பார்க்கக் கூடாது -ராஜ்நாத் சிங்\nவேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரிவு வாரியாக விவாதிக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சி வெற்றி பெறாது- ராஜ்நாத் சிங் பேச்சு\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.\nவிவசாயிகள் போராட்டம் விரைவில் வாபசாகும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை\nவிவசாயிகள் நலனுக்காக மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, விரைவில் விவசாயிகள் போராட்டம் வாபசாகி வி���ும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சுயமரியாதைக்கு பங்கம் வந்தால் சகித்துக்கொள்ள மாட்டோம் - ராஜ்நாத் சிங்\nஅமைதியையே விரும்புகிறோம் ஆனால் நாட்டின் சுயமரியாதைக்கு பங்கம் வந்தால் சகித்துக்கொள்ள மாட்டோம் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nபாஜக தேசிய தலைவர் கார் அணிவகுப்பு மீது தாக்குதல் - அமித்ஷா, ராஜ்நாத்சிங் கண்டனம்\nபா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீது நடந்த தாக்குதலுக்கு அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகுடியரசுத் தலைவர் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்\nகுடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எழுதிய இரண்டு புத்தகங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.\nவிரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு\nஇரண்டாவது முறையாக நடத்திய விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது - ராஜ்நாத் சிங்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஇன்று ஆயுத பூஜை... போர் நினைவிடத்தில் ஆயுதங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்\nஆயுத பூஜையையொட்டி டார்ஜிலிங்கில் போர் தளவாடங்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பூஜை செய்து வழிபட்டார்.\nஇந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே விரும்புகிறது - ராஜ்நாத் சிங்\nஇந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே விரும்புகிறது என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.\nபாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 25, 26-ல் டார்ஜிலிங், சிக்கிம் சுற்றுப் பயணம்\nஇந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நா் சிங் வருகிற 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் வடகிழக்கு மாநிலம் சிக்கிம், டார்ஜிலிங் செல்கிறார்.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிர���ாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oreynaadu.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:20:15Z", "digest": "sha1:6OGKYQJBSTFFSGGWSBPG3LXCGWZO6JVR", "length": 15028, "nlines": 283, "source_domain": "www.oreynaadu.com", "title": "சிறப்புக் கட்டுரைகள் - ஒரே நாடு", "raw_content": "\nமசூதிக்கும், சர்ச்க்கும் கொரோனா பயமா\nசும்மா உணர்ச்சி பொங்க பொய் பேசி அரசியல் செய்யாதீர்கள்\nமாதவ சதாசிவ கோல்வால்கர் – RSS\nராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின்(RSS) இரண்டாம் தேசியத் தலைவர். M.S.கோல்வால்கர் 19 பிப்ரவரி 1906-5 சூன் 1973 ஆம் ஆண்டு சதாசிவராவ் லட்சுமிபாய் தம்பதியருக்கு நாக்பூர் மாவட்டம் ராம்டெக்...\nபாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி வழிகாட்டி பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா நினைவு தினம் இன்று\nஒருமைப்பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத்த தீனதயாள் உபாத்யாயா, நாட்டின் சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான, பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலராகவும்,...\nகாஷ்மீர் விவகாரம் அதிரடி காட்டிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்.\nசில மதங்களுக்கு முன்பாக காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. அதன் பின் மூன்று யூனியன் பிரேதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது ஜம்மு காஷ்மீர்...\n���ரலாற்றில் இன்று : கோவா விடுதலையில் ஆர்.எஸ்.எஸ்\n1947 ஆம் வருடம் நாட்டிற்கு ஆங்கில ஆட்சியாளர்களிடம் விடுதலை கிடைத்தது என்பதை நாமறிவோம். இன்றைக்கு இருக்கின்ற பாரதம் அன்று நம்முடன் இருந்ததா 1947க்குப் பிறகு நமது நாட்டுடன்...\nவரலாற்றுத் தீர்ப்புக்கு வந்தனம் பல்லாயிரம்…\n“பாரதிய ஜனதா கட்சியாவது, தீர்த்து வைப்பதாவது நடக்கவே நடக்காது. இதெல்லாம் அரசியல். இதர கட்சிகள் சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக ஏதேதோ பேசுவது போல பாரதிய ஜனதா கட்சி...\nபறிபோகும் தென் பெண்ணை ஆற்றின் உரிமை\nதென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்குத் தடை விதிக்குமாறு கோரும் தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு...\nஉள்ளாட்சியை ஊழல் ஆட்சியாக்கும்மறைமுக தேர்தல்…\nஉள்ளாட்சி தேர்தல்களில் மாநகராட்சி மேயர் மற்றும் முனிசிபல் சேர்மன்களுக்கு சென்ற முறை நேரடி தேர்தல் நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அதை மாற்றி சென்ற வாரம்...\nரஃபேல்- உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு\nஇந்திய இராணுவத்திற்கு அத்தியாவசிய தேவையாக இருந்த 36 ரஃபேல் வகை பன்முக பயன்பாட்டு போர்விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது. 2019 தேர்தலைக் கருத்தில்...\nஈழத் தமிழர்களின் ஏகோபித்த நம்பிக்கை: நல்லாட்சியும் நமோ அரசும்\nநமது அண்டை நாடான இலங்கையில் பத்தாண்டுகளுக்கு முன்பாக பயங்கரவாத ஒழிப்பின் போது லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட கோர சம்பவமும் அகோர நினைவுகளும் இன்னமும் இலங்கை தமிழ்...\nபற்றியெரியும் ‘பஞ்சமி’ நில விவகாரம்\nஇந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய எதிர்கட்சிகளால் பரப்பப்படும் விஷயம், அக்கட்சி சிறுபான்மையினருக்கு எதிரானது, தலித்துகளுக்கு எதிரானது என்பதுதான். இக்கருத்துக்கு ஆதரவாக சத்தில்லாத வாதங்களை சத்தமாக...\nவாரணாசியில் நடைபெற்ற கொவிட் தடுப்பு மருந்து வழங்குதல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை\nவேலையை உருவாக்குபவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் – அமித்காரே அறிவுரை\nகுடியரசு நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து – தமிழக அரசு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nசீரம் நிறுவனத்தில் தீ விபத்து – 5 பேர் பலி – இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு\nகாங்கேயத்தில் பி.ஏ.பி வாய்க்கால் பாசன விவசாயிகள் உண்ணாவிரதம்\nகெளதம் கம்பீர் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார்\nஜனவரி 28ல் புதுச்சேரி வருகிறார் ஜெ.பி.நட்டா\nசந்தா படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பிரதியை உங்கள் வீட்டிலையே பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/08/", "date_download": "2021-01-23T08:09:19Z", "digest": "sha1:EJEOFAUIN62YUF3GKDJSILHY4L2Y6E3H", "length": 14529, "nlines": 181, "source_domain": "www.stsstudio.com", "title": "August 2019 - stsstudio.com", "raw_content": "\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nபாடகர் நேமி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 31.08.2019\nதிருமணநாள்வாழ்த்து 31.08.2019 சுவிசில் வாழ்ந்துவரும்…\nகலைஞர் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்* 31.08.2019\nபரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கலையருவி…\nவணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.1.01.2020.\nகலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 5வது திருமணநாள்வாழ்த்து (29.08.19)\n3 நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக்…\nபல்துறை வித்தகர் சிவராம் கிருபாரதி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து28.08.2018\nயேர்மன் டோட்முண் நகரில் வாழ்ந்துவரும்…\nஎன் இதயமேதுடிக்க மறுக்கிறதுநீ தூரமாகப்…\nஒலிபரப்பாளர் ரஐீவன் தம்பதிகளின் (5வது) திருமணநாள்வாழ்த்து 28,08,2019\nகனடாவில் வாந்து வரும் ஒலிபரப்பாளர்ரஐீவன்…\nஉதைபந்தாட்ட நடுவரான சரிகன் .சிவநாதனின்பிறந்தநாள்வாழ்த்து 28.08.2019\n‌யேர்மனி செல்மில் வாழ்ந்து வரும் திரு…\nயேர்மனி டோட்முண்ட்நகரில் 07.09.2019 தெருத்திருவிழா பல்சுவை நிகழ்வுகள் காண உங்களை அழைக்கின்றது\nசென்ற ஆண்டு யேர்மன் டோட்முண்ட்நகரில்ஆரம்பித்த…\nஅகலினி எழுதிய ‚A CITY WITHOUT WALLS‘ நூல் வெளியீடு.\nஆங்கில மொழியாளுகையில் ஈழத்தின் யாழ்ப்பாணம்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nபுதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2021-01-23T07:05:02Z", "digest": "sha1:GV7LEXDX3CGWWTIVXHCECCDEG4V5HDWK", "length": 5269, "nlines": 125, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "வீடியோ – Tamilmalarnews", "raw_content": "\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,... 11/11/2020\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி... 11/11/2020\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா... 11/11/2020\nநேற்று நடந்த தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க உண்ணாவிரத அறவழிப் போராட்டத்ததை துவக்கி வைத்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர்\nஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் – விழுப்புரம்\nதமிழ் வழி சம்பிரதாயம் என்றால் என்ன\nபுலால் உணவை மறுப்பதால் பலர் வள்ளல் பெருமானை ஏற்க மறுக்கின்றனரா \nதிருநாவுக்கரசர் கரையேறிய கரையேற விட்ட குப்பம்\nசிங்காரச் சென்னை-க்கு இவ்வளவு பெருமைகள் உண்டு தெரியுமா\nசிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்.\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/hindustan-shipyard-limited-visakhapatnam-recruitment-2020-apply-online-for-51-post-005811.html", "date_download": "2021-01-23T06:41:55Z", "digest": "sha1:JVN2LFHTPSCAL3INQ5W6MRLQJZEN7NDP", "length": 14292, "nlines": 141, "source_domain": "tamil.careerindia.com", "title": "கப்பல் கட்டும் தளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! | Hindustan shipyard limited visakhapatnam recruitment 2020: Apply Online for 51 Post - Tamil Careerindia", "raw_content": "\n» கப்பல் கட்டும் தளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nகப்பல் கட்டும் தளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள டிசைனர், கண்காணிப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடு��தற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகப்பல் கட்டும் தளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநிர்வாகம் : ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் (Hindustan Shipyard Ltd)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 51\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:\nடிசைனர் (மெக்கானிக்கல்) - 10,\nடிசைனர் (எலெக்ட்ரிக்கல்) - 3,\nஜூனியர் சூப்பிரவைசர் (மெக்கானிக்கல்) - 7,\nஜூனியர் சூப்ரவைசர் (எலெக்ட்ரிக்கல்) - 9,\nஜூனியர் சூப்ரவைசர் (சிவில்) - 7,\nஅலுவலக உதவியாளர் - 9,\nஜூனியர் ஃபயர் இன்ஸ்பெக்டர் - 4,\nவிண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 8 மார்ச் 2020\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள் : 7 ஏப்ரல் 2020\nமேற்கண்ட பணியிடத்திற்கு 7 ஏப்ரல் 2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இளநிலை கண்காணிப்பாளர் - 25, ஜூனியர் ஃபயர் இன்ஸ்பெக்டர் - 30, டிரைவர் - 28 என்ற வகையில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.\nமேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.hslvizag.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.hslvizag.in/WriteReadData/userfiles/file/Recruitment/2020_03_08_Detailed-advt-on-fixed-term-contract.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடிய���ன நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n20 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n21 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n21 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews தேர்தல் படுத்தும்பாடு..மே.வங்கத்தில் நேதாஜி பிறந்தநாளை கொண்டாடுவதில்,பாஜக-திரிணாமுல் கடும் போட்டி\nLifestyle Republic Day 2021: குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே...\nMovies குட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்\nSports 8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-23T06:38:51Z", "digest": "sha1:7XCRBSJ5LKZVAZZSCHOXFEQGXPML3LFW", "length": 1884, "nlines": 27, "source_domain": "www.cinemapettai.com", "title": "விண்ணைத்தாண்டி வருவாயா | Latest விண்ணைத்தாண்டி வருவாயா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"விண்ணைத்தாண்டி வருவ���யா\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் VTVகணேஷ்க்கு பதிலாக நடிக்க இருந்தவர் இந்த காமெடி நடிகரா\nBy ஹரிஷ் கல்யாண்August 4, 2020\nசிம்புவின் சினிமா வரலாற்றில் செய்த உருப்படியான விஷயம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தது தான். கௌதம் மேனன் சிம்பு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/reviews/tamil/page/2/", "date_download": "2021-01-23T07:29:08Z", "digest": "sha1:W7O2LHCEDNNA7FYUIFNCSFMZUTR42QFV", "length": 4553, "nlines": 119, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "தமிழ் Archives - Page 2 of 16 - Kalakkal Cinema", "raw_content": "\nஇயக்குனராக ஜெயித்தாரா போஸ் வெங்கட் – கன்னி மாடம் விமர்சனம்.\nஜெயித்ததா கெட்டவன் இயக்குனரின் டே நைட்\nரஜினி ஐடியா ஒர்கவுட் ஆச்சா\n ஓ மை கடவுளே விமர்சனம்.\nஎல்லாம் ஓகே, ஆனால் இதெல்லாம் நம்ப முடியலயே – வானம் கொட்டட்டும் விமர்சனம்.\nமீண்டும் ஜெயிக்குமா சசிக்குமார், சமுத்திரக்கனி கூட்டணி – நாடோடிகள் 2 விமர்சனம்.\nமடியில் கனமில்லை அதனால் பயமில்லை.. கோயம்புத்தூரில் மாஸ் காட்டிய முதல்வர்.. திருவிழா போல கூடிய பொதுமக்கள்.\n – அசுரனாக மாறிய தனுஷ்\nபெரிய ஹீரோக்கள் ஒண்ணுமே பண்ண மாட்டுறாங்க\nமீண்டும் முதல்ல இருந்தா.. ரீ டெலிகாஸ்ட் ஆகும் பிக்பாஸ் 4 – வெளியான ப்ரோமோ வீடியோ.\nகல்லெடுத்து அடிப்பாங்க என நினைத்தேன்.. ஆனால் – பிக்பாஸ் குறித்து பாலாஜி முருகதாஸ் ஓப்பன் டாக்.\nஇந்தியில் ரீமேக்காகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்‌‌.. இணையத்தை கலக்கும் முதல் புரோமோ வீடியோ.\nMaster படம் மட்டும் தான் வெற்றி FEFSI சிவா அதிரடி – மேடையில் நடந்த மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2015/11/", "date_download": "2021-01-23T06:41:19Z", "digest": "sha1:2OPUJIE7F6MJ5HOXTA3WZM523CT2WVJE", "length": 54063, "nlines": 345, "source_domain": "www.maalaithendral.com", "title": "Archive for November 2015", "raw_content": "\nசித்தர்கள் வாழ்ந்த கொல்லிமலை -பகுதி - 1, kollimalai Part - 1\nTitle: சித்தர்கள் வாழ்ந்த கொல்லிமலை -பகுதி - 1, kollimalai Part - 1\nகொல்லிமலை என்றாலே ஒரு மர்மமான இடம் என்ற பேச்சு இருக்கிறது. கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங...\nகொல்லிமலை என்றாலே ஒரு மர்மமான இடம் என்ற பேச்சு இருக்கிறது. கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங்காங்கே கண்ணில் படும் சித்தர்கள், 180 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமா���் விழும் அருவி என புதிரான ஒரு பிரதேசமாகவே நமக்குத் தெரிகிறது கொல்லிமலை.\n2004-ம் ஆண்டுதான் முதல் முதலில் கொல்லிமலை போனேன். பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வருடத்திற்கு ஒரு முறையாவது போய்விட நேர்கிறது. ஐந்தாவது முறையாக கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை சென்று வந்தேன்.\nகொல்லிமலை நாமக்கல்லிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கொல்லிமலை 17 மைல் பரப்பளவிற்கு விரிந்து படர்ந்த அடர் மூலிகை காடுகளுடன் தனித்து ஒரு அமானுஷ்யமாக விளங்குகிறது.\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய கொல்லிமலையில் மிளகு, பலா, அன்னாசி, தேன், வாழை, நெல், கொய்யா, பப்பாளி, பட்டை போன்ற பயிர்கள் பரவலாக எங்கும் செழித்து வளர்ந்து காணக் கிடைக்கிறது. கல்பகாலம் தொட்டு ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் தொடர்ந்து வாசம் புரிந்து வந்த கொல்லிமலையின் மூலிகை வளம் குறிப்பிடப்பட வேண்டியது. கருநெல்லி, கருநொச்சி, ஜோதிப்புல் உள்ளிட்ட அரிய மூலிகைகள் இங்கு கிடைக்கிறது.\nகொல்லிமலையின் புகழுக்கு மற்றுமொரு காரணமாக விளங்கும் ‘கொல்லிப்பாவை‘ பற்றி பல கதைகள் நிலவுகின்றன. அசுரர்கள் தேவர்களை எதிர்த்து போரிட வந்தபோது, அசுரர்களை தடுத்து நிறுத்த தெய்வ தச்சன் ஆகிய மயன் என்பவன், கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காமத்தை ஏற்படுத்தி மயக்கி கொல்லவல்ல அழகிய பாவையின் படிமத்தினை செய்து வைத்தான். தனது அழகினால் மயக்கி அசுரர்களை கொன்று வந்த அப்பாவை ‘கொல்லிப்பாவை‘ என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் கொல்லிப்பாவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளது.\nகடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கொல்லிமலையையும் அதனை சூழ்ந்திருந்த நிலப்பரப்புகளையும் அரசாண்டு வந்திருக்கிறான்.\nசரி, கொல்லிமலைக்கு போன கதையைப் பார்ப்போம். நாமக்கல் தாண்டி நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி என்று சென்று வாகனம் மலையில் ஏற ஆரம்பித்தது. ஐந்து நிமிடங்களுக்கொரு கொண்டை ஊசி வளைவு. மொத்தம் 72 கொண்டை ஊசி வளைவுகள். நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மொத்தமும் பரநது விரிந்து அருமையாக இயற்கை சூழலில் காட்சியளிக்கிறது. மலைய���ல் வாகனம் பயணிக்கும்போதே நம்மை குளிர் போர்த்தத் தொடங்கி விடுகிறது. கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வழியில் எங்கும் ஊர்கள் கிடையாது. மலை அடிவாரத்தில் தொடங்கினால் கொல்லிமலைக்கு 3 கி.மீ. தொலைவில் வரும் சோளக்காடு என்ற ஊர் வருகிறது. அது சிறிய ஊர் என்றாலும் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடக்கிறது.\nசோளக்காட்டினை அடுத்து வரும் வளப்பூர் என்ற பகுதிதான் கொல்லிமலையின் நடுவாந்திரமான பகுதி என்பதால் இங்கு அரசு தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் வருபவர்கள் நாமக்கல் அல்லது சேலத்திலிருந்து பயணம் செய்தால் வளப்பூர் வந்து சேரலாம். இங்கு தனியார் தங்கும் விடுதிகள் மிகக்குறைவு. நல்லதம்பி ரிசார்ட் மற்றும் பி.ஏ. கெஸ்ட் ஹவுஸ் என்ற இரண்டு தனியார் விடுதிகள் மட்டுமே உள்ளது. படப்பிடிப்புக்கு வரும் குழுவினர் இங்குதான் தங்குகிறார்கள். நானும் நண்பர்களும் பி.ஏ. கெஸ்ட் ஹவுசில் தங்கினோம்.\nசீக்குப்பாறை, தற்கொலை முனை, அரசு மூலிகைப் பண்ணை, அறப்பளிஸ்வரர் ஆலயம், பஞ்சநதி எனும் அய்யாறு அருவி, கொல்லிப்பாவை கோயில், சித்தர் குகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் உள்ளது. நம்மிடம் வாகன வசதி இருந்தால் மட்டுமே எல்லா இடத்தையும் சுற்றிப்பார்க்க முடியும். இங்கு வாகன வசதி எதுவும் கிடையாது. கொல்லிப்பாவை கோயில் இருக்கும் இடம் உண்மையிலேயே அச்சம் தருவதாக இருக்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் இந்த சிறிய கோவிலுக்கு பார்வையாளர் அதிகம்தான். யாருடனும் பேசாமல் சடாமுடியுடன் சுற்றி வரும் சிலரை இங்கு பார்க்க முடிகிறது. யாரும் பிச்சை கேட்பதில்லை. ஆனால் அறப்பளிஸ்வரர் கோவில் பகுதியில் அதே சடாமுடி தோற்றத்துடன் பிச்சை கேட்பவர்கள் இருக்கிறார்கள்.\nசீக்குப்பாறை மற்றும் தற்கொலை முனை இரண்டும் அருமையான ‘நோக்கு முனை‘ மலையின் பெரும்பான்மை பகுதியின் இயற்கை அழகு நம்மை சில்லென்ற காற்றுடன் ஆனந்தப்படுத்துகிறது. அருகாமையில் உள்ள அரசு மூலிகைப் பண்ணையில் அதிகம் மூலிகைச் செடிகள் இல்லையென்றாலும் அரிய மூலிகை வகைகள் உள்ளது.\nகொல்லிமலையில் என்னை மிகவும் கவர்ந்த இடம் பஞ்சநதி எனப்படும் அய்யாறு அருவிதான். அறப்பளிஸ்வரர் கோயில் அருகே ‘இதெல்லாம் எனக்கு சாதாரணம்‘ என்ற எண்ணத்துடன் உ���்சாகமாக இறங்க… இறங்க… 150 படிகளுக்குள் மூச்சுவாங்கி கால் வலியெடுக்கிறது.\nஒரு படிக்கும் மற்றொரு படிக்கும் சுமார் 1 ½ அடி உயரம் இருக்கிறது. யாரோ பின்னாலிருந்து தள்ளுவது போல களைத்துப் போய் மெதுவாக 950 படிகள் கீழே இறங்கிப் போனால் ‘ஹோ‘வென பெரும் சப்தத்துடன் 180 அடி உயரத்திலிருந்து விழுகிறது அருவி. ஆழ்ந்த தனிமை, அதிக கூட்டமில்லாமல் நம் விருப்பம் போல நேரமெடுத்துக் கொண்டு அருவியில் நனைந்து மகிழலாம். முதுகில் யாரோ அடிப்பது போல சுளிரென்று அருவி நம் மீது வந்து விழுகிறது. அருவியில் குளித்ததும் இறங்கி வந்த களைப்பெல்லாம் போய்விடுகிறது. ஆனால் மறுபடி படியேற ஆரம்பிக்கும் போது அதே கஷ்டம். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் கால் வலிக்கவில்லை என்று சொல்லாதவர்களே இல்லை. கஷ்டப்பட்டு படியேறி மேலே வந்ததும் கொல்லிமலையின் சிறப்பான ‘முடவாட்டு கால்‘ சூப் குடித்ததும் வலி குறைந்தது போல உணர்வு ஏற்படுகிறது, இரண்டு நாட்களுக்காவது கால் வலி நீடிக்கிறது. ஆனால் உடல் பாரம் குறைந்து லேசாகிப் போன்றதொரு உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. (இதைத்தான் ‘ஆவி‘ ‘பேய்‘ என்கிறார்களோ...\n‘முடவாட்டு கால்‘ என்பது கொல்லிமலை பாறைகளுக்கு இடையில் விளையும் ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே மணத்துடன் இருக்கிறது. மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக கூறப்படுகிறது. அருகில் உள்ள அறப்பளிஸ்வரர் கோயில 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி. 7-ம் நூற்றாண்டிலேயே தேவாரப் பாடல்களில் பாடப்பட்ட பெருமையுடையது. ‘அறைப்பள்ளி‘ ‘அறப்பளி‘ என மருவியுள்ளதாக தெரிகிறது.\nகொல்லிமலைக்கு செல்பவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் (எனக்கு தெரிந்தவரை)\nபி.எஸ்.என்.எல். தவிர எந்த அலைபேசியும் இங்கு இங்கு ‘டவர்‘ கிடைக்காது.\nபஞ்சநதி அருவிக்கு இறங்கிச் செல்வதற்கு முன்பாக குடிக்க தண்ணீர், குளுகோஸ், குளிர்பானம், உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது அவசியம். அந்த ஆழ்பள்ளத்தாக்கில் எதுவுமே கிடைக்காது. அருவிக்கு செல்லும்போது வழியில் நிறைய குகைகள் உள்ளது. அங்கெல்லாம் போக முயற்சிக்காமல் இருப்பது நலம். தெரியா��ல் ஒரு குகைக்குள் போக முயற்சித்து வவ்வால் வந்து முகத்தில் மோதி பயந்ததுதான் மிச்சம்.\nஉயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போகாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் மெதுவாக 20 படிகள் இறங்கி சிறிது அமர்ந்து ஓய்வெடுத்தபின் இறங்கலாம்.\nரிசார்ட் இரண்டிலும் உணவு வசதி உள்ளது. வேறெங்கும் சுகாதாரமான உணவு கிடைக்கவில்லை. அசைவப் பிரியர்கள் கவனத்திற்கு : இங்கு கிடைக்கிற ஆட்டிறைச்சியும், நாட்டு கோழி இறைச்சியும் மூலிகை தழைகளை உண்பதால் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் தங்கும் விடுதியில் கூறினால் உங்களுக்கு வேண்டிய உணவை அவர்கள் சுவையாக தயாரித்து தருகிறார்கள்.\nஅறை வாடகை 300 முதல் 2000 வரை உள்ளது. ஆறு பேர் தங்கும் விஐபி குடில்கள், இருவர் மட்டும் தங்கும் தேன்நிலவு குடில்கள் என தேவைக்கேற்ப உள்ளது.\nமிளகு விலை குறைவாக உள்ளது. இங்கிருக்கும் அரசு கூட்டுறவு சங்கத்தில் மிளகு, மலைத்தேன் இரண்டும் தரமானதாக கிடைக்கிறது. பட்டை மரம் எங்கு பார்த்தாலும் இருக்கிறது. நீங்களே பறித்துக் கொள்ளலாம். கூடுமான வரை சொந்த வாகனம் எடுத்துச் செல்வது, கொல்லிமலையின் முழு அழகையும், கண்டு ரசிக்க உதவியாக இருக்கும்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமான குறிப்பு கொல்லிமலையில் மர்ம பிரதேசங்கள் நிறைய இருக்கிறது. ஏற்கனவே வாழ்ந்த சித்தர்களின் வசிப்பிடங்கள் அவை என கூறப்படுகிறது. மற்றபடி இங்கு பேய், அமானுஷ்ய நடமாட்டம் என்று எதுவும் இல்லை. (நீங்கள் உங்களோடு கூட்டிப் போனால்தான் உண்டு)\nசிறுவர்களுக்கான விளையாட்டு இடங்கள், பொழுதுபோக்கு எதுவும் இங்கு கிடையாது. இயற்கை விரும்பிகளுக்கு இனிய, அமைதியான இடம் கொல்லிமலை.\nநமது பயணம் தொடரும் ......\nசித்தர்கள் வாழ்ந்த கொல்லிமலை -பகுதி - 1, kollimalai Part - 1\nகொல்லிமலை என்றாலே ஒரு மர்மமான இடம் என்ற பேச்சு இருக்கிறது. கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங...\nநவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nTitle: நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nநவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாக...\nநவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள��� முறைப்படி கட்டுவதாகும்.\nபாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.\nஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,\nஇந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.\nதமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.\nநவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.\nநவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nநவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாக...\nதாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட். - passion fruits\nTitle: தாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட். - passion fruits\nஇன்றைய சூள்நிலையில் எவற்றை உண்பது , எவற்றைத் தவிர்ப்பது என்கிற ஒரு குழப்ப மான சூழலில் வாழ்கிறோம் என்றால் மிகை யில்லை. இல்லையேல் , வரவ...\nஇன்றைய சூள்நிலையில் எவற்றை உண்பது, எவற்றைத் தவிர்ப்பது என்கிற ஒரு குழப்ப மான சூழலில் வாழ்கிறோம் என்றால் மிகை யில்லை. இல்லையேல், வரவேற்பு பானமாக செயற்கை எலுமிச்சை வாசனையுள்ள பான���்தை விருந்தினர்களுக்கு தருவதும், கை கழுவுவதற்கு குவளையில் எலுமிச்சைப் பழத்தை வெட்டித் தருவதை யும் நாம் நாகரிகம் என்று கருதுவோமா உங்களுக்கு இன்னொரு பழத்தை அறிமுகப் படுத்துகிறோம்.\nபன்னாட்டு குளிர் பானங்கள் விளம்பரத்தால் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், நலம் தரும் பழ பானங்கள் அறியப்படாமலே உள்ளன. அவற்றுள் ஒன்று தாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட். இதன் தாவர வியல் பெயர்:Passiflora edulis. பேசி புளோரா என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்த இப்பழத்தை ஆங்கிலேயர்கள்தான் பேசன் புரூட் என்ற பெயரில் அழைத்தனர். பேசன் என்றால் ஆசை என்று பொருள். பார்த்தவுடன் இப்பழத்தை ஆசையுடன் சாப்பிடத் தோன்றுவதாலேயே இப்பழம் பேசன் ஃபுரூட் எனப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுவதுண்டு.\nபேசி புளோரா தாவரக் குடும்பத்தில் உலகில் 400 வகைகள் உள்ளன. இவற்றில் நீலகிரி மலைப்பகுதிகளில் 5 வகைகள் உள்ளன. இவற்றில் பழுக்கும் பழங்கள் வெளிர் நீல நிறத்திலும், தங்க மஞ்சள் நிறத்திலுமாக இரு நிறங்களில் காணப்படும். பெரும்பாலும் வனப்பகுதிகளில்தான் இப்பழங்கள் கிடைக்குமென்பதால் கருங்குரங்குகள் விரும்பி உண்ணும் பழமாக இது அமைந்துள்ளது\nஅமெரிக்காவில் வெப்ப மண்டல பகுதிகளிலும், பிரேசிலில் அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்காவில் பராகுவே உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வகைப் பழங்கள் அதிகளவில் விளைகின்றன. அதைத் தவிர இலங்கை, கென்யா, கேமரூன், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளிலும் இப்பழங்கள் கிடைக்கின்றன.\nவைட்டமின் ஏ,பி,சி என அனைத்தும் நிரம்பிய இவ்வகைப் பழங்களை அப்படியே சாப்பிடலாம். மேலை நாடுகளில் இப்பழத்திலிருந்து சாலட், சர்பத், ஐஸ்கிரீம், ஜூஸ், கார்டியல் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.\nஇப்பழங்கள் இரத்த அழுத்தத்திற்கும், சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாக செயல்படுவதாக மக்கள் நம்புவதால் இதற்கு அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பு உள்ளது. இப்பழத்தின் சிறப்பிற்காகவே கோவாவில் பேசியோ என்ற பெயரில் மதுபானமும் தயாரிக்கப்படுகிறது. உலகளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ளது இவ்வகை மதுபானம்.\nதென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. மலைப் பாங்கான வெப்ப மண்டலப் பகுதிகளில் வேகமாக வளரும் இந்தக் கொடியின் பழங்கள் பானங்கள் தயாரிக்க ஏற்றது. விதை மூலமாகவும், போத்து முறை யிலும் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் மலர்கள் கண்கவரும் வகையில் மிக அழகாக இருக்கும்.\nபேஷன் ஃப்ரூட் பழங்கள் தோன்ற 6 முதல் 10 மாதங் கள் வரை ஆகலாம். அதற்கு பல்வேறு காரணிகள் உண்டு. வகை, சூரிய ஒளி, வெப்ப அளவு, நாம் அளிக்கும் சத்துகள் என... மருத்துவ குணங்கள் நிறைந்த இதன் சாறு ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்களின் கடுமையை குறைக்கும் என்கிறார்கள்.\nஅதிக நார்ச்சத்தும், இரும்புச் சத்தும், வைட்டமின் சி-யும் அதிகம் இருப்பதாக வல்லுநர்கள் சான்றளிக்கின்றனர். இதன் இலைகளைக் கொண்டு அய்ரோப்பிய நாடுகள் சில மருந்துகள் தயாரிக் கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் வணிக நோக்கில் வளர்த்து சாறு எடுத்து விற்பனை செய்கிறார்கள்.\nஇக்கொடியை வீட்டிலேயே மிக எளிதாக வளர்த்து, பழரசங்களை நாமே தயாரிக்கலாம். இதில் பொதுவாக இரு வகை பழங்கள் உண்டு. கருநீலப்பழம் உண்பதற்கு ஏற்றது... மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும்.\nமற்றொன்று மஞ்சள் நிறப் பழம்... பானங்கள் தயாரிக்க ஏற்றது... சமவெளிப்பகுதியிலும் வளர்க்கக்கூடியது. மரங்களின் அருகில் வளர்க்கும்போது கொடியை மரத் தின் மேல் படரவிடலாம்.\nமொட்டை மாடியில் பந்தல் அமைத்து வளர்க்கும் போது கோடையின் வெப்பத்தை குறைப்பதோடு, விருந்தினரை உபசரிக்கும் வகையில் சத்துமிக்க பழ பானமாகவும் பயன்படுத்தலாம். வீட்டின் சுற்றுப்புறத்தை பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் வைக்க அதிக பராமரிப்பில்லாத இந்த தாட்பூட் சிறந்தது\nதாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட். - passion fruits\nஇன்றைய சூள்நிலையில் எவற்றை உண்பது , எவற்றைத் தவிர்ப்பது என்கிற ஒரு குழப்ப மான சூழலில் வாழ்கிறோம் என்றால் மிகை யில்லை. இல்லையேல் , வரவ...\nஎலும்பு வலிமை மற்றும் புற்றுநோய்கள் தடுக்கும் ஆலிவ் பழங்கள் - Healthy Olive black and green fruit\nTitle: எலும்பு வலிமை மற்றும் புற்றுநோய்கள் தடுக்கும் ஆலிவ் பழங்கள் - Healthy Olive black and green fruit\nஆலிவ் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நன்மைகள...\nஆலிவ் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நன்மைகளை உள்ளடக்கியது. இருப்பினும் கருப்பு மற்றும் பச்சை நிற ஆலிவ்கள் தான் மிகவும் சிறந்தது. இவைகளை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும் மற்றும் புற்றுநோய்கள் தடுக்கப்படும்.\n15 கிராம் பச்சை நிற ஆலிவ் பழங்கள் 20 கலோரிகளையும், 15 கிராம் கருப்பு நிற ஆலிவ் பழங்கள் 25 கலோரிகளையும் கொண்டிருக்கின்றன. ரெண்டுமே ஆலிவ் தானே பிறகேன் வித்தியாசம் கருப்பு நிற ஆலிவ் பழத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயே அதிலிருக்கும் அதிக கலோரிகளுக்குக் காரணம்.\nகருப்பு நிற ஆலிவ் பழங்கள் மரத்திலேயே கனிய வைக்கப்பட்டு பின் பறிக்கப்படுகின்றன. மாறாக கனிவதற்கு கொஞ்சம் முன்னதாகவே பறிக்கப்பட்டு, அவற்றிலிருக்கும் கசப்புத் தன்மை குறைவதற்காக 6 முதல் 12 மாதங்களுக்கு பதப்படுத்தப்படுகின்றன பச்சை நிற ஆலிவ்கள். பதப்படுத்தப்பட்ட கருப்பு நிற ஆலிவில் இருப்பதை விட பதப்படுத்தப்பட்ட பச்சை நிற ஆலிவில் இரண்டு மடங்கு சோடியம் இருக்கிறது. ஆலிவ் மரங்கள் அதிகபட்சமாக 2000 வருடங்கள் வரை உயிர் வாழும். உண்மையில், ஆலிவ் எண்ணெய் என்பது எண்ணெய் அல்ல. ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் பழச்சாறு. “Extra virgin” என்பது, ஆலிவ் பழங்களிலிருந்து எடுக்கப்படும் முதல்தர எண்ணெய்,\nஎக்ஸ்ட்ரா விர்ஜின்: (extra virgin): அதிகப் பக்குவப்படுத்தப் படாத, (சூடாக்காமல், அமிலங்கள் கலக்காமல்) முதல் தடவை பிழிந்தவுடன் கிடைக்கும் எண்ணெய். சுத்தமான, இயற்கையான ஆலிவ் வாசனையுடன் இருக்கும் எண்ணெய்.\nவிர்ஜின்: இரண்டாம் முறை பிழியும்போது கிடைக்கும் எண்ணெய்.\nப்யூர்: வடிகட்டுதல் மற்றும் சில சுத்திகரிப்புக்கு உட்பட்டது.\nஎக்ஸ்ட்ரா லைட்: மறுபடி மறுபடி சுத்திகரிக்கப்பட்டும், சிறிது விர்ஜின் ஆயில் சேர்க்கப்பட்டதும் ஆன எண்ணெய் இது. மிக சிறிதளவே ஆலிவ்வின் வாசனை இதில் இருக்கும்.\nஎலும்பு வலிமை மற்றும் புற்றுநோய்கள் தடுக்கும் ஆலிவ் பழங்கள் - Healthy Olive black and green fruit\nஆலிவ் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நன்மைகள...\n நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா\nTitle: உங்களுக்கு அல்வா பிடிக்குமா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா\nகோதுமை அல்வா உங்களுக்கு அல்வா பிடிக்குமா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா நீங்கள் கோதுமை அல்வாவை சுவை���்ததுண்டா அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்க...\n நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள்.\nஇந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும். சரி, இப்போது அந்த கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1/4 கப் சர்க்கரை – 1/2 கப் தண்ணீர் – 1/2 கப் + 1/4 கப் நெய் – 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை பாதாம் – 4 (நறுக்கியது)\nசெய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகமாக கிளறி விட வேண்டும்.\nமாவானது வாணலியில் ஒட்டாமல் தனியாக வர ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி அல்வா நன்கு திரண்டு வர ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி தூவி கிளறி, இறுதியில் பாதாமை தூவி இறக்கினால், கோதுமை அல்வா ரெடி\n நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா\nகோதுமை அல்வா உங்களுக்கு அல்வா பிடிக்குமா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்க...\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nசித்தர்கள் வாழ்ந்த கொல்லிமலை -பகுதி - 1, kollima...\nநவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nதாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட். - pass...\nஎலும்பு வலிமை மற்றும் புற்றுநோய்கள் தடுக்கும் ஆலிவ...\nசித்தர் கொ���்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200522-44556.html", "date_download": "2021-01-23T08:58:52Z", "digest": "sha1:BSSWMVWHXZPVYL7BV4PZ4RXRDWFNJ6DJ", "length": 17312, "nlines": 131, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அமைச்சர் சான்: பொதுத் தேர்தலுக்கு அதிக காலமில்லை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅமைச்சர் சான்: பொதுத் தேர்தலுக்கு அதிக காலமில்லை\nசிங்கப்பூரில் மூத்த குடிமக்களுக்கு 27ஆம் தேதி முதல் தடுப்பூசி\nசிங்கப்பூரில் 60,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது\nபார்க்வே பரேடில் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடி; உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முக்கியத்துவம்\nமலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமானால், சமாளிக்க மாற்றுத் திட்டங்கள்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\nஇந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nகொவிட்-19 சூழலில் சிங்கப்பூரில் மூவரில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பு\nசிங்கப்பூரில் கடந்த ஆண்டு 5,135 குடும்ப வன்முறைச் சம்பவங்கள்\nஅமைச்சர் சான்: பொதுத் தேர்தலுக்கு அதிக காலமில்லை\n2015 பொதுத்தேர்தலின்போது பெய் சுன் பொதுப் பள்ளியில் வாக்காளர் ஒருவர் தனது வாக்கைப் பதிவுசெய்கிறார். கோப்புப்படம்: எஸ்டி\nசிங்கப்பூர் நாடாளுமன்றம் வரும் ஜனவரி மாதம் கலைக்கப்பட வேண்டியுள்ளதால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு அதிக கால அவகாசமில்லை என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.\nஇது குறித்து புளூம்பெர்க் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ேநற்று முன்தினம் அளித்த பேட்டியில், “பொதுத் தேர்தலுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அதிக கால அவகாசம் இருப்பதாக பலர் நினைக்கின்றனர்.\n“கணக்குப்படி பார்த்தால் அது சரிதான். ஆனால், தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் இடம்பெற்றதால், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது எதிர்வரும் ஜனவரி மாதம், அது கலைக்கப்பட வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.\nஇதனால் இதில் அதிக கால அவகாசம் இல்லை என்று அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.\n“எனவே, அடுத்த வாய்ப்பு வரும்பொழுது ஒரு வலுவான ஆட்சி உரிமையைப் பெற நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், இனி வரும் காலங்களில் நம் நாடு சந்திக்கக்கூடிய சவால்கள் ஒரு தலைமுறைக்கான சவால்கள்,” என்று அவர் சொன்னார்.\nசிங்கப்பூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் 29,000ஐ தாண்டிவிட்டன. ஆசியாவிலேயே அதிக கிருமித்ொற்று உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மேலும் பல வர்த்தகங்கள் செயல்படலாம் என அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.\nஇதற்குக் காரணம் சமூக அளவில் கிருமிப் பரவல் கணிசமாகக் குறைந்துள்ளதாலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் நிலைமை சீரடைந்துள்ளதும்தான்.\nதேர்தல் என வந்தால் சிங்கப்பூரர்கள் ஒரு முக்கிய நிகழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு வாக்களிக்க மாட்டார்கள், மாறாக, நீண்டகால அடிப்படையில் அரசு எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதைக் கருத்தில்ெகாண்டே வாக்களிப்பர் என்றும் அவர் கூறினார்.\n“நாம் ஒரு நெருக்கடி நிலையில் இருக்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி. மாறாக, நெருக்கடி நிலையை எவ்வாறு எதிர்கொண்டு வலுவாக மீண்டு வருகிறோம் என்பதே முக்கியம்.\n“இந்த அடிப்படையிலேயே நாங்கள் தேர்தலை சந்திப்போம். இந்த அடிப்படையில்தான் சிங்கப்பூரர்களும் எங்களை இதுநாள் வரை எடைபோட்டு வந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஆளும் மக்கள் செயல் கட்சியின் இரண்டாம் துணைத் தலைமைச் செயலாளருமான சான் சுன் சிங் விவரித்தார்.\nசிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 1965ஆம் ஆண்டிலிருந்து மக்கள் செயல் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இன்னும் பிரபலமாக உள்ள இக்கட்சி, கடந்த 2015 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களை பிடித்தது.\nமுன்னதாக, நாடாளுமன்றம் இம்மாதம் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.\nஅதன்படி, கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தில் தேர்தல் நடைபெறுமானால், வாக்காளர்கள், வேட்பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு ஏதுவாக சில சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியவர்கள் தங்கள் வாக்களிப்பு வட்டாரங்களுக்கு அப்பால் சென்று வாக்களிக்கலாம்.\nஇதேபோல், வேட்பாளர்கள் தங்கள் சார்ப���க வேறொருவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவும் அனுமதிக்கலாம்.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\n‘வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் நடைமுறை தொடர வேண்டும்’\nபெருமையை இழந்த ஹாங்காங், சாங்கி விமான நிலையங்கள்\nநாடாளுமன்றத்திற்கான முக அடையாளத் திட்டம் நிறுத்தம்\nபுதிய வேளாண் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முன்வந்துள்ள இந்திய அரசு\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செய��்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3253-naan-kattil-mele-tamil-songs-lyrics", "date_download": "2021-01-23T07:57:03Z", "digest": "sha1:QFG4XBCUF2KZTERDQ5L4ZGWOQM4JHTQS", "length": 5783, "nlines": 111, "source_domain": "www.tamilpaa.com", "title": "Naan Kattil Mele songs lyrics from Neeya tamil movie", "raw_content": "\nநான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா\nஎனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா\nநான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா\nஎனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா\nஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர\nநான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா\nஎனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா\nகாலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்\nகதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்\nகாலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்\nகதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்\nஅது புரியாததா நான் அறியாததா\nஅது புரி....யாததா நான் அறியாததா\nஎங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்\nஎங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.\nநான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா\nஉனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா\nஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க\nவானகத்தில் எங்கேயோ நான் பறக்க\nஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க\nவானகத்தில் எங்கேயோ நான் பறக்க\nஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா\nஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா\nஅம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை\nஅம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை\nநான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...\nஎனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNaan Kattil Mele (நான் கட்டில் மேலே)\nOre Jeevan (ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்)\nUnnai Ethanai (உனை எத்தனை முறை)\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/woment-at-the-time-of-globalisation/", "date_download": "2021-01-23T09:10:10Z", "digest": "sha1:ULX2ZSLH5OHNKQAPUL4PEIWJSWBIHQSN", "length": 30765, "nlines": 92, "source_domain": "marxist.tncpim.org", "title": "உலகமயமாதல் காலத்தில் பெண்கள் மீதான சுரண்டல் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஉலகமயமாதல் காலத்தில் பெண்கள் மீதான சுரண்டல்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇந்தியாவில் 1991-ல் காங்கிரஸ் அரசு நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளையும் அமைப்புசார் மாற்றங்களையும் தொடங்கியபோது, உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப பொருளாதார உலக மயமாக்கல் செயல்முறைகளும் தொடங்கின. தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் என்றெல்லாம் வழக்கமாக அழைக்கப்படும் இந்தக் கொள்கைகள் ஆரம்பம் முதல் கவர்ச்சியானதாகவே சித்தரிக்கப்பட்டு வந்தன. அவை வளர்ச்சியும் நலனும் கொண்டுவரும், முதலீடுகளைக் கொண்டுவந்து எந்த பாலினப் பாகுபாடும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. தாராள மயமாக்கப்பட்ட உலக வர்த்தகத்திலும் நிதிச் சந்தைகளிலும் பங்கேற்பது பெண்கள் உள்ளிட்ட அனைவரின் நிலைகளை உயர்த்தி, நிறைய வாய்ப்புகளைத் தரும் என்றொரு வாதமும் முன்வைக்கப்பட்டது. சிபிஐ-எம், முற்போக்குப் பெண்கள் இயக்கம் மற்றும் பிற தொழிலாளர்கள், உழவர் இயக்கங்களோ முதலிலேயே, ஏற்கனவே ஆணாதிக்க அமைப்பிலிருக்கும் சமமின்மைகள், பாகுபாடுகள், வாய்ப்புகள் மறுப்பு போன்றவற்றை இந்த நடவடிக்கைகள் இன்னும் ஆழமாக்கும் என்று சொல்லிவந்தன. உலகமயமாதல் பெண்களுக்கு, அவர்களது சமூகப் பொருளாதாரச் சூழல்களில், வாழ்க்கைத் தரத்தில், பாலினச் சமத்துவத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது\nஉலகமயமாதலின் ஆதரவாளர்கள் பலரும் சொல்வது என்னவென்றால், உலகமயமாதலுக்கு எதிரான கொள்கைகள் எல்லாமே பெண்களின் நலனுக்கும் எதிரானவை; அதிலும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அத்தகைய கொள்கைகள் பெண்களுக்கு பணி வாய்ப்புகள், சமூக பொருளாதார நிலைகளில் மேம்பாடு ஆகிய அனைத்தையுமே நடைமுறையில் மறுக்கும் கொள்கைகளாக அமையும் என்பதே ஆகும். பாகுபாடுகள் இல்லாத, பாலின ரீதியாக கவனமுடைய சமவாய்ப்புகளைத் தரும் மாற்றுகள் குறித்த எல்லா பேச்சுகளுமே அடையமுடியாத ’கற்பனையுலகு’ என்று சொல்லப்படும். இதற்காக, எந்த வேலையும் இல்லாமல் இருப்பதை விட ஏதோ ஒரு வேலை நல்லது; இப்படி உருவாக்கப்படும் வேலைகள் பெண்களின் பிழைப்புக்கும், ஆண் உறவினர்களிடமிருந்து சுதந்திரமாக இருக்கவும், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கவும் பயன்படுகின்றன என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்படும். உண்மையில் பெண்களுக்கு உலகமயமாதலால் ஏற்பட்ட தாக்கங்கள் சமமற்றதாகவே இருந்திருக்கின்றன. பாலின ரீதியாக மட்டுமின்றி, நகரம்-கிராமம், அமைப்பு சார்- அமைப்புசாரா தொழில்துறைகள் போன்ற பிரிவுகளிடையும் சமமின்மை நிலவுகிறது.\nஆசிய-பசிஃபிக் பகுதிகளில் ஏறக்குறைய வேளாண் பணிகள் முழுவதுமே (94.7%) அமைப்புசாராதவைதான். இந்தியாவை உள்ளடக்கிய தெற்காசியாவில் இது 99.3% என்ற உச்ச அளவை எட்டுகிறது.\nவேளாண்மை மற்றும் வயல் வேலை ஆகியவை உள்ளடக்கிய முதல் நிலைத் தொழில் துறையிலேயே பெரும்பான்மையான பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள். இன்றும் பெண்களுக்கு அதிகம் வேலை அளிக்கும் துறை வேளாண்மைதான். ஆனால் உலகமயமாதல், வர்த்தக தாராளவாதம், மானியங்கள் குறைப்பு, வேளாண்மை அதிகம் ஏற்றுமதியை நோக்கி நகர்தல் போன்றவற்றால் பெண்களுக்கு பணி வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. வேளாண் துறையில் தீவிரமடைந்திருக்கும் நெருக்கடியால் இடர்ப்பாடிலும் கடனிலும் சிக்கியிருந்த பல லட்சம் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\n75 சதவீதம் பெண்கள் இன்னும் வேளாண்மையில் ஈடுபட்டிருக்கின்றனர் என்றாலும் இந்த எண்ணிக்கையில் பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. ஆணாதிக்க கருத்தியலும், நிலப்பிரபுத்துவ கடந்தகாலத்தின் சமூக-கலாச்சார பாரம்பரியங்களுமே உலகமயமாதலின் கீழ் மீண்டும் மறு நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதில் கல்வி, சுகாதாரம் எல்லாம் தனியார்மயமாக, அரசாங்கம் சமூக நல, பொதுநலன் செலவீனங்களில் இருந்து பின்வாங்குகிறது. இடர்பாடுகளால் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் கிராமங்களை விட்டு இடம்பெயர, பெண்கள் வேளாண்மையையும், தினக்கூலி வேலைகளையும் மேற்கொண்டு தங்கள் குடும்பத்தின் பிழைப்பைப் பார்க்க வேண்டியுள்ளது.\nஇப்படி சம்பாதிப்பதும் குறைந்துகொண்டே வருவதால், உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற தேவைகளை எதிர்கொள்வது கடினமாகிறது. கிராமங்களிலிருந்து ஆண் தொழிலாளர்கள் இடம்பெயர்வதும், மக்கட்தொகை பெண்மயமாவதாக சொல்லப்படுவதாலும் சேர்த்து ஏற்கனவே வீட்டுப் பராமரிப்புச் சுமையைத் தாங்கியிருக்கும் பெண்களின் மேல் வேளாண்மை, வேளாண்மைசார் கூலி வேலைகள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்ற திட்டங்கள���ன் வேலைகள் எல்லாம் சுமத்தப்படுகிறது. இடர்ப்பாடுகளில் சிக்கிய பெண்கள் நகர்ப்பகுதிகளுக்கு இடம்பெயரும்போது பாலியல் தொல்லைகள், கடத்தல் போன்றவையும் அதிகமாகின்றன. ஏற்கனவே பெண்களுக்கு எதிராக இருந்த நிலக்குவிப்பு உலகமயமாதல் காலத்தில் இன்னும் பெருகியிருக்கிறது. நிலச் சீரமைப்புகள் திரும்பிப் பெறப் பட்டது; அதிகரிக்கும் நிலமிழப்பு போன்றவை இதற்குக் காரணமாகியுள்ளன.\nவேளாண்மைக்கு வெளியிலும் பெண்கள் அதிக அளவில் அமைப்புசாரா வேலைகளில் ஈடுபடவேண்டியுள்ளதோடு, வீட்டு வேலைகள், வீடுசார் வேலைகளில் அடிமை போன்ற ஊதியத்திலோ, அல்லது ஊதியமில்லாத ஆனால் பங்களிக்கும் குடும்ப உறுப்பினர்களாகவோ மோசமான சூழல்களில் சிக்குகிறார்கள். இன்றும் கூட இந்தியாவில் 90 சதவீதம் பெண்கள் அமைப்புசாரா துறைகளில், உழைப்புக்கு மதிப்பில்லாத நிலையில், சமூகப் பாதுகாப்பு இல்லாமல், சரியான நேரத்தில் போதுமான ஊதியம் வழங்கப்படாமல்தான் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் தொழிலாளர்களாகவே கணக்கில் கொள்ளப்படுவதில்லை.\nதகவல் தொழில்நுட்பம், அதை ஒட்டிய சேவைத் துறைகள், மின்னணுத் துறை, சேவைத் துறை, உணவு பதப்படுத்துதல் போன்ற சில ‘மின்னும்’ துறைகளில் மட்டுமே, மிகச்சிறிய அளவிற்கு படித்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அதே நேரத்தில் குறைவான உழைப்பே தேவைப்படும் ஏற்றுமதிக்கான பயிர்களில் அதிக கவனம் செலுத்தப்படுவது; அதிகளவு இயந்திரமயமாக்கல் போன்ற போக்குகளால் வேளாண்மைத் தொழிகளில் இருந்து பெண்கள் அதிகளவு இடம்பெயர வேண்டியிருக்கிறது. பாரம்பரிய தொழில்துறைகள் மூடப்படுவது; நிலம், நீர், காடுகள், தனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள் மீதான உரிமை இழப்பு, இலாபங்களை அதிகரிக்கவும் மூலதனத்தைப் பெருக்கவும் வளங்களைச் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இவற்றால் பெண்கள் பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nஉலகமயமாதலின் கூடவே கஷ்டப்பட்டு வென்ற தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதும் மறுக்கப்படுவதும் நடக்கின்றன. விற்பனைத் துறை, கடைகள், துணி உற்பத்தி, வாகன உற்பத்தித் துறை போன்ற பிற துறைகளில் பெண்கள் கடும் ஒடுக்குமுறையையும் மோசமான வேலைச் சூழலையும் சந்திக்கின்றனர். ஊதியம் சார் பாகுபாடு���ளையும் எதிர்கொள்கின்றனர்.\nஉற்பத்தித் துறையில் பெண்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியமுள்ள, தற்காலிகமான, வீட்டிலிருந்து செய்யும் பணிகளிலோ அல்லது குடும்பமாக நடத்தும் தொழில்களில் ஊதியமின்றியோ இருக்கின்றனர். அல்லது மூன்றாம் நிலைத் துறைகளில் விற்பனை, கல்வி போன்ற துறைகளிலும், ஊதியமுடைய வீட்டு வேலைக்காரர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் நியமிக்கப்படுகின்றனர். இந்த அதிகரிக்கும் தற்காலிகமாக்கல், குறைந்த ஊதியம், சுரண்டும் வேலை ஒப்பந்தம், வேலைகளில் எந்த உத்தரவாதமுமின்றி, விரும்பியபோது அமர்த்திக்கொள்ளப்பட்டும் -வெளியேற்றபட்டும், சமூகப் பாதுகாப்புகளும் ஓய்வூதியங்களும் அமைப்புரீதியாக மறுக்கபட்டும் வருவது பெருமளவு உழைக்கும் வர்க்கத்தினரை பாதித்துள்ளது.\nஅதிலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மேலும் பாதித்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்கள் போன்ற நடைமுறைகள் இல்லாதது பெண் தொழிலாளர்களை மேலும் பாதுகாப்பற்ற சூழலில் தள்ளுகிறது. ஒடுக்குமுறை, பாலியல் வன்முறைக்கு அவர்கள் உள்ளாவதோடு சரியான ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகளும் கூட அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. அமைப்புசார் துறைகளில் பெண்கள் பங்களிப்பும், தொழிலாளர்களாக அவர்களது பணிச்சூழலும் சரிவில் இருக்கின்றன.\nஉலகமயமாதல் காலத்தில், உலகளவில் பாலின இடைவெளி அதிகரித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி குறித்த அறிக்கையின்படி, தற்போதைய மாற்றங்களின் போக்கில், பொருளாதாரப் பங்கேற்பிலும் பெண்களுக்கான வாய்ப்புகளிலும் இருக்கும் பாலின இடைவெளியை ஒழிக்க இன்னும் 257 ஆண்டுகள் ஆகும். (கடந்த ஆண்டு இது 202 ஆண்டுகளாக இருந்தது). அதாவது ஆண்களுக்குச் சமமான ஊதியம் பெற பெண்கள் 2277ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். இந்த அறிக்கை பொருளாதாரம், அரசியல், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பாலின இடைவெளியை அளவிட்டு 153 நாடுகளை மதிப்பிட்டுள்ளது.\nஉலகளாவிய அளவில் பெருகும் பாலின இடைவெளியை விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நான்கு துறைகளில், அரசியலில்தான் அதிகபட்ச பாலின இடைவெளி இருக்கிறது என்றாலும், அது கடந்த ஆண்டை விட முன்னேறியிருக்கிறது. உலகளாவிய அரசியலில் 24.7 சதவீத பாலின இடைவெளி நிரப்பட்டிருக்கிறது. உலகமெங்கும் பாராளுமன்றங்களில் கீழ்-சபைகளில் 25.2 சதவீத இடங்களையும், 21.2 சதவீத அமைச்சரவை இடங்களையும் பெண்கள் வகித்திருக்கின்றனர். நம் நாட்டில் இந்த சதவீதம் மிகக் குறைவு. இதில் மிக மோசமான நிலையில் இருக்கும் நாடுகளில் நமது நாடும் ஒன்று.\nஇந்தியா நான்கு இடங்கள் சரிந்து பாலின இடைவெளிப் பட்டியலில் 112ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு தொடர்ந்து குறைந்து வருவதோடு உலகின் மிகக் குறைவான அளவாகவும் இருக்கிறது. இந்திய மக்கட்தொகையில் சரிபாதி பெண்களாக இருந்தாலும், தொழிலாளர்களில் கால் சதவீதத்துக்கும் குறைவாகவே அவர்கள் இருக்கிறார்கள். தரவுகளின்படி 2004-2005இல் 42.7 ஆக இருந்த தொழிலாளர்கள் இடையேயான பெண்கள் சதவீதம், 2011-2012இல் 31.2 ஆகவும், 2013-2014இல் 31.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.\nமனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி 2019இல் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு மேலும் குறைந்து முன்னெப்போதும் இருந்திராதபடி 23.6 சதவீதம் என்ற மிகக்குறைந்த அளவை எட்டியுள்ளது. பாகிஸ்தான், ஏமன், சிரியா, ஈராக் போன்ற நாடுகள் மட்டுமே நம்மைவிட பின் தங்கியிருக்க, பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்புகளைப் பொருத்தவரை இந்தியா 149ஆவது இடத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டால் நமது தற்போதைய மோசமான சூழல் தெளிவாகும். சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பொருத்தவரை பாகிஸ்தானுக்கும் பின்னே 150ஆவது இடத்தில் நாம் இருக்கிறோம். அதாவது லட்சக்கணக்கான பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான மருத்துவச் சேவைகள் வழங்கப்படவில்லை.\nஇத்தகைய சூழலில் உலகமயமாதலால் பெரும்பான்மை பெண்கள் மீதான சுரண்டல் அதிகரித்திருப்பது தெளிவு. நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில் ஆணாதிக்க விழுமியங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் வேளாண் துறையில், உழைக்கும் வர்க்கத்தின் தீவிர போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்திருப்பதோடு, சனநாயக மகளிர் இயக்கத்தின் போராளிகளும் அதிகரித்திருக்கிறார்கள்.\nமுந்தைய கட்டுரைசொல் அகராதி: மாறா மூலதனம் (Constant Capital) - மாறும் மூலதனம் (Variable Capital)\nஅடுத்த கட்டுரைகுறைத்து மதிப்பிடப்படும் பெண்களின் உழைப்பு, ஊதிய அசமத்துவம்\nஏகாதிபத்திய யுகத்தின் மார்க்சியம் – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்\nபொது சுகாதாரம்: முதலாளித்துவ பார்வையின் குற���பாடுகள்\nசெவ்வியல் நூல் அறிமுகம்: இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினத்தின் ஐம்பதாம் ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/vellimani/2020/nov/27/sayings-3511547.amp", "date_download": "2021-01-23T07:26:02Z", "digest": "sha1:YPM5HYAWSB45AKH6OY4IZKGD524Q4DXS", "length": 5348, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "பொன்மொழிகள்! | Dinamani", "raw_content": "\n27th Nov 2020 06:00 AM | சுவாமி கமலாத்மானந்தர்\nநன்றி மறவாதவன், துரோகம் செய்யாதவன், மேதாவி, தூய்மையானவன், பிறர் குற்றம் காணாதவன், சாது சேவை செய்வதில் தேர்ந்தவன், செல்வம் மற்றும் கல்வியைத் தானம் அளிப்பவன் இத்தகைய தகுதிகளைப் பெற்ற ஒருவன்தான் வேதங்களைக் கற்பதற்குத் தகுதியுடையவன்.\n நான் எப்போதும் துக்கங்களாகிய பளுவினால் அமுங்கித் தளர்கிறேன். நீயே தீனபந்துவாயிருக்கிறாய் ஆகவே உன்னைத் தவிர நான் வேறு யாரிடமும் போய் யாசிக்கமாட்டேன். உன் மீது நான் பக்தி செலுத்தும்போது, எப்போதும் தடைப்படுத்திக் கெடுக்கின்ற அந்தத் தீய துக்கங்களாகிய நோயை அழித்துவிடு\nதற்பெருமைக்காரன் பணக்காரனாக இருந்தால், அவனுடைய தற்பெருமை வளர்ந்துகொண்டே போகும். அப்போது அவன், \"தான் பேசுவது என்ன' என்று கவனிக்காமலேயே பேசுவான். அதனால் அகங்காரமும் ஏற்படும். இவனையெல்லாம் கடவுள் செல்வத்தைக் கொடுத்தே சோதிப்பார். அதனால், அதிலிருந்து மீளவேண்டும். அதுவே தர்மமாகும்.\n\"கடவுள் படைப்பில் அற்பமானது' என்று அலட்சியப்படுத்துவதற்கு ஒன்றுமே இல்லை. சூரியனிடமும், நெருப்புப் பொறியிலும் ஒரே மாதிரியான வெப்பம் இருக்கிறது. ஒரு சிறிய நெருப்புத் துளியும் எரிக்கும் தன்மை உடையது. அதுபோல் மனிதனுடைய ஒரு சிறிய செயலில் தோன்றும் குற்றம்கூட, அவனை \"குற்றமுள்ளவன்' என்று படம் பிடித்துக் காட்டுகிறது. மக்களின் ஒவ்வொரு சிறிய செயலும் உள்ளத்தைப் பிரதிபலிப்பதால், உயர்ந்த எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும்.\nபணவரவு திருப்திகரமாக இருக்கப்போகிறது இவர்களுக்கு: வாரப் பலன்கள் (ஜன.22-28)\nபுண்ணியம் தரும் பூசப் புனலாடல்\nஅளவான உணவே ஆரோக்கியத்தின் அடிப்படை\nபொன்மொழிகள் - சுவாமி கமலாத்மானந்தர்\nதேவியின் திருத்தலங்கள்: திருமணஞ்சேரி கோகிலாம்பிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/12/blog-post_215.html", "date_download": "2021-01-23T07:36:01Z", "digest": "sha1:W4EXSCYN7HUVI6TAB6FAVUMWEIYF6NH2", "length": 41272, "nlines": 200, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவ பராமரிப்பு", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n30. சர்வேசுரன் எல்லாவற்றையும் காப்பாற்றுகிறார் என்பதற்கு அர்த்தமென்ன\nஅவர் அந்தந்த வஸ்துக்களையும் அதனதன் சுபாவத்தின் படியே நடத்தி, அவை ஒவ்வொன்றையும் விசேஷ அன்புடன் விசாரித்துப் பராமரித்துக் கொண்டு வருகிறார் என்று அர்த்தமாகும்.\n1. எல்லாத்தையும் சர்வேசுரன் காப்பாற்றி வருகிறார் என்பதை வேறு எவ்விதம் சொல்லலாம்\nதேவ பராமரிப்பு அல்லது தேவாதீனம் என்று சொல்லுகிறோம்.\n2. சர்வேசுரன் சகலத்தையும் நடத்தி விசாரித்துப் பராமரித்துக் கொண்டு வருகிறார் என்று நாம் எப்படி அறிவோம்\n(1) வேதாகமத்தில் அநேக இடங்களில் தேவ பராமரிப்பு உண்டென்று சொல்லியிருக்கின்றது. “பிதாவே, உமது தேவ பராமரிப்பு நடப்பிக்கின்றது” என்று ஞானாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம் (ஞான. 14:3). “எதை உண்போம் அல்லது எதைக் குடிப்போம் அல்லது எதை உடுத்திக் கொள்வோம் என்று கவலைப்படாதிருங்கள். ஏனெனில் உங்கள் பிதாவானவரோ இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகளென்று அறிவார்” என்று சேசுநாதர் வசனித்தார் (மத். 6:31, 32). “உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றபடியால் நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்றும் (லூக். 12:7) சர்வேசுரனுடைய உத்தரவின்றி “ஒன்றாகிலும் சேதமாகாது” என்றும் சேசுநாதர் சுவாமி சொல்லியிருக்கிறார் என்று அர்ச். லூக்காஸ் எழுதி வைத்தார் (லூக். 21: 18).\n(2) உலகத்திலுள்ள ஒருக்காலும் மாறாத ஒழுங்கே அதற்கு அத்தாட்சியாகும். சர்வேசுரன் எல்லாவற்றையும் நடத்தி ஆண்டு வராவிட்டால், இப்பிரபஞ்சப் பொருட்களிலிருக்கும் திட்டமான சுபாவ ஒழுங்குகள் பிசகிப் போகும்.\n(3) நமது பொது அறிவு தேவ பராமரிப்பு உண் டென்று சொல்லுகிறது. பூலோகத்தைச் சிருஷ்டித்தபின் சுவாமி அதனைக் கவனியாமல் போனால், அவர் சர்வ ஞானமுடையவரா யிருக்கிறாரென்று சொல்ல முடியாது.\n(4) கடைசியாய் இந்தச் சத்தியம் சகல சாதி சனங்களுடைய இருதயத்தில் படிந்திருக்கிறது. இதினிமித்தமாகத்தான் எக்காலமும், எப்போதும், ஆபத்து நேரிடும் பட்சத்தில் சகல சாதி சனங்களும் சுவாமியை நோக்கி, செபித்துப் பலியிட்டு அவருடைய உதவியைக் கேட்டு வருகிறார்கள்.\n3. அந்தந்த வஸ்துக்களையும் என்று சொல்லுவானேன்\nஏனெனில், சர்வேசுரன் ஒவ்வொரு வித வஸ்துவையும், ஒவ்வொரு சிருஷ்டிப்பையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒன்றும் தவிராமல் எல்லாவற்றையும் நடத்தி ஆண்டு வருகிறார்.\n4. சர்வேசுரன் அந்தந்த வஸ்துக்களையும் அதனதன் சுபாவத்தின் படியே நடத்தி வருகிறார் என்பதற்கு அர்த்தம் என்ன\nசர்வேசுரன் அந்தந்த வஸ்துக்களின் முயற்சியைத் தடுக்கிறதில்லை. ஆனால் ஒவ்வொரு வஸ்துவும் தன் கதியை அடையும்படி, அந்தந்த வஸ்துவின் சுபாவத்துக்கு ஒத்த வண்ண மான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார். இப்படியே புத்தியும் மனதுமுடைய மனிதனுக்கு மனச்சுயாதீனம் இருக்கிறபடியால், அவனைக் கட்டாயப்படுத்தாமல் ஞான வெளிச்சத்தால் அவனது புத்தியைத் தெளிவித்து, தேவ வரப்பிரசாதத்தால் அவனுக்கு உதவி செய்து, அவனை நடத்தி வருகிறார். மிருகங்களையோ அவற்றின் இயல்பான அறிவினாலே நடத்துகிறார்.\n5. சர்வேசுரன் வஸ்துக்கள் ஒவ்வொன்றையும் விசேஷ அன்புடன் விசாரித்துப் பராமரித்துக் கொண்டு வருகிறார் என்று சொல்வானேன்\nஇவ்வுலகில் வேறு பொருள் இல்லாமலிருந்து, ஒரே ஒரு பொருள் மாத்திரமிருந்தால், சர்வேசுரன் அதை எப்படி பராமரித்திருப்பாரோ, அதைப் போலவே ஒவ்வொரு பொருளையும் இப்பொழுது கவனித்துப் பராமரித்து வருகிறார். ஒரு தகப்பன் தன் பிள்ளையைக் கவனித்துக் காப்பாற்றி அவனுக்கு அவசியமானவை களை எல்லாம் கொடுக்கிறதுபோல் சர்வேசுரனும் ஒவ்வொரு வஸ்துவையும் பராமரிக்கிறார்.\n6. எப்படிச் சர்வேசுரன் ஒவ்வொரு வஸ்துவையும் விசேஷ அன்புடன் பராமரிக்கிறார்\n(1) ஒவ்வொரு வஸ்துவின் நன்மைக்கும் பாக்கியத்திற்கும் அவசியமானவைகளையும், ஏதுவானவைகளையும் ஒவ்வொன்றுக்கும் கொடுப்பதினாலேயும்:- “ஆகாயப் பட்சிகளை நோக்கிப் பாருங்கள்... அவைகளை உங்கள் பரம பிதா போஷித்து வருகிறார்” (மத். 6:26). உதாரணமாக: ஒவ்வொரு தேசத்தின் சீதோஷ்ணத் தன்மைப்படி அதில் சீவிக்கும் மிருகங்களை சர்வேசுரன் உடுத்துகிறார்.\n(2) தன் நன்மைக்கும், பாக்கியத்திற்கும் எதிரானவைகளினின்று ஒவ்வொரு வஸ்துவையும் காப்பாற்றி, தீமையை நன்மையாக மாற்றுவதினாலேயும்:- “நீங்கள் என்னைக் கெடுக்கச் சதி யோசனை பண��ணினீர்களே; ஆனால் தேவன் தீமையை நன்மையாக மாற்றினார்” (ஆதி. 50:20). ஜோசேப்பு சரித்திரத்தைக் காண்க (ஆதி 39) - தன் உயிரைக் காப்பாற்ற ஒவ்வொரு மிருகத்திற்கும் உபாயங்கள் உண்டு. உதாரணமாக: தேனீக்கு கொடுக்கு உண்டு.\n(3) ஒவ்வொரு வஸ்துவும் தன் தன் கதியை அடையும் படி அதை நடத்துவதாலும் சர்வேசுரன் ஒவ்வொன்றையும் விசேஷ அன்புடன் விசாரிக்கிறார். “உன் சகல வழிகளிலும் அவரை நினைப் பாயாக. அவர் உன் பாதச் சுவடுகளை நடத்துவார்” (பழ. 3:6). உதாரணமாக: பூச்சிகள் தங்கள் முட்டைகள் அனுகூலமாய் பொரிக்கும்படி அதிக வசதியான இடத்தில் அவைகளை இடுகின்றன.\n7. சர்வேசுரன் அந்தந்த வஸ்துக்களையும் காப்பாற்றி ஆதரித்து வராவிட்டால் என்ன சம்பவிக்கும்\nஅவருடைய ஆதரவின்றி சகலமும் நிர்மூலமாய்ப் போய்விடும்.\n8. எத்தனை வகைத் தேவ பராமரிப்பு உண்டு\nசுபாவத்துக்கடுத்த தேவ பராமரிப்பு, சுபாவத்துக்கு மேற்பட்ட தேவ பராமரிப்பு ஆகிய இருவகை உண்டு.\n9. சுபாவத்துக்கடுத்த தேவ பராமரிப்பு ஆவதென்ன\nஅந்தந்த வஸ்துவும் தன் தன் இயல்பான கதியை அடையும்படி சர்வேசுரன் உபயோகிக்கும் இயல்பான உபாயங் களாம்.\n10. சுபாவத்துக்கு மேற்பட்ட தேவ பராமரிப்பு என்பது என்ன\nபுத்தி அறிவுள்ள மனிதன் தன் மேலான கதியை அடையும்படி, சர்வேசுரன் பிரயோகிக்கும் சுபாவத்துக்கு மேற்பட்ட உபாயங்களாம். உதாரணமாக: தேவ வரப்பிரசாதம்.\n11. சர்வேசுரன் சகலத்தையும் நடத்தி வருகிறார் என்பதால் அறிய வேண்டியதென்ன\nஅவருடைய சித்தமின்றி அல்லது உத்தரவின்றி எதுவும் நடக்கிறதுமில்லை, எதுவும் நடக்கவும் முடியாதென்று நாம் அறிய வேண்டும்.\n12. அப்படியானால் மனிதனால் எப்படிப் பாவம் செய்ய முடிகிறது\nபுத்தி மனதுள்ள மனிதனுக்குச் சர்வேசுரன் மனச் சுயாதீனத்தைக் கொடுத்திருக்கிறபடியால், அவன் கட்டாயப் படுத்தப்பட்டு நடக்கிறதில்லை. ஆகையினாலே மனிதன் தன் இஷ்டப்படி தேவ சித்தத்தை மீறவும், நிறைவேற்றவும் சக்தியுடை யவனாயிருக்கிறான்.\n13. சர்வேசுரன் ஏன் பாவத்தைத் தடுக்கிறதில்லை\n(1) மனிதன் தன் மனச் சுயாதீனத்தை உபயோகித்து, நல்ல செயல்களைச் செய்து மோட்சத்தை அடைய வேண்டும். அவன் கட்டாயத்தின்பேரில் நடத்தப்படுவானேயாகில், புண்ணியத்துக்கு இடமிருக்காது, சம்பாவனைக்காவது, தண்டனைக்காவது அவன் தகுதியுள்ளவனாக முடியாது. ஆகையால் மனிதனே சுவாமி அவனுக்குக் கொடுக���கும் வரப்பிரசாதத்துக்கு இணங்கி அல்லது அதை எதிர்த்து தன்னுடைய பாக்கியத்துக்கோ அல்லது நாசத்துக்கோ காரணமாயிருக்கும்படி சர்வேசுரன் பாவத்தைத் தடுக்கிறதில்லை.\n(2) ஆனால் மனிதன் தன் சுயாதீனத்தைத் துர்ப் பிரயோகம் செய்யும்போது முதலாய், சர்வேசுரன், தமது நீதியும் இரக்கமும் எப்போதும் எங்கும் பிரகாசிக்கும்படி ஆச்சரியத்துக்குரிய விதமாய் நன்மை புரிந்து வருகிறார்.\n14. மனிதன் தன் சுயாதீனத்தைத் துர்ப்பிரயோகம் செய்யும்போது சர்வேசுரன் தமது நீதியையும் இரக்கத்தையும் எப்படிப் பிரகாசிக்கச் செய்கிறார்\nசர்வேசுரன் பாவிகளை உடனே தண்டியாமல், அவர்கள் மனந்திரும்பும்படி வேண்டிய நேரமும், வரப்பிரசாதங் களும் கொடுத்து, அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது தமது இரக்கத்தை விளங்கச் செய்கிறார். ஆனால் பாவியானவன் மனந்திரும்பாமல், வரப்பிரசாதத்தைத் தள்ளிவிட்டு, பாவத்தில் மூர்க்கத்தோடு அமிழ்ந்திருந்து, தன் பாவங்களின் பேரில் கொண்ட பற்றுதலோடு செத்துப் போனால், அப்போது சர்வேசுரன் அவன் செய்த கிரியைகளுக்கு ஏற்ப தண்டனை விதித்து, தமது நீதியைப் பிரகாசிக்கச் செய்கிறார்.\n15. இவ்வுலகத்தில் மனிதனுடைய பாவ புண்ணியங் களுக்கு ஏற்ப நீதியுள்ள சர்வேசுரன் ஏன் உடனே தண்டனை அல்லது சம்பாவனை இடுகிறதில்லை\n(1) சர்வேசுரன் மனிதனுடைய பாவ புண்ணியங்களுக்குத் தக்கதாய் இவ்வுலகத்தில் தண்டிக்க அல்லது சம்பாவனை கொடுக்க வேண்டியிருந்தால், அவர் இடைவிடாமல் புதுமை செய்ய வேண்டியிருக்கும். அப்போது உலகத்தின் ஒழுங்கு கெடும். உதாரணமாக: கெடுதியான மழை பெய்யும் பட்சத்தில் கெட்டவனுடைய தோட்டத்தில் மாத்திரமே அது பெய்யும்படியாகச் செய்ய வேண்டியிருக்கும். ஒரு கிராமத்தில் கொள்ளை நோய் பரவும் சமயத்தில் பாவிகளாகிய மக்கள் சாகும்படியாகவும், புண்ணிய வான்கள் தப்பித்துக் கொள்ளும்படியாகவும், சர்வேசுரன் புதுமையைச் செய்யவேண்டியிருக்கும்.\n(2) ஒவ்வொருவன் செய்யும் ஒவ்வொரு புண்ணியத்திற்காக ஆண்டவர் ஒவ்வொருவனுக்கும் ஒரு அநித்திய நன்மை கொடுத்து வரும் பட்சத்தில், மக்கள் நித்திய சம்பாவனையின் பேரில் ஆசை ஒன்றும் வையாமல் அநித்திய நன்மைகளை மாத்திரமே விரும்பி, அந்தப் போலி நன்மைகளைப் பற்றியே புண்ணிய வழியில் நடப்பார்கள். அப்படியே ஒவ்வொருவன் கட்டிக் க��ள்ளும் ஒவ்வொரு பாவத்திற்காக சுவாமி அவனை இவ்வுலகத்தில் தண்டிக்கும் பட்சத்தில், மனிதர்கள் தேள், பாம்பு, இவைகளுக்குப் பயப்படுகிறது எவ்விதமோ, அவ்விதமே அவர்கள் பாவத்திற்குப் பயப்படுவார்களேயொழிய, சுவாமி அதை விலக்குகிறாரென்ற காரணத்துக்காக அதற்கு அஞ்ச மாட்டார்கள். அப்போது சர்வேசுரனுக்கு என்ன மகிமை பரலோகத்தில் நமக்குள்ள பேறுபலன் என்ன\n(3) மனிதனாய்ப் பிறக்கிற எவனும் பலவித தின்மை களைச் சகிக்க வேண்டியவன். இந்தச் சட்டத்திற்கு முழுதும் தப்பித்துக் கொள்வார் ஒருவருமில்லை. ஆதலால் புண்ணிய வழியில் நடக்கிறவர்கள் முதலாய் பலவகைத் தின்மைகளை அனுபவிக் கிறதைப்பற்றி ஆச்சரியப்பட இடம் ஒன்றுமில்லை, அதில் அநியாயம் ஒன்றுமில்லை.\n16. இவ்வுலகத்தில் நம்மை உபாதிக்கிற சரீரத்துக்கடுத்த கெடுதி களெல்லாம் நமக்குச் சம்பவிக்கும்படி சர்வேசுரன் ஏன் சித்தமாகிறார் அல்லது உத்தரவளிக்கிறார்\n(1) பாவத்துக்குத் தண்டனையாக - இப்படியே மோயீசன் மேல் முறுமுறுத்தவர்களுக்குத் தண்டனையாக சர்வேசுரன் கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பினார் (எண். 21:6).\n(2) பாவிகளைத் தம்மிடத்தில் திரும்பக் கொண்டு வரும்படியாக - யூதர்கள் மனந்திரும்பும்படியாக சர்வேசுரன் அவர்களுக்கு அநேக கெடுதிகளை வருவித்தாரென்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம். ஊதாரிப் பிள்ளை மனந்திரும்புகிறதற்கு அவன் பட்ட கஷ்டங்கள்தான் காரணமாயிருந்ததென்று சேசுநாதர் நமக்கு அறிவித்திருக்கிறார் (லூக். 15:17).\n(3) நீதிமான்களைப் பரீட்சித்து நித்திய சம்பாவனைக்கு அவர்களைப் பாத்திரவான்களாக்கும்படியாக. - நாம் புண்ணியம் செய்யவும், பேறுபலன்களை அதிகரிக்கவும், இந்தக் கெடுதிகள் உதவியாயிருக்கிறதென்பதும் நிச்சயம். “நீ சர்வேசுரனுக்குப் பிரியப் பாத்திரமாயிருந்ததினாலே, உன்னைப் பரீட்சிக்கச் சோதனை வர வேண்டியதாயிற்று” என்று இரஃபாயேல் சம்மனசானவர் தோபியாஸ் என்பவருக்கு அறிவித்தார் (தோபி. 12:13). ஆண்டவர் தாம் சிநேகிக்கிறவனைத் தண்டிக்கிறார் (எபி. 12:6).\n(4) நம்மைச் சீர்படுத்தி அர்ச்சிப்பதற்காக.- “கனி கொடுக்கிற யாவும் அதிகக் கனி கொடுக்கும் பொருட்டு அவைகளைக் கழிப்பார்” (அரு. 15:2).\n(5) இக்கெடுதிகளிலிருந்து விளையும் சில அதிகப் பெரிய நன்மைகளை அவர் அறிந்திருக்கிறதினால், இக்கெடுதிகளை நமக்குச் சர்வேசுரன் வரவிடுகிறார். - ஒரு நாள் ஒரு குருடன் சேசு நாதரிடத்தில் வந்து தன்னை சொஸ்தமாக்கும்படி கேட்கும்போது அப்போஸ்தலர்கள் சேசுநாதரை நோக்கி, “சுவாமி, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம் இவன் செய்த பாவமா இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா” என்று கேட்க, சேசு நாதர் மறுமொழியாக: “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, இவனிடத்தில் சர்வேசுரனுடைய வல்லமை விளங்கும் பொருட்டே இவன் குருடனாய்ப் பிறந்தான்” என்று அர்ச். அருளப்பர் தன் சுவிசேஷத்தில் எழுதி வைத்தார் (அரு.9:2,3).\n(6) நீதிமான்கள் இக்கெடுதிகளைப் பொறுமையுடன் அனுபவித்து மற்றவர்களுக்கு நன்மாதிரிகையாயிருக்கும்படியாக (தோபி. 2:12).\n17. பாவிகள் சுகமாயிருப்பதாகவும், நல்லவர்கள் கஸ்தி வருத்தப்படுவதாகவும் இவ்வுலகத்தில் பார்ப்பது உண்டு. இது தேவ பராமரிப்புக்கு விரோதமாகத் தோன்றவில்லையா\n(1) சுவாமி இவ்வுலகத்தில் முதலாய்ப் பாவிகளைத் தண்டனை ஒன்றுமின்றி விடுகிறாரென்று நினைக்கிறது தப்பு. பாவத்தைக் கட்டிக் கொண்டவர்கள் மனக்குத்தல் என்கிற தண்டனையால் உபாதிக்கப்படுவார்கள். “தீங்கு புரிகிற எந்த மனிதனுக்கும்... துன்பமும், நெருக்கிடையும் உண்டாகும்” என்றார் அர்ச். சின்னப்பர் (உரோ. 2:9). இந்த வேதனை இலேசான வேதனை யயன்று எண்ண வேண்டாம். அதைப் பொறுக்க முடியாமல், யூதாசு செய்தது போல, பற்பல பாவிகள் தங்களை மாய்த்துக் கொள்வதுண்டு. ஆகையால் மெய்யான சந்தோ­ம் நல்லவர் களிடத்திலன்றி, பாவிகளிடத்திலிராது.\n(2) எப்பேர்ப்பட்ட பாவியான போதிலும், ஏதாவது ஒரு சில நன்மைகள் செய்திருக்கக் கூடும். நீதியுள்ள சர்வேசுரன் அதற்கு மறு உலகத்தில் அவர்களுக்குச் சம்பாவனை கொடுக்கக் கூடாதபடியால், இவ்வுலகத்திலேயே அவர்களுக்குச் சம்பாவனை அளிக்கிறார். அதேவிதமாக நல்லவர்கள் செய்திருக்கக் கூடுமான பாவங்களுக்கு, அவர்களை மறு உலகில் தண்டிக்காதபடி சர்வேசுரன் அவர்களுக்குச் சிற்சில சமயங்களில் சிலுவைகளை இவ்வுலகிலிருக்கையிலே அனுப்புகிறதுண்டு.\n18. தேவபராமரிப்பின் மட்டில் நமது கடமையென்ன\n(1) நமக்கு என்ன சம்பவித்தாலும் கவலைப்படாமல், நமது ஏக நம்பிக்கை முழுதும் சர்வேசுரன் பேரில் வைப்பது, “அவர் உங்களை விசாரிக்கிறவராகையால், அவர்மேல் உங்கள் சகல கவலை களையும் வைத்து விடுங்கள்” என்று அர்ச். இராயப்பர��� வசனித்திருக் கிறார் (1 இரா. 5:7). “ஆண்டவர் பேரில் உன் கவலையைப் போட்டு விடு; அவர் உன்னைப் போ´ப்பார்; நீதிமான்களை நித்திய காலத்திற்கும் கலங்க விட மாட்டார்” என்று தாவீது இராஜா எழுதினார் (சங்.65:24). “அஞ்சாதிருங்கள்; அநேக அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் மேலானவர்களாயிருக்கிறீர்கள்” என்று சேசுநாதரே வசனித்தார் (மத். 10:31).\n(2) நமது பேரில் அவர் காட்டும் தயவுக்கு பிரதி நன்றியறிதல் செலுத்துவது: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத் தார். தேவனுக்கு எப்படி இஷ்டமோ அப்படியே ஆயிற்று. ஆண்டவருடைய நாமத்திற்குத் தோத்திரம் உண்டாகக் கடவது” என்றார் யோப் என்பவர் (யோப். 1:31). “ஆண்டவர் எனக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் நான் அவருக்கு எதைச் செலுத்து வேன்\n(3) சிற்சில சமயங்களில் சுவாமி நமக்கு அனுப்பும் கஷ்ட நஷ்டங்களாகிய சிலுவைகளை அவர் நமது ஆத்தும நன்மைக்காக அனுப்புகிறார் என்று நம்பி, அவைகளைப் பொறுமை யுடன் சகிப்பதுமாம். அப்பேர்ப்பட்ட சமயங்களில் யோப் என்பவர் சொன்னதுபோல், “கடவுள் கையிலே நன்மையைப் பெற்ற நாம், தின்மையையும் பெறத் தேவையில்லையோ” (யோப். 2:10) என்று சொல்ல வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சே��ம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_27.html", "date_download": "2021-01-23T07:37:09Z", "digest": "sha1:X5PTJVG2TJMTXC3NXKDNGV5LUXIVE5NL", "length": 24949, "nlines": 175, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: சாம்பல் புதன்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே\nகிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் பேசும்போது கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, உயிர்ப்பு, விண்ணேற்பு, குருத்தோலை தினம் என விழாக்கள் நம்முடைய நினைவுக்கு வருகின்றன. பெரும்பாலும் நம்முடைய நினைவுக்குள் வராத நாள் சாம்பல் புதன்.\nசாம்பல் புதன் என்றால் என்ன\nஉயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்களை கிறிஸ்தவர்கள் தவக் காலமாக அனுசரிக்கின்றனர்.\nதவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம்.\nபழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது.\nகி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nகத்தோலிக்கத் திருச்சபையில் அன்றைய தினத்தில் பா��ிரியார் மக்களுடைய நெற்றியில் \"மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே\" என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.\nஇயேசு சிலுவை மரணத்தை சந்திக்கும் முன் எருசலேமிற்குள் நுழைந்த தினத்தில் மக்கள் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து அவரை வரவேற்றார்கள். அந்த நாளே இன்றைய திருச்சபையில் \"குருத்தோலை தினம்\" என கொண்டாடப்படுகிறது.\nஅன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் குருத்தோலைகளைப் பிடித்து பவனிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஆலய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் ஓலையே அடுத்த ஆண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு, \"சாம்பல் புதன்\" தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது.\nபழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன் நீட்சியாகவே \"சாம்பல் புதன்\" தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.\nநெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டுகிறது. நெற்றியில் பூசப்படும் சாம்பல் மனிதனை முழுமையாக இறையில் சரணடைய வைக்கிறது.\nநிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது.\nஇயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்த நிகழ்ச்சி விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.\nதவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.\nஇந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர்.\nசிலர் வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்��ைக் கொண்டிருக்கின்றனர்.\nநோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.\nஇறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது.\nதிருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறித்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே. திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். இடையே வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளில் தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பது வழக்கமல்ல. ஏனென்றால் ஞாயிற்றுக் கிழமை இயேசு உயிர்பெற்றெழுந்த நாள் ஆதலால் மகிழ்ச்சி நாள்; நோன்பு நாளல்ல என்பது கிறித்தவர் கருத்து.\nதிருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர், ஆங்கிலிக்க சபையினர், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர்.\nதிருநீற்றுப் புதன் வரும் நாள்.\nபொதுவான கிரகோரியன் கிறித்தவ நாட்காட்டிப்படி, இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு குறிப்பிட்ட தேதியில் கொண்டாடப்படுவதில்லை. மாறாக, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வருகின்ற முழுநிலா நாளையொட்டி வருகின்ற ஞாயிறு அவ்விழா நிகழும். இது பண்டைய யூத மரபுப்படி அமைந்த பாஸ்கா விழா கணிப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே, திருநீற்றுப் புதன் பெப்ருவரி 4ஆம் நாளிலிருந்து மார்ச் 10ஆம் நாள் வரை ஏதாவது ஒரு புதனன்று வரலாம். 2011ஆம் ஆண்டு இவ்விழா மார்ச் 9ஆம் நாள் வந்தது. 2012ஆம் ஆண்டு திருநீற்றுப் புதன் பெப்ருவரி 22ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\nதிருநீற்றுப் புதன் கொண்டாட விவிலிய அடிப்படை.\nகிறித்தவ விவிலியத்தில் அடங்கியுள்ள புதிய ஏற்பாட்டில் இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி உள்ளது. நற்செய்தி நூல்களை எழுதிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றனர் (காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இயேசுவைப் பின்பற்றி, கிறித்தவர்களும் நாற்பது நாள்கள் நோன்பிலும் இறைவேண்டலிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது திருநீற்றுப் புதன்.\nமுன்னாள்களில் விபூதிப் புதன் என்றும் இப்பொழுது திருநீற்றுப் புதன் (சாம்பல் புதன்) எனவும் வழங்கப்படுகின்ற இந்நாளில் கிறித்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட சாம்பலைத் தம்மீது தடவிக் கொள்கிறார்கள். சாம்பல் தவத்திற்கும் தன்னொறுத்தலுக்கும் மன மாற்றத்திற்கும் அடையாளம்.\nகத்தோலிக்க சபை வழக்கப்படி, கடந்த ஆண்டு குருத்து ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, சாம்பலாக்கிக் கோவிலில் வைப்பர். அங்கே வழிபாட்டின்போது அச்சாம்பல் மந்திரிக்கப்படும். அதைக் கிறித்தவ குரு அல்லது திருத்தொண்டர் மக்களின் தலைமீது (நெற்றியில்) பூசுவார்; வழக்கமாக சிலுவை அடையாளத்தில் இப்பூசுதல் இருக்கும். அவ்வாறு பூசும்போது, குரு (திருத்தொண்டர்) கீழ்வரும் சொற்களைக் கூறுவார்:\nமனிதனே, நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என நினைத்துக்கொள் (தொடக்க நூல் 3:19). (ஆண்டவராகிய கடவுள் நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்″ என்றார் தொடக்க நூல் 3:19)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேச��� ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-23T07:58:16Z", "digest": "sha1:VOFMGEFZYNGPXT2ITS7XWIOO6RINDIZN", "length": 21878, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வு News in Tamil - நீட் தேர்வு Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு\nபுதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என மத்திய அரசு தெரிவித்தது.\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது- கல்வி அமைச்சகம் திட்டவட்டம்\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nநீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது - கல்வி அமைச்சகம்\nநீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது என கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nபோலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு- தலைமறைவாக இருந்த மாணவி கைது\nபோலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் போலீஸ் தேடிய மாணவி அதிரடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- பீகார், குஜராத் புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலம்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் பீகார் மற்றும் குஜராத் மாநில புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்தகட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- சரணடைந்த இடைத்தரகருக்கு 3 நாள் போலீஸ் காவல்\nநீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கில் சரணடைந்த இடைத்தரகர் ரசீத்துக்கு 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க தேனி கோர்ட்டு அனுமதி வழங்கியது.\nபோலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு- கைதான டாக்டரிடம் போலீஸ் காவலில் விசாரணை\nநீட் போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் கைதான டாக்டரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடக்கிறது.\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் ஒருவர் சரண்\nநீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் ஒருவர் சரணடைந்தார். இதனையடுத்து அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nபோலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது எப்படி- கைதான டாக்டர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபோலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது எப்படி என்று கைதான மாணவியின் தந்தை டாக்டர் பாலச்சந்திரன் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.\n‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- பல் டாக்டர் கைது\n‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக மாணவியின் தந்தையான பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர். மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்.\nநீட் போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு- தலைமறைவான மாணவியை கைது செய்ய தீவிரம்\nநீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவியை கைது செய்ய 4 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஒடிசாவில் அதிசயம்- 64 வயதில் மருத்துவ கல்லூரியில் சேரும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி\nஇந்த ஆண்டு செப்டம்பரில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வில் ஒடிசாவில் 64 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்கிறார்.\nநீட் போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- மாணவிக்கு 3வது சம்மன் அனுப்பிய போலீசார்\n‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவிக்கு போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர்.\nபோலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- வழக்கில் சிக்கிய மாணவி குடும்பத்துடன் தலைமறைவு\nநீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவி போலீசாரின் 2-வது சம்மனுக்கும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.\nபோலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்- வழக்கில் சிக்கிய மாணவிக்கு 2-வது சம்மன்\nநீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவியும், அவரது தந்தையும் விசாரணைக்கு ஆஜராகாததால், போலீசார் 2-வது முறையாக சம்மன் அனுப்பினார்கள்.\nநீட் மதிப்பெண் சான்றிதழை திருத்தி மோசடி- மேலும் 3 மாணவிகள் சிக்குகிறார்கள்\nநீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் மேலும் 3 மாணவிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை பற்றிய விவரங்களை பெரியமேடு போலீசார் சேகரித்துள்ளனர்.\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு\n‘நீட்’ போலி சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த மாணவியின் தந்தையும் போலீஸ் வழக்கில் சிக்கினார்.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- பெங்களூருவில் வட மாநில மாணவர்கள் 3 பேர் கைது\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வட மாநில மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் விஷ்ணு பாராட்டு\nமருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு நெல்லை கலெக்டர் விஷ்ணு பாராட்டு தெரிவித்தார். அவர்களுக்கு கல்வி உபகரணங்களை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கினார்.\nஎய்ம்ஸ் போன்ற கல்லூரிகளுக்கு தனி நுழைவு தேர்வு நடத்துவது அநீதியின் உச்சக்கட்டம்- மு.க.ஸ்டாலின்\nதேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத்தேர்வு என்று அறிவித்திருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த ச���எஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2737", "date_download": "2021-01-23T07:42:13Z", "digest": "sha1:67V7UNKWGQPXPNXBPSAKSQ2GI5IE7JKY", "length": 6435, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | girl", "raw_content": "\n'டைம்ஸ்' பட்டியலில் கீதாஞ்சலி ராவ் இவ்வாண்டுக்கான குழந்தைகள் பட்டியலில் இடம்பிடித்தார்\nபாலியல் புகார்களை விசாரிப்பவர்கள் மீதே சிறுமிகள் பாலியல் குற்றச்சாட்டு\nகோத்தகிரி அருகே துப்பாக்கிமுனையில் இளம் பெண்ணைக் கடத்தி தங்க நகைகள் பறிப்பு\n\"என் சிரிப்பின் அளவு பெருகிக்கொண்டே போக அவன் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல..\" - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #7\n\"என் குளியலறைத் தொட்டியில் இளம் சூடான வெந்நீரோடு என் இரையின் ரத்தத்தையும் சேர்த்து ..\" - லதா சரவணன் எழுதும்' அந்த மைக்ரோ நொடிகள்' #3\nஇளம்பெண் காயங்களுடன் சாலையோரத்தில் அழுத சம்பவம் விசாரணையில் சிக்கும் முக்கிய பிரபலங்கள் விசாரணையில் சிக்கும் முக்கிய பிரபலங்கள்\nவிழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொலை -சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு\nகரோனா நாட்டை விட்டு போவது எப்போது சாலையில் இளம்பெண் கூறிய அருள்வாக்கு\n\"அழகை வர்ணித்தே பெண்கள் அடிமைப்படுத்தப் படுகிறார்கள்..\"\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராச��பலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/03/blog-post_72.html", "date_download": "2021-01-23T07:24:52Z", "digest": "sha1:LVIZWJQEU6LNY3TG6S2MN7UT7EGBOW6H", "length": 13905, "nlines": 229, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: அம்பாறை வன்செயலும் நவீன நீரோ மன்னர்களும்! -இத்ரீஸ்", "raw_content": "\nஅம்பாறை வன்செயலும் நவீன நீரோ மன்னர்களும்\n“ரோமாபுரி தீப்பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்” என்றொரு பழமையான சொற்றொடர் வழக்கில்\nஉண்டு. அதுபோல் கிழக்கில் உள்ள அம்பாறை நகரில் முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல், வாகனங்கள் என்பன எரிக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் வன்செயல்கள் நிகழ்கையில்\nவிரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும் அதன் காவல்துறையும் ஏனோதானோ என்று இருந்த நிலை நடந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த அரசாங்க காலத்தில் அளுத்கமவில் முஸ்லீம் மக்களுக்கு\nஎதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, வானத்துக்கும்\nபூமிக்குமாகத் துள்ளிக் குதித்து ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய முஸ்லீம்\nஅரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளையும் சொத்துச் சுகங்களையும் பாதுகாப்பதற்காக இந்தப் பாரிய சம்பவம்\nஇந்தச் சம்பவம் நடைபெற்று நாட்கள் கடந்துவிட்ட போதிலும் முஸ்லீம்\nமக்களுக்கெதிரான இந்தச் சம்பவம் என்ன காரணத்தால் நடைபெற்றது என இந்தப் பத்தி எழுதும் வரை அரசாங்கமோ முஸ்லீம் தலைமைகளோ எதனையும் தெரிவிக்கவில்லை. அம்பாறையில் இத்தகைய சம்பவங்கள்\nநடப்பது இதுதான் முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் பல சம்பவங்கள்\nநடந்துள்ளன. அதற்குக் காரணம் அம்பாறை எப்பொழுதும் சகல தரப்பு இனவாதிகளாலும் கொதி நிலையில் வைத்திருக்கப்படுவதுதான்.\nவரலாற்றை எடுத்து நோக்கினால், இலங்கையின் வரை படத்தில் அம்பாறை\nஎன்பது 1948ஆம் ஆண்டுச் சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான மாவட்டம் என்ற உண்மை தெரிய வரும். சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய\nதேசியக் கட்சி அரசாங்கம் தமிழர்களும் முஸ்லீம்களும் பாரம்பரியமாக வாழ்ந்து ���ந்த வடக்கு கிழக்குப் பகுதிகளில் இனவாத நோக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியது. அப்படி உருவாக்கிய ஒரு மாவட்டம்தான் அம்பாறை.அதன் காரணமாகவே அம்பாறையில் காலத்துக்\nகாலம் தமிழ் முஸ்லீம் மக்களுக்கெதிராக இன வன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வந்துள்ளன. அரசாங்க ஆதரவு பெற்ற\nஇனவாதிகளால் மட்டுமின்றி, புலிகளின் கட்டுப்பாடு நிலவிய காலத்தில் அவர்களாலும் இந்த மாவட்டத்தில் சிங்கள – முஸ்லீம்\nமக்களுக்கு எதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.\nஎது எப்படி இருப்பினும் தற்போதைய சம்பவம் தற்செயலாக நிகழ்ந்திருக்க கூடிய ஒன்றல்ல என்பதே உண்மை. அரச ஆதரவுச் சக்திகளினதும் பாதுகாப்புச் சார்ந்தவர்களினதும் மறைமுக ஆதரவு இல்லாமல் இத்தகைய\nபாரிய சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை.இலங்கையின் கடந்தகால வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை தெரிய வரும்.\nஎனவே அரசாங்கம் உடனடியாக இந்தச் சம்பவம் பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடாத்தி குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணமும் வழங்க வேண்டும். இனிமேலும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக\nவன்செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாத கடமையாகும்.\nமூலம் வானவில் இதழ் 87 பங்குனி 2018\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nதேர்தல் தோல்வியின் வெளிப்பாடே முஸ்லீம் மக்களுக்கெத...\nபோலியான எதிரியை காட்டி பொது எதிரியை மறக்கச்செய்வதை...\nஉள்ள��ராட்சித் தேர்தலில் எதிரணியினர் இனவாதம் பேசியா...\nஅம்பாறை வன்செயலும் நவீன நீரோ மன்னர்களும்\nஃபிடல் கஸ்ட்ரோவின் மகன் தற்கொலை செய்து கொண்டாரா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/bindhu-madhavi-news/", "date_download": "2021-01-23T08:59:14Z", "digest": "sha1:XEA7CIKVMWVDVEVTVGZ6SLTWSCSL46CX", "length": 8053, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "சவாலை சமாளிப்பாரா பிந்துமாதவி..? - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nபிந்துமாதவி எவ்வளவு நன்றாக நடிக்க கூடியவர் என்பதை தான் இயக்கிய ‘கழுகு’ படம் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் இயக்குனர் சத்யசிவா. இப்போது மீண்டும் அவரது இயக்கத்தில் ‘சவாலே சமாளி’ படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளார் பிந்துமாதவி. சூதுகவ்வும், தெகிடி ஆகிய படங்களில் நடித்த அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.\nமுக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்க, நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கிறது. தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை தயாரிப்பது நடிகர் அருண்பாண்டியனின் வழங்கும் ஏ&பி குரூப்ஸ் பட நிறுவனம் தான்.\n யாருமே அறிந்திராத ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் அசோக்செல்வன் மற்றும் ஜெகன் கோஷ்டியினர்.. சேனல் வளர்ச்சியடையாத போது ஜாலியாக இருந்தவர்களுக்கு, ஒரு கட்டத்தில் சேனல் அமோக வளர்ச்சி அடைந்தபின் பிரச்சனைகள் வருகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பது தான் கதை. கழுகு’ படம் போல இதில் நோ செண்டிமெண்ட்.. முழுக்க முழுக்க காமெடிதானாம்..\nMarch 6, 2015 10:03 AM Tags: அசோக்செல்வன், அருண்பாண்டியன், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்க, கஞ்சாகருப்பு, கருணாஸ், கழுகு, சத்யசிவா, சவாலே சமாளி, சுவாதி, ஜெகன், நாசர், பிந்துமாதவி\nநெ��ிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர்...\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர் சென்னை மின்ட் ரயில்வே காலனி வளாகம் களைகட்டி இருந்தது.உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி...\nஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg2ODQ5NDA3Ng==.htm", "date_download": "2021-01-23T08:06:17Z", "digest": "sha1:KAWQDQI7FIGQZJJLI7MIEIAMNL6FCMNT", "length": 8868, "nlines": 122, "source_domain": "www.paristamil.com", "title": "டைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுறா! இன்றும் வாழும் அதிசயம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர��கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுறா\nடைட்டானிக் காலத்தில் வாழ்ந்த சுமார் 512 வயதுடைய கீரின்லாந்த் சுறா ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.\nவடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இவர்களின் வலையில் 28 கீர்ன்லாந்த் சுறாக்கள் பிடிப்பட்டுள்ளது. அதில், 512 வயது சுறா ஒன்றும் இருந்துள்ளது.\nகிரீன்லாந்து சுறாக்கள் வருடம் ஒரு செ.மீ வளரும். அதேபோல் பல நூறு ஆண்டுகள் வாழும். இந்த சுறா 18 அடி உள்ளது, அதேபோல் எப்படியும் 272 முதல் 512 வயது இருக்கும் இந்த சுறாவுக்கு. மேலும், இது முதிர்ந்த முதுகெலும்பு கொண்ட உயிரினாமாக உள்ளது.\nஇந்த வகை சுறா நெப்போலியன் போர் மற்றும் டைட்டானிக் கப்பல் முழ்கிய சமயத்திலும் வாழ்ந்திருக்க கூடும். இந்த சுறாவை வைத்து மேலும் பல ஆய்வுகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.\nபண்டையகால அடிமை முறை பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nகூழாங்கல் நடைப்பயிற்சி பற்றி உங்களுக்கு தெரியுமா\n45,500 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியம் கண்டுபிடிப்பு\n1800ஆண்டுகளுக்கு முந்தைய பீர் குகை கண்டுபிடிப்பு\nதிபெத்தில் சீனா ஏற்படுத்தும் அண்டர்கிரவுண்ட் ராணுவ வசதி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/08/312.html", "date_download": "2021-01-23T07:02:13Z", "digest": "sha1:A3ZN2LFJSY2Y7ZILWIJBSGZUDBJ23K45", "length": 10435, "nlines": 78, "source_domain": "www.tamilletter.com", "title": "கோர நிலச்சரிவு: தூங்கிக் கொண்டிருந்த 312 பேர் மண்ணில் புதைந்தனர்! - TamilLetter.com", "raw_content": "\nகோர நிலச்சரிவு: தூங்கிக் கொண்டிருந்த 312 பேர் மண்ணில் புதைந்தனர்\nகோர நிலச்சரிவு: தூங்கிக் கொண்டிருந்த 312 பேர் மண்ணில் புதைந்தனர்\nசியாரா லியோன் நாட்டில் பெய்து வரும் கடுமையான மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 312 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியாரா லியோனில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையைத் தொடர்ந்து தலைநகரான ஃபிரிடவுனுக்கு அருகில் உள்ள ரீஜெண்ட் என்ற பகுதியில் அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nநிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. மக்கள் தூங்கிய நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவலில் இதுவரை 312 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.\nநிலச்சரிவு ஏற்பட்டதும் மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னதாக உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் விரைவாக ஈடுபட்டு பலரைக் காப்பாற்றி உள்ளனர்.\nமீட்புப் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், பெரும் சேதத்தைத் தவிர்க்க அனைத்து தன்னார்வ அமைப்புகளும் உதவ முன்வர வேண்டும் என சியரா லியோன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரியான கேண்டி ரோஜர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nஅமெரிக்க தலைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக விரிசலடைந்து வருகின்றது. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nபெரும் இழுபறிக்குள் மத்தியில் தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசன் வர்த்தமானி மூலம் அறிவிப்பு\nஅம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ...\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/01/16/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2021-01-23T08:40:57Z", "digest": "sha1:AYFXMGVHBVMUUZMODV75ILGTBK4XK2CY", "length": 8393, "nlines": 117, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஓம் என்ற பிரணவத்தை “சிவனுக்கே ஓதினான் முருகன்”\nஓம் என்ற பிரணவத்தை “சிவனுக்கே ஓதினான் முருகன்”\nஉடலான சிவனுக்குள் நின்று இந்த ஆறாவது அறிவு (முருகன்) இது இன்னென்ன பொருள்; ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதும் பொழுது நமது பூமி சுழல்கின்றது.\nஅது சுழலும்போது ஏற்படக்கூடியதுதான் ‘’பிரணவம்’’. நாம் சுவாசித்தது உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை ஜீவ அலைகளாக இயக்குவதுதான் ‘’பிரணவம்””, என்ற இந்தத் தத்துவத்தை உடலான சிவனுக்குக் காது வழியாகச் சொல்லுகின்றான்.\nநாம் சுவாசித்த உணர்வினுடைய நிலைகள் ஒலி அலைகளாகப் பட்ட பின் செவிகளிலே பட்டுச் சிவனுக்கே ஓதினான்,\nஇதைத் தான் “தகப்பன்சாமி” என்று கதை எழுதுவார்கள்.\nமனித உடலுக்குள் நாம் சுவாசிப்பது அனைத்தும் உயிரிலே பட்டு உணர்வின் எண்ணங்களாக மூச்சலைகளாக வெளியிடுகின்றோம். உணர்வின் காந்த அலைகளாக அது படரும் போது நம் செவிகளில் பட்டு அந்த ஒலியின் தன்மை கொண்டு செயல்படுத்தச் செய்கின்றது,\nஉங்கள் காதைப் பொத்திக் கொண்டபின் நீங்கள் பேசிப் பாருங்கள். சிந்தனை செய்ய முடியுமா…\nஏனென்றால் காதைப் பொத்தியபின் நீங்கள் ஒலிகளை எழுப்பினாலும் அதை உங்களால் கேட்க முடியாது போகின்றது.\n1.ஒலி கொண்டு ஒலியை எழுப்பிய பின் (உயிரிலே பட்டு)\n2.அதன் மூலம் தான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு\n3.அறிவாக அறியச் செய்து உடலை இயக்குகின்றது.\n4.இதைத்தான் ஆறாவது அறிவின் செயலாகக் காட்டினார்கள்\n5ஆகையினாலேதான் “சிவனுக்கே ஓதினான் முருகன்…”\n7.தான் சுவாசித்து வெளியிட்ட உணர்வின் தன்மையை\n8.தன் செவிகள் கொண்டு அந்த உணர்வின் நிலைகளில் செயல்படுத்தும் தன்மை\n9.இதுதான் ஆறாவது அறிவு தகப்பன்சாமி.\nஞானிகள் உடலைச் சிவமாகக் காட்டினார்கள். இந்த உடலிலிருந்து வெளிப்படும் மணத்தை ஆறாவது அறிவாகக் காட்டினார்கள்.\nசுவாசிக்கும் உணர்வின் ஒலிகள் செவியில் பட்டு உயிரில் பட்டு உடலுக்குள் எப்படி உணர்த்துகின்றது என்பதைத்தான் அவ்வாறு காட்டியுள்ளார்கள்.\nஅந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி நாம் ஏழாவது அறிவாக ஒளியாகச் சப்தரிஷி என்ற நிலையை அடைய வேண்டும்.\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ghibran-wins-international-award-for-ratsasan-score-065585.html", "date_download": "2021-01-23T09:11:18Z", "digest": "sha1:C2UXVT42RJCDQBAKTQIIPMMI4T3ZQM47", "length": 15988, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுதான் ரியல் வெறித்தனம்.. சர்வதேச விருது வென்ற ராட்சசன் பின்னணி இசை! | Ghibran wins international award for Ratsasan score - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n1 hr ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப \"உதயசூரியன்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் ரியல் வெறித்தனம்.. சர்வதேச விருது வென்ற ராட்சசன் பின்னணி இசை\nசென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படத்தின் பின்னணி இசைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nமுண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், அமலாபால், முனிஷ்காந்த், காளி வெங்கட், அம்மு அபிராமி, நான் சரவணன் உள்ளிட்ட பலர் நடிப���பில் சைக்கோ த்ரில்லராக வெளியான ராட்சசன் படம் இந்திய திரையுலகையே மிரள வைத்தது.\nராட்சசன் படம் மற்றும் படத்தின் இசைக்கு பல விருதுகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது மற்றுமொரு சர்வதேச அங்கீகாரம் ராட்சசன் பின்னணி இசைக்கு கிடைத்துள்ளது.\nஜிப்ரான் இசையில் உருவான ராட்சசன் படத்தில், அதன் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பெற்றது.\nஇந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழா 2019ல் ராட்சசன் பின்னணி இசை, பல வெளிநாட்டு படங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.\nபோலந்து நாட்டில் நடைபெற்ற இந்த விருது விழா ஃப்யூஷன் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாகும்.\nராட்சசன் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.\nவிஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ராட்சசன் திரைப்படம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.\nசைக்கோ த்ரில்லர் கதையாக உருவான ராட்சசன் திரைப்படம் வசூலை மட்டுமல்ல விமர்சகர்களின் பாராட்டுக்களையும் ரசிகர்களின் மனங்களையும் வென்ற படமாகும்.\nஇந்த படத்தை இயக்கிய ராம் குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோஸ்டரிலே முழு கதை இருக்கு.. மாறா படம் பற்றி இயக்குநரும் இசையமைப்பாளரும் என்ன சொல்றாங்க பாருங்க\nசினிமாவில் பாடல்களின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது… இசையமைப்பாளர் ஜிப்ரானின் ஜாலியான பதில்கள் \nவாவ்.. தெறிக்கவிடும் ஜிப்ரான்.. பிக் பாஸ் தமிழ் 4 புரொமோவின் மியூசிக் மேக்கிங் வீடியோ ரிலீஸ்\nசீன செயலிகளை புறக்கணிப்போம்.. இசையமைப்பாளர் ஜிப்ரானின் அதிரடி முடிவு.. டிக்டாக், ஹலோவுக்கு வேட்டு\nதமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும்.. விஜய் சேதுபதி படத்தை பாராட்டும் ஜிப்ரான்\nதோல்வி தான் என்னை வேறு ஒரு மனிதனாக மாற்றியது.. ஜிப்ரானுக்கும் இதுதான் சீக்ரெட் மந்த்ரா\nசர சரவென்று சார காற்று வீசும் போது தனது இசையால் கட்டிப்போட்டவர் ஜிப்ரான்.\nசெம.. ராம்குமாரிடம் ஸ்க்ரிப்ட் ரெடியா என கேட்ட விஷ்ணு விஷால்.. ராட்சசன் 2 ரெடியாகுது போலயே\n“ராட்சசன்” திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் \nஅச்சு அசல்.. அப்படியே அப்பாவை போல.. விஷ்ணு விஷால் போட்ட ரியல் vs ரீல் ட்வீட்\nஅடுத்தபடியாக.. இந்திக்குப் போகும் ராட்சசன்.. நாயகன் குரானா\nசர்வதேச விருதுகளை அள்ளிய ராட்சசன் - ஓராண்டு நிறைவை கொண்டாடும் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nபாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்\nதொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/usa", "date_download": "2021-01-23T07:28:48Z", "digest": "sha1:W74GRRD7WRKKH44VXV3UWQY74HA3ERSX", "length": 9813, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Usa News in Tamil | Latest Usa Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..\nஅமெரிக்காவின் 46வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பிடன் ஆட்சியில் துணை அதிபராக இந்திய அமெரிக்கரான கமலா ஹாரிஸ் உட்பட பிடன் நிர்வாகக் குழுவில் 20க்கும...\n'America is back' ஜோ பிடன் வேற லெவல் திட்டம்.. இனி சிங்க பாதையில் அமெரிக்க பொருளாதாரம்..\nஉலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா கடந்த 4 வருடத்தில் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் அதிகளவிலான சர்ச்சைகளை எதிர்கொண்ட நிலையில் மக்களுக்கான ...\nடெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..\nஅமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகில் பல நாடுகளில் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையைச் செய்து வரும் டெஸ்லா, இந்தியாவிலும் தனது வர்த்தகத்தை செ...\n15 நாளில் 14,866 கோடி ரூபாய்.. இதைவிட வேறு என்ன வேண்டும்..\nஇந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, லாக்டவுன் அறிவிப்புகளுக்கும் பெருமளவு தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் வர்த்தக...\nபுதிய ஹெச்1பி விசா தேர்வு முறை.. இந்தியர்கள் கண்ணீர்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..\nஅமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளிநா���்டு மக்களுக்கு அளிக்கப்படும் 85,000 ஹொச்1பி விசாவை லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படாமல் ஊதியத்தின் அடிப்படையில...\nநியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து 3 சீன நிறுவனங்கள் வெளியேற்றம்.. ஷாக் ஆன சீனா..\nஅமெரிக்கா அதிபரான டொனால்டு டிரம்ப் அடுத்தச் சில நாட்களில் அதிபர் பதவியில் விலக இருக்கும் நிலையில், சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகக் காரணம் ...\nஅமெரிக்காவுக்கு 'டா டா'.. முதல் இடத்தை பிடிக்கும் சீனா..\nஉலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் இடத்தை அடுத்த 8 வருடத்தில் சீனா பிடித்துவிடும் எனப் பொருளாதார ஆய்வு அமைப்பு தெரிவித்து...\nதங்கம் விலை 15% சரிவு.. இப்போ தங்கம் வாங்கினால் லாபமா\nதங்கம் விலை தனது ஆகஸ்ட் மாத உச்ச நிலையில் இருந்து 15 சதவீதம் சரிந்துள்ளது, கொரோனா பாதிப்பு, முதலீட்டுச் சந்தை என வர்த்தகப் பாதிப்புகளைக் கடந்து உலக ந...\nஅமெரிக்காவை மாற்றிய டெஸ்லா.. 2020ல் வரலாற்று நிகழ்வு..\n2020ஆம் ஆண்டை யாரும் மறக்க முடியாத அளவிற்குக் கொரோனா தொற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் இருந்தது. ஆனால் 2020ல் அமெரிக்க ஆட்டோமொபைல் துறையைத் தலைகீழ...\nதடுமாறும் தங்கம் விலை.. இப்போ நகை வாங்குவது சரியா..\n2020ல் பல முதலீட்டாளர்களைக் காப்பாற்றிய தங்கம் வெள்ளிக்கிழமை வர்த்தக நிலவரத்தின் படி அடுத்த சில வாரத்தில் 8 முதல் 10 சதவீதம் வரையில் குறையும் எனக் கணி...\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவுக்கு இதுதான் காரணம்..\nலாக்டவுன் காலத்தில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்த மும்பை பங்குச்சந்தையின் தொடர் வளர்ச்சி, இன்று பயமாக மாறியுள்ளது. செவ்வாய...\nஆஸி. பொருட்கள் மீது அடுத்தடுத்த தடை.. சீன உத்தரவால் 20 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிப்பு..\nசீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பிரச்சனைகள் முழுமையாக முடியாத நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பிடன் ஆட்சியிலும் சீனாவிற்குக் கடுமையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/vagacyte-p37105026", "date_download": "2021-01-23T07:24:34Z", "digest": "sha1:GV5BEOZUBD5JYNPGWSQ7VNSWJTF6J4DY", "length": 18541, "nlines": 260, "source_domain": "www.myupchar.com", "title": "Vagacyte in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Vagacyte payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Vagacyte பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Vagacyte பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Vagacyte பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nVagacyte எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vagacyte பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Vagacyte தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Vagacyte-ன் தாக்கம் என்ன\nVagacyte மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Vagacyte-ன் தாக்கம் என்ன\nVagacyte பயன்படுத்துவது கல்லீரல் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Vagacyte-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Vagacyte ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vagacyte-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vagacyte-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vagacyte எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Vagacyte உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nVagacyte உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறி��ுரையின் பெயரில் மட்டும் Vagacyte-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Vagacyte உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Vagacyte உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Vagacyte எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Vagacyte உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Vagacyte எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7539:2010-10-27-19-16-50&catid=326&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=239", "date_download": "2021-01-23T07:25:18Z", "digest": "sha1:BGWHHWJDM356ZSUU4DVHG7FCDH6BU3H5", "length": 7448, "nlines": 13, "source_domain": "www.tamilcircle.net", "title": "இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் எதிராக....தமிழகத்திலும் இலண்டனிலும் ஆர்ப்பாட்டங்கள்", "raw_content": "இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் எதிராக....தமிழகத்திலும் இலண்டனிலும் ஆர்ப்பாட்டங்கள்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2010\nவெளியிடப்பட்டது: 27 அக்டோபர் 2010\nஇலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி பயங்கரவாத ராஜபக்சே கும்பல், இப்போது ஈழத் தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவ முகாம்களை நிறுவி சிங்களக் குடியேற்றத்தை நடத்தி வருகிறது. முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்படவில்லை. சிறையிடப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் ஊடகவியலாளர்களும் இன்னமும் விடுவிக்கப்படவுமில்லை.\nஈழப்போரைத் துணைநின்று வழிநடத்தி போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலை ஆதரித்து நிற்கும் இந்திய மேலாதிக���க அரசோ,ஈழத்தமிழரின் ‘மறுவாழ்வு’க்கு நிதியளித்து மேற்பார்வையிட்டு வருவதாகக் கூறிக்கொண்டு இன்னொருபுறம், வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் ஈழத் தமிழ்ப்பகுதிகளை ஆக்கிரமிக்கக் கிளம்பியுள்ளது. இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் கைகாட்டும் இடங்களை ராஜபக்ச அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்கிறார். ராஜபக்சே கைகாட்டும் இடங்களில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் போகிறது.\nஇத்தகைய சூழலில், தமிழின அடையாளத்தையே அழித்து ஆதிக்கம் செய்யத் துடிக்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலைத் தண்டிக்கக் கோரியும், இந்திய மேலாதிக்க அரசின் சூழ்ச்சிகள்-சதிகளை தோலுரித்துக் காட்டியும், இலங்கை இனவெறி பாசிச அரசுக்கும் அதனைப் பாதுகாக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராக அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தையும் ஜனநாயக சக்திகளையும் அணிதிரண்டு போராட அறைகூவியும் ஆகஸ்ட் 21 அன்று தமிழகமெங்கும் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தின. சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல்-பள்ளிப்பாளையம், ஓசூர், தஞ்சை, வேலூர், கடலூர் - எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் விண்ணதிரும் முழக்கங்களுடன் உணர்வு பூர்வமாக நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களை, திரளான உழைக்கும் மக்கள் வரவேற்று ஆதரித்தனர்.\nஇதே நாளில் \"புதிய திசைகள்\" எனும் ஈழத் தமிழர் அமைப்பு சார்பாக பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு இலண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் இலண்டன்-வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தவரும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் முன்னணியாளர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கண்டன உரையாற்றினர்.\nஏகாதிபத்தியவாதிகளும் மேலாதிக்கவாதிகளும் இனவெறி பாசிஸ்டுகளுமான எதிரிகள் ஓரணியில் திரண்டு நிற்கும் இன்றைய உலகமயக் காலகட்டத்தில், போராடும் சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்ற உணர்வூட்டிய இந்த ஆர்ப்பாட்டமும் அதற்கான முயற்சியும், ஈழத் தமிழர்களிடையே உவப்பூட்டிப் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. போராட்டக் குரல் கண்டங்களைக் கடந்து எங்கும் எதிரொலித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/tamilnadu-bus-accident-lockdown.html", "date_download": "2021-01-23T08:59:39Z", "digest": "sha1:EUVDO6QNOO6SLDWB65MZI2EWO6XKF2ZG", "length": 17158, "nlines": 165, "source_domain": "youturn.in", "title": "லாக்டவுன் பிறகு எடுத்த பேருந்து விபத்து என கிண்டலாக பரவும் பழைய புகைப்படம் ! - You Turn", "raw_content": "\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nலாக்டவுன் பிறகு எடுத்த பேருந்து விபத்து என கிண்டலாக பரவும் பழைய புகைப்படம் \nஆறு மாசமா ரெஸ்ட் எடுத்தவனை, திடீர்னு இன்னிக்கு பஸ்சை ஓட்றானு சொன்னதும் சொன்னாங்க.. பிரேக்கு எங்க இருக்கு, ஆக்சிலேட்டர் எங்க இருக்குனே மறந்து போயிட்டாரு ட்ரைவர் ( அதுக்காக, கரப்பான் பூச்சி கவுத்துப் போட்ட மாதிரியாடா கவுத்துப் போடுவ ( அதுக்காக, கரப்பான் பூச்சி கவுத்துப் போட்ட மாதிரியாடா கவுத்துப் போடுவ ) இடம் ; அரவங்காடு\nகொரோனா பெரும்தொற்றால் உண்டான பொதுமுடக்கத்தில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கட்டுப்பாடுகள் உடன் வழக்கம் போல பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளன. இந்நிலையில், பொதுமுடக்கத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பேருந்து விபத்துக்குள்ளானதாக கவிழ்ந்து கிடக்கும் பேருந்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nமார்ச் 21-ம் தேதியில் தொடங்கப்பட்ட கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு ஜூன் மாதத்தில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை செயலில் இருந்தது. எனினும், கொரோனா பரவல் காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், தற்போது செப்டம்பர் 1-ம் முதல�� மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கப்பட்டது. பேருந்து விபத்து குறித்து பரவும் இப்பதிவு கிண்டலுக்காக பரப்பத் தொடங்கி இருக்கலாம். ஆனால், பல பதிவுகளில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் என்றே குறிப்பிட்டு வருகிறார்கள்.\nஅரவங்காடு பகுதி நீலகிரி மாவட்டத்தில் அமைந்து உள்ளது. பேருந்து சேவை தொடங்கப்பட்ட பிறகு அரவங்காடு பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. மாறாக, நீலகிரி பகுதியில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் குவிவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.\nபேருந்து கவிழ்ந்து இருக்கும் பகுதியில் மக்கள் கூட்டமாய் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி இன்றியே காணப்படுகின்றனர்.ஆகவே, பேருந்து விபத்து பழைய செய்தியாக இருக்கக்கூடும். அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018 அக்டோபர் 22-ம் தேதி திசப்எடிட்டர் எனும் இணையதளத்தில், நெல்லை-தென்காசி சென்ற அரசு பேருந்து ஆலங்குளம் அருகே விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியாகி இருக்கிறது.\nஅச்செய்தியை வைத்து தேடுகையில், நெல்லையில் இருந்து தென்காசி சென்ற அரசு பேருந்து நல்லூரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார், 30 பேர் காயமடைந்து உள்ளதாகவும் செய்திகளில் 2018 அக்டோபர் 22-ம் தேதி வெளியாகி இருக்கிறது.\n2018-ம் ஆண்டில் நெல்லை-தென்காசி சாலையில் பயணித்த அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடக்கும் புகைப்படத்தை கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு பேருந்து ஓட்டுநர் ஒட்டத் தெரியாமல் ஓட்டி விபத்து நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள். இதை வைத்து ஓட்டுனர்களை கிண்டல் செய்து வருவது சரியல்ல.\nநம் தேடலில், அரவங்காடு பகுதியில் ஆறு மாதங்களுக்கு பிறகு எடுத்த பேருந்து விபத்துக்குள்ளானதாக பரவும் தமிழக அரசு பேருந்து புகைப்படம் நெல்லையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்��து. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nநெல்லை அருகே அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்\nநெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 30 பேர் காயம்\nநீலகிரியில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கம்; பயணிகள் குவிவதால் நோய் பரவும் அபாயம்\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nசுஜித் என வைரலாகும் மற்றொரு குழந்தையின் புகைப்படம், வீடியோக்கள் \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அ��ுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/news-shots-slideshow/ipl2018-csk-beat-srh-by-8-wickets-memes-collection/meme-1.html", "date_download": "2021-01-23T07:50:44Z", "digest": "sha1:VAUAG6KUIDTIQ2N6IE7MYCRIIXN6BJ2C", "length": 3500, "nlines": 34, "source_domain": "www.behindwoods.com", "title": "'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்'.. சூப்பர் கிங்சைக் கொண்டாடிய ரசிகர்கள்!", "raw_content": "\n'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்'.. சூப்பர் கிங்சைக் கொண்டாடிய ரசிகர்கள்\nமும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சென்னை அணி 3-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. மூன்றாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்த சென்னை கேப்டன் தோனிக்கு, தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nமேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை ஒரே அணியை(ஹைதராபாத்) வீழ்த்திய அணி, என்ற பெருமையும் சென்னை அணிக்குக் கிடைத்துள்ளது.\nசென்னையின் இந்த அபரிதமான வெற்றியை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்..\nஆரஞ்சு-பர்ப்பிள் கேப்: யார் யாருக்கு என்னென்ன விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/puravankara-limited-near-singanallur", "date_download": "2021-01-23T08:08:43Z", "digest": "sha1:AYQO4P26D4PVYVNCQ2YGUWKOKSUTW6UD", "length": 14273, "nlines": 239, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Puravankara limited | Real Estate", "raw_content": "\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' - திமுக தலைவர்...\n''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன்...\nகொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு...\nசேலம் அரசு ஆசிரியருக்கு கொரோனா தொற்று: பள்ளியில்...\nமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்:...\n’’தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான...\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள்...\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை...\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான...\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\n''சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி.....'' - பகத் பாசில்...\n“இதுவும் கடந்து போகும் ; புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்”...\nவசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ.4.9 லட்சம்..\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா\nவசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ.4.9 லட்சம்..\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\n’’தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று’’...\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\nஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது...\nபால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: பாரிமுனையில்...\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த...\nதமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்....\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில்...\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்...\n - புதிய வீரரை சல்லடை போட்டு தேடும்...\nஏப்ரல் - மே மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில்...\nசிட்னி டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு விஹாரிக்கு மெசேஜ் அனுப்பிய...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு தனக்கு ராகுல் டிராவிட்...\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு:...\nமத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது....\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள்...\n'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...\nகொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக...\n45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில்...\nவிடுதியைவிட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக ராஜா...\n\"நாங்கள் விவசாய குடும்பம்; எங்களுக்கு தெரிந்தது விடாமுயற்சிகள்தான்\n\"என் அப்பா ஒரு விவசாயி. எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதெல்லாம் விடாமுயற்சிகள்...\nஇந்தியா 36-க்கு ஆல் அவுட் ஆன இரவு நடந்தது என்ன\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-23T07:22:04Z", "digest": "sha1:RN6FBAXKRE3MRH7JJAWYVGWZPIMCUMWM", "length": 16161, "nlines": 146, "source_domain": "www.tamilhindu.com", "title": "சாதி வெறி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவேண்டாம் இவருக்கு குரு பூஜை\nஅந்த மகத்தான தேசபக்தரை சிறைவைத்து செக்கிழுக்க செய்து சித்திரவதை செய்த வெள்ளைக்காரன், அவரை உதாசீனம் செய்த காங்கிரஸ் மேலிடம்… இவர்களெல்லாம் அவருக்கு செய்த கொடுமைகள், அவமானங்கள் போதாதா இந்த ஆழமான தமிழறிஞரைசாதிய சிறையில் அடைத்து இழிவு படுத்தி அவருக்கும் குருபூஜை போட்டு என்றென்றைக்கும் அவரை சாதிய செக்கிழுக்க வைக்க வேண்டுமா இந்த ஆழமான தமிழறிஞரைசாதிய சிறையில் அடைத்து இழிவு படுத்தி அவருக்கும் குருபூஜை போட்டு என்றென்றைக்கும் அவரை சாதிய செக்கிழுக்க வைக்க வேண்டுமா போதும் வாழும் போது அவர் பெற்ற சிறைவாசமும் அவர் அனுபவித்த கொடுமையும்.\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nகலப்பு காதல் திருமணங்களில் மணமகன் / மணமகள் ஆகியோரில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அது ஒரு குடும்ப ரீதியான கசப்புணர்வு என்பதையும் தாண்டி, கடும் சாதிய வெறுப்பு விஷமாக மா��ி விடுகிறது…. ஒரு குடும்ப சோகத்தை, தற்கொலையை முகாந்திரமாக்கி அதன் மூலம் இன்னொரு சமூகத்தினருக்கு எதிரான கடும் வெறுப்பை கூட்டு வன்முறை மூலம் வெளிப்படுத்துவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில், நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத செயல்… இந்து இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது மிக மோசமான வரலாற்றுத் தவறாகும். ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின் வலியை உணரும் நாளே உண்மையான இந்து ஒற்றுமை உருவாகும்…\nபஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது […] தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. […] பறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும் நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்று மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.\n[…] அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை\n(மூலம்: ராம் ஸ்வரூப்) பண்டைய இந்தியாவில் சாதி கூட்டுறவு சித்தாந்தமாகவும், கலாசார அடையாளமாகவும் இருந்தது. ஆனால் இன்று அது மாபெரும் சமூக மோதல்களுக்கான சித்தாந்தமாக உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது… தற்போதைய தோட்டி சாதியினரின் பெயர்களையும், அவற்றின் உட்பிரிவுகளையும் வைத்து ஆராய்ந்து பார்க்கையில், இந்த சாதியின் உருவாக்கம் முகமதிய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது…\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 03\nமக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்களின் மொத்தக் கூட்டமைப்புதான் நீதிக்கட்சி. அன்று கொத்தடிமைகளாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான். அவர்களை முன்னேற விடாமல் அடிமைப்படுத்திச் சுரண்டியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் நீதிக் கட்சியினர் தான். இவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நீதிக்கட்சியை ஆரம்பித்தனர் \nமெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்\nவிசாரிக்க சென்ற குழுவிடம் ஆற்றாமல் அழுதபடி நடந்த சம்பவத்தை விவரித்தார் சடையாண்டியின் மனைவி. கையில் மூன்று மாதக் குழந்தை… இந்த தாக்குதல்களில் சாதியத்தின் கொடிய கரத்தை நாம் தெளிவாக காண முடிகிறது. ஆனால் இதில் ஒளிந்திருக்க��ம் மற்றொரு உண்மை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. றிஸ்தவ கத்தோலிக்க சபை இரண்டு விதங்களில் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.. (விரிவான வீடியோ நேர்காணல்கள்)\nஅழியட்டும் சாதியம் மலரட்டும் ஆன்மநேயம்\nஅம்பேத்கர் சட்டக்கல்லூரி சம்பவம் தமிழ்நாட்டின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கும். கத்தியுடன் ஒரு மாணவன் பாய்வதும் பின்னர் மாணவர்கள் சூழ்ந்து கீழே கிடக்கும் ஒரு மாணவனை தடிகளால் அடிப்பதும் காவல்துறை அதிகாரிகள் அதனை வேடிக்கை பார்ப்பதும் – ஏறக்குறைய சினிமா காட்சியோவென தோன்றவைக்கும் ஒரு பயங்கரம். தாய் தந்தையர்கள் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி தம் செல்வங்களை படிக்க பட்டணத்துக்கு…\nசாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது\n“இவன் பிராம்மணன் இவன் நாய்மாமிசம் உட்கொள்பவன் என்ற இந்த மகத்தான வேற்றுமை எனும் மோகம் எங்கிருந்து வந்தது\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6\nதேவையா நீ பணிப் பெண்ணே\nஓ.கே. கண்மணி திரைப்படம்: ஒரு பார்வை\n[பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்\n[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 07\nஎழுமின் விழிமின் – 29\nஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nகொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்\nஇந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்\nரமணரின் கீதாசாரம் – 13\nதமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்\nஇந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post_18.html", "date_download": "2021-01-23T07:22:09Z", "digest": "sha1:GJRSMPESOTVOWMPA7XHO5F5FTCONVNBT", "length": 29495, "nlines": 448, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்?! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, குறிப்புகள், பெண்கள், மருத்துவம்\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்\nஉங்கள் வாழ்நாளை நீட்டிக்க, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப நல்லது. நோயை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவே தான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வது தான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.\nஎந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்\n2 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை பல் பரிசோதனை.\n3 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை.\n18 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.\n18 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.\n30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை.\n30 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.\n40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.\n50 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோதனை.\n50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு. கருப்பை புற்றுநோய் பரிசோதனை.\nஎனவே நண்பர்களே, உங்கள் வயதுக்கேற்ற உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக நல்லது.\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் பற்றியும் தெரிஞ்சுக்கலாம்:\nகொலஸ்ட்ரால் நமது இரத்தத்தின் ஒரு முக்கியமான பகுதி மேலும் நமது உடலுக்குள்ளேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாகும் போது தீங்கு விளைவிக்க கூடும்.\nஉங்கள் உடம்பில் மொத்த கொலஸ்டிரால் எவளவு உள்ளது என்பதையும் அது உங்கள் உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். அதிக அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் அதிக அளவிலும், குறை அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் குறைந்த அளவிலும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகாய்கறிகளில் உள்ள கொழுப்புகளில் கொலஸ்டிரால் எப்போதும் இருப்பது இல்லை.\nபல நிலை பூரிதக் கொழுப்பு, ஒரு நிலை பூரிதக் கொழுப்புகளும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கின்றன.\nநமது ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, குறிப்புகள், பெண்கள், மருத்துவம்\nநண்பர்களே, தமிழ்மணத்தில் இணைக்கவும். நன்றி.\nஎங்க மேல எவ்ளோ அக்கறை உங்களுக்கு.பகிர்வுக்கு நன்றி.\n//நண்���ர்களே, தமிழ்மணத்தில் இணைக்கவும். நன்றி.//\nபுது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.\nஅடிக்கடி இப்படி தான் ஆகுது....\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகண்டிப்பாக இன்றை மக்களின் உணவு விதத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம் பல்வேறு விதமான நோய்களை கூடவே அழைத்து வந்து விடுகிறது...\nஇந்த பரிசோதனைகள் மிகமிக அவசியம்...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபிரகாஷ் - நல்ல தகவல்கள் - உடம்பப் பாத்துக்கணுமில்ல - செஞ்சிடுவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமாப்ள இதுக்கு பேசாமா சுருக்கமா சம்பாதிக்கறதே ஹாஸ்பிட்டல மொத்தமா கொடுத்துடுங்கன்னு சொல்லி இருக்கலாம்.\nமிகவும் பயனுள்ள பதிவு .... வாழ்த்துக்கள் பிரகாஷ் ...\nநல்ல தகவல் பாஸ் ,\nசக்தி கல்வி மையம் said...\nமச்சி நீ முதல்ல செய்தியா\nஆஹா.. மருத்துவ துறையிலும் கலக்குகிறீர்கள்..\nமக்கள் நலனில் அக்கறை அதிகம்.\nமுக்கியமான அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் .\nநல்ல பயனுள்ள பதிவு.. சகோ..\nஎனக்கு Follower ஆனதற்க்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி சகோ..\nநன்றி தகவலுக்கு அருமையான பகிர்வு\nமிகவும்ம் பயனுள்ள பதிவு. நன்றி. voted. in indli & tamilmanam\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்...\nஅப்படியே எத்தனை வருஷத்துக்கு ஒரு முறை மூளை இன்னும் இருக்கான்னு பார்க்கணும்னு சொல்றீங்களா டாக்டர்...\nஇந்த பிரகாஷ் தான் அந்த பிரகாஷ்னு இன்னைக்கு கன்ஃபார்ம் ஆயிடுச்சு\nநம்ம ஆளுக காய்ச்சலுக்கே ஆஸ்பத்திரி போக மாட்டாங்களே,,செக்கப்புக்கு எப்படி போவாங்க\nஅனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று. நன்றி.\nஅருமையான பயனுள்ள தகவல்....பகிர்வுக்கு மிக்க நன்றி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nகடவுளும் பேயும் ஏன் எதார்த்த உலகில் இல்லை\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந��தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/01/08/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-23T08:06:09Z", "digest": "sha1:YHMVK7TDBVDJZAZ2TMKUFCVKLJRKMBJD", "length": 11155, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது. நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.\n1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்\n2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை\n3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ\n4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து\n5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.\nஅதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து.. சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.\nபூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே\n1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு கு�� நாத அலைகள்\n2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி\n3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.\nதன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்\n1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்\n2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.\nஇதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…\nஇன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.\nஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்… அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்… இக்காற்று மண்டலத்தில் பலவிதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள். இன்று… இது இல்லாத இடமே இல்லை…\nஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.\n1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்\n2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்\n3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்\n4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று,..\nதன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/dec/06/cambodians-who-follow-tamils-3517625.amp", "date_download": "2021-01-23T07:49:54Z", "digest": "sha1:S3H6FQWSMAYNLMQKDCXKXFKSWP4R7VN2", "length": 12311, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "தமிழர்களைப் பின்பற்றும் கம்போடியர்கள் | Dinamani", "raw_content": "\nசங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஓர் அங்கமாகவே இருந்துள்ளது. அதற்கு உதாரணம் தமிழர்கள் பனை ஓலைச்சுவடிகளில்தான் தங்களின் இலக்கியங்களையும், வரலாறுகளையும் பாடல்களாக எழுதினார்கள். பழந்தமிழர் வாழ்வில் பனை மரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டது. விழாவிற்கும் (திருமணம் -தாலி மற்றும் காதணி), ஓலைச்சுவடி, இனிப்புக்கும், மர வேலை, நாட்டு மருந்து ஆகிய பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய அறிய மரம் பனை.\nதொல்காப்பியமும், திருக்குறளும் பனை ஓலைகளின் மூலம்தான் காலகாலமாகக் காப்பாற்றப்பட்டு இன்று நம் கைகளுக்கு கிடைத்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழியையும், தமிழகத்தின் கிணறுகளையும் வற்றாமல் வைத்திருந்த பனை மரங்கள் தமிழர்களின் முகவரியும் கூட இதே போல் கம்போடியா நாட்டு மக்களும் பனை மரத்தை தங்களது வாழ்வின் ஓர் அங்கமாகவே கொண்டாடி வருகிறார்கள். அந்நாட்டு தேசிய மரமே பனை மரம்.\nஉலகில் ஒரு மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பயன்படும் என்றால், நிச்சயம் அது பனை மரமாகத்தான் இருக்கும் என்று கம்போடிய மக்களின் நம்பிக்கை. இங்கே பூங்காக்களில் வண்ண செடிகளையும், குட்டையான வெளிநாட்டு ரக மரங்களையும் வளர்க்கிறோம். அங்கே பனை மரங்கள் இல்லாத பூங்காக்களைப் பார்க்க முடியாது.\nநம்முடைய வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு டீ, காபி கொடுத்து வரவேற்கிறோம். ஆனால் கம்போடியா மக்கள் பதநீர் மற்றும் பனை மரத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களை மட்டுமே விருந்தினர்களுக்குக் கொடுக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் உண்டு. பதநீர் அருந்திய நபர்களுக்கு மூட்டுவலி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு இல்லாமல் இருக்கும் என்பது நம்பிக்கை. கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள், பல் சம்பந்தமான குறைபாடுகள் இருக்கவே இருக்காது. இதுபோல பல நோய்களைக் குணப்படுத்தி உடலுக்கு உறுதியைத் தரும். இன்றும் கம்போடிய மக்கள் உறுதியாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். அங்கு சுத்தமான பனங்கருப்பட்டி, பனை வெல்லம் போன்ற பொருட்கள் எல்���ா இடங்களிலும் கிடைக்கும். இந்தப் பொருள்களைத்தான் கம்போடிய மக்களும் பெரிதளவில் விரும்புகின்றனர்.\nமேலும் கம்போடியாவில் கிராமங்கள் இன்னும் பனை ஓலை வீடுகளை விட்டு கான்கிரீட் வீடுகளுக்கு மாறவில்லை. பனை ஓலைத் தொப்பி, பனை ஓலை விசிறி, பனங் கிழங்கு, பனம் பழம், பெட்டிகள், மரச் சாமான்கள் எனப் பல பொருட்கள் பனை மரத்தால் ஆனவையே. ஒவ்வொரு பொருளிலும் பனை ஓலையை முன்னிலைப்படுத்தவும் அவர்கள் தவறவில்லை. பனை ஓலைத் தட்டுகள், கரண்டிகள், பாத்திரங்கள் ஆகியவைதான் கம்போடிய மக்களின் பெரும்பாலான உபயோக பொருள்கள்.\nகம்போடிய மக்கள் அனைவரும் கண்டிப்பாக தொப்பி அணிந்திருப்பார்கள். அதனை ஒரு ஸ்டைலாகவும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அணிந்துள்ள தொப்பி எதனால் ஆனது என தொட்டுப் பார்த்தால் பனை ஓலையால், வண்ணம் பூசப்பட்டுச் செய்யப்பட்டிருகிறது.\nகம்போடியாவிலும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அங்குள்ள அரசும் பனை மரங்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.\nகம்போடியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நேரடித் தொடர்பு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. கடல் வாணிபம் மூலம் உலகின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் பயணித்த தமிழர்கள் அங்கே பொருட்களை மட்டுமல்ல, பண்பாட்டையும் கலாசாரத்தையும் பகிர்ந்து கொடுத்தே வந்திருக்கிறார்கள். உண்மையில் தமிழர்கள் வியந்து பாராட்டி, பெருமைப்பட்டுக் கொள்ள ஏராளமான வரலாற்று அம்சங்கள் கம்போடிய மண்ணில் உண்டு என்கிறார்கள் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்கள்.\nஅதற்கேற்ப கம்போடியாவில் கால் வைத்தவுடன் நமக்கு முதலில் தோன்றுவது நம்ம ஊரைப் போல புற்கள், செடி கொடிகள், மா, வாழை, தென்னை... போன்றவை தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.\nஅங்குள்ள தட்ப வெப்பம், மண், நீர், காற்று, வெளிச்சம் என அனைத்துமே நம்முடைய தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.\nஉண்மையில், தமிழும், தமிழ் நாகரீகமும் அனைத்து மொழிகள் மற்றும் அதனையொட்டிய நாகரீகங்களுக்கு மட்டும் மூத்தது அல்ல பல பண்பாடுகளுக்கு இன்றளவும் ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கிறது.\nபனை மரம் வளர்ப்பில் முன்னணியில் இருந்தது தமிழ்நாடு. முன்பு கிருஷ்ணகிரி மத்தூர், பட்டுகோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை, பரமக்குடி, காரைக்குடி, ராமநாதபுரம், காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் திண்டிவனம் போன்ற பகுதிகளில் அதிகம் பார்க்கலாம். தற்போது அந்தப் பகுதிகளில் கூட பனை மரத்தை பார்ப்பது அரிதாகிவிட்டது.\nTags : தினமணி கொண்டாட்டம்\nமுதல் பட வாய்ப்பில் மகிழ்ச்சி\nஉடல் பருமன் உண்டாக்கும் விளைவுகள்\n - 72: மனம் கவர்ந்த புதுமையான இயக்குநர்\nஇயற்கை விவசாயத்தில் இறங்கிய பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:32:14Z", "digest": "sha1:M4PAAGCKUEKTZIVVZTP2VFDEW4IZX3BI", "length": 4558, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "கல்யாணம் பண்ணிக்கவே இல்ல, அதுக்குள்ளே கர்ப்பமா…!!பெற்றோர்களின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா..?? உண்மையை சொல்லி ஷாக் ஆக்கிய பிரபல நடிகை..!! – Mediatimez.co.in", "raw_content": "\nகல்யாணம் பண்ணிக்கவே இல்ல, அதுக்குள்ளே கர்ப்பமா…பெற்றோர்களின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா..பெற்றோர்களின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா.. உண்மையை சொல்லி ஷாக் ஆக்கிய பிரபல நடிகை..\nசினிமா துறையில் பல நடிகர் நடிகைகள் உள்ளனர். திரையில் வெளிப்படுத்தும் தன் இயல்பான விஷியன்கள், திரைக்கு பின்னால் அப்படியே இருக்கும் என்பதில் எவ்வித உத்திரவாதமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை, பல கதைகள் இருக்கலாம் அல்லவா. சினிமாவை சேர்ந்த பிரபல நடிகைகளுக்கும் சொந்த வாழ்வில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. சர்ச்சைகளில் அவ்வப்போது அவர்கள் சிக்குவதுமுண்டு. பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை கல்கி கொச்லின் இயக்குனர் அனுராக் கஷ்யபை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அதன் பின் காதலர் ஹெர்ஷ்பெர்க்குடன் உறவில் இருந்ததால் கர்ப்பமானார்.\nஇது குறித்து அவரின் வீட்டிற்கு விசயம் தெரிந்த போது அவர் அம்மா கல்கியிடம், அடுத்த முறை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, வாழ்க்கை முழுவதும் கடைசி வரை ஒன்றாக இருப்போம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். அண்மையில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.\nஒரு பிரபலமான நடிகை ஒருவர் இப்படி ஒரு விஷயம் செய்துள்ளது சற்று அதிர்ச்சியைத்தான் ஏ���்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.\nPrevious Post:ரெளடி பேபி பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை சாயீஷா.. குவியும் ரசிகர்களின் லைக்குகள்..\nNext Post:பொண்ணு வேணும்னா உங்க அம்மா கிட்ட கேளுங்க.. – அஜித் ரசிகர்களை மோசமாக திட்டிய பிரபல நடிகை கஸ்தூரி.. – அஜித் ரசிகர்களை மோசமாக திட்டிய பிரபல நடிகை கஸ்தூரி.. தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_28_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-23T08:16:24Z", "digest": "sha1:XCBI2UJ6W6SJF3B7EY3EQQ32HJ62GANK", "length": 8804, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "மெக்சிக்கோவில் எண்ணெய்க் குழாய் வெடித்ததில் 28 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "மெக்சிக்கோவில் எண்ணெய்க் குழாய் வெடித்ததில் 28 பேர் உயிரிழப்பு\nமெக்சிக்கோவில் இருந்து ஏனைய செய்திகள்\n11 பெப்ரவரி 2016: மெக்சிக்கோவில் சிறைக்கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு\n19 செப்டம்பர் 2013: மெக்சிக்கோவை இரண்டு பெரும் புயல்கள் தாக்கின, ஏராளமானோர் பாதிப்பு\n22 மே 2013: மிசோஆகான் மாநிலத்திற்கு மெக்சிக்கோ படைகளை அனுப்பியது\n1 பெப்ரவரி 2013: மெக்சிக்கோ எண்ணெய் நிறுவனத் தலைமையகத்தில் வெடிப்பு, பலர் உயிரிழப்பு\n21 திசம்பர் 2012: மாயா ஊழியை நம்பும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்சிக்கோவில் கூடினர்\nதிங்கள், திசம்பர் 20, 2010\nமெக்சிக்கோவின் மத்திய பகுதியில் எண்ணெய்க் குழாய் ஒன்று வெடித்ததில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டதுடன் ஐம்பதிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 12 பேர் குழந்தைகள். நூற்றுக்கும் அதிகமான குடியிருப்பு மனைகள் சேதமடைந்ததாகவும், அவற்றில் 30 முற்றாக அழிந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மூன்று மைல் சுற்றுவட்டாரத்திற்கு சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபீமெக்ஸ் என்ற எண்ணெய் வழங்கி ஒன்றில் சிலர் சட்ட விரோதமாக எண்ணெய் திருட முயன்ற போதே வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எண்ணெய் வீதிகளில் பரவி தீப்பிடித்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் அவ்விடத்தில் இருந்து ஓடித் தப்பினர். சட்டவிரோதமாக எண்னெய் திருடுபவர்களினால் தமக்கு ஆ���்டு தோறும் மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பீமெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இவ்வாண்டு மட்டும் 550 தடவைகள் எண்ணெய் திருட்டு பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுளதாக அந்நிறுவனம் கூறுகிறது.\nஇவ்விபத்துக் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்ட மெக்சிக்கோ அரசுத்தலைவர் பிலிப்பே கால்டெரன் இறந்தவர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என அவ்ர் தெரிவித்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-114042100016_1.html", "date_download": "2021-01-23T07:43:45Z", "digest": "sha1:CWIMIQKD4P3U37HHVLLT67LNJPPC5DGC", "length": 12306, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள்\nஈரோடு வன மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் மழையில்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கிறது.\nஈரோடு வனமண்டலத்திற்கு உட்பட்டது அந்தியூர், பர்கூர், கடம்பூர், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி வனப்பகுதி. இதில் சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் பகுதி புலிகள் காப்பகமாக திகழ்கிறது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கழுதைபுலி, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்���ு வருகிறது.\nஇந்த வனப்பகுதியில் பருவமழை பொய்க்காமல் பெய்துவந்த சமயத்தில் வனப்பகுதியில் உள்ள உணவுகளை உட்கொண்டு அங்குள்ள குளம், குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடித்துக்கொண்டு இந்த வனவிலங்குகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரோடு வனமண்டலத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பருவமழை பொய்த்தது. இதனால் வனப்பகுதிகள் முழுவதும் வறண்டு காய்ந்து காணப்படுகிறது.\nஇதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் காய்ந்தது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு அலைகிறது. இந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், கிராமங்களில் உள்ள கிணறுகளில் மான்கள் தவறி விழும் சம்பவங்களும் நடந்து வருகிறது.\nசொகுசு வாழ்க்கைக்காக மூதாட்டி சகோதரிகளை கொலை செய்த பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்\nஎனது மகன் வாழ்கையை அரசியலாக்க வேண்டாம்: பேரறிவாளன் தாய் கண்ணீர்\nகாரை கடத்தி விற்பதற்காக கொலை செய்த 5 பேரின் பரபரப்பு வாக்குமூலம்\nஆட்டோவில் கடத்தி கழுத்து அறுக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண்ணின் கண்ணீர் கதை\nதமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:55:32Z", "digest": "sha1:B5Z5I4MIH5XCORIYWXDCLIZHEPJA4MKG", "length": 6683, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ட்விட்டர் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவக்கம்\nட்விட்டர் சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை விரைவில் அறிமுகம்\nட்விட்டரில் மீண்டும் புளூ டிக் வெரிபிகேஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nசுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக அவதூறு - ட்விட்டர் நிறுவனத்திடம் நாடாளுமன்றக்குழு விசாரணை\nச��ப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக அவதூறு கருத்து பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்திடம் நாடாளுமன்றக்குழு விசாரணை.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathueelanadu.com/?p=7459", "date_download": "2021-01-23T07:19:51Z", "digest": "sha1:A6M7DS4QETMLOO2UIV2ITXJKI5QN7CJ4", "length": 6176, "nlines": 98, "source_domain": "www.namathueelanadu.com", "title": "க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome மே 18 க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர்\nக்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர்\nபுதுக்குடியிருப்பு, இரணைமடு பகுதிகளினூடாக இலங்கை இராணுவத்தின் முன்னகர்ந்துகொண்டுவர பெரும் தொகையான மக்கள் ஒரு சிறிய அளவிலான நிலப்பரப்பிற்குள் ஒடுங்கும் நிலைமை உருவானது.\nஇந்நிலையில் இதனைப்பயன்படுத்திக்கொண்ட இலங்கை இராணுவம் தன் கோரத்தனத்தை மேலும் அதிகரித்தது. இதே நாள் 7 ஆம் திகதி (மே 07) அந்த சிறிய பகுதிக்குள் அடைபட்டு போன அப்பாவி மக்கள் மீது க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக அன்று பல உயிர்களை பலியெடுத்தனர்.\nPrevious articleவெளிநாடு செல���ல முற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர் கைது\nNext articleதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-பழ.நெடுமாறன்\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nஜெனிவாத் தொடர் நெருங்கும்வேளை மூவரடங்கிய குழுவை அமைத்தார் கோட்டா\nஇலங்கை குறித்து மோசமான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்\nதமிழர் பகுதிகளை தொல்பொருள் ஆய்வு எனும் போர்வையில் குறிவைத்துள்ள சிங்களம்\n‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை’\nஇலங்கையில் ஜனநாயம் அழிக்கப்படுகிறது-யஸ்மின் சூக்கா\n‘ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_137289.html", "date_download": "2021-01-23T07:47:32Z", "digest": "sha1:GEBOGMOASERT2NL7O63FVNRKSWV663ZA", "length": 19299, "nlines": 121, "source_domain": "jayanewslive.com", "title": "வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை மத்திய அரசு அழிக்‍கப் பார்க்‍கிறது - மதுரையில் ராகுல் காந்தி பேட்டி", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவன��்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nவேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை மத்திய அரசு அழிக்‍கப் பார்க்‍கிறது - மதுரையில் ராகுல் காந்தி பேட்டி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவிவசாயிகள் போராட்டத்தை அலட்சியம் செய்வது மட்டுமல்ல, அவர்களை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைப்பதாக காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nஅவனியாபுரம் ஜல்லிக்‍கட்டைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சி கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரு.ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது பொங்கல் பானையில் அரிசியிட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கிராம மக்களோடு அமர்ந்து திரு. ராகுல்காந்தி உணவருந்தினார்.\nஇதைத் தொடர்ந்து, மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ராகுல்காந்தி, ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்ததாகவும், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறுவது தவறானது என்றும் தெரிவித்தார்.\nதமிழ் மொழியை, கலாச்சாரத்தை, தமிழ் உணர்வை ஒடுக்கிவிடலாம் என ஆட்சியாளர்கள் நினைப்பதாகவும், இந்தியாவில் ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு சிந்தனை இருப்பதாகக் கூறுவது தவறு என்றும் குறிப்பிட்டார். விவசாயிகள் போராட்டத்தை அலட்சியம் செய்வது மட்டுமல்ல - அவர்களை அழித்துவிடலாம் என்றும் மத்திய அரசு நினைப்பதாக திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.\nஒருசில தொழிலதிபர்களின் நலனுக்காகவே ‍மோதி அரசு செயல்பட்டு வருவதாகவும், அவர்களின் நலனுக்காகவே விவசாயிகளின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாகவும் திரு. ராகுல் காந்தி கூறினார்.\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று ��ந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nஇந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது - வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் - தீய சக்‍திகளுக்‍கு எதிராக எழுப்பப்பட உள்ளதாக தகவல்\nபணம், அதிகாரம், அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தினால், தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரிக்‍கை\nடெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி - குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறுமென விவசாயிகள் உறுதி\nபோராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிப்பு\nகேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று - ‍ஒரே நாளில் 6,753 பேருக்கு வைரஸ் தொற்று\nநாட்டில் இதுவரை 12 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது - மத்திய கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அமைச்சகம் தகவல்\nபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடியதாக புகார் - இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/12/blog-post_20.html", "date_download": "2021-01-23T08:55:32Z", "digest": "sha1:IJGK2NM6OFD4VIIPTJCFBWW6SWBA7BQX", "length": 8808, "nlines": 143, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கம்ப்யூட்டரில் எப்.ஐ.ஆர்., பதிவு", "raw_content": "\nபோலீஸ் ஸ்டேஷனில் காகித ஆவணங்கள் பயன்பாட்டை தவிர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்படி எப்.ஐ.ஆர்., இனி கம்ப்யூட்டர் நகலாக வழங்கப்பட உள்ளது.போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் வ���க்கு விபரம் முன்னர், காகிதத்தில் எழுதி டி.ஜி.பி.,க்கு அனுப்பப்பட்டது.\nஇவை தற்போது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. இதற்காக ஸ்டேஷன்களில் கம்ப்யூட்டர், பிரின்டர், பிராட் பேண்ட் இணைப்பு கொடுக்கப்பட்டது. இவற்றை பதிய \"காரஸ்' (சி.ஏ.ஏ.ஆர்.யு.எஸ்.,) சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.\n4.48 லட்சம் வழக்கு பதிவு:இதன்படி மாவட்ட குற்றப்பதிவேடு துறையில் பதிவு செய்யப்படும் விபரங்களை கம்ப்யூட்டரில் பார்க்கலாம்.\nஇப்புதிய முறையில் வடக்கு மண்டலத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 426, மத்திய மண்டலத்தில் 72 ஆயிரத்து 110, கிழக்கில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 999, தெற்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 856 எப்.ஐ.ஆர்., பதியப்பட்டுள்ளன.முதலிடம்: வழக்கு விபரம் பதியப்படும் முறை குறித்து மாநில அளவில் ஆய்வு நடந்தது.\nஇதில் சிவகங்கை (12 ஆயிரத்து 157 வழக்கு) முதலிடம், தேனி இரண்டாம் இடம், மதுரை மூன்றாம் இடம், திண்டுக்கல் நான்காம் இடம் பெற்றன.இப்பதிவு முறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் எப்.ஐ.ஆர்., யையும் கம்ப்யூட்டரில் நகல் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து உயர்மட்ட அளவில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், \"\"விபரங்கள் கம்ப்யூட்டரில் அனுப்பப்படுவதால் ஸ்டேஷன்களில் காகித ஆவணங்கள் பயன்பாடு குறைந்துள்ளது. இதை முற்றிலும் தவிர்க்க எப்.ஐ.ஆர்.,யையும் கம்ப்யூட்டரில் பதிய அரசு முடிவு செய்துள்ளது,'' என்றார்.\n3 நாளில் 100 கோடி வசூல்: 3 இடியட்ஸ் படம் சாதனை\nகுவெர்ட்டி கீ போர்ட் கொண்ட குறைந்த விலை போன்கள்\nபராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்\nசாம்சங் தரும் கோலாகல கோர்பி போன்கள்\nநோக்கியா போன்களுக்கு இலவச மேப்\nநெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்\nஇணைய வெளியில் மியூசிக் லாக்கர்\nவிரைவில் '4 ஜி' மொபைல்\nடாடா டொகொமோ தரும் பிளாக் பெரி கர்வ் 8520\nவந்து விட்டது செயற்கை இதயம்\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nதங்கம் விலை எகிறக் காரணம் என்ன\nஇன்டர்நெட் வசதியுடன் லைவ் டிவி\nநான் அவனில்லை -2 - சினிமா விமர்சனம்\nவோடபோன் ரோமிங் கட்டணம் குறைப்பு\nபுதிய முயற்சியில் வெர்ஜின் மொபைல்\nலேப்-டாப்பில் டிவி பார்க்கலாம்: டாடா புதிய திட்டம்\nடிவைஸ் மேனேஜர் ( Device Manager ) என்றால் என்ன \n5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ\nகுடியரசு தினத்தில் அசல் ரீலிஸ்\nஏறுமுகத்துடன் முடிந்தது இந்திய பங்குச்சந்தை\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/gmail-drive.html", "date_download": "2021-01-23T07:49:14Z", "digest": "sha1:IXZBMCUUW7O5NSGUYMWIYK7GEGDPGABG", "length": 20404, "nlines": 99, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> Gmail Drive - எக்ஸ்ட்ரா டிரைவ் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n> Gmail Drive - எக்ஸ்ட்ரா டிரைவ்\nநம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம். ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே.\nஆன்லைனில் பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை.\nஇந்த வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக் குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும் இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7 ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது. இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம் சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வ��க்கும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது.\nஇந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம் விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ் இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத் தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன் ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில் இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல் ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச் சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது. புதிய போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட் செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில் மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை.\nமேலும் பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.\nமுதலில் உள்ள முகவரிக்கு செல்லவும். இந்த இணையப் பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட் லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும் எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச் செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும்.\nஇந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து பார்த்தால், அங்கே Other என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று இருப்பதன��ப் பார்க்கலாம். பின் GMail Drive என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே லாக் இன் செய்துவிடுவீர்கள்.\nலாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More பட்டனை அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் 'Preserve Filenames' என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து மிக முக்கியமானதான Use Secure HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும்.\nஇறுதியாக Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை கொடுக்காது.\nமுக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின், ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில் டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள் அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> த்ரிஷா கொடுத்த பரிசு\nஆலமரத்தோட கிளை அடுத்த தெரு வரைக்கும் போனாலும், வேர் என்னவோ எங்க மனைக்கு உள்ளேதான் இருக்கு என்று தமிழக ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். வ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:54:20Z", "digest": "sha1:HXHPJQZBSRGGSDU3KMOGEXOHNH4QXFZC", "length": 5449, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்கள்‎ (15 பக்.)\n\"தமிழ் வரலாற்று ஆய்���ாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nக. அ. நீலகண்ட சாத்திரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2015, 13:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t43214-wi-fi-router-enables-you-to-see-through-walls", "date_download": "2021-01-23T07:25:25Z", "digest": "sha1:D3AQ4R5ZORA7JUBOZLIWDVSUMQQ3TAUB", "length": 15444, "nlines": 118, "source_domain": "usetamil.forumta.net", "title": "Wi-Fi Router Enables You To See Through Walls.", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் ச���ன்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம���| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Interviews/video/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-confidence-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%7C-45-Years-of-rajinism-%7C-Suhasini-%7C-epi---29-part--2", "date_download": "2021-01-23T07:23:26Z", "digest": "sha1:GKHK5IJAGDFGEP2AOWYBBJYV7WG4225H", "length": 4234, "nlines": 86, "source_domain": "v4umedia.in", "title": "எனக்கு முதல் confidence குடுத்தது தலைவர் தான் | 45 Years of rajinism | Suhasini | epi - 29 part -2 - Videos - V4U Media Page Title", "raw_content": "\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”\nதெலுங்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற தளபதி விஜய் யின் \"மாஸ்டர்\" \nஇயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்த யோகிபாபு \nமாபெரும் டி.ஆர்.பி சாதனை படைத்த விக்ரம் பிரபுவின் \"புலிக்குத்தி பாண்டி\" \nஆம்புலன்ஸ் சேவையை துவங்கிய சோனு சூட் \nபிரம்மாண்ட அரங்குகளில் படப்பூஜையுடன் தொடங்கிய \"ஷ்ரத்தா ஸ்ரீநாத்\"தின் ‘கலியுகம்’ படப்பிடிப்பு\nசந்தானம் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு \n“ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்” - ரகசியம் அவிழ்க்கும் மலையாள இயக்குநர் அபிலாஷ்\n4 மொழிகளில் கலக்க வரும் \"பவுடர்\" டீஸர் \nபட்டாசு வெடிச்சு, மேளம் அடிச்சு, கேக் வெட்டி கொண்டாடிய ரம்யா பாண்டியன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2162821", "date_download": "2021-01-23T07:24:58Z", "digest": "sha1:KJQCND4FK2BBXIYNZVLWBKVWXB55IB4S", "length": 21577, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்ஸ்டாகிராமில் அதிக விருப்பங்கள்: மோடி முதலிடம்| Modi is world's favourite leader on Instagram, thanks to Davos shot & pix with Virushka | Dinamalar", "raw_content": "\nதமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல்\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 1\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி பேர் நலம்: 13 லட்சம் பேருக்கு ...\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 6\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 16\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 7\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 21\nதீயணைப்பு, மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' செயலி ...\nஇன்ஸ்டாகிராமில் அதிக விருப்பங்கள்: மோடி முதலிடம்\nபுதுடில்லி: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடி முதலிடம் பெற்றுள்ளார்.பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது டுவிட்டர் பக்கத்தினை 4 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.இதைதொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடியை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடி முதலிடம் பெற்றுள்ளார்.\nபிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது டுவிட்டர் பக்கத்தினை 4 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.இதைதொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிரதமர் மோடியை 1.48 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் முதல் மூன்று தலைவர்கள் வருமாறு: 1) இந்திய பிரதமர் மோடி: 1,48,10,584 பேர்\n2) இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ -1.22 கோடி பேர்\n3) அமெரிக்க அதிபர் டிரம்ப் - 1 கோடி பேர்\n4) போப் பிரான்சிஸ் -57,31224\nமுன்னதாக பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோரை சந்தித்து பேசிய புகைபடம் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியது.அதற்கு அதிக விருப்பங்கள் (லைக்) குவித்ததுடன், உலக தலைவர் ஒருவர் பதிவிட்டு அதிக விருப்பங்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றதுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசித்துவுக்கு பேச்சு போச்சு ஓய்வெடுக்க பரிந்துரை(20)\nஇன்றைய (டிச.,07) விலை: பெட்ரோல் ரூ.73.57; டீசல் ரூ.69.19(17)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொன் வண்ணன் - chennai,இந்தியா\nஅதிகம் பேர் பின் தொடர்ந்தால் 2019 தேர்தலில் பெரிய ஆப்பு காத்திருக்கிறது என்றுதான் பொருள்..... ஏனென்றால் அதில் பிஜேபி பக்தாள் மட்டுமே பல ID க்களில் தொடர்ந்திருப்பார்கள்...வழக்கம் போல...\nஉலக தலைவர்களில் இன்று முன்னோடியாக இருப்பvaர் மோடிதான். இது இந்தியாவுக்கு பெருமை என்று சிலர் உணரவில்லை. தமிழ் நாட்டில் சிலருக்கு பிடிக்கலை காரணம் பொறாமைதான். இப்படியும் சில மனிதர்கள்....\n\" முன்னதாக பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோரை சந்தித்து பேசிய புகைபடம் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியது.அதற்கு அதிக விருப்பங்கள் (லைக்) குவித்ததுடன், உலக தலைவர் ஒருவர் பதிவிட்டு அதிக விருப்பங்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையையும் பெற்றதுள்ளது.\"......இதாண்டா ஹைலைட்டு ...\nடிஜிட்டல் இந்தியா தொல்லை தாங்கமுடியலை . இதனால் நாட்டு மக்களுக்கு என்ன பிரயோஜனம் \nஇதனால ngo களுக்கு சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டு பணத்துக்கு ஆப்பு அடிச்சிட்டாங்க.. அது தான் பிரயோஜனம்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசித்துவுக்கு பேச்சு போச்சு ஓய்வெடுக்க பரிந்துரை\nஇன்றைய (டிச.,07) விலை: பெட்ரோல் ரூ.73.57; டீசல் ரூ.69.19\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/4262", "date_download": "2021-01-23T06:40:13Z", "digest": "sha1:E4TWX56AWNMFWWKZUIJIOJ77JVBNJLQ3", "length": 8480, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "தொடர் ஊரடங்கு…வளி மாசுக் குறைவினால் 636 கிலோ மீற்றர் தொலைவில் தெளிவாகத் தெரிந்த இமயமலை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker தொடர் ஊரடங்கு…வளி மாசுக் குறைவினால் 636 கிலோ மீற்றர் தொலைவில் தெளிவாகத் தெரிந்த இமயமலை..\nதொடர் ஊரடங்கு…வளி மாசுக் குறைவினால் 636 கிலோ மீற்றர் தொலைவில் தெளிவாகத் தெரிந்த இமயமலை..\nஇந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. முதலில் கடந்த மார்ச் 24 திகதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு ஏப்ரல் திகதி வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு அமலில் இருந்தது. பின்னர் வைர��் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், ஊரடங்கு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை வரை நீட்டிக்கப்பட்டது.\nஊரடங்கால் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அவற்றின் கழிவுகள் வெளியேற்ற அளவும் குறைந்தது. இதனால், நீர் நிலைகள் தூய்மையடைந்தன. கங்கை நீர் தெளிவானது. இதேபோன்று வாகன போக்குவரத்தும் பெருமளவில் குறைந்தன. காற்றில் கலந்த நச்சு வாயுக்களின் அளவும் குறைந்தது. இமாச்சல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. காற்று மாசு குறைவால், பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சி ஜலந்தர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு இந்த பனிமலை தெரிந்துள்ளது.இதனை ஜலந்தர்வாசிகள், தங்கள் வீடுகளில் இருந்து இந்த மலைத்தொடரின் பின்னணியில் ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தொடர்ந்து காற்று மாசுபாடு அளவான காற்று தர குறியீடு 50க்கும் குறைவாக சென்ற நிலையில், உத்தர பிரதேசத்தின் சஹரான்பூரில் இருந்து 636 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பனியடர்ந்த இமயமலை கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் தெளிவாக தெரிய தொடங்கியுள்ளது.இதனை அரசு ஊழியர் மற்றும் புகைப்பட கலைஞரான துஷ்யந்த் குமார் என்பவர் தனது வீட்டின் முகப்பு பகுதியில் இருந்தபடி தன்னுடைய கமிராவில் படம் பிடித்துள்ளார். இவை இமயமலையின் உட்புறம் அமைந்த பந்தர்பூஞ்ச் மற்றும் கங்கோத்ரி மலைச் சிகரங்களாகும்.\nPrevious articleதிட்டமிட்டவாறு மே 11ல் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்.. கல்வி உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை..\nNext articleமிக நீண்ட நாட்களின் பின் பொதுவெளியில் தோன்றி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த அதிபர் கிம் ஜொங்\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\nபேரறிவாளன் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்..\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென எழுந்து சென்ற மணப் பெண்.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\nபேரறிவாளன் விடுதலை தொடர��பில் தமிழக ஆளுநருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்..\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென எழுந்து சென்ற மணப் பெண்.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை..\nபொதுமக்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல்..வடக்கில் நேற்று மட்டும் 50 பேருக்கு கொரானா தொற்று\nசுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/09/chitra-mum-about-sucide-investigation/", "date_download": "2021-01-23T08:45:06Z", "digest": "sha1:5A27OF4GGXUIAR2TM7OXYQS4UJLAY3FA", "length": 15332, "nlines": 121, "source_domain": "www.newstig.net", "title": "மறைந்த சீரியல் நடிகை சித்ரா மரணம் குறித்து அவரது அம்மா கூறிய உண்மை இதோ ! - NewsTiG", "raw_content": "\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nமகன் என்றும் பார்க்காமல் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nஉயிரை அணுவணுவாக கொல்லும் உணவுகள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடவே சாப்பிடாதீங்க…பேராபத்து\nவெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…இதுவரை யாரும் அறிந்திராத உண்மை தகவல்\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\nஏழரை சனி உங்களை பிடித்தற்கான அறிகுறிகளை எளிதில் தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்…இதை பின்பற்றினாலே போதும் நல்ல பலன் கிட்டும்\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி ��ோட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்…\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய…\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nவலிமை படத்தின் Climax காட்சிக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு \nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஇறப்பதற்கு முன் கடைசியாக சித்ரா என்னிடம் சொன்னது இது தான்\nபேசாம நீ செத்து போடி சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத் சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத்\nவெங்காயத் தோல் சூப் குடித்தால் கிடைக்கும் அபூர்வ சக்திகள்… இனி வெங்காயத் தோலை தூக்கி…\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nமறைந்த சீரியல் நடிகை சித்ரா மரணம் குறித்து அவரது அம்மா கூறிய உண்மை இதோ \nசின்னத்திரையே இப்போது கடும் வருத்தத்தில் உள்ளது. எல்லோருக்கும் பிடித்த நடிகையாக சித்ரா இருந்துள்ளார்.\nஅனைவரிடமும் பழகுவது, எப்போதும் சிரிப்புடன் இருப்பது என சில விஷயங்களால் ரசிகர்களை கவர்ந்திருக்கிற��ர். அப்படிபட்ட அவர் திடீரென தற்கொலை செய்திருப்பது யாராலும் நம்ப முடியவில்லை.\nஅவர் மன அழுத்தத்தில் இருந்ததாக சித்ராவின் வருங்கால கணவர் ஹேமந்த் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் சித்ராவின் தாயார், எனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர், அவர் இறந்ததில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார்.\nPrevious articleரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் எனக்கும் சித்ராவுக்கு அது நடந்துருச்சு – பகீர் தகவலை கூறிய கணவர் ஹேமந்த்..\nNext articleசத்தியமா இன்னும் என்னால் நம்ப முடியவில்லை நீ இல்லை என்று சித்ரா குறித்து மணிமேகலை உருக்கம்\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம் இதோ\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய தகவல் இதோ\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவி. ஆர். கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்...\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய...\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nமீன் தொட்டியை இந்த திசையில் வைத்தால் ஏற்படும் அபூர்வ பலன்கள்\nபகலில் குடும்ப குத்துவிளக்கு இரவில் காமினி – குழியல் தொட்டியில் நுரை ததும்ப...\nஅஜித்தை மறைமுகமாக சந்தித்த ஷங்கர் நடந்தது இது தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/info/travail-d-auditeur-1.php", "date_download": "2021-01-23T07:53:24Z", "digest": "sha1:434NREFBE2AOXG6WVMIEZCFO2SVK6JT3", "length": 6076, "nlines": 107, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL - travail-d-auditeur", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nLa courneuve (93120) இல் அமைந்துள்ள taxiphone இலும் la courneuve denton இல் அமைந்துள்ள store இலும் வேலைக்கு ஆட்கள் தேவை.\nதொடர்புக்ககு - 06 05 87 90 62\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/maattukara-velan-songs-lyrics", "date_download": "2021-01-23T07:31:26Z", "digest": "sha1:SRMI5ZKJHMM6PD6DQHNNTG3PP5J7T2GL", "length": 3756, "nlines": 91, "source_domain": "www.tamilpaa.com", "title": "Maattukara Velan Songs Lyrics | மாட்டுக்கார வேலன் பாடல் வரிகள்", "raw_content": "\nமாட்டுக்கார வேலன் பாடல் வரிகள்\nPattikada Pattanamma ( பட்டிக்காடா பட்டணமா )\nPoo Vaitha ( பூ வைத்த பூவைக்குப் )\nSathiyam Neeye ( சத்தியம் நீயே தரும தாயே )\nThottu Kollava ( தொட்டுக் கொள்ளவா )\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nAayiram Jenmangal (ஆயிரம் ஜென்மங்கள்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nVaanam Kottattum (வானம் கொட்டடும்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/11/28/nivar-cyclone-tmmk/", "date_download": "2021-01-23T08:50:07Z", "digest": "sha1:F3C4MDZ6STACO4G23IANMHM265T5BTVK", "length": 27145, "nlines": 235, "source_domain": "www.tmmk.in", "title": "நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nதிமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்\nTNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்\nமருத்துவ சேவை அணி மாநில செயற்குழு\nHome/#Trending/நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1\nநிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1\nதாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டது\nநிவர் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் புதுசேரி முதல்வர் நாராயணசாமியுடன் தமுமுக மமகவினர்\nபுதுச்சேரி மாவட்டம் முழுவதும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணியில் தமுமுக பேரிடர் மீட்புக் குழுவினர்..\nநிவர் புயல்-செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் வரதராஜபுரத்தில் முழுமையாக வெள்ளக்காடாக மாறிய பகுதியில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு பால் பாக்கெட் வழங்கிய தமுமுகவினர்\nதென்சென்னை கிழக்கு வேளச்சேரி பகுதியில் மழை நீர் சூழ்ந்து இருக்கும் பகுதிகளுக்கு சென்று தமுமுக-வினர் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்\nசெங்கல்பட்டு வடக்கு வண்டலூர் ஒட்டேரியில் மீட்பு பணிகளில் தமுமுக பேரிடர் மீட்பு குழுவினர்\nமயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரியில் ஊராட்சியுடன் இணைந்து முகாம்களுக்கு காலை உணவு தயாரித்து தமுமுக பேரிடர் மீட்பு குழுவினரால் வழங்கப்பட்டது.\nநிவர் புயல்-செங்கை வடக்கு மாவட்டம் செம்பாக்கம் நகரம் முழுவதும் தமுமுக பேரிடர் மீட்பு குழுவினரால் மரங்களை அகற்றப்பட்டது.\nவடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி சார்ந்த 37வது வட்டம் முல்லை பகுதியில் மழை நீர் சூழ்ந்து இருக்கும் பகுதிகளுக்கு சென்று தமுமுக-வினர் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்\nவடசென்னை மாவட்டம் திரு.வி.கா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் தமுமுகவினர்\nதிருவள்ளுர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதி புழல் காவங்கரை கண்ணப்பசாமி நகரில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக சார்பில் 500 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..\nகடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டையில் வீட்டினுள்ளே புகுந்த மழை நீரை மின் மோட்டார் உதவியுடன் வெளியேற்றம் பணியில் தமுமுகவினர்\nநிவர் புயல்-திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் மின்கம்பங்களில் மேல் உள்ள மரங்களை அகற்றும் பணியில் தமுமுக பேரிடர் மீட்பு குழுவினர்\nநிவர் புயல் – திருவாரூர் விஜயபுரம் தாய்-சேய் நல அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொட்டலங்களை தமுமுகவினர் வழங்கினர்\nநிவர் புயல்-செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் வரதராஜபுரத்தில் மழை நீர் சூழ்ந்து இருக்கும் பகுதிகளுக்கு சென்று தமுமுக-வினர் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்\nதென்சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி தமுமுகவின் சார்பில் ஈஞ்சம்பாக்கம் 196வது வட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு சென்று உணவு பொட்டலங்களை வழங்கினர்\nநிவர் புயல்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இன்று ஒரே நாளில் பல்வேறு முகாம்களில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் தமுமுக மமகவினர்.\nவடசென்னை மாவட்டம் திரு.வி.கா நகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக 300க்கு மேற்பட்ட நபர்களுக்கு இரவு உணவு வழங்கிய தமுமுகவினர்\nநிவர் புயல்-செங்கை வடக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி முழுவதும் தமுமுக பேரிடர் மீட்பு குழுவினரால் மரங்கள் அகற்றப்பட்டது.\nமரக்காணம் ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய\nPrevious நிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி\nNext டிசம்பர் -6 நீதி பாதுகாப்பு நாள் கண்டன உரையாற்றுவோர் விபரம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nநானும் இஸ்லாமிய சமூகமும் - பகுதி 1 - நடிகர்.பொன்வண்ணன் || TMMK MEDIA\nபாசிசத்தை வீழ்த்தி, காந்தியடிகள் கனவை நிறைவேற்றுவது காலத்தின் அவசியம் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ... See MoreSee Less\nதென் சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி பாலவாக்கம் 185வது வட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஏராளமானோர் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nமத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதியை சார்ந்த ஏராளமானோர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nதமுமுக மருத்துவ சேவை அணியின் சென்னை மாவட்டங்களின் செயற்குழு\nவட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கான மருத்துவ சேவை அணி செயற்குழு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைமையகத்தில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் J.கிதர் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் A.கலில் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர்கள் A.முகம்மது பயாஸ், M.முகம்மது ரஃபி, P.R.தாஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் P.M.R.சம்சுதீன், மாநில செயலாளர் I.அப்துல் ரஹிம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.\nஇதில் கொரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது, குருதிக்கொடைப் போராளி விருதுகள், அவசர ஊர்தி ஓட்டுனர்களுக்கான\nமனிதநேய பண்பாளர் விருது என ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டது. 5 மாவட்டங்களில் மாவட்ட மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/12/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:12:25Z", "digest": "sha1:R4BSYTH72OOEYWCQORKZGEG7I5HF44DY", "length": 20227, "nlines": 174, "source_domain": "chittarkottai.com", "title": "ஷாப்பிங் லிஸ்ட் போடுறீங்களா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,344 முறை படிக்கப்பட்டுள்ளது\nவீட்டில் செய்யும் வேலைகளிலேயே மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மளிகைப் பொருட்களுக்கு செய்யும் ஷாப்பிங் தான். இந்த பிரச்சனை அனைத்து மாதமும் தவறாமல் வந்துவிடும். பிரச்சனை என்றதும் பெரிய பிரச்சனை என்று நினைக்க வேண்டாம், அந்த பொருட்கள் வாங்க சென்றால், கையில் இருக்கும் பணம் செல்லும் வழியே தெர���யாமல் போய்விடும். ஆனால் சில வீட்டில் இருக்கும் பெண்கள், இந்த மளிகைப் பொருட்களை எளிதில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி அழகாக வாங்கிவிடுவர். இதற்கு காரணம் அவர்கள் போடும் ப்ளான் தான்.\nஏனெனில் அந்த மாதியான ப்ளான் போட்டால், மாத இறுதியில் எந்த ஒரு பணப்பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த ப்ளான் சரியாக இல்லையெனில் ஒரு வேலைக்கு இரண்டு வேலை என்பது போல் ஆகிவிடும். அதாவது ஒரு பொருளை வாங்கி, மற்றொரு முக்கியமான பொருளை வாங்காமல், பின் மறுமுறையும் கடைக்குச் செல்வோம். அவ்வாறு செல்லும் போது, பெண்களின் கை என்ன சும்மாவா இருக்கும். ஒரு பொருளுக்கு இரண்டு பொருளாக வாங்கிவிவோம். பின் பணம் என்ன நீண்ட நாட்களா இருக்கும்.\nஎனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உங்கள் பணத்தை சேகரிக்கலாமே\nஎப்போதும் மளிகைப் பொருட்கள் வாங்க போகும் முதல் நாளே என்ன வாங்க வேண்டும் என்று யோசித்து லிஸ்ட்டை எழுதிக் கொள்ள வேண்டும். இதனால் எந்த ஒரு பொருளையும் மறக்காமல் இருப்பதோடு, நம்மிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறும் வாங்கலாம்.\nவாங்கும் மளிகைப் பொருட்களின் பட்டியலைப் போடும் போது இரண்டு வகையான பட்டியலை தயாரித்தல் நல்லது. ஏனெனில் முதல் முறை போடும் போது எதையாவது மறந்துவிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் முதல் பட்டியலில் அனைத்தையும் எழுதிவிட்டு, பின்பு மற்றொன்றில் வேண்டியவற்றை எழுதினால் நமது பட்ஜெட்க்கு ஏற்றவாறு இருக்கும்.\nபட்டியல் பேப்பரை கையில் வைத்திருத்தல்\nஷாப்பிங் போகும் போது கையில் அந்த பட்டியலையும் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பொருளையும் வாங்கியப் பின்பு அதில் ஒரு டிக் மார்க் போட்டுக் கொண்டால், எதை வாங்கினோம், எதை வாங்கவில்லை, சரியாகத் தான் வாங்கினோமா என்பது தெளிவாக தெரிந்துவிடும்.\nகடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க செல்லும் போது சரியான ஒருங்கிணைப்பு இல்லையெனில் பின்பு ஷாப்பிங் செலவு தான் அதிகரிக்கும். பின் தேவையில்லாத சண்டைகள் வரும். ஆகவே இருவரும் ஒருங்கிணைந்து பட்டியலிட்டு வாங்கினால், பொருட்களும் தவறாமல் இருக்கும், பணமும் மிச்சமாகும்.\nஷாப்பிங் லிஸ்ட்டை தயாரிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை. அவ்வாறு தயாரிக்கும் போது குடும்பத்தில் உள்ளவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டு, பின்னர் தயாரித்தால், மாதத்தின் இறுதியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.\nஎந்த ஒரு மளிகைப் பொருளையும் வாங்கும் முன்பு, கிச்சனுக்கு சென்று பார்த்து, பொருட்கள் ஏற்கனவே இருந்தால், அவற்றை தேவையில்லாமல் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா மேலும் தேவையில்லாமல் பொருட்களை சேகரித்து வைப்பது வேஸ்ட் தான்.\nமாதாமாதம் மளிகைப் பொருட்கள் மட்டும் தேவைப்படுவதில்லை. பால், காய்கறிகள் மற்றும் பல பொருட்கள் வாரம் ஒரு முறை அல்லது தினமும் வாங்க வேண்டியிருக்கும். ஆகவே அவற்றையும் மனதில் வைத்து மளிகைப் பொருட்களின் லிஸ்ட்டை எழுத வேண்டும்.\nஅனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ப்ளான் போடும் முன், பட்ஜெட்டை பார்க்க வேண்டும். சொல்லப்போனால் பட்ஜெட்டைப் பொறுத்து ப்ளான் போடுவது நல்லது. இதனால் பணத்தை அளவாக செலவழிக்கலாம்.\nநன்றி: இந்த நாள் இனிய நாள்\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி\nமனைவியுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே\nவளமான வாழ்விற்கு வழிகள் பத்து\n« ராசி பலன்களில் உண்மை உள்ளதா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n7 கோடியே 70 லட்சம் நிறுவனங்களின் தகவல்கள் திருடு\nதேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்\n30 வகை பிரியாணி 1/2\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nரத்த சோகை என்றால் என்ன \nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/p-ramamurty/", "date_download": "2021-01-23T07:05:39Z", "digest": "sha1:GS235I4OCWIAA3KAQ35SFEI6LJS56OAX", "length": 45416, "nlines": 95, "source_domain": "marxist.tncpim.org", "title": "தோழர் பி.ஆர் பற்றிய நினைவலைகள்! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க���சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதோழர் பி.ஆர் பற்றிய நினைவலைகள்\nஎழுதியது கோவிந்தராஜன் ஆர் -\nடிசம்பர் 15 – தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு நாள். பன்முகத்திறனோடு இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் களம் கண்ட அந்த தோழர் மறைந்து 20 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார தளங்களின் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பல சமயங்களில் தோழர் பி.ஆரின் நினைவு வந்து போனதுண்டு – வழிகாட்டுதல் வேண்டி. அரசியல் அரங்கில் அவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் தீர்க்கமான வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டிருந்தது. இக்கட்டுரையின் நோக்கம் ஒரு தனி மனித வழிபாட்டினை பதிவு செய்வது அல்ல; அவருடைய வாழ்க்கை சரிதத்தை விளக்கும் நோக்கமும் கொண்டதல்ல. இந்த நாட்டில் சோசலிச – கம்யூனிச கருத்துக்கள் பரவி மக்கள் மத்தியில் ஒரு பேரியக்கம் உருவாக அவர் ஆற்றிய தவக்க கால பணிகளை நினைவு கூரும் முயற்சி தான் இது.\nதோழர் பி.ஆர். தேசிய நீரோட்டத்தில் இணைந்த காலம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மக்களின் எழுச்சி உருவாகிக் கொண்டிருந்த காலம். குறிப்பாக 20-30களில் விடுதலை இயக்கம் தமிழகத்திலும் எழுந்த காலத்தில் அவரின் அரசியல் பணியும் துவங்கியது. அன்னியத் துணி புறக்கணிப்பு போராட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தபோது 11 வயது மாணவன் பி.ஆர். கதர் கட்டத் துவங்கிய பின்பு கொழுந்து விட்டெறிந்த அவரின் அரசியல் வேள்விக்கான தீப்பொறியாக இருந்தது. தமிழகத்தில் கம்யூனிச இயக்கத்தை தோற்றுவிக்க முன்முயற்சி எடுத்த தோழர் அமீர் ஹைதர்கானை தோழர் பி.ஆர். சந்தித்தது அவர் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய அரசியல் திருப்பம்.\nமீரட் சதி வழக்கில் பிரிட்டிஷ் அரசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு புரட்சியாளர்தான் அமீர்ஹைதர்கான். தமிழகத்தில் கட்சியினை உருவாக்க அவர் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது. அவர் துவக்கிய இளம் தொழிலாளர் அமைப்பு (Young Workers‘ Leaque) மூலம் மார்க்சீய கருத்துக்களை அவரால் தொழிலாளிகளிடம் கொண்டு செல்ல முடிந்தது. அப்போது தோழர் பி.ஆர் ஒரு இளம் காங்கிரஸ்காரர். அன்னிய துணி நிராகரிப்பு மற்றும் மறியல் போராட்டங்களில் பங்குபெற ஊழியர்களை தயார் செய்து மறியலுக்கான ஏற்பாட��கள் செய்யும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அப்போது தான் அமீர்ஹைதர்கான் பி.ஆரை சந்தித்தார். பி.ஆருக்கு அமீர் ஒரு கம்யூனிஸ்ட் என்று தெரியாது. 1930ம் ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்திற்கு பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளையடுத்து காந்தி போராட்டங்களை (வன்முறை வெடித்தது என்ற காரணத்தினால்) கைவிட்டு, காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. தண்டனை பெற்றவர்கள் விடுதலையானார்கள். அமீர் ஹைதர்கான் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை; இந்திய முதலாளி வர்க்கத்தினருக்கே பயன்தரத்தக்கது என வாதிட்டார். தொழிலாளி வர்க்கம் பங்கு பெறாமல் எந்த சத்தியாக்கிரக போராட்டமும் வெற்றி பெற முடியாது என்ற ஹைதர்கானின் கருத்து பி.ஆரை சிந்திக்க வைத்து. இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களில் நடைபெறும் இயக்கங்களுக்கு பொறுப்பேற்றிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் பி.ஆர். இந்த கருத்தைச் சொல்ல அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அதன் அடிப்படையில் ரயில்வே போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர்; அன்று பிரபல ரயில்வே தொழிற்சங்க தலைவராக இருந்த திரு. வி.வி. கிரியிடம் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. ஆனால் தொழிலாளி வர்க்கத்தை திரட்டி போராட்டங்களில் ஈடுபடுத்த வேண்டுமென்ற ஆழமாக பி.ஆர். மனதில் உறைந்தது. அதுவே தமிழகத்தில் தொழிற்சங்க இயக்க வளர்ச்சியில் முக்கியமான பங்கினை ஆற்ற பி.ஆரை உந்தியது.\nதோழர். பி.ஆரின் சிந்தனையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியதும் இந்த கால கட்டத்தில்தான் 1933-ல் சென்னை மாகாண அரசு ராஜதுரோக குற்றச்சாட்டின் பேரில் 20 பேரை கைது செய்தது; அரசு அதிகாரிகளை கைது செய்து அரசு நிதி நிலையங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தோழர் பி.ஆர் செய்தார்; அவரை செயலாளராக கொண்ட பாதுகாப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைப் படிக்கும் போது ஒரு பயங்கரவாத இயக்கம் தான் நாட்டிற்கு விடுதலை தேடித் தரும் என்று நம்பத் தொடங்கினார். ஆனால் அவர்களுக்கு இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. அது ஒரு புதுமையான அனுபவம். அந்த சென்னை சதி வழக்கை நடத்திக் கொண்டிருந்தவர் வெங்கடரமணி என்ற சிறப்பு புலன��ய்வு அதிகாரி; தேசப்பற்று கொண்டவர். சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட மார்க்சிய நூல்களை படித்தறிந்தவர்.\nதோழர் பி.ஆருக்கு நன்கு அறிமுகமானவர். பி.ஆரை அழைத்து பயங்கரவாத கருத்துக்களில் மயக்கம் வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, லெனின் எழுதிய அரசும் புரட்சியும் இனி செய்ய வேண்டியது என்ன, துரோகி காஷட்ன்கி, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் போன்ற புத்தகங்களை பி.ஆருக்கு கொடுத்து படிக்கச் சொன்னார். மார்க்சிய சிந்தாந்த வழியில் பி.ஆரின் சிந்தனை மாற்றம் பெற்றது. அவர் தன் வாழ்நாள் முழுமையும் அதை செயல்படுத்தும் போராட்டத்திற்கு அர்ப்பணித்தார்.\n1934ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அதன்பின் பாட்னாவில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றபொழுது சோசலிச சிந்தனையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட காங்கிரஸ் ஊழியர்களின் மாநாடும் அங்கே நடைபெற்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்பா நரேந்திரதேவ் போன்றோர் முன்முயற்சி எடுத்தனர், பி.ஆர்., பி.சீனிவாசராவ் போன்ற தமிழக காங்கிரஸ் ஊழியர்களும், ஈ.எம்.எஸ்., ஏ.கே.ஜி, பி.கிருஷ்ணன்பிள்ளை போன்ற கேரளா காங்கிரஸ் ஊழியர்களும் அதில் பங்கேற்றனர். அந்த முறையில் காங்கிரசுக்குள்ளேயே இருந்து செயல்படும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாகி காங்கிரசை சோசலிச வழியில் எடுத்துச் செல்லும் நோக்கத்தை கொண்டிருந்தது. காங்கிரசுக்குள் சோசலிச கருத்துக்களுக்காக போராட வேண்டும், தொழிற்சங்கங்கள் விவசாயிகளின் அமைப்புகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும் அந்த அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்ற பிரகடனத்தை பாட்னாவில் கூடிய காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மாநாடு வெளியிட்டது.\nகம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தால் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக செயல்பட முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் – காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் செயல்பட வேண்டிய தேவையிருந்தது. ஆந்திர மாநிலத்தில் தோழர் பி. சுந்தரய்யாவும் (சென்னை மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்) தமிழ்நாட்டில் தோழர் பி.ஆர்., சீனிவாசராவ் போன்றவர்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினை தோற்றுவிக்க முயற்சி எடுத்தனர்.\nபெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் தமிழக மக்களிடைய�� ஆழமாக வேரூன்றியது. ப. ஜீவானந்தம் போன்றவர்கள் அதில் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டே, அந்த இயக்கத்திலும் பங்கு பெற்றார்கள். சிங்கார வேலர் போன்றவர்கள் பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு துணை நின்றார்கள். சாதி ஒழிப்பு, பெண்கள் உரிமை, விதவை மறுமணம் போன்ற பல முற்போக்ககான சமூகக் கருத்துக்களை அந்த இயக்கம் முன் வைத்தது. பெரியார் சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு அவர் நடத்திய குடியரசு இதன் மூலமும், பொதுக் கூட்டங்கள் மூலமும் பொதுவுடைமைக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார். அவருடைய இந்த பிரச்சாரம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் நிர்பந்தம் காரணமாக கைவிடப்பட்டது. சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்கள் இதை ஏற்கவில்லை. 1936, மார்ச் மாதத்தில் திருத்துறைப்பூண்டி மாநாட்டில் ஜீவாவும் மற்ற தோழர்களும் சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினார்கள். பின்பு அது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்தது. தோழர் பி.ஆர். பெரியாரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணனும் பெரியாரும் கலந்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். அந்தப் பேச்சுவார்த்தை பெற்றி பெறவில்லை.\nகம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாடு பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி கட்ட வேண்டும் என முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் இந்தியா போன்ற காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை திரட்டி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதற்கான விரிவான ஐக்கிய முன்னணியினை உருவாக்க வேண்டும் என்றும் வழிகாட்டியது. இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்ட பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் தலைவர்களான ரஜனி பாமிதத்தும் பெண் பிராட்லியும் கூட்டாக அறிக்கை ஒன்றை 1936 – ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டனர். அதற்கு தத் – பிராட்லி கோட்பாடு என்று பெயர். அதன்படி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்களாக இருந்து கொண்டே காங்கிரசில் சேர்ந்து அதனுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். (பி. சுந்தரய்யா: புரட்சிப் பாதையில் எனது பயணம��) இந்த பணியினை பி.ஆர். போன்ற தோழர்கள் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருந்தனர். அதே ஆண்டில் தான் (1936) தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட் அமைப்பும் உருவாக்கப்பட்டது.\nசென்னையில் தொழிலாளர் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு தொழிற்சங்க வெகுஜன நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. பி. சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே (தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக வழிகாட்டியவர்களில் ஒருவர்) போன்ற தோழர்கள் அந்த அமைப்பின் செயல்பாடுகளை பரிசீலித்து அதில் பணியாற்றும் தோழர்களை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக்குவதென்று முடிவு எடுத்தார்கள். அகில இந்திய கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் என்ற முறையில் அந்த இருவரும் எடுத்த கூட்டு முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கிளை உருவாக்கப்பட்டது. பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ப. ஜீவானந்தம், ஏ.என்.கே. அய்யங்கார், சி.என். சுப்ரமணியம், கே. முருகேசன், சி.பி. இளங்கோ, டி.ஆர். சுப்ரமணியம், திருத்துறைப்பூண்டி முருகேசன் ஆகியோர் அடங்கியது தான் அந்த முதல் கட்சி கிளை.\nஇதற்கிடையில் இயக்கத்தை கட்டும் பணியும் நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர் பாதுகாப்பு கழகத்தின் சென்னை அலுவலகம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் தொழிற்சங்க அலுவலகமாக செயல்படத் துவங்கியது. (காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அலுவலமாகவும் அது இருந்ததுமூ. வேலைநிறுத்த அலுவலகம் – ஸ்ட்ரைக் ஆபீஸ் என்று தான் அது அழைக்கப்பட்டது. அச்சுத் தொழிலாளர் சங்கம், மூக்குப்பொடி தொழிலாளர் சங்கம், கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் போன்ற அமைப்புகள் சென்னையை சுற்றி உருவாவதில் தோழர் பி.ஆர். ஆற்றிய பங்கு சிறப்பானதொன்று. பொதுவாகவே தமிழகம் முழுமையும் ஒரு வலுவான தொழிற்சங்க இயக்கம் கட்டுவதில் தோழர் பி.ஆர். ஆற்றிய பணி என்றும் நம் நினைவில் இருக்க வேண்டிய ஒன்றாகும். கோவை, மதுரை போன்ற இடங்களில் பஞ்சாலை தொழிலாளர்களை ஸ்தாபன ரீதியாக திரட்டியும், அவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை திட்டமிட்டு நடத்தி வெற்றி கண்டதில் தோழர் பி.ஆரின் பங்கு மகத்தானது. காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஏன் எந்த நிறுவனங்களுக்குள்ளும் சென்று சட்ட நுணுக்கங்களை திற���்பட எடுத்துக் கூறி தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்ய தோழர் பி.ஆர். ஆற்றிய பணி மறக்க இயலாதது. தொழிற்சங்க இயக்கம் துவங்கிய காலத்தில் கடுமையான அடக்குமுறையினை சந்திக்க வேண்டியிருந்தது.\nகாலனியாதிக்க ஆட்சியாளர்கள் முதலாளிகள் ஆகியோரின் தாக்குதல் நடவடிககையினை சந்திக்க வேண்டியிருந்தது. பொய் வழக்குகள், தடைச் சட்டங்கள், குண்டர்களின் தாக்குதல் – இவற்றையெல்லாம் எதிர் கொண்டு தான் தொழிற்சங்க இயக்கம் வளர்ந்தது. கோவை லட்சுமி ஆலை போராட்டம், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை போராட்டம், வீரஞ்செறிந்த ரயில்வே ஊழியர் போராட்டம் என போராட்ட அலைகள் பரவி தமிழகத்தை கவ்விப் பிடித்தது. (தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசும் (ராஜாஜி தலைமையில்) தன் பங்கிற்கு தாக்குதல் நடவடிக்கைகளை தொடுத்தது. மதுரையில் மகாலெட்சுமி ஆலையில் போராட்டம் நடந்த போது அதைக் காண வந்த கம்யூனிஸ்ட் தலைவர் பாட்லிவாலவை தடை விதித்து நுழைய விடாமல் தடுத்தது சென்னை மாகாண அரசு நெல்லிக் குப்பம் போராட்டத்தை உடைத்த ராஜாஜி அரசு செய்த முயற்சியினை பி.ஆர். போன்ற தோழர்கள் கடுமையான பிரச்சாரத்தால் முறியடித்து போராட்டத்தை வெற்றி நிலைக்கு கொண்டு சென்றனர். இன்றைய தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு அன்று போடப்பட்ட அடித்தளம் தான் பிரதான காரணமாக இருக்கிறது. இன்று தொழிற்சங்க ஒற்றமைக்கு நிறைய சோதனைகள் உண்டு. பல்வேறு தத்துவார்த்த ஒற்றுமையினை கட்ட பி.ஆர். போன்ற தோழர்கள் எடுத்த முயற்சிகள் மேலும் தொடர்வது இன்றைய தேவை. அந்த வகையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் சற்று அதிகம் தான்.\nதொழிற்சங்க இயக்கத்திற்கு வழிகாட்டியதோடு காங்கிரஸ் (சோசலிஸ்ட் கட்சி தன் பணியினை நிறுத்திக் கொள்ளவில்லை. மார்க்சீய சிந்தனைகளை பரப்பும் பணியினையும் மேற்கொண்டது. பிரசுரங்கள் வெளியிடப்பட்டன; வகுப்புகள் நடத்தப்பட்டன; மாவட்டங்களில் கிளைகள் துவக்கப்பட்டு பிரச்சாரம் தொடர்ந்தது. விவசாய, மாணவர் அமைப்புகள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழகம் பூராவும் பி.ஆர். சுற்றுப் பயணம் மேற்கொண்டு இப்பணிகளை மேற்கொண்டார். அரசியல் வகுப்புகளும் அரசியல் மாநாடுகளும் காங்கிரஸ் சோசலி��்ட் கடசி பங்கு பெற்ற பிரதான நடவடிக்கைகள் 1938ம் ஆண்டு ஜனவரி 19ந் தேதி வத்தலக்குண்டு நகரில் 39வது தமிழ் மாகாண அரசியல் மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதில் ஜமீன் இனாம் முறையினை நஷ்ட ஈடு கொடுக்காமல் ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பி.ஆர். முன்மொழிந்தார்; நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற திருத்தம் வந்தது. கடுமையான விவாதம் நடைபெற்றது. ஏன் கொடுக்க வேண்டியதில்லை என பி.ஆர். கொடுத்த விளக்கவுரைக்குப் பின் அவர் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (1939ல் நடந்த ராஜபாளையம் மாநாட்டில் ராஜாஜி போன்றோர் தெரிவித்த சட்டரீதியான தடைக்கற்கள் பட்டு அந்த தீர்மானம் நொறுங்கிப் போனது)\n1939ம் ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு திரிபுரி என்னுமிடத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் சுபாஷ்சந்திரபோசும் பட்டாபி சீத்தாராமய்யாவும் போட்டியிட்டனர். சுபாஷ் வெற்றிபெற்றார். அதில் தமிழக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பங்கு சிறப்பானது; அதிலும் பி.ஆர். போன்ற தோழர்கள் ஆற்றிய பணி போற்றத்தக்கதாக அமைந்தது. காங்கிரஸ் சோசலிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்திருப்பைத நேஷனல் ஃப்ரண்ட் (பிப்ரவரி 26) என்ற பத்திரிகை செய்தியாக வெளியிட்டது- மாகாண காங்கிரஸ் (தமிழ்நாடு0 கமிட்டியிலும் சோசலிஸ்டுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலேயே கூட மொத்தமுள்ள 9 இடங்களில் 5 இடங்கள் அவர்கள் பெற்றுள்ளனர்\nஇரண்டாம் உலக யுத்தம் பற்றிய அணுகுமுறையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. (அதைப்பற்றிய விவரங்களை பிறகு பார்க்கலாம்) கம்யூனிஸ்டுகளை வெளியேற்றுவதாக கட்சித் தலைமை அறிவித்தது. கேரளா, தமிழ்நாடு, ஒரிசா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் உள்ள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளாக மாறியது.\nதமிழகத்தில் கட்சியினை கட்டும் பணி மிகவும் சிக்கலான சூழ்நிலையில் துவங்கியது. சுந்தரய்யா, ஏ.கே.ஜி. போன்ற தோழர்கள் இங்கே கட்சியினை கட்ட பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். தலைமறைவு வாழ்க்கையில் தான் அந்தப் பணி செயல்படுத்த வேண்டியிருந்தது. தோழர் பி.ஆர். பிரசுரங்கள் எழுதுவார். தோழர் உமாநாத் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லுவார். பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட��ராமன், மோகன் குமாரமங்கலம், சி.என். சுப்ரமணியம் ஆகியோரை பற்றி தகவல் கொடுத்தால் 100 ரூ இனாம் என அரசு அறிவித்தது. ஆனால் காவல்துறை ரகசிய இடங்களை கண்டுபிடித்து விட்டனர். பி.ஆர். உட்பட கைது செய்யப்பட்ட தலைவக்ரள் மீது வழக்கு போடப்பட்டது. அது தான் பிரசித்தி பெற்ற சதி வழக்கு. வழக்கில் அனைவரின் சார்பாகவும் பி.ஆர். வாதாடினார். நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரை இன்னும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.\nநாங்கள் வன்முறையில் ஈடுபடும்படி யாரையும் தூண்டவில்லை. வன்முறையின் மூலம் ஒரு சிறு மைனாரிட்டியான பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களது ராணுவமும், போலீசும் இதர அடக்குமுறை கருவிகளும் தான் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்ற. இந்த அரசாங்க வன்முறைகளை முறியத்து எங்கள் நாட்டை விடுதலை பெறச் செய்வதே எங்களது குறிக்கோள்.\nஒரு வகையில் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களுடன் நாங்களும் சேர்ந்து சதி செய்தோம் என்று குற்றம் சாட்டினால் அதை ஒப்புக் கொள்கிறோம். இந்த சதிக் குற்றச்சாட்டின் மூலம் எங்களை தூக்கில் போட்டு விடலாம். ஆனால் எங்களோடு இது முடிந்து விடும் என்று நினைத்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள் இனி உங்கள் விருப்பம் போல் தீர்மானிக்கலாம்\nஅவருடைய அரசியல் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பின் அவர் ஆற்றிய பணிகள் குறித்து இக்கட்டுரையில் ஏதும் குறிப்பிடவில்லை. அது ஒரு நிண்ட சிறப்புமிக்க வரலாறு. அவருடைய அரசியல் வாழ்வின் சில துவக்க கால நிகழ்வுகள் தான் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சற்றே நின்று அவருடைய வாழ்வை, புரிந்த தியாகத்தை ஆற்றிய பணிகளை பின்னோக்கி பார்க்கும்பொழுது நமக்குத் தோன்றுகிறது எத்தனை பெரிய மனிதர் – இவர் நம்மிடையே வாழ்ந்தார்.\nமுந்தைய கட்டுரைபகத்சிங்கின் சிந்தனைகளும் தியாகமும் ... (Nov 2007)\nஅடுத்த கட்டுரை“சுதந்திரச் சந்தையின் அதிர்ச்சி கோட்பாடு” லத்தீன் அமெரிக்க எதிர்ப்பலைகள்\nஏழைகளின் நெஞ்சம் கவர்ந்த தளபதி ஏ.கே.ஜி\nஅநாகரிகப் பொருளாதாரத்தின் அதிரடித் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/karthi-nagarjuna-project-launched/", "date_download": "2021-01-23T07:18:26Z", "digest": "sha1:NOBFW4YY77PTTJ57KDIYMSIF4NOHMKAN", "length": 4931, "nlines": 50, "source_domain": "www.behindframes.com", "title": "Karthi-Nagarjuna project launched - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநடிகர் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிக்கும் “ட்ரிப்ள்ஸ்”\nHotstar Specials மற்றும் Stone Bench Films இணைந்து வழங்கும் முதல் தமிழ் இணையத்தொடர் “ட்ரிப்ள்ஸ்”. ராம், மாது மற்றும் சீனு...\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/05/blog-post.html", "date_download": "2021-01-23T08:07:43Z", "digest": "sha1:ARRWN4B7MOKIIRY6IPTIXDTYET4HXZOD", "length": 19749, "nlines": 344, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): புத்தக விமர்சனம்", "raw_content": "\nகடந்த சில வருடங்களாக நான் புத்தகங்களை படிப்பதைவிட அதிகமாகவே புத்தகங்கள் தொடர்பாக நடக்கும் வெளியீட்டு விழா, அறிமுக விழா, விமர்சனக் கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்வதை மிகவும் விரும்புகிறேன். ஒரே புத்தகத்தைப்பற்றிய பலருடைய பார்வைகள், பல புதிய தகவல்கள் இந்நிகழ்வுகள் மூலமாக நமக்கு தெரியவரும் என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.\nஅதனால் நேரடியான பரிச்சயமே இல்லாத எழத்தாளர்களின் புத்தகங்கள் தொடர்பான நிகழ்வுகளுக்கும் நான் செல்வதுண்டு. அதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்லும் நண்பர்கள் யாராவது அழைத்தாலே போதும்.\nஆனால் சமீபகாலமாக புத்தகவிமர்சனம் என்ற பெயரில் நடக்கும் கூட்டங்கள் பலவும் புத்தகவிமர்சனக் கூட்டங்களாகவே தெரிவதில்லை. வெளியீட்டுவிழாக்களும் விமர்சனக்கூட்டங்களும் எல்லாமே பாராட்டுவிழாக்களாகவே நடக்கிறது.\nஉதாரணமாக இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டு நிகழ்வுகளுக்கு சென்றிருந்தேன். கடந்த சனிக்கிழமை யாவரும் டாட்காம் நடத்திய தீபச்செல்வனின் புத்தகங்கள் பற்றிய கூட்டத்திற்கும் மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடந்த லட்சுமி சரவணகுமாரின் புத்தகங்கள் பற்றிய கூட்டத்திற்கும் சென்றிருந்தேன். அதற்கு முந்தைய வாரக்கடைசியில் அகரமுதல்வனின் புத்தகம் பற்றிய கூட்டத்திற்கும் சென்றிருந்தேன். இவை எல்லாமே ஒரே அரங்கில் தான் நடந்தது என்பதைவிட அதிகமாகவே எல்லா கூட்டங்களிலும் பாராட்டுவிழாக்களுக்கே உரித்தான பல ஒற்றுமைகளை பார்க்க முடிந்தது.\nகுறிப்பாக ஈழத்து எழுத்துக்கள் பற்றிய விமர்சனக்கூட்டமாக இருக்கும்போது இந்த போக்கு இன்னும் மேலோஙகியே பார்க்க முடிகிறது. லிவி என்ற ஒரு நண்பர் இதை பற்றி பலகூட்டங்களில் எடுத்தச்சொல்வதை நானே கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மவுனமாக பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்னுடைய வழக்கம். ஆனால் இப்பொழுதேனும் அந்த மவுனத்தை கலைக்காமல் இருந்தால் என் மனசாட்சிக்கு நானே துரோகம் செய்ததுபோல ஆகிவிடும். அதனால்தான் இப்போது இதை இங்கே பதிவு செய்கிறேன்.\nஒரு புத்தகத்தை விமர்சனம் செயவது என்பது அதை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது மட்டுமல்ல, பாராட்டுவது மட்டுமல்ல, அந்த புத்தகத்தின் நிறைகுறைகளை சுட்டிக்காட்டவும், இனிவரும் படைப்புகளில் அந்த நிறைகளை வளர்க்கவும் குறைகளை தவிர்க்கவும் உதவுவதற்குத்தான். அப்படி செய்தால்தான் இதுபோன்ற கூட்டங்கள் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். இதுபோன்ற விமர்சனக்கூட்டங்களில் வழக்கமாக எழுத்தாளர்கள் விமர்சனங்களை ஏற்பதாகவே தெரிவதில்லை. யாராவது லேசாக குறைகளை எடுத்துச்சொன்னால்கூட அதை ஆக்கப்பூர்வமான விமர்சனமாக எடுத்துக்கொள்ள மனமில்லாமல் குற்றச்சாட்டாகவே பார்க்கின்றனர். அவற்றிற்கு பதிலாக தன்னிலை விளக்கம் அளித்து நியாயப்படுத்த முயற்சிப்பதையே காணமுடிகிறது.\nவிமர்சிப்பவர்களும் எழுத்தாளரின் பின்புலம் , அவர்களுடன் கொண்ட நட்பு போன்ற விஷயங்களை மனதில்வைத்துதான் புத்தகத்தைப்பற்றி பேசுகின்றனர். விமர்சிப்பவர்கள் இப்படி இருக்கும்போது எழுத்தாளர்கள் அப்படி இருப்பதில் அதிசயம் இல்லை. (அதுவும் தன்னுடைய புத்தகத்திற்கு எழுத்தாளரே விமர்சனக் கூட்டம் நடத்தவேண்டிய சூழ்நிலையில் தமிழகத்து எழுத்தாளர்கள் இருக்கும்போது\nஇந்த நிலையில் ஈழத்து எழுத்துக்களை யாரும் விமர்சிப்பதே இல்லை. ஈழத்தில் தற்பொழுது இருக்கும் நிலையில் ஈழத்து எழுத்துக்களையும் ஈழத்தைப்பற்றிய எழுத்துக்களையும் ஊக்குவிப்பது நம்முடைய கடமைதான். ஆனால் அனுதாபத்தை காட்டுகிறோம் என்று, எழுத்தாளருக்கு நல்லது செயவதாக நினைத்து உண்மையாக விமர்சிக்காமல் வெறுமெனே பாராட்டிவிட்டு செல்வதால் இதுபோன்ற விமர்சனக்கூட்டங்களால் எந்த பிரயஜனமும் இல்லாமல் போகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.\n(தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தைப்பற்றி பேசிப்பேசியே ஈழத்துமக்களை கைவிட்டதைப்போல.)\nநிறைய படித்த, தகுதிபெற்ற விமர்சகர்கள் பல புத்தகங்களை ஒப்பிட்டு தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். அதுதான் சிறப்பு. அது முடியவில்லை என்றால் நண்பர்களான படைப்பாளிகள் அந்த பொறுப்பை ஏற்கலாமே. அதுவும் இல்லையென்றால் ஒரு சாதாரண வாசகனாக நிறைகளை சுட்டிக்காட்டி பாராட்டவும் குறைகளை எடுத்துச்சொல்லி ஊக்குவிக்கவும் செய்தால் அதுவே நல்லதொரு விமர்சனமாக இருக்குமே. அதுதானே அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎழுத்தாளனே ஏற்காமல் போனாலும்கூட கூட்டத்திற்கு வரும் மற்ற எழுத்தாளர்களுக்கும் புதியதாக எழுதுபவர்களுக்கும் அந்த விமர்சனங்கள் மிகவும் உதவியாக இருக்கும். புத்தகவிமர்சனங்களின் உண்மையான இலக்கு அதுதானே. அதுவாகத்தான் இருக்கவேண்டும்.\nஇதை இனிமேல் புத்தக விமர்சனக்கூட்டங்கள் நடத்துபவர்களும் அந்த கூட்டங்களில் பேசுபவர்களும் மனதில் கொள்ளுவார்கள் என்று நம்புவோம்.\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்க���ுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஅனைவரும் திரைப்படத்தை விரும்புகின்றனர் . திரைப்படக் கலைஞர்களை ஆராதிக்கின்றனர் . ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர் நடிகையர் கள் ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/05/favourite-films.html", "date_download": "2021-01-23T06:42:19Z", "digest": "sha1:G5AUMQB6OS65YTMFO2BL62XGBG62XUPN", "length": 10177, "nlines": 335, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Favourite Films", "raw_content": "\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஅனைவரும் திரைப்படத்தை விரும்புகின்றனர் . திரைப்படக் கலைஞர்களை ஆராதிக்கின்றனர் . ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர் நடிகையர் கள் ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-23T08:35:24Z", "digest": "sha1:W3D6DPPKKUQUPMZOTMDWNGSF3UKQ7ACJ", "length": 5853, "nlines": 97, "source_domain": "thanjavur.nic.in", "title": "மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் 14-02-2020 அன்று நடைபெற்றது | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் 14-02-2020 அன்று நடைபெற்றது\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் 14-02-2020 அன்று நடைபெற்றது\nவெளியிடப்பட்ட தேதி : 17/02/2020\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் 14-02-2020 அன்று நடைபெற்றது.PDF(44KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், ��ஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 22, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.com/thirukkural_cat/aran-valiyuruththal/", "date_download": "2021-01-23T08:56:59Z", "digest": "sha1:52WY6BTEFJ4XPTHU6H3TWTICEGTL2FTN", "length": 7558, "nlines": 173, "source_domain": "thirutamil.com", "title": "அறன்வலியுறுத்தல் Archives - ThiruTamil.com", "raw_content": "\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.\nஅறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்.\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.\nஅன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.\nவீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.\nசெயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrocamp.com/kanni-rasipalan-2021-tamil.html", "date_download": "2021-01-23T08:15:27Z", "digest": "sha1:GZH4KPOXHWWYRC67MTDP7XUKLPJ6XUWR", "length": 40625, "nlines": 277, "source_domain": "www.astrocamp.com", "title": "கன்னி ராசி பலன் 2021 - Virgo Horoscope 2021 in Tamil", "raw_content": "\nகன்னி ராசி பலன் 2021(Kanni Rasi Palan 2021) படி, இந்த ஆண்டு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்களுக்கு மிகவும் நண்ர்க இருக்கும், அதே ஆண்டின் நடுவில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நேரம் உங்களுக்கு பல பிரச்சனைகள் வரக்கூடும். எனவே வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் உங்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு நண்பருடன் வியாபாரம் செய்யும் இந்த ஜாதிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பொருளாதார வாழ்கை பற்றி பேசும் பொது இந்த ஆண்டின் தொடக்கத்தி��் மற்றும் ஆண்டின் கடைசியில் மிகவும் நன்றாக இருக்க கூடும். இதுனுடவே ஆண்டின் நடுவில் செல்வம் தொடர்புடைய பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கன்னி ராசி மாணவர்கள் இந்த ஆண்டு கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். உங்கள் கடின உழைப்பின் பலன் சனி பகவான் பலன் தருவார். பரீட்சைக்கு தாயாருக்கும் மாணவர்களுக்கு மன பிராந்தி இருப்பதால் இது உங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடும். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் ஜாதகக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நல்ல செய்தி கிடைக்கும்.\nராஜ யோக அறிக்கை : ஜாதகம் தயாரிக்க ராஜ யோக தெரிந்து கொள்ளவும்\nகுடும்ப வாழ்க்கைக்கு இந்த நேரம் கொஞ்சம் கவலை இருக்கும். ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும், அதே ஏப்ரல் பிறகு செப்டம்பர் வரை நேரம் கொஞ்சம் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். இதன் காரணத்தால் நீங்கள் சுயமாக அதிகமாக கவலைப்படாமல் உங்கள் குடும்பத்தின் ஆதரவுடன் முன்னேறுவதில் கவனம் செலுத்துவதில் அவசியம். திருமண ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்காது ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் மாமியார் தரப்பிலிருந்து வாக்குவாதம் ஏற்பட கூடும். உங்கள் பேச்சுக்களில் சுயமாகவே கட்டுப்பாடாக இருக்க அவசியம் இல்லையெனில் உங்கள் உறவில் கசப்பு வரக்கூடும். வாழ்கை துணைவியாருடன் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு இந்த நேரத்தில் உடல் ரீதியாக கஷ்டங்கள் வரக்கூடும். காதலில் ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 தொடக்கத்தில் மற்றும் கடைசியில் மிகவும் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பிரியமானவர்களுடன் எதாவது பயணத்தில் செல்ல திட்டமிடக்கூடும். இந்த நேரத்தில் காதலர்கள் காதல் திருமணம் செய்ய நினைத்து கொண்டிருந்தாள், இந்த ஆண்டு எதாவது நல்ல செய்தி கிடைக்க கூடும்.\nகன்னி ராசி பலன் 2021 படி தொழில்\nகன்னி தொழில் ராசி பலன் 2021 (Kanni Career Rasi Palan 2021) படி, இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் பலவிதமான ஏற்றத்தாழ்வு சூழ்நிலை வரக்கூடும். இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் குடி கொண்டிருப்பார், இதன் காரணத்தால் இடையில் அடிக்கடி உங்கள் வேலை மாற்றம் ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.\nஆண்டின் நடுவில் முக்கியமாக ஏப���ரல் முதல் செப்டம்பர் இடையில் நீங்கள் உங்கள் பழைய வேலை விட்டுவிட்டு புதிய வேலையில் சேரக்கூடும்.\nஅதை சிலர் செப்டம்பர் முதல் நவம்பர் இடையில் பழைய வேலையிக்கு மூத்த அதிகரின் ஆதரவால் திரும்ப கூப்பிடக்கூடும் மற்றும் ஆண்டின் கடைசியில் 20 நவம்பர் பிறகு அவர்களுக்கு புதிய வேலையில் மிக சிறப்பான யோகம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nதொழில் ரீதியாக உங்களுக்கு ஜனவரி, மார்ச் மற்றும் மே மாதம் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் மே மாதம் தொடக்கத்தில் சிலருக்கு விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்க கூடும்.\nஇருப்பினும் நீங்கள் ஏப்ரல் மாதம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டி இருக்கும் இல்லையெனில் உங்களுக்கு கவலை இருக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் பணித்துறையில் அணைத்து பெண் சக ஊழியர்களுடன் நன்றாக நடந்து கொள்ளவும் , இல்லையெனில் பணித்துறையில் உங்கள் வேலைகளில் பாதிப்பு ஏற்பட கூடும்.\nஎனவே நீங்கள் வியபாரம் செய்து கொண்டிருந்தாள் 6 ஏப்ரல் வரை நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.\nஇதற்கு பிறகு 15 செப்டம்பர் வரை நீங்கள் மிகவும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.\nவணிகம் தொடர்புயவர்கள் பெரிய முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். எனவே நீங்கள் இந்த நேரத்தில் சிறப்பான எதாவது முடிவுகள் எடுக்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு நன்மை தரும். நீங்கள் இந்த நேரத்தில் மூத்த அதிகரின் ஆலோசனை பெறுவதால் இன்னும் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nஇதற்கு பிறகு சூழ்நிலைகளில் மாற்றங்கள் வரக்கூடும் மற்றும் 15 செப்டம்பர் முதல் 20 நவம்பர் நடுவில் நல்ல ஒப்பந்தம் வைத்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.\nஆண்டின் கடைசியில் முக்கியமாக 20 நவம்பர் பிறகு முடிந்தால் தனிமையிலே வியாபாரம் செய்வதால் உங்களுக்கு நன்மை தரும்.\nகன்னி ராசி பலன் 2021 படி பொருளாதார வாழ்கை\nகன்னி வருடாந்திர ராசி பலன் 2021 படி, உங்கள் பொருளாதார வாழ்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் பொருளாதார நிலை கொஞ்சம் பலவீனமாக இருக்கும்.\nஇதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைகள் மாற்றங்கள் இருக்கக்கூடும் மற்றும் செவ்வி பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் இருப்பதால், நீங்கள் மிகவும் ரகசியமான வழியில் வருமானம் வர வாய்ப்புள்ளது.\nஇதற்கு பிறகு நிழல் கிரகம் ராகு உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இருக்கும் பொது இதனால் எதிர்பாராதவிதமாக உங்களுக்கும் செலவதின் இயக்கம் இருக்கும். இதனால் உங்கள் பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும்.\nஇந்த ஆண்டு முக்கியமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடுவில் பல விதமாக செலவுகள் ஏற்பட கூடும், இதன் காரணத்தால் உங்களுக்கு செல்வம் அதிகமாக செலவாக்கக்கூடும். இதனால் உங்கள் பொருளாதார நிலை பதிப்படையக்கூடும்.\nஇருப்பினும் இதற்கு பிறகு இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் செல்வம் விசயங்களில் அதிர்ஷடம் உங்களுக்கு முழுமையாக கைகொடுக்கும்.\nமொத்தத்தில் கூறினால் மிக முக்கியமாக உங்களுக்கு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதத்தில் அதிகமாக உங்களுக்கு செல்வம் தொடர்பான விசயங்களில் சில நல்ல பலன் கிடைக்கும்\nகன்னி ராசி பலன் 2021 படி கல்வி\nகன்னி ராசி 2021 பற்றி பேசும் பொது இந்த ஆண்டு கன்னி ராசி மாணவர்களுக்கு கொஞ்சம் சாதகமற்றதாக இருக்கக்கூடும். இந்த நேரத்தில் மாணவர்கள் கடுமையாக முயற்சி செய்வதால் மட்டுமே பயனடைய ஒரே வழியாகும்.\nஇந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் பொது மாணவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடும். இதன் காரணத்தால் நீங்கள் முந்தயைவிட கடினமாக முயற்சி செய்யவேண்டும், தற்போது தான் உங்களுக்கு கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும், இல்லையெனில் உங்களுக்கு பிரச்னைகள் வரக்கூடும்.\nமாணவர்களுக்கு எழுத படிப்பதில் ஆர்வம் மிகவும் குறைவாக இருக்கும், இதன் காரணத்தால் உங்கள் இணக்கம் சீர்குலையக்கூடும் மற்றும் இதன் விளைவு உங்கள் பாதிப்பை பாதிக்க கூடும்.\nநீண்ட காலமாக போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இதன் விளைவாக நல்ல பலன் பெற முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும், தற்போது தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது.\nஇருப்பினும் உயர் கல்வி பெற விரும்பும் ஜாதகக்கரர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு இங்கு இதன் ஞானம் இருக்காது, எவ்வோளவு எளிதாக இருந்தாலும் அவற்றில் பயனடைவீர்கள் அல்லது பலன் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.\nவெளிநாடு சென்று படிக்கும் விரும்பும் மாணவர்களுக்கு முக்கியமாக ஆகஸ்ட் மாதம் வெளியே நாடு சென்று ப���ிக்க வாய்ப்பு கிடைக்கும்.\nஇதன் அதிகப்படியாக மே மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இதனால் இந்த நேரம் நீங்கள் அதிகமாக லாபம் பெற வாய்ப்பு கிடைக்கும்.\nஅரசியல் அல்லது சமூகவியல் போன்ற படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நண்ர்க இருக்கும் மற்றும் தொழில நுட்ப துறை மாணவர்களுக்கும் இந்த நேரத்தில் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.\nகன்னி ராசி பலன் 2020 படி குடும்ப வாழ்கை\nகன்னி குடும்ப வாழ்கை ராசி பலன் 2021 படி, கன்னி ராசி ஜாதகக்கரர்களுக்கு குடும்ப வாழ்கை இந்த ஆண்டு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்களுக்கு கொஞ்சம் பலவீனமாக இருக்கும், அதே நடுவில் நன்றாகவும் மற்றும் ஆண்டின் முதல் பகுதியில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன் கொண்டு வரக்கூடும்.\nமுக்கியமாக இந்த ஆண்டு நடுவில் உங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் இடயில் குடும்ப சண்டை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இதனால் உங்களை அறிவுறுத்த படுகிறது நீங்கள் எதாவது சண்டையில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் நடவடிக்கைக்கு தீங்கு விளைவிக்க கூடும்.\nஇந்த நேரம் உங்கள் குடும்ப சொத்து தொடர்புடைய விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே நீங்கள் இவற்றிலிருந்து விலகி இருப்பது உங்களுக்கு நன்மை தரும்.\nஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மற்றும் ஆண்டும் நடுவில் முதல் கடைசி எனவே செப்டம்பர் முதல் நவம்பர் இடயில் நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.\nஇந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கும், ஏனென்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பதால் குடும்பத்தில் உற்சாகமன சூழ்நிலை இருக்கும்.\nஇந்த நேரத்தில் உங்கள் வீட்டில் திருமணம் அல்லது புதிய நபர் வர வாய்ப்புள்ளது, இயதனால் விருந்து ஏற்பட செய்யக்கூடும்.\nஇதன் அதிகப்படியாக ஜனவரி, பிப்ரவரி, மே, ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.\nகன்னி ராசி பலன் 2021 படி திருமண வழக்கை மற்றும் குழந்தைகள்\nகன்னி ராசி 2021 படி, திருமண வழக்கை பற்றி பேசும் பொது இந்த ஆண்டு தொடக்கத்தில் இப்போது வரை திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நேரம் மிகவும்சத்தகமாக் இருக்கும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர�� சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதற்கு பிறகு செப்டம்பர் முதல் நவம்பர் நடுவில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும்.\nசில ஜாதகக்கரர்களுக்கு திருமணத்திற்கு அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டி இருக்கும்.\nஇதன் அதிகப்படியாக அதே ஜாதகத்தினர் திருமணம் ஆணவருக்கு மிகவும் நன்றாக இருக்கும். எந்த ஜாதகத்தினரின் வாழ்கை துணைவியார் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு, ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதம் மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் நேரத்தில் பணித்துறையில் மிகவும் நன்மையான பலன் கிடைக்கும். இதனால் உங்கள் பொருளாதார லாபத்திற்கு யோகம் இருக்கும்.\nவாழ்கை துணைவியாரின் உதவியால் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். இருப்பினும் இதற்கு பிறகு நேரம் மற்றும் அதற்கு நடுவில் உள்ள நேரம் கொஞ்சம் கஷ்டங்களை கொடுக்கும்.\nஇந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியாருக்கு உடல் ஆரோக்கியம் பிரச்சனை இருக்க கூடும். இதனால் முடிந்த வரை அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.\nஎனவே நீங்கள் வெளிநாடு செல்ல விரும்புபவராக இருந்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.\nஉங்களின் எதாவது காரணத்தால் உங்கள் மாமியார் வீட்டின் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணத்தால் நீங்கள் பிப்ரவரி முதல் ஏப்ரல் நடுவில் உங்கள் வாழ்கை துணைவியாரின் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களின் தந்தையுடன் உறவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லையெனில் எதாவது சண்டை வர வாய்ப்புள்ளது.\nஎனவே தாம்பத்திய ஜாதகரர்களை பற்றி பேசும் பொது உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் குழந்தைகள் அணைத்து வேலைகளிலும் முந்தயைவிட அதிகமாக கடினமாக மற்றும் புத்திசாலியாக செயல் படுவார்கள்.\nஅவற்றில் சில நீங்கள் கற்று கொடுத்த பலவழக்கம் விதியடையும் மற்றும் அவர்கள் அகங்காரமாக இல்லாமல் குடும்பத்தை முன்னெடுத்து செல்வதில் சிந்தனையுடன் இறுப்பர்கள் மற்றும் அவர்கள் சிந்தனையுடன் முன்னேறுவார்கள். இதனால் உங்களுக்கும் மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும்.\nகுழந்தைகளுக்கு ஜனவரி,பிப்ரவரி, மே ஜூலை மற்றும் அக்டோபர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் வர்களுக்கு அதிர்ஷடம் கை கொடுக்���ும், இதனால் அவர்கள் எந்த துறையிலும் இருந்தாலும் அவற்றில் நன்றாக செயல்பட்டு வெற்றி அடைவார்கள்.\nஎனவே உங்ககுக்கு திருமண ஆகக்கூடிய குழந்தைகள் இடுந்தாள் அவர்களுக்கு இந்த ஆண்டு திருமண ஆக வாய்ப்புள்ளது.\nகன்னி ராசி பலன் 2021 படி காதல் வாழ்கை\nகன்னி காதல் ராசி பலன் 2021 படி இந்த ஆண்டு உங்கள் காதல் வழக்கை சூழ்நிலை சாதாரணமாகவே இருக்கும், ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பிரியமானவருடன் ஏற்றத்தாழ்வுகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த ஏற்ற தாழ்வு முக்கியமாக ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர் மாதம் கவலை தரக்கூடும். இதற்கிடையில் காலம் சாதாரணமாக இருக்கும்.\nகாதல் ஜாதகரர்களுக்கு இந்த நேரத்தில் அறிவுறுத்த படுகிறது, இந்த ஆண்டு உங்கள் பிரியமானவருடன் எந்தவிதமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும், இல்லையெனில் இது உங்கள் உணர்விற்க்கு சாதகமற்றதாக இருக்க கூடும்.\nஉங்களுக்க முக்கியமாக ஜனவரி கடைசியில் முதல் பிப்ரவரி கடைசியில் வரை மற்றும் ஜூன் முதல் ஜூலை மாதம் வரை மிகவும் நண்ர்க இருக்கும், அதே அக்டோபர் முதல் டிசம்பர் வரை உங்கள் காதலுக்கு ஈர்ப்பாக இருப்பீர்கள் அல்லது ஜனவரி, மே மற்றும் அக்டோபர் உங்கள் உறவு மிகவும் சாதகமாக இருக்கும்.\nஎனவே இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷடம் முழுமையாக கை கொடுக்கும் மற்றும் நீங்கள் உங்கள் பிரியமானவருடன் உறவை வலு படுத்த முயற்சி செய்விர்கள்.\nகன்னி ராசி பலன் 2021 படி ஆரோக்கியம்\nகன்னி ஆரோக்கியம் ராசி பலன் 2021 (Kanni Health Rasi Palan 2021) பற்றி பேசும் பொது இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும். ஏனேன்றால் உங்கள் ராசியில் மூன்றாவது நிழல் கிரகம் கேது அமர்ந்திருப்பதால் தைரியம் மற்றும் நம்பிக்கை விருத்தியடையும், இதனால் நீங்கள் முயற்சி செய்து தொடர்ந்து முன்னேற வேண்டும்.\nஇதனுடவே இந்த ஆண்டு நடுவில் குரு 6 ஏப்ரல் அன்று உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் பொது, இதன் காரணத்தால் உங்களுக்கு 15 செப்டம்பர் வரை ஆரோக்கிய ரீதியாக கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து அவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.\nஇதயனுடவே உங்களுக்கு தேவையற்ற வலிகள் இருக்கக்கூடும் மற்றும் வாயு பிரச்சனைகள் இடையில் ஏற்பட கூடும்.\nஇதுனுடவே முக்கியமாக உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆனால் உங்களுக்கு ��ிறப்பான முறையில் ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் முந்தயைவிட கவனம் இருக்க அவசியம். இதனால் உங்கள் மீது கவனம் செலுத்தி அழுத்தத்திலிருந்து விடை பெற முயற்சிக்கவும்.\nகன்னி ராசி பலன் 2021 படி ஜோதிட பரிகாரம்\nதரமான மரகத ரத்தினம் தங்கத்துடன் பொருத்தி புதன்கிழமை அன்று மோதிர விரலில் அணிய வேண்டும்.\nசெவ்வாய் கிழமை அன்று வெள்ளை உளுந்த பருப்பு ஊறவைத்து புதன்கிழமை அன்று உங்கள் இரெண்டு கையிலும் கோமாதாவிற்கு சாப்பிட கொடுக்கவும்.\nதினமும் துர்கா சாலிசா படிப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.\nமாரியம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று சென்று சிவப்பு நிறம் பூ அல்லது ரோஜா பூ போடவும்.\nவெள்ளி ஒரு துண்டு உங்கள் நலத்திற்காக உங்கள் சட்ட பையில் அல்லது பார்சீல் வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil31.html", "date_download": "2021-01-23T07:44:45Z", "digest": "sha1:7WMZBL7GTDJL44PNMSPACV3245FIIDGQ", "length": 51053, "nlines": 584, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 31 - Chapter - 31 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (23-01-2021) : சிதம்பர வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி\nதிட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி : விவசாயிகள்\nபுத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு\nநுரையீரல் தொற்றை குறைக்க சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nஜன.28-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் த���ரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nஅந்த முன்னிரவின் இருள் மதுரைக் கோட்டையில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது.\nஆங்காங்கே யவன வீரர்கள் நகரை வலம் வந்தபடி எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர்.\nவீதிகள் எங்கும் நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தன. ஏதாவது அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று புரவிப்படை ஒன்று நகரை வலம் வந்து கொண்டிருந்தது.\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nஅது சரியான முறையில் இயங்குகின்றதா என்பதை அறிவதற்காக இராசேந்திரனும், திருவரங்கனும் முன்னால் ஒரு வீரன் தீப்பந்தத்தை ஏந்தியபடி செல்ல பின்னால் இரு வீரர்கள் நீட்டிய வேலுடன் கண்காணித்தபடி வர, புரவியில் நகரைச் சுற்றிப் பார்ப்பதற்குக் கிளம்பினர்.\nநடுச்சாமம் வந்துவிட்டது; நகரின் ஒதுக்குப்புறமான அந்தச் சிவன் கோயிலிலிருந்த ஆலமரத்தடியில் இருவரும் புரவியை நிறுத்தினர்.\n“பரவாயில்லை. மதுரைநகர் நான் எதிர்பார்த்ததைவிட அமைதியுடனே இருக்கிறது” என்று திருப்தியுற்ற இராசேந்திரன், திருவரங்கனை நோக்கி, “என்னப்பா நானும் கவனித்துக் கொண்டு வருகின்றேன் நானும் கவனித்துக் கொண்டு வருகின்றேன் நீ இரண்டு நாட்களாகவே மனநிலை சரியில்லாத ஆள் போலவே இருக்கின்றாயே நீ இரண்டு நாட்களாகவே மனநிலை சரியில்லாத ஆள் போலவே இருக்கின்றாயே\n“ஆமாம். எனக்கு மனம்தான் சரியில்லை” என்று அவனும் அதை ஆமோதித்தான்.\nஇவன் மனத்தைச் சரிப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்த இராசேந்திரன் நினைவு வந்தவன் போல, “கடார இளவரசிக்கு மூலிகை தேட ஆள் துணை வேண்டுமாம் என்று யோசித்த இராசேந்திரன் நினைவு வந்தவன் போல, “கடார இ��வரசிக்கு மூலிகை தேட ஆள் துணை வேண்டுமாம் நீ போயேன். மனம் சரியாகும்” என்றான் வேடிக்கையாக.\nதிருவரங்கன் மனத்தை உற்சாகப்படுத்த இராசேந்திரன் கூறிய வார்த்தைகளை, திருவரங்கன் வேறுவிதமாய்ப் பொருள் செய்து கொண்டு சற்றுக் காட்டமாகவே, “நான் அரசகுடும்பத்தில் பிறந்திருந்தால் இப்படியெல்லாம் கூறியிருக்கமாட்டீர்கள்\nஇராசேந்திரனுக்கு அப்பதில் என்னவோ போலிருந்தது\nதிருவரங்கன் போக்கில் ஏன் திடீர் மாற்றம் என்று குழம்பியபடியே, வீரர்களுக்கு எதிரில் இம்மாதிரி வாக்கு வாதம் செய்து கொள்வது நல்லது அல்ல என்று எண்ணி, தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டு அவர்களைப் போகும்படி உத்தரவிட்டான்.\n“உன் போக்கே எனக்குப் புரியவில்லை நான் என்ன கூறிவிட்டேன் என்று நீ அப்படிக் கோபத்துடன் பதில் சொன்னாய் நான் என்ன கூறிவிட்டேன் என்று நீ அப்படிக் கோபத்துடன் பதில் சொன்னாய்\nதிருவரங்கன் அதற்கு மௌனமாகவே இருந்தான். இதற்கு மேல் அவனை வற்புறுத்துவது இப்போதைக்கு நல்லது அல்ல என்று எண்ணிய இராசேந்திரன், “மாளிகைக்குத் திரும்பிவிடலாம்” என்று புரவியைத் திருப்பினான்.\nதிருவரங்கனும் அவன் பின்னே குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தான்.\nமுன்னே சென்ற இராசேந்திரன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி, “சக்கரவர்த்தியிடமிருந்து ஒரு தூதுவன் வந்திருக்கின்றான்” என்றான்.\nமெதுவாய்ப் புரவியை ஓட்டிக் கொண்டு வந்த அவன், காலினால் அதைத் தட்டி, இராசேந்திரன் அருகில் சென்று, “கேள்விப்பட்டேன்\nபதில் கூட விறைப்பாக இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட இராசேந்திரன், “இரத்தினாதேவியை அழைத்துப் போகவே வந்திருக்கின்றான்” என்றான்.\nஇரத்தினாதேவி என்ற வார்த்தையை இராசேந்திரனிடமிருந்து கேட்டதுமே திருவரங்கன் எரிச்சலடைந்தான். அந்தப் பேதைப் பெண்ணை இவர் மிகவும் கேவலமாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஒருவேளை எனக்கும் அவளுக்கும் இருக்கிற காதல் தொடர்பைத் தெரிந்து வைத்துக் கொண்டுதான் அப்படிக் கேலி செய்கின்றாரோ என்னவோ என்று எண்ணியவாறு புரவியைச் செலுத்தத் துவங்கினான்.\n“அந்த மாயப்பிசாசு இங்கிருந்து போவது ஒருவிதத்தில் நல்லதே” என்றான் வேங்கி இளவரசன் காட்டமாக.\nநிச்சயம் எனக்கும் அவளுக்கும் இருக்கிற தொடர்பு இவருக்குத் தெரிந்தே இருக்கிறது அதனால்தான் முதலில் அவளை இங்கிருந்து துரத்த முடிவு செய்துவிட்டார். அவள் கங்கைகொண்ட சோழபுரம் போனதும், முதன்மந்திரியைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அவளைச் சிறையில் தள்ளிவிடுவார்கள். அதனால்தான் என்னைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடம் கதறினாள் என்று தவறான முடிவுக்கு வந்த திருவரங்கன், “நீங்கள் அவளை மாயப் பிசாசு என்று கூறுவதை நான் எதிர்க்கின்றேன் அதனால்தான் முதலில் அவளை இங்கிருந்து துரத்த முடிவு செய்துவிட்டார். அவள் கங்கைகொண்ட சோழபுரம் போனதும், முதன்மந்திரியைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அவளைச் சிறையில் தள்ளிவிடுவார்கள். அதனால்தான் என்னைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடம் கதறினாள் என்று தவறான முடிவுக்கு வந்த திருவரங்கன், “நீங்கள் அவளை மாயப் பிசாசு என்று கூறுவதை நான் எதிர்க்கின்றேன்\nஇராசேந்திரன் புரவி சடக்கென்று நின்றது.\n” என்று கேட்ட அவன் கண்கள் சினத்தீயை உமிழ்ந்தன.\n“இரத்தினாதேவி மாயப் பிசாக அல்ல என்று சொன்னேன்.”\n“இல்லை; அவள் நிச்சயம் ஒரு மாயப் பிசாசுதான். இல்லையென்றால் நான் போகுமிடமெல்லாம் அவள் என்னைத் துரத்திக் கொண்டு வரமாட்டாள்” என்றான் வேகத்தோடு.\n‘அவள் சொன்னது முற்றிலும் சரியாகிப் போய்விட்டது’ என்று எண்ணிக் கொண்டு, “நீங்கள் நினைப்பது போல் அவள் உங்களைத் துரத்திக் கொண்டு வரவில்லை; கடாரத்திலிருந்து நல்லெண்ணத் தூதாகத் தமிழகம் வந்திருக்கிறாள்; அரசரின் நோய் தீர மூலிகை தேடி இங்கே வந்திருக்கின்றாள்\nஅவன் சொன்ன பதிலால் திகைப்படைந்த இராசேந்திரன், அவளைப் பற்றி இவ்வளவு விஷயமும் இவனுக்கு எப்படித் தெரிந்தது. ஒருவேளை இரத்தினாதேவி சொல்லியிருப்பாளோ என்று வியப்புற்றான். பரவாயில்லை. நன்றாகவே அவளுக்குப் பக்கமேளம் கொட்டுகிறான் என்று எண்ணியவாறு, “உனக்கு ஏன் அவளைப் பற்றிச் சொன்னால் கோபம் வருகிறது\n“எனக்கு ஏன் கோபம் வருகிறது. ஒருவரைப் பற்றி அவதூறு சொன்னால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது\nஇராசேந்திரனுக்கு அளவுக்கு அதிகமாகவே கோபம் உண்டாகியது “நன்றாகவே அந்தக் கள்ளி வலையில் நீ சிக்கிக் கொண்டாய். நமக்குள் பிளவு ஏற்படுத்த வந்த அந்த மாயப் பிசாசை வெட்டிப் போட்டால்கூடப் பாதகமில்லை\n“இப்படிச் சொல்வதற்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நான் இருக்கும்வரை இரத்தினாதேவிக்கு உங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்றான் திருவரங்கன்.\n” என்று கோபத்துடன் புரவியை அங்கிருந்து வேகமாய்ச் செலுத்திய இராசேந்திரன், திரும்பவும் அதைத் திருவரங்கன் அருகில் திருப்பிக் கொண்டு வந்து, “சோழச் சக்கரவர்த்தியின் கௌரவ விருந்தாளியாக அவள் இங்கே வந்திருப்பதால் தப்பித்தாள். இல்லை என்றால் கதையே வேறு மாதிரி ஆகியிருக்கும்\n“உங்கள் வீரம் ஒரு பெண்ணைக் கொல்வதால் பெருமைப்பட்டுவிடாது” என்றான் திருவரங்கன் பதிலுக்கு.\nஅந்தக் கூற்றால் கோபமுற்ற இராசேந்திரன், “யாரிடம் பேசுகிறாய் என்பதை நினைவுபடுத்திக் கொள் முதலில்” என்றான்.\n நான் அரசகுலத்தில் பிறக்கவில்லை என்று” என்று திருவரங்கன் பணிவுடனே கூறினான்.\n“நீயும் கங்கைகொண்ட சோழபுரம் போய்ச்சேர்; உன் சேவை எனக்குத் தேவையில்லை. நாளை அவள் போகின்றாள்; கூடவே நீயும் போ” என்று ஆக்ரோஷமுற்றுப் புரவியை வாரினால் அடிக்க, அது நாலுகால் பாய்ச்சலில் அங்கிருந்து கிளம்பியது.\nசினத்துடன் இராசேந்திரன் சென்றதைக் கவனித்த திருவரங்கன், ‘இவரை நம்பி நான் இந்த உலகில் பிள்ளையாய்ப் பிறக்கவில்லை. என் கையில் வாளிருக்கிறது அதை வைத்துக் கொண்டு எங்கும் என்னால் பிழைத்துக் கொள்ள முடியும். ஏன், கடாரத்துக்கே அவளுடன் சென்றுவிடுகின்றேன் அதை வைத்துக் கொண்டு எங்கும் என்னால் பிழைத்துக் கொள்ள முடியும். ஏன், கடாரத்துக்கே அவளுடன் சென்றுவிடுகின்றேன்’ என்று குதிரையை நேராக இரத்தினாதேவி தங்கியிருக்கும் மாளிகையை நோக்கிச் செலுத்தலானான்.\nபெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கிடைத்துவிட்டது.\nஇருவரையும் பிளவுபடுத்தித் திருவரங்கன் மூலமாகவே இராசேந்திரனைக் கொல்ல வேண்டும் என்று தற்போதைய சூழ்நிலையை வைத்து அவள் கட்டிய முடிவுக்கு முதல்கட்ட வெற்றி என்பது போல் நண்பர் இருவரும் மனக்கசப்பு அடைந்துவிட்டனர்; இதைவிட என்ன வேண்டும் அவளுக்கு\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின��� காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போ���ு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\n��ெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு ப���கங்கள்)\nதள்ளுபடி விலை: ரூ. 900.00\nஅஞ்சல் செலவு: ரூ. 0.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும்.இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன. இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-01-23T08:03:39Z", "digest": "sha1:Y5UXH5WF3XD6AL4DL5RSMZTWLIVWGSU7", "length": 21748, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரோகித் சர்மா News in Tamil - ரோகித் சர்மா Latest news on maalaimalar.com", "raw_content": "\nஷுப்மான் கில் அரைசதம்: ரோகித் சர்மா ஏமாற்றம்- உணவு இடைவேளை வரை இந்தியா 83/1\nஷுப்மான் கில் அரைசதம்: ரோகித் சர்மா ஏமாற்றம்- உணவு இடைவேளை வரை இந்தியா 83/1\nபிரிஸ்பேன் கடைசி நாள் ஆட்டத்தில் ஷுப்மான் கில் அரைசதம் அடிக்க, ரோகித் சர்மா ஏமாற்றம் அளிக்க இந்தியா உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.\n ரோகித் சர்மா மீது கவாஸ்கர் பாய்ச்சல்\nமுக்கியமான கட்டத்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததை முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.\nமுதல் போட்டியிலேயே பதற்றமின்றி அபாரமாக பந்து வீசினார்: டி நடராஜனுக்கு ரோகித் சர்மா பாராட்டு\nடி நடராஜன் தன்னுடைய பொறுமை மற்றும் திடமான தன்மையை வெளிப்படுத்தினார் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: ஆனால் வருத்தப்பட ஏதுமில்லை என்கிறார் ரோகித் சர்மா\nபிரிஸ்பேன் டெஸ்டில் 44 ரன்கள் எடுத்த நிலையில், நாதன் லயன் பந்தில் தேவையில்லாமல் ஷாட் அடித்து ஆட்டமிழந்த ரோகித் சர்மா, அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\n1968-க்குப் பிறகு இப்படி ஒரு சாதனைப் படைத்த ரோகித் சர்மா- கில் ஜோடி: பலன் கிடைக்குமா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ரோகித் சர்மா- ஷுப்மான் கில் ஜோடி இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் கடந்து சாதனைப் படைத்துள்ளது.\nசிட்னி டெஸ்ட் போட்டி: நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98/2 - ரோகித் அரை சதம்\nசிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது.\n27 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஷுப்மான் கில்- ரோகித் சர்மா ஜோடி சாதனை\nவெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் கடைசி 10 ஆண்டுகளில் நீண்ட நேரம் களத்தில் நின்ற தொடக்க ஜோடி என்ற பெருமையை ஷுப்மான் கில்- ரோகித் சர்மா பெற்றுள்ளனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்சர்கள் - வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 சிக்சர்கள் அடித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.\nரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியதால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்: ரஹானே\nசிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் ரோகித் சர்மா இணைந்திருப்பதால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம் என ரஹானே தெரிவித்துள்ளார்.\nசிட்னியில் ரோகித் சர்மாவை வீழ்த்த திட்டம் தயார்: நாதன் லயன்\nஉலகின் தலைசிறந்த வீரரான ரோகித் சர்மாவை வீழ்த்துவதற்கான திட்டத்ம் தயார் என்று ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரோகித் சர்மா உள்பட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தல்\nகொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ள நிலையில் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் தனிமைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிட்னி டெஸ்டில் ரோகித��� சர்மா எந்த வரிசையில் ஆடுவார்\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா எந்த வரிசையில் விளையாட போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த இரண்டு போட்டிகளுக்கும் ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமனம்\nசிட்னி, பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஇந்திய அணியுடன் இணைந்தார் ரோகித் சர்மா: உற்சாக வரவேற்பு\nஇரண்டு வார கோரன்டைனை முடித்த, இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மெல்போர்னில் உள்ள இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.\n3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்- கவாஸ்கர் சொல்கிறார்\nசிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nகோரன்டைன் முடிந்து நாளை இந்திய அணியுடன் இணைகிறார் ரோகித் சர்மா\nசிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோகித் சர்மா, நாளை இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைய உள்ளார். அவர் 3-வது போட்டியில் விளையாடுகிறார்.\nஅதிக சம்பளம் வாங்கியவர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளிய பும்ரா\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிக வாங்கிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பும்ரா.\nகடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் ஐசிசி விருதுகள் நாளை அறிவிப்பு - இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு\nகடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது குறித்து ஐசிசி விருதுகள் நாளை அறிவிக்கபட உள்ள நிலையில் இந்திய வீரருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமனைவிக்கு குழந்தை பிறப்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து கோலி இந்தியாவுக்கு புறப்பட்டார்\nஇந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.\nசிட்னியில் ரோகித் சர்மா: 3-வது போட்டி இடம் மாறினாலும் அவருக்கு பிரச்சினை இல்லையாம்....\nசிட்னியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்���ு வரும் நிலையில் ரோகித் சர்மா கோரன்டைனில் இருப்பதால் பிரச்சினை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Perumal", "date_download": "2021-01-23T09:00:27Z", "digest": "sha1:FF3WM76GUTS3JHWVLRH34DVELO43XCWN", "length": 20888, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "Perumal News in Tamil - Perumal Latest news on maalaimalar.com", "raw_content": "\nபித்ரு சாபம் நீக்கும் இந்திர ஏகாதசி விரதம்\nபித்ரு சாபம் நீக்கும் இந்திர ஏகாதசி விரதம்\nஇந்திர ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.\nதல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா\nமதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி நடந்தது.\nதிருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் 25-ந்தேதி புதிய கொடிமரம் நாட்டு விழா\nகுமரி மாவட்டம் திருவட்டாரில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டுவிழா வருகிற 25-ந்தே��ி நடக்கிறது.\nசர்வ பாபங்களும் நீங்க வருதினி ஏகாதசி விரதம்\nதுரதிர்ஷ்டத்தால் துக்கத்தில் வாடும் இல்லத்தரசிகள் இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் சகல சௌபாக்கியங்களுடன் கூடிய ஆனந்த வாழ்வினைப் பெறுவர்.\nவிரதம் இருந்து வழிபட்டால் நலம் தருவான், வளம் தருவான், நாராயணன்\nசிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.\nகுரூப் 1 தேர்வில் இடம்பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி\nதமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.\nதேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி திருவந்திபுரம் கோவில்\nகடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.\nசனிக்கிழமை விரதத்தின் முக்கியத்தை உணர்த்தும் ஒரு கதை\nசனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.\nசென்னை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு\nசென்னையில் பெருமாள் கோவில்களில் இல்லாமல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கமாக சொர்க்க வாசல் திறப்பின்போது பக்தர்கள் பெருமளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் காலை முதல் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.\nவளமான வாழ்வை அருளும் வைகுண்ட ஏகாதசியை விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி\nமுப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.\nவைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடக்கிறது.\nநாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் கல்கருட சேவை\nகும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோ���ிலில் சீனிவாச பெருமாள் கோவிலில் கொரோனா காரணமாக கருடபகவான் வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.\nமீண்டும் இணையும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி\nபரியேறும் பெருமாள் படத்தில் ஜோடியாக நடித்த கதிர் - ஆனந்தி, விரைவில் புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.\nநித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்\nகாரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான முதல் 10 நாள் திருமொழி திருநாளாக பகல்பத்து உற்சவம் தொடங்கியது.\nதிருமண தடை நீங்கும் மார்கழி மாத விரதம்\nமார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடினால் திருமண தடை நீங்கும்.\nகன்னி ராசிக்காரருக்கான கோவிந்தன் துதி\nகன்னி ராசிக்காரருக்கு உகந்த இந்த கோவிந்தன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீவினைகள் அகலும். மரண பயம் நீங்கும்.\nமுத்தியால்பேட்டை அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவில்\nஇத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர்.\nவீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறப்பு- 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது\nவீராணம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 30 கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிஞ்சிப்பாடி திட்டுவெளி கிராமம் தனித்தீவாக மாறியது.\nஇல்லறத்தை இனிமையாக்கும் பிருந்தாவன துவாதசி விரதம்\nதுவாதசி புண்ணிய விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது மிகுந்த பலன்களை அளிக்கும். கணவன் - மனைவிக்குள் இந்த விரத பலனால் ஒற்றுமை உண்டாக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர்வர் என்றும் பெரியோர்கள் கூறுவர்.\nதிருவெள்ளறை புண்டரீகாட்சன் கோவில்- திருச்சி\nதிருச்சி, திருவெள்ளறையில் அமைந்துள்ள புண்டரீகாட்சன் திருகோவிலின் பெருமாள் பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ளார். திருக்கோவிலின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் இங்கு பார்ப்போம்.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவம���ை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/18595", "date_download": "2021-01-23T08:49:09Z", "digest": "sha1:OKCTE6QKERXMZ4PD3WWZWIHWZYQIBMHP", "length": 10086, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "வெண்டைக்காய் ஊறவைத்த நீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள்! | Tamilan24.com", "raw_content": "\nsrilanka news - அரசுக்கு எதிராக போராட்டம் tamilan24.com\nயாழ் வைத்தியாசாலையில் இந்திய படைகளால் அரேங்கேற்றப்பட்ட படுகொலைகள்\nமதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் கணக்கில் வராத பல கோடிகள் கண்டுபிடிப்பு…\nகி.பி.630ம் வருடத்தில் கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம் \nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nவெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.\nவெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.\nஇரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுக���ை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.\nவெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும்.\nசுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.\nவெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.\nநீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் உதவும்.\nsrilanka news - அரசுக்கு எதிராக போராட்டம் tamilan24.com\nயாழ் வைத்தியாசாலையில் இந்திய படைகளால் அரேங்கேற்றப்பட்ட படுகொலைகள்\nமதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் கணக்கில் வராத பல கோடிகள் கண்டுபிடிப்பு…\nகி.பி.630ம் வருடத்தில் கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம் \nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nsrilanka news - அரசுக்கு எதிராக போராட்டம் tamilan24.com\nயாழ் வைத்தியாசாலையில் இந்திய படைகளால் அரேங்கேற்றப்பட்ட படுகொலைகள்\nமதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் கணக்கில் வராத பல கோடிகள் கண்டுபிடிப்பு…\nகி.பி.630ம் வருடத்தில் கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம் \nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nவெளிவரும் அதிர்ச்சி தகவல் -இலங்கையில் 100 வைத்தியர்களுக்கு கொரோனா\nநடுச்சாமம் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை ஓட்டிய பேய்\nஊசிபோட்ட புதுமாப்பிள்ளை அரிப்பெடுத்து பலி\nஇலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; உங்கள் பணம் கவனம்\nதமிழ் நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்த தளபதி விஜய்யின் திரைப்படங்கள்.. உண்மையிலேயே பாக்ஸ் ஆபிஸ் கிங் தான்..\nதமிழ் சினிமாவை கலக்கிய முக்கிய நடிகை அசின் தற்போது எப்படியுள்ளார் தெரியுமா செம்ம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/21073.html", "date_download": "2021-01-23T07:19:31Z", "digest": "sha1:BRJSRCHUXD2OZJ2CE5O6DWDGIHERQW73", "length": 18361, "nlines": 184, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது\nசெவ்வாய்க்கிழமை, 21 மே 2013 விளையாட்டு\nபுது டெல்லி, மே. 22 - ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர் சுதர்ஷ் சுவாஸ்தி. அவர் சார்பில் வழக்கறிஞர் ஜெயின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஐ.பி.எல். சூதாட்ட முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை இறுதிப் போட்டி உள்பட எஞ்சிய 4 ஆட்டங்களையும் தடை செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சவ்கான், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.\nஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன் ஐ.பி.எல். முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி இன்னும் 2 வாரங்களுக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், நீதிபதிகள் கூட கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து, ஸ்பாட் பிக்ஸிங்கால் அதிர்ச்சி அடைந்தனர். கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் ஆட்டம் அது அப்படியே இருக்கும்படி செய்ய வேண்டும். மேலும் விளையாட்டின் நன்பகத்தன்மையை காப்பாற்ற வேண்டும் என்றனர்.\nஇந்நிலையில் தற்போது ஒவ்வொரு அணியுடன் ஒரு ஊழல் தடுப்பு பிரிவு இருக்கும்படி ஏற்பாடு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததால் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா ஆகியோர் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். ஐ.பி.எல். போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக கடந்த 16 ம் தேதி கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா ஆகியோரின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்த 3 பேரும் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இன்னும் விசாரிக்க வேண்டி உள்ளதால் அவர்களின் காவலை நீட்டிக்குமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 தரகர்களும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலையும் நீட்டிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 22-01-2021\nமுதல்வர் எடப்பாடி நாளை சேலம் பயணம்\nதமிழக முதல்வர் எடப்பாடியுடன் மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nசோனியா தலைமையில் காங். செயற்குழு இன்று கூடுகிறது\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nவேளாண் சட்டம்: விவசாயிகளுடனான 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nநேபாளத்துக்கு சென்ற இந்திய கொரோனா தடுப்பு மருந்து\nவங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n7-ஆம் கட்ட கீழடி அகழ்வாய்வு: பிப்ரவரி முதல் வாரம் தொடக்கம்\nவிருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nசென்னையில் அதிகரித்த பனிமூட்டம் : விமான போக்குவரத்து பாதிப்பு\nலிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி\n67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர்\nஇந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீ��ா தனது பகுதி என நியாயப்படுத்துகிறது\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் - ஸ்வான்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nபழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.\nதிருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.\nநேதாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம், அசாம் பயணம்\nபுதுடெல்லி : கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளைக் குறிக்கும் பராக்கிரம தினக் ...\nராணுவ ஒத்துழைப்பு; இந்தோனேசிய அமைச்சருடன் ராஜ்நாத்சிங் பேச்சு\nபுதுடெல்லி : ராணுவ ஒத்துழைப்பு குறித்து, இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோவுடன், ...\nவிவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு\nபுதுடெல்லி : விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி ...\nகட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம்: 407 பேருக்கு தலா ரூ.10,000: ஆம் ஆத்மி அரசு வழங்கியது\nபுதுடெல்லி : கொரோனா நிவாரண நிதியாக கட்டுமான தொழிலாளர்கள் 407 பேருக்கு தலா ரூ. 10,000 ஆம் ஆத்மி அரசு வழங்கியது.சுற்றுச்சூழல் ...\nடிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமி‌ஷனர்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை ...\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\n1கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\n2இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\n3இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்...\n4தந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/your-performance-is-excellent-vijay-movie-villain-praising-surya-120112000078_1.html", "date_download": "2021-01-23T09:06:40Z", "digest": "sha1:HCUUT23TDEW2KBLSK4VIEZEB7UAVPAHN", "length": 11146, "nlines": 181, "source_domain": "tamil.webdunia.com", "title": "உங்களுடைய நடிப்பு பிரமாதம் ….சூர்யாவைப் பாராட்டிய விஜய் பட வில்லன் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉங்களுடைய நடிப்பு பிரமாதம் ….சூர்யாவைப் பாராட்டிய விஜய் பட வில்லன்\nசமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில்,\nசூர்யா தயாரித்து நடித்திருந்த படம்\nசூரரைப் போற்று. இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முதல் அனைவரும் பெருமளவில் பாராட்டுகள் தெரிவித்து, படக்குழுவினரையும் ஹீரோ சூர்யாவையும்\nஇந்நிலையில், பிரபல கன்னடப் பட நடிகரும் புலி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவருமான கிச்சா சுதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவைப் பாராட்டியுள்ளார்.\nஅதில், சூர்யா உங்களுடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது. மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகள் நண்பா என்று பதிவிட்டுள்ளார்.\nஇப்பதிவிற்கு சூர்யா ரசிகர்கள் லைக்குள் குவித்து வருகின்றனர்.,\nஇப்போ நினைச்சா நிம்மதி தர்ற அழுகை அது…’’ வசந்தின் கேள்விக்கு சூர்யாவின் பதில்…\nசூர்யாவின் நடிப்பை பாராட்டிய விஜய்யின் உயிர்நண்பர்…\nபொம்மி கேரக்டர் உருவான விதம் - சூரரைப்போற்று மேக்கிங் வீடியோ\nசூரரைப் போற்று: சினிமா விமர்சனம்\n\"சூரரைப் போற்று\" - கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் செய்த சாதனைகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனி���ுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harpazo.net/ta/detoxic-review", "date_download": "2021-01-23T08:54:52Z", "digest": "sha1:JH5NKVDLJGPT7QA6HS7AOST6PYETGBZZ", "length": 26306, "nlines": 110, "source_domain": "harpazo.net", "title": "Detoxic ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nதற்போது பொதுவில் வரும் பல மதிப்புரைகளை நாங்கள் நம்பினால், Detoxic பயன்படுத்தும் பல ஆர்வலர்கள் ஒட்டுண்ணிகளைக் கொல்லலாம். எனவே, இந்த பிரீமியம் தயாரிப்பு நிரந்தரமாக பிரபலமடைந்து வருவதில் ஆச்சரியமில்லை.\nபல வலைத்தளங்கள் Detoxic புகாரளித்ததையும் நீங்கள் Detoxic. ஒட்டுண்ணிகளைக் கொல்ல தயாரிப்பு உண்மையில் உதவுகிறதா, ஏனெனில் நீங்கள் வலைப்பதிவு கட்டுரையில் கற்றுக்கொள்வீர்கள்.\nDetoxic என்ன வகையான தயாரிப்பு\nDetoxic ஒரு இயற்கை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது செயல்பாட்டின் நன்கு அறியப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. முடிந்தவரை பலவீனமான பக்கவிளைவுகளையும் நன்மை பயக்கும் அதே வேளையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் Detoxic -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nமருத்துவ ஏற்பாடு இல்லாமல் ஏற்றுக்கொள்வது சாத்தியமாகும் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு வழியாக கையாள முடியும்.\nDetoxic பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு என்ன காரணிகள் உள்ளன\nபின்வரும் நிபந்தனைகள் உங்களுக்கு பொருந்தினால், தீர்வு பயன்படுத்துவதற்கு எதிராக நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன்: நீங்கள் இன்னும் பருவமடைகிறீர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எல்லாமே அப்படியே இருக்க விரும்புகிறார்கள்.\nசிக்கல்களின் பட்டியல் உங்களை எந்த வகையிலும் தொடாது என்பதை உறுதிப்படுத்த பட்டியலிடப்பட்ட கேள்விகள் சரிபார்க்கப்பட்டவுடன், நீங்கள் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய வேண்டும்: \"உயிர் மற்றும் ஆரோக்கியத்த���ல் ஒரு முன்னேற்றத்திற்கு உடல்நலம் நான் எல்லாவற்றையும் தருகிறேன் \", நீண்ட நேரம் காத்திருந்து உங்கள் பிரச்சினைகளை இப்போது எதிர்கொள்ள வேண்டாம்.\nஇது ஒரு சோர்வுற்ற வழியாக இருந்தாலும், இந்த தயாரிப்புக்கு நன்றி, இது மிகவும் எளிதாக இருக்க வேண்டும்.\nஇதன் விளைவாக, Detoxic நிலையான அம்சங்கள் வெளிப்படையானவை:\nDetoxic விரிவான பகுப்பாய்வுகள் ஏராளமான நன்மைகளை விட அதிகமாக உள்ளன என்பதை Detoxic காட்டுகின்றன:\nஒரு ஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு காப்பாற்றப்படுகிறது\nஒரு சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் எளிமையான பயன்பாடு மாறாமல் இயற்கையான பொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாருக்கும் தெரியாது, அதை யாருக்கும் விளக்க நீங்கள் சவால் செய்யப்பட மாட்டீர்கள்\nகுறிப்பாக இது இயற்கையான தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக உள்ளன & ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல்\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் எளிமையானவை மற்றும் முற்றிலும் எதுவும் சொல்லவில்லை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் வாங்குகிறீர்கள், அங்கு நீங்கள் வாங்குவதை நீங்களே வைத்திருங்கள்\nDetoxic உண்மையில் எவ்வாறு Detoxic என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள, பொருட்கள் குறித்த ஆய்வு முடிவுகளைப் பார்ப்பது உதவுகிறது.\nஉங்களுக்காக நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம்: பிற்காலத்தில், பிற பயனர்களின் கருத்துக்களை நாங்கள் சமமாகப் படிப்போம், ஆனால் முதலில், இங்கே உள்ளக தரவு Detoxic விளைவு:\nDetoxic விளைவுகள் பற்றிய Detoxic உத்தியோகபூர்வ மற்றும் பயனர்களால் Detoxic, மேலும் தேர்வுகள் மற்றும் மதிப்புரைகளிலும் காணலாம்.\nஇப்போது அந்தந்த பொருட்களை உற்று நோக்கலாம்\nதுண்டுப்பிரசுரத்தை உன்னிப்பாகப் பார்த்தால், பயன்படுத்தப்பட்ட கலவை மூலப்பொருட்களைச் சுற்றியுள்ள தயாரிப்புகளால் பின்னப்பட்டிருந்தது, மற்றும் பின்னப்பட்டது. PhenQ ஒப்பிடும்போது அதைக் குறிப்பிடுவது மதிப்பு\nநிரூபிக்கப்பட்ட மருந்துகளுக்கு எதிரான ஒட்டுண்ணி சண்டைக்கு கூடுதலாக, அவை பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇந்த குறிப்பிட்ட பொருட்களின் தாராளமான அளவையும் கவர்ந்தது. பலர் தயாரிப்புகளை இழக்கும் ஒரு புள்ளி.\nசில வாசகர்கள் இதைப் பற்றி குழப்பமடைந்துள்ளனர், ஆனால் ���மீபத்திய ஆய்வுகளின்படி, இந்த பொருள் அதிக ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் அடைய உதவுகிறது.\nDetoxic சாராம்சத்திற்கான எனது தகவல் முடிவு:\nகவலைப்படாமல், Detoxic விண்மீன் உயிர் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது திடீரென்று தெளிவாகிறது.\nஉங்களிடம் தற்போது ஏதேனும் இணக்கமான தயாரிப்பு தாக்கங்கள் உள்ளதா\nDetoxic உயர் தரமான கூறுகளால் ஆதரிக்கப்படும் பயனுள்ள செயல்பாடுகளை உருவாக்குகிறது.\nஎண்ணற்ற போட்டி தயாரிப்புகளுக்கு மாறாக, தயாரிப்பு இவ்வாறு நமது உயிரினத்துடன் ஒரு அலகுடன் தொடர்பு கொள்கிறது. இது கிட்டத்தட்ட நிகழாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nநீங்கள் அதைப் பயன்படுத்த வசதியாக உணர சிறிது நேரம் ஆகுமா என்று பெரும்பாலும் ஆச்சரியமாக இருக்கிறது.\nஉண்மையைச் சொல்வதென்றால், உங்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை என்று எதிர்பார்க்கலாம், முதலில் வருத்தப்படுவது ஒரு சிறிய காரணியாக இருக்கலாம்.\nஇணக்கங்கள் தற்போது வெவ்வேறு வாடிக்கையாளர்களால் பகிரப்படவில்லை ...\nஇப்போது Detoxic பயன்படுத்த சில சுவாரஸ்யமான குறிப்புகள்\nதயாரிப்பாளரின் நேர்மறையான விளக்கக்காட்சி மற்றும் உற்பத்தியின் எளிமை ஆகியவற்றின் காரணமாக, எந்த நேரத்திலும், வேறு எந்த சோதனையும் பிழையும் இல்லாமல் Detoxic யாரையும் எளிதில் உட்கொள்ளலாம்.\nயாரும் கவனிக்காமல் Detoxic எப்போதும் 24 மணிநேரம் Detoxic. நீங்கள் கட்டுரையைப் பயன்படுத்தும் மற்றும் சிறந்த முன்னேற்றத்தை அடைவதற்கான வழி மூடப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது - இவை விளக்க எளிதானது மற்றும் செயல்படுத்த எளிதானது\nஎந்த காலகட்டத்தில் மேம்பாடுகளைக் காணலாம்\nமுதல் பயன்பாட்டின் போது ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்கனவே கவனித்திருப்பதாக பல பயனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\n✓ Detoxic -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஒப்பீட்டளவில் சிறிது நேரத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகரமான வெற்றிக் கதைகள் கொண்டாடப்படலாம் என்பது அரிதாகவே நடக்காது.\nசோதனையில், Detoxic பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது, இது Detoxic சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது, முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும் முடிவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nஇதற்கிடையில், வ���டிக்கையாளர்கள் Detoxic மீது மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிகிறது, சில கட்டங்களுக்குப் பிறகு, பல வாரங்களுக்கு அவை கட்டங்களாகத் தேவைப்படுகின்றன.\nஎனவே வாடிக்கையாளர் அறிக்கைகளுக்கு மிக முக்கியமான தரத்தை வழங்குவது மிகவும் நல்லதல்ல, இது மிக விரைவான முடிவுகளுக்கு பரிசு அளிக்கிறது. பயனரைப் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nDetoxic அனுபவங்களைக் கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்\nDetoxic பற்றி பல மகிழ்ச்சியான முடிவுகள் உள்ளன என்பது சரிபார்க்கக்கூடிய உண்மை. முடிவுகள் ஓரளவு வேறுபடுகின்றன, ஆனால் நல்ல பார்வை மதிப்புரைகளில் வெற்றி பெறுகிறது. இது Provillus For Men போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nDetoxic பற்றிய சந்தேகத்தை நீங்கள் தொடர்ந்து உணர்ந்தால், Detoxic எதிர்ப்பதற்கான ஊக்கத்தை நீங்கள் கொண்டிருக்கக்கூடாது.\nஆனால் திருப்திகரமான சோதனையாளர்களின் அனுபவங்களை உற்று நோக்கலாம்.\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது Detoxic மிகச் சிறப்பாக Detoxic\nவெவ்வேறு தனிப்பட்ட கருத்துக்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், தயாரிப்பு அதன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதைக் காண்பது எளிது. மற்ற எல்லா நிறுவனங்களும் தொடர்ந்து எதிர்மறையாக தீர்மானிக்கப்படுவதால் இது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சிறந்த மாற்றீட்டை இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nபெரும்பாலான ஆண்கள் டைவர்மிங்கில் பெரும் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nதயாரிப்பு பற்றிய எங்கள் சுருக்கம்\nஅறிவுள்ள ஆர்வமுள்ள ஒருவர் தனியாக பொருட்களின் சிந்தனை அமைப்பால் தரத்தை அங்கீகரிப்பார். நேர்மறையான எண்ணம் அதிக எண்ணிக்கையிலான சான்றுகள் மற்றும் விற்பனை விலையால் வலுப்படுத்தப்படுகிறது: அவை கூட ஒரு நல்ல காரணியாக செயல்படுகின்றன.\nஇந்த பகுதியில் குறிப்பாக கவனிக்கத்தக்கது சிக்கல் இல்லாத பயன்பாட்டின் சிறப்பு நன்மை, இது தனிப்பட்ட வழக்கத்தில் எளிதாக இணைக்கப்படலாம்.\nஆன்டெஸ்டன் என் கருத்து கடமையாகும். Detoxic ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு என்று சொல்ல நான் போதுமான ஒட்டுண்ணி சண்டை வைத்தியம் பயன்படுத்தினேன்.\nஒட்டுமொத்தமாக, Detoxic அதற்கேற்ப ஒரு நல்ல முறையாகும். அசல் Detoxic நீங்கள் Detoxic மட்டுமே வாங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. மூன்றாம் தரப்பு வழ���்குநர்களிடமிருந்து எதைப் பெறுவது என்பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nதயாரிப்புக்காக பேசும் காரணங்கள் முழுவதையும் கருத்தில் கொண்ட எவரும் தயாரிப்பு உறுதியானது என்பதை தெளிவாக ஒப்புக் கொள்ள வேண்டும்.\nஜிக் பயனர்கள் நீங்கள் ஒருபோதும் பின்பற்றாத விஷயங்களை ஏற்கனவே செய்துள்ளனர்:\nஉதாரணமாக, நெட்வொர்க்கில் உள்ள சந்தேகத்திற்குரிய தளங்களில் பேரம் தேடலின் போது ஒரு தவறு இருக்கும்.\nநீங்கள் முற்றிலும் ஒன்றும் செய்யாத போலி கட்டுரைகளால் போலியானவர்களாகவும், மோசமான நிலையில் சேதமடைந்ததாகவும் தெரிகிறது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஅதற்கு மேல், வாடிக்கையாளர்கள் தவறான சிறப்புகளால் ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் இறுதியில், நீங்கள் இன்னும் அதிகமாக செலுத்துகிறீர்கள்.\nஜாக்கிரதை: நீங்கள் Detoxic சோதிக்க முடிவு செய்தால், மோசமான மாற்றுகளைத் தவிர்க்கவும்\nஇணைய வர்த்தகத்தின் ஒவ்வொரு மூலத்தையும் நான் கவனித்து முடிவுக்கு வந்துள்ளேன்: இங்கே பரிந்துரைக்கப்பட்ட வழங்குநரிடம் மட்டுமே நீங்கள் இந்த வழிமுறையைப் பெறுகிறீர்கள், வேறு எதுவும் இல்லை என்ற உண்மையை நீங்கள் நம்பலாம்.\nஇந்த குறிப்புகள் Detoxic சோதிக்க மிகவும் நம்பகமான வழியை விவரிக்கின்றன:\nஇப்போது ஆபத்தான ஆராய்ச்சி முயற்சிகளை விட்டு விடுங்கள், இதன் மூலம் நீங்கள் ஒரு நகலை மட்டுமே வாங்குவீர்கள். எங்கள் இணைப்புகளில் ஒன்றை இங்கே நம்புங்கள். இந்த சலுகைகள் வழக்கமான அடிப்படையில் புதுப்பிக்கப்படுகின்றன, இதனால் ஏற்றுமதி, நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஉங்கள் Detoxic -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nDetoxic க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyrics.wiki/lyrics/unnale-ennalum-en-jeevan-song-lyrics", "date_download": "2021-01-23T07:56:45Z", "digest": "sha1:CRX5GQAZOMEKY5UPMBSMNESIUL7XTT37", "length": 6119, "nlines": 142, "source_domain": "songlyrics.wiki", "title": "Unnale Ennalum En Jeevan Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சைந்தவி, வைக்கோம் விஜயலக்ஷ்மி\nஇசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nபெண் : உன்னாலே எந்நாளும்\nஎன் மூச்சில் சேருதே உன் கைகள்\nகோா்க���கும் ஓா் நொடி என் கண்கள்\nஓரம் நீா்த்துளி உன் மாா்பில்\nஆண் : உன்னாலே எந்நாளும்\nபெண் : உபயகுசல சிரஜீவன\nசுசுத சகித காமம் விரகரகித பாமம்\nஆனந்த போகம் ஆஜீவ காலம்\nபாசானு பந்தம் காலானு காலம்\nஆண் : விடிந்தாலும் வானம்\nஇருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து\nபெண் : முடியாத பாா்வை\nநீ வீச வேண்டும் முழு\nஆண் : இன்பம் எதுவரை\nநீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே\nஆண் : உன்னாலே எந்நாளும்\nபெண் : ஏராளம் ஆசை\nஆண் : ஓ ஏழேழு ஜென்மம்\nபெண் : காலம் முடியலாம்\nபெண் : உன்னாலே எந்நாளும்\nஆண் & பெண் : சொல்லாமல் உன் சுவாசம்\nஎன் மூச்சில் சேருதே உன் கைகள்\nகோா்க்கும் ஓா் நொடி என் கண்கள்\nஓரம் நீா்த்துளி உன் மாா்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1705341", "date_download": "2021-01-23T09:04:08Z", "digest": "sha1:2FBGGW4L4WLUOADSW7FDJ4AIBURS762X", "length": 3682, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:38, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n664 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n03:47, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்: *விரிவாக்கம்*)\n07:38, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎நடித்த திரைப்படங்கள்: *விரிவாக்கம்*)\n* [[ஏழை படும் பாடு]]\n* [[தூக்குத் தூக்கி (திரைப்படம், 1954)|தூக்குத் தூக்கி]]\n* [[ராஜா ராணி (1956 திரைப்படம்)|ராஜா ராணி]]\n* [[வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)|வீரபாண்டிய கட்டபொம்மன்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/139", "date_download": "2021-01-23T09:07:40Z", "digest": "sha1:VV4R5BJONUE4MFF63QG5ZEXDCLB7TBAZ", "length": 7232, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/139 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/139\nஇடையறாது இறைவனைத் துதித்தால் பாவம் அணுகாது. ஒரோவழி அணுகினாலும் அரனடிக்கே வைத்த பக்தியைச் சாதனமாகக் கொண்டால், அது மேலும் தீவிரமாக வீழ்த்திவிடாது.\nஇந்தப் பயிற்சிக்குக் கல்வியும் ஞானமும் தேவை. மானுடப் பிறவி பயனுடைய பிறவியாதல் கல்வியினாலேயாம். அதனாலன்றோ தமிழ்மறை ‘கற்க’ என்றது.\n“கற்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பதே நல்லது” என்றும் “அறியாமையே தீவினையின் மூலவேர்” என்றும் பிளேட்டோ கூறினார்.\nயெளவன இத்தாலி கண்ட மாஜினி “கல்வியே ஆன்மாவின் உணவு; கல்வி இல்லையேல் நமது சக்திகள் ஸ்தம்பித்துவிடும்; பயன் தரா” என்றான்.\nகல்வியின் துறைகள் பலப்பல. அதில் துறைதோறும் கல்வி மெய்ப்பொருள் கல்வி என்று பிரித்துப் பார்க்க வேண்டும். “நூலறிவு வந்துவிடும், மெய்ப்பொருள் அறிவு வரத் தயங்குகிறது” என்பர் சிந்தனையாளர்.\nமுறையான கல்வி மனிதனைச் சான்றோன் ஆக்கும்; ஞானியாக்கும். திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் மெய்ப்பொருள் விளக்க நூல்கள் ஆகியவற்றை உண்மை உணர்த்தும் நூல்கள் என்று கூறலாம்.\nஉண்மை நூல்களைக் கல்லாதவர் மனத்தில் கடவுள் அணுகவும் மாட்டான். ஒரோவழி அணுகி வந்தாலும் அவர்தம் அறிவில், உள்ளத்தில் நின்றருள் செய்ய மாட்டான். “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்பது திருமந்திரம். திருஞானசம்பந்தரும் “கற்றல் கேட்டல் உடையார் பெரியார்” என்றார். நமது திருநாவுக்கரசர்,\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2020, 13:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/rgipt-recruitment-2020-apply-online-for-registrar-post-006078.html", "date_download": "2021-01-23T06:49:42Z", "digest": "sha1:3PIXI25CHMDDFI73ILOKMCEBKX2UUM4J", "length": 14008, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.2 லட்சம் ஊதியத்தில் ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை! | RGIPT Recruitment 2020: Apply Online For Registrar Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.2 லட்சம் ஊதியத்தில் ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை\nரூ.2 லட்சம் ஊதியத்தில் ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பதிவாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஏதே���ும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை\nநிர்வாகம் : ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவயது வரம்பு : 57 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.rgipt.ac.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 250\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.rgipt.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேய�� மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n20 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n21 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n21 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews தேர்தல் படுத்தும்பாடு..மே.வங்கத்தில் நேதாஜி பிறந்தநாளை கொண்டாடுவதில்,பாஜக-திரிணாமுல் கடும் போட்டி\nMovies மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nAutomobiles கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\nLifestyle Republic Day 2021: குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே...\nSports 8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2020/12/2021-2021_23.html", "date_download": "2021-01-23T08:10:32Z", "digest": "sha1:J5PWSGOPSHYHZPPWPGDHWCACBKCNDUNJ", "length": 9817, "nlines": 207, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "2021 பிரதோஷம் நாட்கள் -2021 சிவராத்திரி நாட்கள் | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\n2021 பிரதோஷம் நாட்கள் -2021 சிவராத்திரி நாட்கள்\n02 சங்கடஹர சதுர்த்தி (சனி)\n31 சங்கடஹர சதுர்த்தி (ஞாயிறு)\n02 சங்கடஹர சதுர்த்தி (செவ்வாய்)\n31 சங்கடஹர சதுர்த்தி (வியாழன்)\n30 சங்கடஹர சதுர்த்தி (வெள்ளி)\n29 சங்கடஹர சதுர��த்தி (சனி)\n27 சங்கடஹர சதுர்த்தி (ஞாயிறு)\n27 சங்கடஹர சதுர்த்தி (செவ்வாய்)\n25 சங்கடஹர சதுர்த்தி (புதன்)\n24 சங்கடஹர சதுர்த்தி (வெள்ளி)\n24 சங்கடஹர சதுர்த்தி (ஞாயிறு)\n23 சங்கடஹர சதுர்த்தி (செவ்வாய்)\n03 சங்கடஹர சதுர்த்தி (வியாழன்)\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathueelanadu.com/?p=7506", "date_download": "2021-01-23T07:02:06Z", "digest": "sha1:MPFBI7JNO7RYLOPRSLFIZCJ4RP2WUYUT", "length": 7102, "nlines": 101, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome மே 18 சேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nமூன்றாவதும் இறுதியுமான பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்ட (மே 8) நாளிலிருந்து 12 ம் திகதி வரை அப் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை மீது இலங்கை இராணுவத்தின் வான் படையாலும் கடல் படையாலும் பல தடவைகள் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.\nவெறும் 2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான\nஅந்த நிலப்பரப்புக்குள் ஒவ்வொருதடவையும் ஷெல் வீழ்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது. பதுங்கு குழிகள் கூட வெட்ட முடியாத நிலை. இதனால் மக்கள் சேலைகள் போர்வைக்களை கிழித்து அதனுள் மண்ணை நிரப்பி காவல் அரண் அமைத்தனர்.\nகொல்லப்பட்டு இறந்த உறவுகளை தூக்கவோ புதைக்கவோ அங்கு நேரம் கிடைக்கவில்லை. பார்க்கும் இடமெல்லாம் 100 மேற்றப்பட்ட கொல்லப்பட்டிருந்த உடல்களை கடந்தே சென்றோம். இதில் சிறுவர்களும் பெண்களும் அடங்குவர்.\nஐ.நா.போர்க்குற்ற அறிக்கை- பந்தி 876\nPrevious articleபுலிகளைத் தோற்கடித்தபோதும் அவர்களின் கொள்கைகளைத் தோற்கடிப்பத்தில் தோற்றுப்போய்விட்டோம் – நாடாளுமன்றில் ஜனாதிபதி\nNext articleஇலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்; வெளியாகும் புதிய ஆதாரங்கள் இதோ\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nவெறும் 10 நாட்களே நிலைத���த இறுதி வலயம்\nஜெனிவாத் தொடர் நெருங்கும்வேளை மூவரடங்கிய குழுவை அமைத்தார் கோட்டா\nஇலங்கை குறித்து மோசமான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்\nதமிழர் பகுதிகளை தொல்பொருள் ஆய்வு எனும் போர்வையில் குறிவைத்துள்ள சிங்களம்\n‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை’\nஇலங்கையில் ஜனநாயம் அழிக்கப்படுகிறது-யஸ்மின் சூக்கா\n‘ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1409035", "date_download": "2021-01-23T08:34:11Z", "digest": "sha1:AXDXGWXYYWJS4374K5LSQUDPTNO45SY5", "length": 4804, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி (தொகு)\n14:07, 24 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\n168 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:16, 30 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n14:07, 24 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி. கார்த்திகேயன் (பேச்சு | பங்களிப்புகள்)\n[[கிரிக்கெட்|துடுப்பாட்ட]] விளையாட்டில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] போட்டிகளில் [[மேற்கிந்தியத்தீவுகள்]] ஒரு அணியாக விளையாடி வருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. [[பார்படோசு]], [[திரினிடாட் டொபாகோ]], [[யமேக்கா]], [[அன்டிகுவா பர்புடா]] போன்ற [[கரிபியன்]] கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி [[1928]] இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது.\n[[File:WestIndiesCricketFlagPre1999.svg|thumb|right|250px| மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் சின்னம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/b87ba9-b85bb0b9abbfbafbb2bcd/b87ba9-b85bb0b9abbfbafbb2bcd-b95bc1b9fbbfbafbaebcd-b86ba4bbfba4bcd-ba4baebbfbb4bb0bbfba9bcd-bb5bbebb4bcdbb5bbfb9fbaebcd-baebb1bcdbb1bc1baebcd-ba8bc1ba3bcdb95bb1bcdb95bbebb2-ba4bb4bbfbb1bcdb9abbebb2bc8-b85baebc8bb5bbfb9fbaebcd-1", "date_download": "2021-01-23T08:18:34Z", "digest": "sha1:5MCY5MS27ZUON34DF7YBZBCT3EUJK5M4", "length": 34533, "nlines": 119, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆதித் தமிழரின் வாழ்விடம் — Vikaspedia", "raw_content": "\nபண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்த பல சிறப்புமிக்க இடங்கள் அழிந்துவருகின்றன. அவ்வாறு அழிந்துவரும் புராதன மனித வாழிடங்களையும், பழங்கால சிற்பங்களையும் ஆராய்ச்சியாளர்களும், தொல்லியல் நிபுணர்களும் ஆய்ந்து அதைப் பாதுகாத்து வருகிறார்கள்.\nஇந்தக் குகையானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ளது. இதுவொரு தொன்மையான குகைவாழிடம் ஆகும். தலைநகர் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது முதலில் இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரான ராபர்ட் புரூஸ் பூட் என்பவரால் 1860களில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு இந்தியத் தொல்லியல் துறையினரால் இந்தப் பகுதி 1962-64க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அகழாய்வு செய்யப்பட்டது.\nகுடியம் குகைகள், பழைய கற்கால மனிதர்களின் வாழிடங்களாக இருந்தவையென கருதப்படுகின்றன. ஒற்றையடிப் பாதையுடன், பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் மரங்கள், அடர்ந்த புதர்கள், மூலிகைச் செடிகள், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய உருளை கூழாங்கற்கள், ஒரே நேரத்தில் பலர் தங்கும்படியான குகைகள் என பல சிறப்புகளைக் கொண்டது. இந்தக் குகையில் அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇங்கிலாந்து நாட்டில், 1834ல், பிறந்தவர். நிலவியல் வல்லுனரான இவர், தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களது ஆயுதங்களை கண்டறிந்து, இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை என்று, வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த 1858, செப்டம்பர் மாதம், தன், 24வது வயதில், மத்திய நிலவியல் ஆய்வுத் துறையில், நில அளவையாளராக (சர்வேயர்) தன் பணியைத் துவக்கினார்.\n33 ஆண்டுகள் பணிபுரிந்து, 1891ல், முதுநிலை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். இவரது ஆய்வு முழுக்க, முழுக்க சென்னை மாகாணத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இவரது முதல் ஆய்வு, சென்னை பல்லாவரம் பகுதியில் துவங்கியது. இங்கு, கற்கால மன��தர்கள், கற்களையே ஆயுதங்களாக பயன்படுத்தினர் என்பதை கண்டறிந்து, உலகிற்கு தெரியப்படுத்தினார். அதன்பின், திருவள்ளூர் மாவட்டம் (அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது) பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகே அத்திரம்பாக்கம் ஓடைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.\nஇங்கு, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன், மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை கண்டறிந்தார். இந்த ஆயுதங்கள், சென்னை கற்கோடாரி மரபு வகையைச் சார்ந்தது. கற்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்களையும் சேகரித்தார். இவை அனைத்தும் பூண்டியில், தொல்லியல் துறையின் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nராபர்ட் புரூஸ் பூட், தென் இந்தியத் தீபகற்ப பகுதியில் கண்டுபிடித்த, 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில், 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்தமையை (Post Acheulean Industry) உறுதிப்படுத்தியுள்ளார். ஆதியிலேயே நுண்கற்கால தொழிற்சாலை அமைத்து ஆயுதம் தயாரித்தவன் ஆதித்தமிழன் என்பது பெருமைக்குரியது. ராபர்ட் புரூஸ் பூட் பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென் இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்ட அவரது ஆய்வு சிறப்பு வாய்ந்தது.\nசென்னை, மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளில், இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருட்கள், 1904ல், சென்னை அருங்காட்சியத் துறையால் வாங்கப்பெற்று, அதற்கென தனி காட்சியறை, தொல்லியல் பிரிவில் நிறுவப்பட்டது. அறிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, பல தொல்லியல் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, \"இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை' என்றழைக்கப் பட்ட ராபர்ட் புரூஸ் பூட், டிச.,29, 1912ல், இயற்கை எய்தினார். இந்திய நாகரிக வரலாற்றை, லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென, முதன் முதலில் உலகுக்கு காட்டிய பெருமை இவரையே சாரும்.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் ஆதி மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகையின் முக்கியத்துவத்தை வெளிக்கொண்டுவரும் வகையில் இயக்குனர் ரமேஷ் யாந்த்ரா ‘குடியம் குகைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படம், கடந்த 2015ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.\nஉலகளாவிய நிலையில் மனித குலத்தாரைப் பல்வேறு இனங்களாகப் பாகுபடுத்திய முறையைப் பின்னாளில் மானிடவியலர்கள் மாற்ற விரும்பினார்கள். இனம் என்னும் சொல்லுக்குப் பதில் மெண்டலிய மக்கள் என்று கூறலாம் என ஸ்டான்லி மேரியன் கார்ன் (Stanley Marion Garn) முன்மொழிந்தார்.\nதொடக்க காலத்தில் இனம் எனும் சொல் ஏதொ ஒரு வகையில் நேரடியாக இனவெறியோடும் இன ஒதுக்குதல் கொள்கையோடும் தொடர்பு பெற்று விட்டதால் அச்சொல்லாடலைக் கைவிட வேண்டுமென மானிடவியலர்கள் விரும்பினார்கள். ஆனாலும் அது தொடர்ந்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது. அதனால் இச்சொல்லை முழுக்க உயிரியல் துறைசார்ந்த அர்த்தத்தோடு மட்டுமே பயன்படுத்த வேண்டுமெனவும் புரிந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.\nஇன்று மானிடவியலார் மனித குலத்தாரைப் பின்வரும் வகையினங்களாக வகைப்படுத்துகின்றனர். அவை :\nபுவியியல் சார்ந்த இனம் (Geographical race)\nவட்டார இனம் (Local race)\nபுவியியல் ரீதியாகத் தனித்துவம் கொண்ட நிலப்பகுதியில் வாழும் மக்களினத்தவரின் உயிரியல் பண்புகள் அப்பகுதிக் குள்ளேயே தொடருவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அவர்களுக்குள் மணவுறவு நிகழ்வதே காரணம். இதனால் இத்தகைய மக்களை மெண்டலிய மக்கள் என அழைப்பது வழக்கம். தீவுக்கூட்டம், ஒரு முழுமையான கண்டம்/ துணைக் கண்டம் / மலை / கடல் ஆகியவற்றால் பிரியும் ஒரு பிரதேசம் ஆகியவற்றில் வாழும் அனைவரும் புவியியல் சார்ந்த இனமாகக் கருதப்படுகின்றனர்.\nபுவியியல்சார் இனத்திற்கடுத்து வட்டார இனங்களாக மக்கள் வகைப்படுகின்றனர். ஒரு பரந்த புவியியல்சார் பரப்பிற்குரிய இனமானது வட்டார அடிப்படையில் சில தனித்துவங்களை முன் வைத்து வேறுபடுபவையே ‘வட்டார இனங்கள்’ எனப்படும். புவியியல்சார் இனத்தின் ஒர் உட்பிரிவே வட்டார இனம். இனப்பெருக்க அளவில் ஒரு பரந்த எல்லையை வரையறுத்து அந்த எல்லைக்குள்ளேயே நில, சமூக, மொழி எதுவாகவும் இருக்கலாம். இனப்பெருக்க முறையைக் கொண்டிருக்கும் மக்கள் வட்டார இனமாகக் கருதப்படு��ார்கள்.\nஒரு குறிப்பிட்ட குறுகிய நிலப்பரப்பின் சுற்றுச் சூழல் தரும் அழுத்தத்தின் இனப்பெருக்க வாய்ப்புகளையும், அதையொட்டிய மரபணு பரவுதலில் ஒர் ஒழுங்கையும் தக்கவைக்கும் மக்கள் கூட்டமாக வட்டார இனம் அமைகிறது. அதுவுங்கூட ஒரு பரந்த வகையினமாகவே உள்ளது. ஏனெனில் திராவிடர் என்ற வகைப்பாட்டிற்குள் வட்டார இனம் இடம் பெறுகிறது. நுண்ணினம் என்ற அடுத்தகட்ட வகைப்பாட்டையும் கவனிக்கும் போது இனம் பற்றிய நமது புரிதல் மேலும் தெளிவடையும்.\nவட்டார இனங்கள் என அறியப்படும் ஒவ்வொரு இனத்தின் கண் அமையும் கிளையினங்களே நுண்ணினம் ஆகும். திராவிடர் எனும் வட்டார இனத்தின்கண் காணப்படும் மொழிவாரிப் பிரிவினர்களை நுண்ணினம் எனக் கொள்ளலாம். தமிழர் தமிழருடன் மணவுறவு கொள்ள விரும்பும் போக்கு இம்மக்களுக்கிடையில் காணப்படும் மரபணு ஒழுங்கமைவினைத் தொடர்ந்து கொண்டு செல்ல உதவுகிறது. இதனால் ஏற்படும் மக்களினம் தனிவகையினமாக உருப்பெற்று காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது.\nஇந்தவகையில் மனிதகுலமானது பல்வேறு நிலைகளில் படிப்படியாக வகைப்பட்டு தன் மரபணு எல்லையின் தனித்துவத்தை வரையறுத்துக்கொண்டு வருகின்றது. மேற்கூறிய இனங்களுக்கிடையில் கலப்பு நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்த இனக்கலப்பு என்பது ஒர் இனத்தின் தனித்துவமான சில பண்புகளை உடனடியாக மாற்றிவிடாது. மாறாக, இதனை மரபணு ஒட்டம் என்று கூறுவார்கள். இனப்பெருக்க வரையறை கொண்ட ஒர் இனத்தார் மற்றொரு இனத்தாரை விரும்பி மணக்கும்போது ஒரு மரபணுச் சேர்மத்ததுக்குரிய பண்புகள் மற்றொரு இனத்தின் மரபணுச் சேர்மத்தோடு கலக்கிறது. இதனையே மரபணு ஒட்டம் என மானிடவியலர்கள் அழைக்கின்றனர். இந்திய இனச் சங்கமத்தில் ஆங்கிலோ-இந்தியா, மலபார் கரைக்குரிய மாப்பிள்ளை ஆகியோர் இனக் கலப்பால் உருவான நுண்ணின வகையினங்களாகும். மனித குலத்தின் நீண்ட நெடிய படிமலர்ச்சியில் இத்தகைய போக்குகள் இயல்பானவையே.\nஇந்தியாவில் வரலாற்றுக்கும் முந்தையகால மனிதர்கள் பல்வேறு இடங்களில் வாழ்ந்துள்ளனர். அகழாய்வு மூலம் இவர்களை அறியும் முயற்சி 1839இல் பால்கொனர் (Falconer) காட்லி (Cautley) என்பவர்களால் தொடங்கப்பட்டது.\nஇமயமலையின் தாழ்வான பகுதிகளில் குறிப்பாக சிவாலிக் குன்றுகளின் உயரமான பகுதிகளில் உயர்பாலூட்டி வகையைச் சேர்ந்த புதைபடிவத்தை முதலில் கண்டெடுத்தனர். இந்த வாலில்லாக் குரங்கின் புதைபடிவத்தைத் தொடர்ந்து இதனையொத்த பல புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.\n1886இல் லைடேக்கர் (Lydekkar) இதற்கு சைனோ செபாவஸ் பால்கொனரி எனவும், 1910இல் பில்கிரிம் (Pilgrim) கண்டெடுத்த இதே வகையினத்திற்கு பப்பியோ பால்கொனரி எனவும் பெயரிட்டனர்.\nஇன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள ஜாபி எனும் கிராமத்தில் சிவாலிக் மண்ணடுக்கு வரிசையில் கிடைத்த அதே வகையான மேலுமொரு புதைபடிவவகைக்கு பேலியோ பித்தகஸ் சிவாலன்சிஸ் (Palaeopithecus Sivalensis) எனவும், லீவிஸ் (Lewis) கண்டெடுத்த இதே வகைக்கு சிவாபித்தகஸ் எனவும் பெயரிட்டனர். இவ்வகையினம் டிரையோபித்தகஸ் வகையைச் (Dryopithecus pattern) சேர்ந்தது என்ற முடிவுக்குப் பின்னர் வந்தனர்.\nடிரையோபித்தகஸ் வகையைச் சேர்ந்த இன்னும் பல புதைபடிவங்கள் பலராலும் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுக்குப் பல பெயர்கள் இடப்பட்டன. சில வருமாறு: சுக்ரிவா பித்தகஸ் (Dryopithecus), சிவாபித்தகஸ் (Sivapithecus), சுக்ரிவா பித்தகஸ் (sugrivapithecus), பிராமபித்தகஸ் (Brahmapithecus), ஜைகேண்டோபித்தகஸ் அல்லது இண்டோபித்தகஸ் (Giganio pithecus or Indopithecus), கிருஷணபித்தகஸ் (Krishnapithecus), சிவாஸ்மியா (Sivasimia) ஆகியனவாகும்.\nஇதற்கடுத்த ஆய்வுகளில் சிவாலிக் குன்றுகளில் ஒரளவு தொடர்புடைய, அதே நேரத்தில் இனங்காண்பதற்குச் சற்று சிக்கலான புதைபடிவடிமொன்று கிடைத்தது. இது வாலில்லாக் குரங்கினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டதாகக் கருதப்பட்டது. இதைப் போன்றதொரு புதைவடிவத்தை, 1934இல் இந்தியப் பகுதிக்குட்பட்ட சிவாலிக் குன்றுகளில் ஹரிடாலியங்கன் என்னுமிடத்தில் லூவிஸ் கண்டறிந்தார். இதனை ராமபித்தகஸ் பஞ்சாபிகஸ் (Ramaithecus panjabicus) எனப் பெயரிட்டார்.\nவரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலேயே இந்தியாவில் மனித இனம் காணப்பட்டதற்கான முக்கியமான சான்றாக விளங்குவது இந்த ராமபித்தகஸ் இனம் தான். அதனால் தான் இந்த இன வகை குறித்துப் பல அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர்.\nபீல்பீம், சிமன்ஸ் இருவரும் ராமபித்தகசை வெகுவாக ஆராய்ந்தனர். இதன் பல் அமைப்பு ஹோமோ அல்லது ஆஸ்ட்ரலோபித்தகஸ் (homo or Australopithecus) வகைக்கு நெருக்கமாக உள்ளதாகக் கருதினர். கடைவாய்ப் பற்களின் ச்சி குறுகி இருந்தது, கோரைப்பல் முன்வாய்ப்பல் இரண்டும் அளவில் சிறியதாக மாறியிருந்தன. இன்னும் பல கூறுகளைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் ஒட்டு மொத்�� வாய், தாடை, பல் அமைப்புகளின் தகவமைப்பு ஆஸ்ட்ரலோ பித்தகசுக்கு மிக நெருக்கமாக இருந்தது. இதனால் இவ்வறிஞர்கள் ராம பித்த கஸ் முதல் ஹோமினிட் வகையைச் சார்ந்தது என்று கருதினர். இக்கருத்தை கே (1983) சோப்ரா (1983), கே ரூ சிம்ன்ஸ் 1983 ஆகியோர் இன்றுவரை ஏற்றுக் கொள்கின்றனர்.\n1980களுக்குப் பிறகு பாகிஸ்தானில் அட்டோக் மாவட்டத்தில் போட்வார் பீடபூமியில் மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த ராமபித்தகஸ் புதைபடிவத்தினை பில்பீம், ஸ்மித் இருவரும் (1981, 1982, 1983) ஆராய்ந்தனர். இவர்கள் இந்த இனம் மனித இனத்துக்கான கால்வழியோடு நெருங்காமல் சற்று விலகி நிற்கக்கூடிய ஆசிய மனதக்குரங்கினத்தைச் சேர்ந்தது என்று கருத்து தெரிவித்தனர். அதாவது ஹோமின்ட் இனத்திற்கு மூதாதையராக இல்லாமல் உராங்குட்டானுக்கு மூதாதையாராக இருந்தது என்றனர்.\nமூன்றாவதாக ஒரு கருத்தினை சில அறிஞர்கள் முன்வைத்தனர். அதாவது, ராமபித்தகஸ், அதன் உறவுடைய பிற வகையினம் யாவும் ஹோமினட், பொங்கிட் ஆகியவற்றுக்குப் பொதுமூதாதையராக இருந்தவை என்று கருதுகின்றனர்.\nராமபித்தகஸ் இனம் சற்று மேம்பட்டிருந்ததற்கு காரணம் அது தொடர்ந்து உணவை மென்று கொண்டிருக்க வேண்டிய நிலையிலும். கடினமான உணவுப் பொருட்களை மென்று தின்னும் நிலையிலும் இருந்ததால் அத்தகு மேம்பட்ட பல் அமைப்பு ஏற்பட்டது என்று கருத்து முன்வைக்கப்பட்டது. இவ்வறிஞர்கள் அனைவருமே ஒரு கருத்தை ஆதரிக்கின்றனர். ஹோமினட் படிமலர்ச்சியல் ராமபித்தகஸ் இன வகையானது ஒரு மிக முக்கியமடான வளர்ச்சிக் கட்டத்தைக் காட்டுகிறது என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.\nஇந்த வகையினமானர் பழைய உலகப் பகுதிகளில் பல இடங்களில் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில்இவ்வினத்தைக் காண முடிகிறது. இதன் காலம் 14-7 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது யாதெனில் இந்தியப் பகுதியும் இந்த வகையினத்தைக் கொண்டிருந்த ஒரு பகுதியாக விளங்குகிறது என்பது தான்.\nஆதாரம் ; சரவணன் வழக்கறிஞர்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளத��� - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/celebs-drink-gossip-bollywood-parties-sunny-deol-048635.html", "date_download": "2021-01-23T09:18:22Z", "digest": "sha1:GVLCT53HH2ZVVIMUMHMMVSLTW3ELKQWK", "length": 14744, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாக்காரங்க பார்ட்டின்னா தண்ணியடிச்சுட்டு கிசுகிசுப்பாங்க: நடிகர் பரபர பேட்டி | Celebs drink and gossip in Bollywood parties: Sunny Deol - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n1 hr ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசினிமாக்காரங்க பார்ட்டின்னா தண்ணியடிச்சுட்டு கிசுகிசுப்பாங்க: நடிகர் பரபர பேட்டி\nசினிமாக்காரங்க பார்ட்டி ஜூனியர் என்டிஆருக்கு வந்த வாழ்வு\nமும்பை: பாலிவுட்காரர்கள் கொடுக்கும் பார்ட்டிகளில் மது அருந்திவிட்டு, கிசுகிசுப்பார்கள் என்று நடிகர் சன்னி தியோல் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டி கொ��ுப்பதற்கு பெயர் போனவர்கள். அவர்களின் பார்ட்டிகளில் மது விருந்து நடப்பதும் அனைவரும் அறிந்ததே.\nஅந்த பார்ட்டிகளில் கலந்து கொள்ளாத நடிகர் சன்னி தியோல் பேட்டியில் கூறியிருப்பதாவது,\nஎன்னை பிரபலங்கள் பார்ட்டிகளுக்கு அழைத்த அந்த நாட்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் அந்த பார்ட்டிகளுக்கு செல்லவில்லை. அதனால் அவர்கள் கோபம் அடைந்தனர்.\nபெரிய திமிர் பிடித்தவனாக இருப்பான் போல். பார்ட்டிகளுக்கு அழைத்தால் வர மாட்டேங்கிறான் என்றார்கள். பின்னர் நான் பார்ட்டிகளுக்கு வரும் ஆள் இல்லை என்பதை அவர்கள் மெதுவாக புரிந்து கொண்டனர்.\nஎனக்கு திமிர் எல்லாம் இல்லை. நான் கூச்ச சுபாவம் உள்ளவன். பட பார்ட்டிகளாகட்டும், இல்லை பிற பார்ட்டிகளாகட்டும் மது அருந்திவிட்டு கிசுகிசுப்பார்கள். அது எனக்கு சரிபட்டு வராது.\nவிருது விழாக்களில் விருதுகள் எப்படி கொடுப்பார்கள் பாலிவுட்டிலோ எனக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், இந்த விருதை கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் வருவேன் என்பார்கள் என்றார் சன்னி தியோல்.\n100 தடவைக்கு மேல.. அந்த படத்தை பார்த்த விகாஸ் துபே.. அதே ஸ்டைலில் போலீசாரை கொன்று குவிப்பு\nகட்டிய மனைவியை விட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் மனைவியுடன் லண்டனில் சிக்கிய நடிகர்\nபாலிவுட்டில் ஓங்கி அடிக்கப்போகும் சன்னி தியோல்\nஎனக்கு நடிப்பு தான், அரசியல் எல்லாம் வேண்டாம்: சொல்கிறார் நடிகர் சன்னி தியோல்\nசன்னியுடன் சேரும் லஷ்மி ராய்\nபார்ட்டிகளுக்கு செல்ல மாட்டேன், தம், தண்ணி நோ நோ நோ: சிம்பு நாயகி\nசுசிலீக்ஸை அடுத்து பாலிவுட் பார்ட்டிகள் பற்றி இந்தி நடிகர் பரபரப்பு பேட்டி\n\"சிங்கள\" குரல் 'புலிப்பார்வை'; இனத்துரோகம் 'கத்தி': 65 இயக்க தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை\nகத்தி, புலிப்பார்வையை வெளியிடக் கூடாது: 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று திரண்டு போர்க்கொடி\nபார்ட்டிகளில் பட வாய்ப்பு தேடும் சோனியா அகர்வால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\n2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub\nதுபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shruti-s-boyfriend-is-mumbai-now-047541.html", "date_download": "2021-01-23T09:20:08Z", "digest": "sha1:VQ4LBOTZSAN2NC6SV6VI36S6VFCKNEED", "length": 14475, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லண்டனில் இருந்து மும்பை வந்த காதலர்: ஸ்ருதிக்கு விரைவில் திருமணம்? | Shruti's boyfriend is in Mumbai now - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n2 hrs ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலண்டனில் இருந்து மும்பை வந்த காதலர்: ஸ்ருதிக்கு விரைவில் திருமணம்\nமும்பை: ஸ்ருதி ஹாஸனை பார்க்க அவரது காதலர் மைக்கேல் கார்சேல் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார்.\nநடிகை ஸ��ருதி ஹாஸனும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்படுகிறது. காதலர் தினத்தை ஸ்ருதியுடன் கொண்டாட மைக்கேல் மும்பை வந்திருந்தார்.\nசங்கமித்ரா படத்தை விளம்பரப்படுத்த கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றபோது ஸ்ருதி மைக்கேலை சந்தித்தார்.\nஸ்ருதியுடன் நேரம் செலவிட மைக்கேல் மும்பைக்கு வந்துள்ளார். அவரை வரவேற்க ஸ்ருதி மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். மைக்கேலை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து வரவேற்றார்.\nஸ்ருதி ரொம்ப பிசியாக இருப்பதால் அவரால் லண்டன் செல்ல முடியவில்லை. இதையடுத்து அவரை சந்திக்க மைக்கேல் மும்பைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமைக்கேல் ஸ்ருதியுடன் சென்னை வந்து உலக நாயகன் கமல் ஹாஸனை சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. மைக்கேல் ஏற்கனவே கமலை சந்தித்து பேசியுள்ளார்.\nஸ்ருதியும், மைக்கேலும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைக்கேல் கமல் ஹாஸனை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.\nகாமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்\nஸ்கூல் யூனிபார்மில் ஸ்ருதிஹாசன்..அப்பவே அம்புட்டு அழகு\nஉடற்பயிற்சி செய்து அசத்தும் பிரபல நடிகை.. ஸ்ருதிக்கு ரொம்பத்தான் தில்லு\nகொரோனாவை மதிக்காம அலைமோதும் கூட்டம்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ‘லாபம்’ படக்குழு\nஸ்பாட்டில் ஓவர் கூட்டம்.. விஜய் சேதுபதி ஷூட்டிங்கில் இருந்து திடீரென வெளியேறிய ஸ்ருதிஹாசன்\nசெல்லப்பிராணிகளை கொஞ்சும்.. செல்லக்குட்டி ஸ்ருதிஹாசன்\n”கமல் பிறந்தநாள்” காமன் டிபி வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.. கவசத்தில் இருக்கும் ‘அதை’ கவனிச்சீங்களா\nஇன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் 15 மில்லியன்.. க்யூட்டான ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறிய ஸ்ருதி\nப்பா.. வெறித்தனம்.. ஆள் உயரத்திற்கு காலைத் தூக்கும் ஸ்ருதி ஹாசன்.. என்ன மேட்டருன்னு பாருங்க\nவெறித்தனமாக பாக்ஸிங் பயிற்சி… அசராமல் செய்து வரும் ஸ்ருதிஹாசன்\n நடிகை ஸ்ருதிஹாசன் உருவாக்கிய பட்டன் மாஸ்க்.. வேற லெவல் என புகழும் ஃபேன்ஸ்\nஎருமையை தடவி தடவி விளையாடும் ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிட் நைட��டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\n2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub\nதொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/what-is-the-connection-between-premji-s-t-shirt-samantha-s-wedding-048959.html", "date_download": "2021-01-23T09:09:41Z", "digest": "sha1:L6CSGXZCT6SORJOV4GEIBRGTRRRJRGW3", "length": 16050, "nlines": 209, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப்ரேம்ஜியின் டீ-ஷர்ட்டுக்கும் சமந்தா கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்? #ChaysamWedding | What is the connection between Premji's t-shirt and Samantha's wedding? - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n1 hr ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n1 hr ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப \"உதயசூரியன்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப்ரேம்ஜியின் டீ-ஷர்ட்டுக்கும் சமந்தா கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்\nசென்னை : 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம�� சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ப்ரேம்ஜி அமரன். தற்போது வெளியான 'ஸ்பைடர்' படம் வரை பல படங்களில் நடித்திருக்கிறார்.\nஇவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட்பிரபுவின் தம்பியும் ஆவார். இவர் படங்களில் பேசும் வசனங்கள் பல ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.\nப்ரேம்ஜி அமரன் நேற்று புதிய டீ-ஷர்ட் ஒன்றை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\n'முதலில் என்கேஜ்மென்ட் ரிங்... அப்புறம் வெட்டிங் ரிங்... அப்புறம் ஒட்டுமொத்தமா சஃப'ரிங்' எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும் டீ-ஷர்ட் அணிந்தபடி ட்விட்டரில் போட்டோ போட்டிருக்கிறார் ப்ரேம்ஜி அமரன்.\nஎப்போதும் பேச்சிலராகவே வாழ்றதுக்கான ரியல் இன்ஸ்பிரேஷன் பிரேம்ஜி அமரன் வயசைத் தெரிஞ்சிக்கிறதாம்.\nநீங்க சொன்ன எல்லா ரிங்கும் முடிஞ்சதுக்கு அப்புறம் கடைசியா ஒரு ரிங் வரும்... அது Ca'ring'\nஒன்னும் செட் ஆவாததுக்கு இப்புடி ஒரு பிட்டா😂😂\nஇதுவரைக்கும் ஒண்ணும் செட் ஆவாததுக்கு இப்புடி ஒரு பிட்டா..\nஎன்ன ஜி... இன்னிக்கு நைட் படத்தோட ப்ரொமோஷனுக்காக கார் பார்க்கிங் எங்க பண்றீங்க LOL (அடையாறு பாலத்தில் நிகழ்ந்த விபத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்)\nதலைவா இந்த தத்துவத்தை ஏன் நீ இப்டி #samantha கல்யாண நாளா பாத்து சொல்ற\nதலைவா இந்த தத்துவத்தை ஏன் நீ இப்டி #samantha கல்யாண நாளா பாத்து சொல்ற\nமறைமுகமா சமந்தாவுக்கு வாழ்த்து சொல்றீங்களோ..\n6 மாதங்களுக்கு பிறகு.. 'ஹேர்கட் க்ளீன் ஷேவ்'.. ஆளே மாறிப்போன அஜித் பட நடிகர்.. அசந்துப்போன ஃபேன்ஸ்\nகடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nபிரேம்ஜி போட்ட புதிர்.. கடுப்பாகி கலாய்த்த மிர்ச்சி சிவா\nமுரட்டு சிங்கிள் சங்கத்துக்கே நீங்கதான் தலைவர்.. பிரேம்ஜிக்கு பெருகும் ஆதரவு\nஅப்போதும் சிங்கிள்.. இப்போதும் சிங்கிள்.. பிரேம்ஜி வருத்தம்\nஹீரோவாக களம் இறங்கும் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி\nஜாலியா விளையாடி வீடியோ போட்ட சதீஷ்.. அசிங்கப்படுத்திய பிரேம்ஜி.. தேவையா இது\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் - பிரேம்ஜி\nபிரேம்ஜி இசையில் பாடிய ஜிவி.பிரகாஷ், சைந்தவி\nபிரேம்ஜிக்கு வாய் நிறைய பிரியாணி கொடுத்த \"குட்டி\"\nரஜினி, அஜித்துக்கு அப்புறம் சிவா தான்... சொல்வது அனிருத்\n\"இசையை அழிக்க வந்த சுனாமி நான்\" இசை சுனாமி பிரேம்ஜியின் தன்னிலை விளக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nபாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/India%20_30.html", "date_download": "2021-01-23T07:55:45Z", "digest": "sha1:JE5LO4WLLDL5HLFVREVEXVRJUE6UK3TD", "length": 6471, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் ரஜினி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் ரஜினி\nஅரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் ரஜினி\nஇலக்கியா நவம்பர் 30, 2020\nஅரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா தொடங்க மாட்டாரா என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.\nகோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.\n கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.\nநிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டனர். முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன்வைத்துள்ளனர்.\nஇந��த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ரஜினிகாந்த், ரசிகர்களை நோக்கி கையசைத்தும் வணங்கியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் நல்ல முடிவெடுத்து அறிவிப்பதாக கூறினார்.\nஎன்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் ரஜினிகாந்த் இதன்போது குறிப்பிட்டார்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/932935.html", "date_download": "2021-01-23T08:41:55Z", "digest": "sha1:RZHOS6YHLRXYRGYB2A4C5MGZIXPIUTY2", "length": 12417, "nlines": 79, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன்(19/09/2020)", "raw_content": "\nSeptember 18th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு. வரும் வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுவேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாச��ழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சி\nகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.\nதனுசு: கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்\nகள் மதிப்பார்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திதரும். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதி திருப்பங்கள் ஏற்படும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் ���ருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். நயமாக பேசுபவர்களை நம்பவேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளி போகும். விழிப்புடன் செயல்பட வேண்டியநாள்.\nமீனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nஅறநெறி ,இந்துமன்ற குருக்களுக்கு தலைமைத்துவ பயிற்சி\nமத்திய முகாம் பிரதேசத்தில் மூன்றாம் போக பாசிப்பயறு அறுவடை விழா\nநாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நேற்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.\nபெரும் போக முன்னோடிப்பயிற்சி – மல்வத்தை விவசாய விரிவாக்கள் நிலையத்தில்\nபுதுநகர் 6 ஆம் குறுக்கு வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணம் நடை இலக்கை நெருங்குகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17121", "date_download": "2021-01-23T07:32:22Z", "digest": "sha1:EOQTOYXLVHNR66RBZRFDLKXVCW5FOEJW", "length": 33936, "nlines": 228, "source_domain": "www.uyirpu.com", "title": "தமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome இலங்கை தமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர�� தியாகு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nகொரோனா பெருந்தொற்றுக் காலம் தொடங்கும் வரை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பரவலாக நடந்து கொண்டிருந்த போராட்டம் இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டமே.\nமதத்தைக் காரணங்காட்டிக் குடியுரிமை வழங்க மறுப்பதற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் முன்னுக்கு வந்த சிக்கல்களில் ஒன்று ஈழத்தமிழ் ஏதிலியர் தொடர்பானது. கொரோனாவினால் அரசின் நடவடிக்கையும், அதற்கு எதிரான போராட்டமும் தள்ளிப்போயின. கொரோனா நெருக்கடி தணியும் போது, அவை மீண்டும் முன்னுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.\nகொரோனாவின் நலவாழ்வியல் நெருக்கடியாலும், இன்னும் கூடுதலாகவே பொருளியல் நெருக்கடியாலும் அனைத்துத் தரப்பினரும் தாக்குண்ட போதிலும், ஒடுக்கப்பட்டவர்களும், ஒதுக்கப்பட்டவர்களும் கூடுதலாகவே தாக்குண்டார்கள். இந்த வகையில் இந்தியாவிலும் ஏதிலியர் ஆகப்பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். தமிழ்நாட்டில் வழக்கமான பிழைப்பு வழிகளும் அடைபட்டுப் போய், ஈழத்தமிழ் ஏதிலியர் பட்ட துயரம் பற்றிய தரவுகள் இன்னும் முழு அளவில் வெளிப்படாமலே உள்ளன.\nஏதிலியர் நலன் என்பது உரிமைகள் தொடர்பானதே தவிர, அரசுகளின் தயவில் யாரோ சிலர் ஏதோ சில நன்மைகளைப் பெற்றுக் கொள்வது பற்றியதன்று.\nஇந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களின் சட்டப்படியான தகுநிலை என்ன 1980களின் தொடக்கத்திலிருந்து ஈழத் தமிழ் மக்கள் சற்றொப்ப இரண்டு இலட்சம் பேர் வரை இந்தியாவில் அடைக்கலமாகியுள்ளனர்.\nஇவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் அகதிமுகாம் எனப்படும் முகாம்களிலும், இன்னும் பாதிப்பேர் வெளியிலும் வசிக்கின்றனர். நிர்க்கதியாகத் தவித்துக் கிடக்கும் இம்மக்களில் யாருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, பன்னாட்டுச் சட்டங்களின் படி அவர்கள் ஏதிலியராகக்கூட நடத்தப்படுவதில்லை.\nஏனென்றால் இந்திய நாடு ஏதிலியர் தகுநிலை பற்றிய 1951ஆம் ஆண்டின் ஐ.நா ஒப்பந்தத்திலோ, அடுத்து வந்த 1967ஆம் ஆண்டின் வகைமுறை உடன்படிக்கையிலோ ஒப்பமிடவில்லை. இன்று வரை ஒப்பமிட மறுத்தும் வருகிறது.\nஇலங்கைத் தீவிலிருந்து உயிர்தப்பி இந்தியா வந்துள்ள தமிழ் ஏதிலியர் சற்றொப்ப நாற்பது ஆண்டுகளாக நாடற்றவர்களாக அல்லலுற்றுக் ��ிடக்கின்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களுக்கு இடைக்காலக் குடியுரிமைகூட வழங்கப்படவில்லை, இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த ஏதிலியர் குழந்தைகளும் அதே அவல நிலையில்தான் உள்ளனர்.\nகுடியுரிமை இருக்கட்டும், அவர்கள் ஏதிலியராகக் கூட அறிந்தேற்கப்படவில்லை. உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தேறிய அயலார் என்பதே அவர்களின் சட்டநிலை. ஒரு சாதியில் பிறந்தவர் இறுதி வரை அந்தச் சாதியில்தான் இருந்தாக வேண்டும் என்பது போல் இந்தியாவில் அகதிக்குப் பிறந்தவரும் அகதியாகத்தான் இறுதி வரை இருந்தாக வேண்டும். எத்தனை தலைமுறைகளானாலும் அகதிக்கு அகதிநிலையிலிருந்து விடுதலை கிடையாது.\nஆனால் 1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் இந்தியா ஒப்பமிட்டிருப்பது, மறந்து போவதே இவர்களுக்கு வசதியாக உள்ளது. இந்திய உயர்நிலை நீதிமன்றங்கள் இந்தச் சாற்றுரைக்குச் சட்ட மதிப்புக் கொடுக்கின்றன.\nஇந்தச் சாற்றுரையின் உறுப்பு 14, தஞ்சம் கோரவும், பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்துகிறது. இந்தச் சாற்றுரையின் அடிப்படையில் ஏதிலியர் நிலை குறித்துச் சட்டம் இயற்றும்படி உச்ச நீதிமன்றமும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்திய அரசு ஏதிலியர் உரிமை தொடர்பான பன்னாட்டுச் சட்டங்களையும் மதிப்பதில்லை, உள்நாட்டிலும் சட்டம் இயற்றுவதில்லை என்று உறுதியாகவுள்ளது. ஏதிலியர் சிக்கலைப் புவிசார் அரசியல் நலன், உள்நாட்டு அரசியல் நலன் என்ற கோணத்திலிருந்தே அணுகுவதுதான் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் நடைமுறையாக உள்ளது.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் பதினோராம் உறுப்பைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் இயற்றிய சட்டம்தான் இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 என்பது. இந்தச் சட்டமும் சட்டப் புறம்பான குடியேறிகள் (illegal immigrants) பற்றிப் பேசுகிறதே தவிர, ஏதிலியர் (அல்லது அகதிகள்) குறித்து எதுவும் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் ஏதிலியர் பற்றிப் பேசும் சட்டமே இல்லை.\nஅதாவது இந்திய அரசைப் பொறுத்தவரை, ஏதிலியர் தொடர்பான பன்னாட்டுச் சட்டமும் இல்லை, உள்நாட்டுச் சட்டமும் இல்லை என்பதே உண்மை. இந்த சட்ட வெறுமைதான் ஈழத் தமிழ் ஏதிலியரை உரிமையற்ற அடிமை நிலையில் வைத்துள்ளது. பன்னாட்டுச் சட்டங்கள் அறிந்தேற்றுள்ள ஏதிலியர் உரிமை எதுவும் அவர்களுக்குப் பொருந்தாது. உள்நாட்டளவிலோ அவர்கள் ஆட்சியாளர்களின் தயவை எதிர்நோக்கும் நிலைதான்\nஆனால் 1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் இந்தியா ஒப்பமிட்டிருப்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. மறந்து போவதே இவர்களுக்கு வசதியாக உள்ளது. இந்திய உயர்நிலை நீதிமன்றங்கள் இந்தச் சாற்றுரைக்குச் சட்ட மதிப்புக் கொடுக்கின்றன.\nஇந்தச் சாற்றுரையின் உறுப்பு 14, தஞ்சம் கோரவும், பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்துகிறது. இந்தச் சாற்றுரையின் அடிப்படையில் ஏதிலியர் நிலை குறித்துச் சட்டம் இயற்றும்படி உச்ச நீதிமன்றமும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nகாங்கிரஸ், பாஜக எந்தக் கட்சியின் தலைமையில் என்றாலும் இந்திய அரசு ஏதிலியர் சிக்கலுக்குச் சட்டப்படியான தீர்வு காண்பதை விடவும், ஏதிலியரைப் புவிசார் அரசியல் சதுரங்கப் பலகையில் பகடைகளாக நகர்த்தவே விரும்புகிறது.\nஎனவே, தமிழகத்தில் இயங்கி வரும் ஈழத் தமிழ் ஏதிலியர் கூட்டமைப்பு வலியுறுத்தும் கோரிக்கைகளில் முதன்மையான ஒன்று இந்திய அரசு பன்னாட்டுச் சட்டங்களை மதிக்கவும் ஏதிலியர் உரிமை தொடர்பான உள்நாட்டுச் சட்டம் இயற்றவும் வேண்டும் என்பதாகும்.\nஇனவழிப்புக் குற்றத்தால் துயரப்பட்ட — ஐ.நா அறிக்கைகளின்படியேகூட போர்க் குற்றங்களாலும் மாந்தப் பகைக் குற்றங்களாலும் துயரப்பட்ட — ஒரு மக்களினம் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அவ்வினத்தின் ஒரு கூறு இந்தியாவிலும் நாடற்ற அவலநிலையில் அல்லலுற்று வருவது தமிழ்நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ பெருமை சேர்ப்பதாகாது.\nஇந்தியாவிலேயே பிறந்து இந்தியாவிலேயே வளர்ந்த ஒருவருக்கும்கூட அவர் அகதி என்பதால் குடியுரிமை கிடையாது என்பது இந்த மாந்தவுரிமை ஊழிக்குப் பொருந்தக் கூடியதன்று. அமெரிக்காவிற்குப் பொருளீட்டச் சென்ற இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை தேவை என்றால், இந்தியாவிற்கு உயிர்பிழைக்க வந்த ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வேண்டாமா\nதமிழீழ ஏதிலியர் துயர் துடைப்பு மட்டுமன்று நம் கோரிக்கை. அவர்களுக்கு அரசியல் குடியியல் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். இது இங்கு அவர்களின் வாழ்வைக் காத்துக் கொள்வதற்காக மட்டுமன்று. அவர்களை நாடற்றவர்களாக்கிய தாயக நிலைமையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக அறவழ��யில் போராடும் உரிமை வேண்டும். அகதி வாழ்விலிருந்து விடுபட்டு விடுமை வாழ்வு வாழ வேண்டுமானால், அதற்காக எங்கிருந்தாலும் போராடும் உரிமை வேண்டுமல்லவா\nஇந்நாட்டுக் குடிமக்களுக்கு நிகரான அரசியல், குடியியல் உரிமைகள் வேண்டும் என வலியுறுத்தும் போதே, உடனடி வாழ்க்கைத் தேவைகளைக் கருதியும் சில கோரிக்கைகளை ஈழ ஏதிலியர் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.\nஇதோ எமது கோரிக்கைப் பட்டியல்:\nஇலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும்.\nதமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும், நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.\nபிறநாட்டு ஏதிலியரோடு ஒப்பிட்டால், தமிழீழ ஏதிலியர்க்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசு கைவிட வேண்டும்.\nசிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழக அரசு அம்முகாம்களை இழுத்து மூடிவிட வேண்டும்.\nஏதிலியர் முகாம்களை சிறை முகாம்கள் போல் கருதி நடத்துவதைக் கைவிட வேண்டும்; அவற்றில் காவல் துறை, உளவுப் பிரிவின் ஆதிக்கமும், தலையீடும் இல்லாமற் செய்ய வேண்டும்; ஏதிலியர்க்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசின் காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். முகாம்களுக்கு வெளியேயும் ஏதிலியர் வாழ்வில் காவல் துறைத் தலையீடும் கெடுபிடியும் இல்லாமற் செய்ய வேண்டும்.\nதமிழீழ ஏதிலியரின் கல்வியுரிமையும், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்; ஏதிலிக் குழந்தைகள் அனைவர்க்கும் கட்டாய இலவயக் கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும். ஏதிலி மாணவர்கள் இந்நாட்டில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி பெற இப்போதுள்ள தடையை நீக்க வேண்டும். தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு இப்போதுள்ள வழித் தடைகள் அனைத்தையும் களைந்திட வகை செய்ய வேண்டும்.\nஏதிலியரின் கண்ணியமிக்க மாந்த வாழ்வுக்கு ஏற்ற வகையில் ஏதிலியர் முகாம்களில் வீட்டு வசதியும் பிற குடிமை வசதிகளும் செய்துதர வேண்டும், ஏதிலியர்க்கான அரசின் உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.\nஇந்தக் கோரிக்கைகளுக்காகப��� போராடுவதை எமது தேசியக் கடமையாகவும், மாந்தவுரிமைப் பொறுப்பாகவும் கருதுகிறோம்.\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்���ரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yout.com/viewlift-mp4/?lang=ta", "date_download": "2021-01-23T08:45:27Z", "digest": "sha1:RMOHEM3V7AK2AWNFSOF3F6XYZ5XCU775", "length": 4919, "nlines": 108, "source_domain": "yout.com", "title": "viewlift MP4 க்கு | Yout.com", "raw_content": "\nஉங்கள் வீடியோ / ஆடியோவைக் கண்டறியவும்\nஉங்கள் வீடியோ / ஆடியோவின் URL ஐ நகலெடுத்து Yout தேடல் பட்டியில் ஒட்டவும்.\nநீங்கள் டி.வி.ஆர் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், அங்கு நீங்கள் எந்த உள்ளமைவையும் அமைக்க முடியும்.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை செதுக்க யூட் உங்களை அனுமதிக்கிறது, நீங்கள் நேர வரம்பை இழுக்க வேண்டும் அல்லது \"இருந்து\" மற்றும் \"க்கு\" புலங்களில் மதிப்புகளை மாற்ற வேண்டும்.\nஎம்பி 3 (ஆடியோ), எம்பி 4 (வீடியோ) அல்லது ஜிஐஎஃப் வடிவங்களில் உங்கள் வீடியோ / ஆடியோவை மாற்ற வடிவமைக்க யூட் உங்களை அனுமதிக்கிறது. எம்பி 3 ஐத் தேர்வுசெய்க.\nஉங்கள் வீடியோ / ஆடியோவை வெவ்வேறு குணங்களில் மாற்றலாம், குறைந்த அளவிலிருந்து மிக உயர்ந்த தரத்திற்கு மாற்றலாம்.\nவழங்கப்பட்ட இணைப்பிலிருந்து மெட்டா தரவை யூட் ஸ்கிராப் செய்கிறார், இது ஒரு தலைப்பு மற்றும் கலைஞராக இருந்தால் | அல்லது - நாங்கள் விரும்பும் ஒரு ஆர்டரை நாங்கள் தேர்வு செய்கிறோம், அதை நீங்கள் விரும்பும் அளவுக்கு மாற்றலாம்.\nஉங்கள் வடிவமைப்பை மாற்ற பொத்தானைக் கிளிக் செய்க viewlift MP4 வீடியோ / ஆடியோவுக்கு.\nBibelTV எம்பி 3 க்கு\nLEGO எம்பி 3 க்கு\nnick.de எம்பி 3 க்கு\nWWE எம்பி 3 க்கு\nTwitter - சேவை விதிமுறைகள் - தனியுரிமை கொள்கை - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/226487", "date_download": "2021-01-23T08:14:45Z", "digest": "sha1:BOHD7ZXCJNECDTWO4ZR4TZLKTNJMLVIP", "length": 3306, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி (தொகு)\n23:26, 1 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n07:35, 5 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:26, 1 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/kaathadi.html", "date_download": "2021-01-23T09:34:59Z", "digest": "sha1:JT7RTMZJ4SE7FGUJWZIQSMB2S54JFHA5", "length": 8725, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kaathadi (2018) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : அவிஷேக், தன்ஷிகா\nDirector : எஸ் கல்யாண்\nகாத்தாடி இணயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் தன்ஷிகா, அவிஷேக், சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர், வினோதினி, மதுமிதா, சூப்பர் குட் சுப்ரமணி, சேரன்ராஜ் மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பேபி சாதன்யா நடிக்கிறார்.\nஇந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி திரைப்படம். படத்தின் ஆரம்பம் முதல், இறுதிவரை காமெடி கலாட்டாவாக இருக்கும். தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை...\nRead: Complete காத்தாடி கதை\nபல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\nகொரோனா கால அறிவிப்பு.. சத்யராஜ் - கே.எஸ்.ரவிகுமார் படம் டிராப்.. திருப்பூர் சுப்ரமணியம் தகவல்\nபத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nலவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி\n2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/prayer-model/", "date_download": "2021-01-23T06:57:15Z", "digest": "sha1:55O6OSX32SAPNJKH3SOUYJFA6H7PVEB6", "length": 8243, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஜெபிக்கும் முறை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் ஜெபிக்கும் முறை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14).\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் எதைக் கேட்டாலும் தருவேன் என்று சொல்லி இருக்கிறபடியால், நாம் நினைப்பதெல்லாம் கேட்டால் நாம் பெற்றுக்கொள்வோம் என்று நினைப்போமானால் அது தவறு. இன்றைக்கு அநேக ஊழியர்களும் விசுவாசிகளும் இந்த வசனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு போதிப்பதும், ஜெபிப்பதுமாக இருக்கிறார்கள். வேதத்தில் நாம் ஒரு வசனத்தைக் குறித்து சிந்திக்கும் பொழுது அதனுடைய முன் பின் பகுதிகளை நாம் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த வசனத்தின் முன் வசனத்தைப் பார்ப்போமானால் “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்”(யோவான் 14:14) என்று சொல்லுகிறார். ஆகவே நாம் கர்த்தரிடத்தில் ஒரு காரியத்தை கேட்கும்பொழுது அது தேவனுடைய நாமம் (பெயர்) மகிமைப்படுமானால் மட்டுமே அந்தக் காரியத்தை அவர் வாய்க்கப்பண்ணுவார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒரு காரியத்தை நாம் தேவனிடத்தில் கேட்கும் பொழுது அது தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக இருக்குமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇந்த வசனத்தின் அடுத்த வசனத்தை வாசிக்கும் பொழுது “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று சொல்லுகிறார். நாம் தேவனிடத்தில் அன்பாக இருக்கும்பொழுது அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வோம். அதாவது தேவனுடைய வார்த்தையின் படி நம்முடைய வாழ்க்கை காணப்படும். அப்பொழுது நாம் தேவனுடைய நாமத்தின் மகிமைக்கென்று ஜெபங்களை ஏறெடுப்போம். இன்றைக்கு அநேகர் தங்களுடைய சுய விருப்பத்தை நிறைவேற்றும்படியாகவே ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். ஆனால் தேவன் அவ்விதமான ஜெபங்களுக்கு பதில் கொடுப்பதில்லை. ஒருவேளை நாம் இஸ்ரவேல் ஜனங்களைப் போல மாமிச உணவை இச்சித்துப் பெற்றுக் கொண்டதைப் போல, நாமும் நம்முடைய இச்சைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் அது நம்முடைய ஆத்துமாவுக்கு நன்மையாகக் காணப்படாது. கர்த்தருடைய விருப்பத்தின்படி நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுப்பது மிக நல்லது. அது நம் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலைக் கொடுக்கும்.\nNextமெய்யான மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்\nவேதப்பாடம் | ரோமர் எழுதின நிருபம் | சுவிசேஷத்திற்கு ஏன் கீழ்ப்படிவதில்லை\nவேதப்பாடம் | ரோமர் எழுதின நிருபம் | சுவிசேஷத்திற்கு ஏன் கீழ்ப்படிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-users-to-get-double-data-on-xiaomi-redmi-note-7-series/", "date_download": "2021-01-23T07:07:18Z", "digest": "sha1:GX2SS6GZJL272ABDHNQUTAPBV3B323BZ", "length": 40160, "nlines": 267, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கும் ஏர்டெல்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவ���் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வே��ு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கும் ஏர்டெல்\nரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு டபுள் டேட்டா ஆஃபர் வழங்கும் ஏர்டெல்\nஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ரெட்மி நோட் 7 போன் வாங்குபவர்களுக்கு டபுள் டேட்டா ஆஃபர் நன்மை அறிவித்துள்ளது. 249 ரூபாய் மற்றும் 349 ரூபாய் என இரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது.\n100 சதவீத கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம், மொத்தமாக 1120 ஜிபி டேட்டா நன்மையை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nரெட்மி நோட் 7 சீரிஸ் மற்றும் ஏர்டெல் டேட்டா ஆஃபர்\nஜியோ நிறுவனம், இதுபோன்ற சலுகைகளை பல்வேறு மொபைல் தயாரிப்பாளர்களுடன் இனைந்து வழங்கி வந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம், புதிதாக வெளியிடப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் மாடல்களான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ என இரு மாடல்களுக்கும் அறிவித்துள்ளது.\nஏர்டெல் 249 ரூபாய் கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.\nடேட்டா சலுகை – 4 ஜிபி உயர்வேக டேட்டா (பொதுவாக 2 ஜிபி டேட்டா மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது)\nவாய்ஸ் கால் – வரம்பற்ற முறையிலான உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகள்\nவேலிடிட்டி காலம் – 28 நாட்கள் ஆகும்.\nஏர்டெல் 349 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் உள்ள நன்மைகளை காணலாம்.\nடேட்டா சலுகை – 6 ஜிபி உயர்வேக டேட்டா (பொதுவாக 3 ஜிபி டேட்டா மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது)\nவாய்ஸ் கால் – வரம்பற்ற முறையிலான உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகள்\nவேலிடிட்டி காலம் – 28 நாட்கள் ஆகும்.\nஇரு திட்டங்களிலும் ஏர்டெல் பிரீமியம் டிவி சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது. கூடுதல் நன்மைகளாக அன்ட்டி மால்வேர் புராடெக்‌ஷன், ஆப் அட்வைசர், வெப் புராடெக்‌ஷன், ஸ்பேம் பிளாக், அன்ட்டி தெஃப்ட் செக்கியூரிட்டி, மற்றும் தொடர்புகளின் பேக்கப் ஆகியவற்றை வழங்குகின்றது.\n48 எம்பி + 2 எம்பி கேமராவை கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் செல்ஃபி கேமராவுக்கு 13எம்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 6.3 அங்குல டிஸ்பிளேவை பெற்ற இந்த போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற சார்ஜருடன் கூடிய 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.\nRedmi Note 7 சிறப்புகள்\n12 எம்பி + 2 எம்பி கேமராவை கொண்ட ரெட்மி நோட் 7 மாடலில் ஸ்னாப்டிராகன் 660 பிராசெஸருடன் செல்ஃபி கேமராவுக்கு 12 எம்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 6.3 அங்குல டிஸ்பிளேவை பெற்ற இந்த போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற சார்ஜருடன் கூடிய 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.\n9,999 ரூபாய் விலையில் ரெட்மி நோட் 7 மாடல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்டதாகவும், 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய் ஆகும். இந்த மாடல் மார்ச் 6ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.\n4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை 13,999 ரூபாய், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட பதிப்பு 16,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மார்ச் 13ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.\nPrevious article5 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் டேட்டா பிளான்களை நீக்கிய BSNL\nNext articleஇந்தியாவில் சியோமி பிளாக் ஷார்க் கேமிங் போன் வெளியாகும்\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nசியோமி மி கார் சார்ஜர் & மி 2-இன்-1 யூஎஸ்பி கேபிள் விற்பனைக்கு வந்தது\nரிலையன்ஸ் ஜியோ : ஜியோ பணியாளர்களுக்கு முகேஷ் அம்பானி கடிதம்\nஇ-காமர்ஸ் சைட்களில் போலி அழகு சாதனங்கள் விற்பனைக்கு தடை\nவெடித்து நெருப்பு துண்டுகளாக சிதறிய விண்கலம் : காசினி\nநோக்கியா 5 மொபைல் போனில் 3ஜிபி ரேம் அறிமுகம்\nரூ.8,999 விலையில் நுபியா எம்2 ப்ளே விற்பனைக்கு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/604856-pm.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-23T08:05:57Z", "digest": "sha1:TS6QW6E24QA2E5BWXXMXBDFCLKCV2TJR", "length": 15861, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்��ள் மாநாடு: பிரதமர் மோடி உரை | PM - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 23 2021\nநாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு: பிரதமர் மோடி உரை\n80-வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் நவம்பர் 26 அன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.\n1921-ஆம் ஆண்டு அகில இந்திய நாடாளுமன்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு தொடங்கியது. இதன் நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டைக் குறிக்கும் விதமாக குஜராத்தில் உள்ள கேவாடியாவில், நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த இரண்டு நாள் மாநாடு நடக்கிறது. 'சட்டப்பேரவை, அதிகாரிகள் மற்றும் நிதித்துறைக்கு இடையேயான இணக்கமான ஒத்துழைப்பு துடிப்பான ஜனநாயகத்துக்கு அவசியம்' என்பது இந்த வருட மாநாட்டின் மையக் கருவாக இருக்கும்.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை இம்மாநாட்டை தொடங்கி வைக்கிறார். குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவையின் தலைவர் வெங்கய்ய மக்களவை மற்றும் இந்த மாநாட்டின் தலைவர் ஓம் பிர்லா, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.\n80-வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் நவம்பர் 26 அன்று பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ் வர்தன்\nகரோனா தடுப்பு மருந்து; பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்: விஜய் ரூபானி\nகரோனா தடுப்பு மருந்து பற்றி வதந்திகள் பரப்பப்படலாம்; விழிப்புணர்வு தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nநிவர் புயல்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள்\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தை டாக்டர் ரெட்டிஸ் லபோரட்ரீஸ் இந்தியாவில் விநியோகிக்கும்: ஹர்ஷ்...\nகரோனா தடுப்பு மருந்து; பொதுப்பிரிவினருக்கு 4-ம் கட்டமாகவே வழங்கப்படும்: விஜய் ரூபானி\nகரோனா தடுப்பு மருந்து பற்றி வதந்திகள் பரப்பப்படலாம்; விழிப்புணர்வு தேவை: பிரதமர் மோடி...\nவேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில்...\nபழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின���...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nஏழை மாணவர்களை உயர் கல்வித் துறையிலிருந்து வெளியேற்ற...\nமேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்; பாஜகவில் இணைந்த ஆதித்யா...\nநன்றியுள்ள ஒரு நாடு நேதாஜியை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: 125-வது பிறந்த நாளில்...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் பிரதமர் மோடி: கோவையில் ராகுல்...\nபிரேசிலுக்கு 20 லட்சம் கரோனா தடுப்பு மருந்து அனுப்பிய இந்தியா: ‘ஹனுமன் படத்தை’...\nமுதல்வர் பழனிசாமிக்காகத் தாமதப்படுத்தாமல் நெமிலிச்சேரி- மீஞ்சூர் வெளிவட்டச் சாலையை உடனே திறக்க வேண்டும்:...\nநன்றியுள்ள ஒரு நாடு நேதாஜியை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: 125-வது பிறந்த நாளில்...\nதமிழ்க் கலாச்சாரத்தைக் காப்போம்: ராகுல் காந்தி உறுதி\nடெல்லியில் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nஅசோக் கெலாட்- ஆனந்த் சர்மா இடையே மோதல்: காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில்...\nஇந்தியில் ரீமேக் ஆகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர்\nஅதிகரிக்கும் கரோனா: துபாயில் கட்டுப்பாடுகள் தீவிரம்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் பிரதமர் மோடி: கோவையில் ராகுல்...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி: பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் போட்டிகள், நிகழ்ச்சிகள்\nஅமெரிக்கா முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: ஈரான்\nஜெர்மனியில் 10 லட்சத்தை நெருங்குகிறது கரோனா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-23T09:02:28Z", "digest": "sha1:CFQGDZQ72XO4CKS6CH3FG6OWFWSRHSCI", "length": 17157, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: இந்தியா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nகுடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா கூறியதும், தொடரை ரத்து செய்வோம் என ரவி சாஸ்திரி மிரட்டியதால் யு-டர்ன் ஆனது என பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.\nதந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\nஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய முகமது சிராஜ் தந்தையின் சமாதிக்கு சென்று மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nஆஸ்திரேலியா இனிமேல் சிறந்த அணி கிடையாது. இந்தியாவை இந்திய மண்ணில் இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் என முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.\nசென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு\nஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்தியா, அமெரிக்கா நட்புறவை மேலும் வலுப்படுத்தும் கமலா ஹாரிஸ் -வெள்ளை மாளிகை\nஅமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றதால் இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவின் முக்கியத்துவம் மேலும் வலுப்பெற்றுள்ளது.\nவங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா\nஇந்தியாவின் நட்பு நாடான வங்காளதேசத்திற்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன\nவங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா\nவங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு வழங்கியுள்ளது.\nஇந்திய தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் இரண்ட டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\nசெண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலம் என டி நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nடி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்\nஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க சு��ாதாரத்துறை தடைவிதித்துள்ளது.\nஇந்திய வீரர்கள் நாடு திரும்பினர் - நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு\nஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய வீரர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநான் காயம் அடைந்தபோது கண்ணீர் விட்டு அழுதேன்: ஏனென்றால்... என நினைவு கூர்ந்த முகமது ஷமி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்த முகமது ஷமி, கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்துள்ளார்.\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nஉண்மையான அணி (இங்கிலாந்து) உங்கள் மண்ணில் விளையாடி உங்களை வீழ்த்த இருக்கிறது. அதனால் ஆஸ்திரேலியா வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டும் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.\nகாபாவில் என்னால் விளையாட முடியவில்லை, மன்னிக்கவும்: டிம் பெய்னை டேக் செய்து அஸ்வின் டுவீட்\nகாபா மைதானத்தில் வாருங்கள் என டிம் பெய்ன் அஸ்வினை சீண்டிய நிலையில், பிரிஸ்பேனில் இந்தியா வெற்றி பெற்றதும் அஸ்வின் டிம் பெய்ன் பெயரை டேக் செய்து டுவீட் செய்துள்ளார்.\n36 ரன்னில் சுருண்டது முதல் வரலாற்று சாதனை வரை... ஆஸி. தொடரில் அசத்திய இந்தியா\n4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர்- ‌ஷர்துல் தாகூர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது முக்கிய பங்கு வகித்தது.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்\nபிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் - ரிஷப் பண்ட்\nபிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nசாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்க��ன இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை\nஇங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/08/blog-post_293.html", "date_download": "2021-01-23T08:54:00Z", "digest": "sha1:H74RGU6KJAERW27ZWDV5E7PYIHYOBH43", "length": 19351, "nlines": 203, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்", "raw_content": "\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது.\nஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.\nஉங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம்.\nஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.\n1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.\n(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)\n2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.\n3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.\n5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nடிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.\n1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தி���ுக.\n2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.\n3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.\n5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.\n6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.\nஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.\n1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.\n2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.\n3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.\n5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.\nஇவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்.\nபயந்த கதை ஜெயிக்க வைத்துவிட்டது\nசந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு\nமதுரையில் நடிகர் சிவாஜி சிலை திறப்பு\nடாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: க...\nவெனிசுலா அழகிக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டம்\n5 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகாங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்\nவிஜயகாந்தின் புதி�� வறுமை ஒழிப்பு திட்டம்\nட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி\nதவணை முறையில் செல்போன் விற்பனை: நோக்கியா திட்டம்\nபன்றிக் காய்ச்சலை 4 நாள்களில் குணப்படுத்தலாம்\nபன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nகங்குலியின் உறவுக்கார சிறுமி பன்றிக் காய்ச்சலால் அவதி\nதிரைத்துறையில் கமல் பொன் விழா\nபயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..\nபன்றிகாய்ச்சல்: சினிமா தியேட்டர்- கடைகளில் கூட்டம்...\nதவறான பாதையில் தவறான சிந்தனை.\nரஜினி நடிக்கும் 'எந்திரன்' ஒத்திகைக் காட்சிகள் இணை...\nதென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்த வீடு எது\nமைக்கேல் ஜாக்சன் நினைவாக இசை நிகழ்ச்சி\nபன்றிக் காய்ச்சல்: மும்பையில் பெண் சாவு\nரிலையன்ஸ் ஜிஎஸ்எம் புதிய திட்டம் அறிமுகம்\nபன்றிக் காய்ச்சல் டாக்டர்களுக்கும் பரவியது\nபிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்\nபங்கு மார்க்கெட்டில் லாபம் வாங்கி தருவதாக ரூ.13 லட...\nகாந்தி கொலை வழக்கு 10\nஇந்தியாவில் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு\nபி.இ.: இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலி\nகாந்தி வசித்த வீட்டை வாங்க கொள்ளுப்பேத்தி ஆர்வம்\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக\nதிருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி\nகாந்தி கொலை வழக்கு 9\nகுளிர்பானம் அதிகம் குடித்தால் ஞாபக சக்தி குறையும்\nபொருளாதாரத்தின் போக்கை மாற்றும் நுகர்வு கலாசாரம்\nசென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது\nமாஸ்டர்ஸ் ஆப் தி ஜங்கிள்\nஓராண்டு உயர்வை எட்டியது பங்குச் சந்தை: 282 புள்ளிக...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-educates/contour-makeup-in-tamil/", "date_download": "2021-01-23T08:12:11Z", "digest": "sha1:3JPGQ4RN4K6UQL24AYEWH6GDQB4YBOOQ", "length": 3666, "nlines": 172, "source_domain": "www.suryanfm.in", "title": "Highlight and Contour Makeup in Tamil | Part 02 - Suryan FM", "raw_content": "\n“நான் ஒரு முரட்டு சிங்கிள்” – Nidhhi Agerwal\nஜல்லிக்கட்டு உருவான இடம் கடம்ப வனமா\nநிதி அகர்வால் போல காஜல் கிடையாது – இயக்குனர் சுசீந்திரன்\nஇனி நீங்களும் முழுமனசோட Volunteer பண்ணலாமே\nசிறந்த 5 ஜல்லிக்கட்டு காளைகள்\nஇப்படியெல்லாமா புது வருஷத்த கொண்டாடுவாங்க\nநாம குடிக்கற டீ க்கு இவ்ளோ வரலாறு இருக்கா\nதினமும் இந்த 5 விசயங்களை நீங்கள் செய்தாலே போதும்\n2020 தான் ஒரு சிறந்த வருடம்\nஎளிமையான 3 யோகாசனங்கள் | Episode 3\n“நான் ஒரு முரட்டு சிங்கிள்” – Nidhhi Agerwal\n��ல்லிக்கட்டு உருவான இடம் கடம்ப வனமா\nநிதி அகர்வால் போல காஜல் கிடையாது – இயக்குனர் சுசீந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/586650", "date_download": "2021-01-23T08:36:47Z", "digest": "sha1:ZIG5TKNIEQF5XD64A4GNWOKXFK72NEYN", "length": 3993, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வீட்டு ஏக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வீட்டு ஏக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:14, 1 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n09:09, 25 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRLinkBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: விக்கி கவினுரை)\n05:14, 1 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்தச் சொல்லானது கிரேக்கச் சொற்களின் கூட்டினால் உருவாகியதாக அறியப்பட்டுள்ளது. இது {{lang|grc|νόστος}} ''nóstos'', \"வீட்டுக்குத் திரும்புதல்\", வீட்டு இயக்கச் சொல் மற்றும் {{lang|grc|ἄλγος}}, ''álgos'', \"வேதனை\" அல்லது \"வலி\" ஆகிய சொற்களைக் கொண்டுள்ளது. நவீன காலத்தின் ஆரம்பத்தில் இது மனக்கவலையின் ஒரு வடிவம் என்ற மருத்துவ நிலையாக விவரிக்கப்பட்டது. பின்னர் இது காதல்வயப்பட்ட தன்மை(ரொமான்டிசிஸம்)யில் முக்கியமான ஒரு தலைப்பாக வந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-01-23T07:50:08Z", "digest": "sha1:LGAS6O4AZSPPGBF5XCIMYWI5WJQAKRGP", "length": 8840, "nlines": 93, "source_domain": "www.mullainews.com", "title": "விமான விபத்தில் மகள், மனைவியை இழந்த தந்தை.. இறுதிச்சடங்கிற்கு வரமுடியாத சோகம்! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா விமான விபத்தில் மகள், மனைவியை இழந்த தந்தை.. இறுதிச்சடங்கிற்கு வரமுடியாத சோகம்\nவிமான விபத்தில் மகள், மனைவியை இழந்த தந்தை.. இறுதிச்சடங்கிற்கு வரமுடியாத சோகம்\nகேரள விமான விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் இறுதிச்சடங்கில் தந்தை கலந்து கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில், நடந்த விமான வ��பத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த விமான விபத்தில் ரெம்யா என்பவரும், அவரின் மகள் Shivathmika-வும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் ரெய்யாவின் மகன் Yadhudev அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.\nகுறித்த விபத்து செய்தியை அறிந்தவுடனே குழந்தைகள் மற்றும் மனைவியைப் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்காததால், துபாயில் பணி புரிந்து வந்த கணவர் முரளிதரன் உடனடியாக மறுநாளே விமானத்தில் காலிகட்டுக்கு பறந்தார்.\nஇருப்பினும் இவரால் மனைவி மற்றும் மகளின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர், அப்படி இருக்க 16-ஆம் திகதி நடைபெறும் இறுதிச்சடங்கில் இவர் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ரெம்யாவின் உறவினர் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு, விபத்து நடந்த மறுநாளே முரளிதரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களைப் பெற முடியாததால் காலிகட்டுக்கு பறந்தார்.\nமனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையில், தனது மகனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாலும், முரளிதரனால் அவரை மருத்துவமனையில் பார்க்க முடியாது .\nஇதில், துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், விமான விபத்து நடந்த மறுநாளிலேயே முரளிதரன் தனது குடும்பத்தினருக்காக பறந்து வந்தாலும், அவர் தனிமைப்படுத்தப்படுவதன் காரணமாக மனைவி மற்றும் மகளின் இறுதி சடங்குகளில் இருக்க முடியாது என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகனடாவில் தமிழ் தம்பதிகளின் சாதனை..உயர் விருது வழக்கிய கனேடிய அரசு\nNext articleஇலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து\nகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை\nஅப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்\n4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்..\nகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை\nஅப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்\n4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்.. January 22, 2021\nதிருமணமான 6 மாதத்தில் இளம் பெ.ண்னுக்���ு க.ணவன் செ.ய்த ப.யங்கரம்.\nகுழந்தைகள் கண்முன்னே ம.னைவிக்கு க.ணவன் செ.ய்த கொ.டூரம்.. January 22, 2021\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/tharai-thodatha-mazhaithuligal-sudha-ravi.htm", "date_download": "2021-01-23T07:36:00Z", "digest": "sha1:ZT3YMS5H3TPMEXCJDU4MTDGBLF453HKU", "length": 5285, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "தரை தொடாத மழைத்துளிகள் (சுதா ரவி) - சுதா ரவி, Buy tamil book Tharai Thodatha Mazhaithuligal (sudha Ravi) online, Sudha Ravi Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nதரை தொடாத மழைத்துளிகள் (சுதா ரவி)\nதரை தொடாத மழைத்துளிகள் (சுதா ரவி)\nதரை தொடாத மழைத்துளிகள் (சுதா ரவி)\nதரை தொடாத மழைத்துளிகள் (சுதா ரவி) - Product Reviews\nபூவே என் பூவே (விஜி பிரபு )\nமின்மினிக் கனவுகள் (திருமதி லாவன்யா)\nஆதியே அந்தமாய் (மோனிஷா )\nஅமிழ்தினும் இனியவள் அவள் (ஜான்சி)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (ராஜி பிரேமா)\nகனவே கலையாதே ( டெய்சி ஜோசப்ராஜ் )\nடான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_905.html", "date_download": "2021-01-23T06:52:14Z", "digest": "sha1:GC2PQYQOOZCB7DDSLWAT74OEF4F4FRYF", "length": 6244, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "வவுனியாவில் ஒன்றரைக்கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது ~ Chanakiyan", "raw_content": "\nவவுனியாவில் ஒன்றரைக்கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது\n2:31 AM unmainews.com இலங்கை, பொதுவான செய்திகள்\nவவுனியாவில் நேற்று17.03.2016 காலை ஒன்றரைக்கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nநேற்று காலை கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் ஒன்றரைக்கிலோ கேரளா கஞ்சாவினை பொதி செய்து மறைத்து வைத்து கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது, வவுனியா போதைப் பொருள் தடுப்புப்பிரிவு பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்று காலை 11மணியளவில் குறித்த பேரூந்தில் ஏறிய பொலிசார் கஞ்சாவுடன் சென்ற நபரைக் கைது செய்ததுடன் குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.\nகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 27வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவர்\nவிசாரணையின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிச��ர் மேலும் தெரிவித்தனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/3-hindu-temples-damaged-in-coimbatore", "date_download": "2021-01-23T08:01:31Z", "digest": "sha1:Z54IUHU27OZEJLRBICZHS3AYD2LURMQY", "length": 10192, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை: நேற்று பெரியார் சிலை; இன்று இந்துக் கோயில்கள்! - அடுத்தடுத்த அதிர்ச்சி | 3 hindu temples damaged in Coimbatore", "raw_content": "\nகோவை: நேற்று பெரியார் சிலை; இன்று இந்துக் கோயில்கள்\nகோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில், மூன்று இந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.\nகோவை சுந்தராபுரம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட ஓர் பெரியார் சிலை உள்ளது. நேற்று முன்தினம் அந்தச் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த, திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கோவையில் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\nகோவை: பெரியார் சிலைக்கு காவிச் சாயம் - தொடரும் போராட்டம்; வலுக்கும் கண்டனம்\nஇதையடுத்து, சிலையை சுத்தம் செய்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாகத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\n``இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்��ப்படும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் போலீஸில் சரணடைந்தார்.\n``கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில், இந்துக் கடவுள் முருகன் குறித்து இழிவாகப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டேன்” என்று அருண் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில், கோவையில் மூன்று இந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.\nநள்ளிரவில் பெரியார் சிலை சேதம் - காஞ்சிபுரம் கிராமத்தில் குவிக்கப்பட்ட போலீஸார்\nகோவை ரயில்நிலையம் முன்புள்ள விநாயகர் கோயில் மற்றும் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் முன்பு மர்ம நபர்கள் டயரில் தீயைக் கொளுத்தி வீசிச் சென்றுள்ளனர். மேலும், மாகாளியம்மன் கோயிலில் வேல் சேதப்படுத்தப்பட்டு, சாமி சிலையின் புடவை எரிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதேபோல, நல்லாபாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் முன்பு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து, உடைமைகளும் சேதப்படுத்தியுள்ளனர்.\nகோயில் முன்பு மர்மநபர் ஒருவர் டயரை தீயில் பற்ற வைத்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவங்கள் பி.ஜே.பி மற்றும் இந்து அமைப்புனரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக பி.ஜே.பி மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17124", "date_download": "2021-01-23T08:07:54Z", "digest": "sha1:5SQBHKUENRKBWDAWBIMPKHXOFZRXTA3G", "length": 19097, "nlines": 203, "source_domain": "www.uyirpu.com", "title": "பளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்கள��� கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome இலங்கை பளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள ஏல் ஆர் சி காணிகளை சட்டவிரோதமாக சிலர் பிடித்து துப்புரவு செய்து வருகின்றமைக்கு பொது மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.\nபேராலை எனும் இடத்தில் உள்ள எல் ஆர் சி காணியினை துப்புரவு செய்கின்ற பணிகளை அவதானித்த பொது மக்கள் 50 இற்கு மேற்பட்டோர் நேற்று சனிக்கிழமை ஒன்று சேர்ந்து தங்களின் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தோடு பொலீஸாரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற நிலையில் பொலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து துப்புரவு பணிகளை நிறுத்தியுள்ளனர்\nபளை பிரதேசத்தில் பல பொது மக்கள் இன்றும் குடியிருக்க காணியற்று இருக்கின்றனர். பலர் விவசாயம் செய்வதற்கு போதுமான நிலம் இன்றி காணப்படுகின்றனர். இந்த நிலையில் இங்கு எமது கண் முன் உள்ள எல் ஆர் சி காணிகளை இந்த மாவட்டத்திற்கு வெளியிலிருந்து வந்து சிலர் தங்களின் உயர்மட்ட செல்வாக்கினை பயன்படுத்தி 50 ஏக்கர்,100 ஏக்கர் என பிடித்து துப்புரவு செய்கின்றனர்.\nஆனால் காணியற்ற நாம் குறைந்தது அரை ஏக்கர் காணியினைவது எங்களுக்கு தாருங்கள் என்றே கோருகின்றோம். ஆனால் வறிய இந்த பிரதேசத்தை மக்களுக்கு வழங்காது வெளியிடங்களைச் சேர்ந்த வசதிப்படைத்தவர்களுக்கு வழங்கப்படுவது கவலைக்குரியது எனத் தெரிவித்த பொது மக்களும், மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் குறித்த இச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி இந்த பிரதேச மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் த���ருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது எல்ஆர்சி காணிகள் எமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாத காரணத்தால் எம்மால் உடனடியாக எவ்வித தீர்மானத்திற்கும் செல்ல முடியாதுள்ளது. இருப்பினும் எல்ஆர் சி ஆணைக்குழுவின் தலைவரிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.\nஉரிய முறைப்படி, நியாயமாக காணிகள் பகிர்ந்தளிப்படவில்லை என்றால் இங்கு குழப்ப நிலை ஏற்படும் எனவும், எனவே உரிய முறைப்படி காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் வரை தற்போது இடம்பெறுகின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் தெரியப்படுத்தியிருகின்றேன். அவர் எழுத்து மூலம் இதனை கோரியிருகின்றார். அதனை நாம் விரைவில் வழங்குவோம். அத்தோடு, சிரேஸ்ட பொலீஸ் அத்திட்சருக்கும் தற்போது இடம்பெறும் காணிகள் துப்புரவு செய்யும் பணிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருகின்றேன் என்றார்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/budget-phones", "date_download": "2021-01-23T07:41:46Z", "digest": "sha1:KQH7ULV7OW4K4OUVPD7BH5HTSEKFBW2F", "length": 5326, "nlines": 78, "source_domain": "zeenews.india.com", "title": "Budget Phones News in Tamil, Latest Budget Phones news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nகுடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி\nபிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..\nSII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு\nஅசத்தலான 64MP கேமிராவுடன் வருகிறது Realme 7i ... அதுவும் அதிரடி விலையில்...\nமலிவான விலையில் ஸ்மார்ட்போன் Realme 7i அக்டோபர் 7 ஆம் தேதி 64MP கேமராவுடன் அறிமுகப்படுத்தப்படும். இதுடன் மேலும் பதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nஉங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா.. அப்போ உடனே இதை செய்யுங்கள்\nSBI-யின் எந்த கார்டில் எவ்வளவு பணம் எடுக்க முடியும்\nபரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..\nஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி\nஅடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது\nஇலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்: சீமான்\nVoter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..\nஆதார் இல்லாமலும் LPG சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் - இதோ முழு விவரம்\nபிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..\nவிமானத்தில் பறக்கும்போதே பயணி எடுத்த UFO வீடியோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/29/", "date_download": "2021-01-23T07:19:26Z", "digest": "sha1:N4GDV7YBZLFJ7QLI4Y3Q7MRD4DMKGJ2S", "length": 12777, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2013 July 29 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nஎடை குறைய எளிய வழிகள்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) ���ிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,890 முறை படிக்கப்பட்டுள்ளது\nரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 1/2\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/myskin-sharing-actres-andrea-pic/cid1920200.htm", "date_download": "2021-01-23T06:44:03Z", "digest": "sha1:J2JTZ74GJCF27FK3M27KJFCB5GWRMBHL", "length": 4806, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "பிசாசு 2வில் ஆண்ட்ரியா - மிஷ்கின் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்", "raw_content": "\nபிசாசு 2வில் ஆண்ட்ரியா - மிஷ்கின் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் சைக்கோ உட்பட பல திரைப்படங்களை இயக்கியவர் மிஷ்கின். வித்தியாசமான கோணத்தில் கதை, திரைக்கதை அமைப்பதால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. சைக்கோ திரைப்படத்திற்கு பின் இவர் யாரை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், பிசாசு 2 திரைப்படத்தை அவர் துவங்கியுள்ளார்.\nசில நாட்களுக்கு முன்பு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தினர். தற்போது இப்படத்தில் நடிகை பூர்ணா பேயாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில், மிஷ்கின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தில் ஆண்டிரியாவின் தோற்றத்தை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். அதில் ஆண்டிரியா ஒரு ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்டியன் பெண் போல் இருக்கிறார். எனவே, பிசாசு 2 திரைப்படத்தின் கதை கிறிஸ்துவ பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nlc-recruitment-2020-apply-online-for-engineer-post-006526.html", "date_download": "2021-01-23T08:52:02Z", "digest": "sha1:ZMV2R5NHWSFHIJ5UTAG3FHG3BNTVUO4M", "length": 13907, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ. பட்டதாரிகளுக்கு உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை! | NLC Recruitment 2020 - Apply Online for Engineer Post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ. பட்டதாரிகளுக்கு உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\nபி.இ. பட்டதாரிகளுக்கு உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\nநெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெ��ியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ. பட்டதாரிகளுக்கு உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 70\nகல்வித் தகுதி : பி.இ. துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.15,028 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் 03.11.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லது www.nlcindia.com எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்��ில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n16 min ago ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n40 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nNews நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/2.html", "date_download": "2021-01-23T07:38:10Z", "digest": "sha1:27FAL4LZYCODNEYEM4Y2DFM4TW3ZFODI", "length": 9120, "nlines": 162, "source_domain": "www.kathiravan.com", "title": "கோத்தபாயவின் வீட்டில் சுமந்திரன் – 2 மணிநேரமாக பேசிய இரகசியம்/ | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகோத்தபாயவின் வீட்டில் சுமந்திரன் – 2 மணிநேரமாக பேசிய இரகசியம்/\nநேற்று முன்தினம் இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும், மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்தி��் நேரில் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஅன்றைய தினம் மாலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தனுடனான சந்திப்பின் பின்னர், எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து பேசினார் கோத்தபாய ராஜபக்ச என்பது குறிப்பிடத் தக்கது.\nஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த கோத்தபாய, ஜனாதிபதியான பின்னர் எப்படியும் இனப்பிரச்சனையை தீர்க்கவுள்ளதாகவும், தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் ஜனாதிபதியாகினால், தனக்கு சர்வதேச அங்கீகாரம் ஒன்று கிட்டுமென்றும் தெரிவித்தார்.\nபுதிய அரசியலமைப்பு இலங்கையில் சாத்தியமில்லையென்பதை எம்.ஏ.சுமந்திரனிடம் நேரில் தெரிவித்தார் கோத்தபாய, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடியதாக இருந்த இந்த அரசின் ஆரம்பத்தில் ஏன் அதை செய்யாமல் ஐ.தே.க தவிர்த்தது என்றும் கேள்வியெழுப்பினார் கோத்தபாய.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றியுள்ளதாக குறிப்பிட்ட கோத்தபாய ராஜபக்ச, தான் வாக்குறுதியளித்தால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, கடந்த சில தினங்களில் தமிழ் தரப்புக்களுடனான சந்திப்பில் பேசப்பட்ட – தனது தீர்வின் உள்ளடக்கங்களையும்- இதன்போது, கோத்தபாய விளக்கமளித்தார்.\n13வது திருத்தத்தில் காணி – பொலிஸ் அதிகாரங்கள் சாத்தியமில்லை ஆனால் அவ் அதிகாரத்திற்கு மாற்று ஏற்பாடு ஒன்றை கண்டு முழுமையாக அமுல்படுத்துவேன் என்று இதன்போது வாக்குறுதியளித்தார்.\nசுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இந்த கலந்துரையாடல் நீடித்தது. இதன்போது, கலந்துரையாடப்பட்ட மேலதிக விபரங்களை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் வெளியிடவில்லை.\nஎனினும், இந்த சந்திப்புக்களின் தொடர்ச்சியாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை வார இறுதியில் கோத்தபாய சந்திப்பார் என புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.\nஅதனுடன் தமது சந்திப்பு முடிந்த பிற்பாடு சுமந்திரனது சந்திப்பு இடம் பெற்றதால் என்ன கதைத்தது என்பது தொடர்பில் தெரியாது எனக் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2021-01-23T08:26:08Z", "digest": "sha1:KCGZBVNG2A4FG6ASE3IYM2VWXKRDONXR", "length": 12399, "nlines": 113, "source_domain": "www.panippookkal.com", "title": "மினசோட்டா : பனிப்பூக்கள்", "raw_content": "\nஇருமொழி முத்திரை, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி பாடத்திட்டம், Pro Lingua விருது, மாணவர் உதவித்தொகை, தமிழ் பி.ஏ. என அமெரிக்காவில் தமிழ் கற்கும் மற்றும் கற்க விரும்பும் மாணாக்கர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டிய பல தகவல்களை, இந்த பனிப்பூக்கள் “ஃப்ரீயா பேசலாம்” பகுதியில் மினசோட்டாத் தமிழ்ச்சங்கத் தமிழ்ப்பள்ளியின் (http://www.mntamilschool.org/) இயக்குனரான திரு. பாலமுருகன் அவர்களும், பாடத்திட்ட இயக்குனரான திரு. சிவானந்தம் அவர்களும் விளக்கிப் பேசியுள்ளார்கள். காணுங்கள்… பகிருங்கள்… தொகுப்பு – சரவணகுமரன்\n மினசோட்டாவில் கோடை கால நிகழ்வுகள் 2020\nமினசோட்டா மக்கள் விரும்பும் குதூகலக் காலம் கோடைகாலம். இம் முறை நாம் சர்வ தேச பரவல் COVID-19 தொற்று நோய் காரணமாக சுகாதாரப் பாதுகாப்புக்களை, சமூக இடைவெளிகளைப் பேணிக் கொண்டு தான் அனுபவிக்க வேண்டும். இதோ நீங்கள் இன்புற்றுற கீழே சில இலுகுவான இடங்கள். என்ன எங்கே\nஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்\nஸ்டெர்லைட் நிறுவனம் 1993 இல் தாமிர உற்பத்தி தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் அமைக்கப்போவதாகச் செய்திகள் வந்த சமயத்திலிருந்தே, தூத்துக்குடியில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. அச்சமயத்தில் தூத்துக்குடியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்கள் தொடர் பேரணி போன்ற போராட்டங்களில் கலந்துகொண்டோம். உள்ளூர் பொதுமக்களின் சம்மதம் இல்லாமல், மாநில அரசின் ஆதரவைப் பெற்று 1996இல், மக்களின் பாதுகாப்பை மண்ணுக்குள் புதைத்துவிட்டு, தனது உற்பத்தியைத் தொடங்கியது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. இன்று இந்தியாவின் முன்னணி தாமிரத்தொழிற்சாலை என்ற நிலையில், ராட்சத உற்பத்தியைக் கொட்டிக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். அதன் […]\nமின்னியோப்பா நீர்வீழ்ச்சியும் மீன் குழம்பும்\nகோடை வாரயிறுதி என்றால் இயற்கை விரும்பிகளுக்கு மின்னசோட்டாவில் ஜாலி தான். இருக்கவே இருக்கிறது, ஊர் முழுக்க ஏரிகள். அது போரடித்து விட்டால், அக்கம்பக்கம் உள்ள ஸ்டேட் பார்க், அருவி, நடைப்பயிற்சிப் பாதைகள் என உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. அப்படி ட்வின் சிட்டிஸில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் சென்று வரக் கூடிய தொலைவில் உள்ளது மின்னி���ோப்பா நீர்வீழ்ச்சி (Minneopa Falls). மின்னியோப்பா ஓடை, இங்கு இரு இடங்களில் நீர் வீழ்ச்சியாக விழுகிறது. அதுவே, மின்னியோப்பா என்ற காரணப் பெயராக […]\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – கொண்டாட்டமா குழப்பமா\nஇதயத்தில் முள் தோட்டம் January 13, 2021\nஅமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை January 13, 2021\nசாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1 January 13, 2021\nஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம் January 3, 2021\nவர்ணத்தில் கிறிஸ்துமஸ் January 3, 2021\nஎரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும் January 3, 2021\nதார் மணலில் இருந்து எரிபொருள் January 3, 2021\nஉடல் மாறிய உறவுகள் January 3, 2021\nவிடைபெறும் 2020 ஆம் ஆண்டு December 28, 2020\nஇந்திய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் உள்ளிடல் December 24, 2020\n© 2021 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/farmers-protest-sikhs-kalistan.html", "date_download": "2021-01-23T07:12:42Z", "digest": "sha1:VH42BSD2WCHVBTNAZCGEW5ITW3SGFVP2", "length": 13970, "nlines": 161, "source_domain": "youturn.in", "title": "டெல்லியில் காலிஸ்தான் கேட்கும் சீக்கியர் புகைப்படம் எடுக்கப்பட்டதாக வதந்தி! - You Turn", "raw_content": "\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nடெல்லியில் காலிஸ்தான் கேட்கும் சீக்கியர் புகைப்படம் எடுக்கப்பட்டதாக வதந்தி\nFarmers , விவசாயிகள் போராட்டம் இப்போ எங்கே போய் நிக்குது பாருங்க , இவர்களுக்கு Funding அதே புது தில்லி சிஎஎ போராட்ட குழுக்களுக்கு பட்டுவாடா பண்ண அதே குள்ளநரி கூட்டம் தான்..\nRanjithkumar Mavilayi எனும் முகநூல் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட சீக்���ியர்கள் ” காலிஸ்தான் வேண்டும் ” என்கிற பதாகை உடன் போராடியதாக இப்புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். மேலும், சில முகநூல் குழுக்களில் அப்பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.\n” We Want Khalistan ” எனும் வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தி இருக்கும் சீக்கியரின் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே இப்புகைப்படம் சமூக வலைதளங்களில், ஊடகச் செய்திகளில் கோப்பு படமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n” sikh youth federation bhindranwala ” அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமிர்தசரசில் போராடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கூறப்படுகிறது. பதாகையிலும் அந்த அமைப்பின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இந்த புகைப்படம் எப்போது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என விரிவான தகவல் கிடைக்கவில்லை.\nமேலும் படிக்க : வயதான விவசாயி தாக்கப்படவில்லையா | உண்மைத்தன்மை எனப் பரப்பப்படும் பொய் பிரச்சாரம்\nகடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து டெல்லி போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் மற்றும் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகின்றன.\nமேலும் படிக்க : டெல்லி விவசாயிகள் போராட்டமெனப் பரப்பப்படும் பழைய புகைப்படங்களின் தொகுப்பு \nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nஅகர்வால், வைஷு சாதியினர் மட்டும் விண்ணப்பிக்க| சர்ச்சையான ரயில்வே கேட்டரிங் விளம்பரம் \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.limingbio.com/news/", "date_download": "2021-01-23T07:57:51Z", "digest": "sha1:5BQ2DDK233FO5O7CGRWDKM3V25QH6WCY", "length": 13521, "nlines": 213, "source_domain": "ta.limingbio.com", "title": "செய்தி", "raw_content": "\nசார்ஸ் - கோவ் -2\nசார்ஸ் - கோவ் -2\nகிளமிடியா / நைசீரியா கோனோரோஹே\nட்ரைக்கோமோனாஸ் வஜினலிஸ் / கேண்டிடா\nஸ்ட்ரெப் பி ஆன்டிஜென் டெஸ்ட்\nHSV 1/2 ஆன்டிஜென் சோதனை\nகர்ப்பப்பை வாய் முன் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனை\nரோட்டா வைரஸ் / அடினோவைரஸ் சோதனை\nவிப்ரியோ காலரா O1 / O139 டெஸ்ட்\nவிப்ரியோ காலரா O1 டெஸ்ட்\nஎச். பைலோரி ஆன்டிஜென் சோதனை\nஎச். பைலோரி ஆன்டிபாடி சோதனை\nகரு ஃபைப்ரோனெக்டின் விரைவான சோதனை\nபூஞ்சை ஃப்ளோரசன்ஸ் கறை தீர்வு\nபொ���ு சுகாதார அவசரகாலத்தின் போது கொரோனா வைரஸ் நோய்க்கான நோயறிதலுக்கான சோதனைகளுக்கான கொள்கை\nமருத்துவ ஆய்வகங்கள், வணிக உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாக பணியாளர் கொள்கை எஃப்.டி.ஏ ஆகியவற்றிற்கான விளைவு வழிகாட்டலில் உடனடியாக\nநாஞ்சிங் லிமிங் பயோ-தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் ஹாங்காங் ஊடகத்தால் பேட்டி கண்டது\n{காட்சி: எதுவுமில்லை; Demand உள்நாட்டு தேவைகள் வறண்டு போயிருந்தாலும், கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய சீன நிறுவனங்கள் துடிக்கின்றன, ஆனால் அதன் உற்பத்தி ஜாகர்நாட்டால் போதிய அளவு ஃபின்பார் பெர்மிங்ஹாம், சிட்னி லெங் மற்றும் எக்கோ ஸீ ஆகியவற்றை உருவாக்க முடியாது சீனாவில் கொரோனா வைரஸ் வெடித்ததன் திகில் வெளிவந்தது ...\nலிமிங்பியோ கோ லிமிடெட் ஹாங்காங் ஊடகத்தால் பேட்டி கண்டது\nஉள்நாட்டு தேவை வறண்டுபோகும் போதும், கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்ய சீன நிறுவனங்கள் துடிக்கின்றன, ஆனால் அதன் உற்பத்தி ஜாகர்நாட் போதுமானதாக இருக்க முடியாது ... ஃபின்பார் பெர்மிங்ஹாம், சிட்னி லெங் மற்றும் எக்கோ ஸீ சீனாவில் கொரோனா வைரஸ் வெடித்ததன் திகில் ...\nலிமிங் பயோ பிரேசிலில் ANVISA பதிவு சான்றிதழைப் பெற்று இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வ கொள்முதல் பட்டியலில் நுழைந்துள்ளது\nசுருக்கம் சமீபத்தில், நாஞ்சிங் லிமிங் பயோ-ப்ராடக்ட்ஸ் கோ. மணிக்கு ...\nலிமிங் பயோ பிரேசிலில் ANVISA பதிவு மற்றும் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் பதிவு சான்றிதழைப் பெற்றுள்ளது\nசுருக்கம் சமீபத்தில், நாஞ்சிங் லிமிங் பயோ-ப்ராடக்ட்ஸ் கோ. மணிக்கு ...\nஉலகளாவிய விதியுடன் ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபடுகிறோம்\nஒரு உலகம் ஒரு சண்டை CO COVID-19 தொற்று சவாலுக்கு பதிலளிக்கும் பொதுவான விதியின் உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவுகிறது நாவல் உலகளாவிய COVID-19 தொற்றுநோயை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நாவலுக்கு இல்லை ...\nகொரோனா வைரஸ் நிமோனியாவின் நோயறிதலில் சீனாவின் அனுபவம்\n AR SARS-CoV-2 தொற்று நோயறிதலுக்கான சோதனைகள் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நிகழ்வுகளுக்கு, பொதுவான மருத்துவ அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், மயால்ஜியா அல்லது சோர்வு ���கியவை அடங்கும். இன்னும் இந்த அறிகுறிகள் COVID-19 இன் தனித்துவமான அம்சங்கள் அல்ல, ஏனெனில் இவை ...\nஎண் 12, ஹுவாயுவான் சாலை, நாஞ்சிங், ஜியாங்சு, 210042 பி.ஆர் சீனா\nபதிப்புரிமை © 2016-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nகோவிட் -19 சோதனைக்கு கொரோனா வைரஸ், எச். பைலோரி ஏஜி விரைவான சோதனை ஆன்டிஜெனைக் கண்டறிகிறது, Igm / Iggrapid டெஸ்ட் கிட், நாவல் கொரோனா வைரஸ் விரைவான சோதனை கெட், விப்ரியோ காலரா O1 / O139 ஆன்டிஜென் காம்போ விரைவான சோதனை, கொரோனா வைரஸ் ஆன்டிஜென் டெஸ்ட் கிட்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/sports", "date_download": "2021-01-23T07:00:07Z", "digest": "sha1:E3R4DEJKBRXD72FFHFD2IEBUJVQJW6CK", "length": 4627, "nlines": 50, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "Latest Sports News in Tamil | விளையாட்டு செய்திகள் | Live Scores | Sports News Headlines - Lifeberrys Sports Tamil", "raw_content": "\nமுதன்முறையாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்தது நியூசிலாந்து...\nஇந்திய அணி சரிவில் இருந்து வலுவாக மீண்டு வெற்றி பெற்றதில்...\nஇந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் ஜனவரி 4-ந்தேதி வரை மெல்போர்னில் நகரில்தான்...\nகிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்த நியூசிலாந்து...\nஇந்திய டெஸ்ட் தொடருக்கான கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி...\nமவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில்...\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி...\nரகானே போராடி சதமடித்தது தான் இந்த டெஸ்டின் திருப்பு முனையாக...\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி...\nரோகித் சர்மா நாளை இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைய உள்ளார்...\nமெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு விராட் கோலி...\nஐஎஸ் எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணியும் ஏ.டி.கே....\nமுன்னாள் வீரர்கள் மார்க்வாக், மைக்கேல் வாகன் தெரிவித்த கருத்துக்களை தகர்ந்தெறிந்த...\nபாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா...\nதசாப்தத்தின் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதை வென்றார் தோனி...\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிகம் வாங்கிய வீரர்கள்...\nபெருந்தன்மையுடன் விளையாட அனுமதித்ததா���் எம்எஸ் டோனிக்கு இந்த விருது கிடைத்தது...\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி...\nதரவரிசை பட்டியலில் முதலிடத்தை நெருங்கும் விராட் கோலி...\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/07/blog-post_06.html", "date_download": "2021-01-23T07:28:54Z", "digest": "sha1:DH32MBAZH2ZWSEUW4MEUZT7AWQUUOVI2", "length": 23505, "nlines": 168, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ப்ரவுசர் ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்", "raw_content": "\nப்ரவுசர் ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்\nநாம் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களும், மேம்போக்காகத் தெரிவதைக் காட்டிலும், கூடுதலாகவே பல வசதிகளை நமக்குத் தருவதாய் அமைந்துள்ளன. நீங்கள் பயர்பாக்ஸ் நண்பராகவோ, அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பக்தராகவோ, குரோம் பிரவுசரின் தீவிர ரசிகராகவோ இருக்கலாம்.\nஅனைத்து பிரவுசர்களும் இந்த கூடுதல் வசதிகளைத் தருவதாகவே அமைந்துள்ளன. இங்கு அதற்கான டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்து வது உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. இந்த டிப்ஸ்களில் அறிமுகப்படுத்தப்படும் பல ஆட் ஆன் புரோகிராம்களும் இலவசமாகவும், எளிதில் பயன்படுத்தும் தன்மை கொண்டதாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஜிமெயில் பயன்பாட்டில் நமக்குச் சில கூடுதல் வசதிகளைத் தர Better Gmail2 என்னும் சிறிய தொகுப்பு கிடைக்கிறது. https://addons.mozilla.org/enUS/firefox/addon/6076/)\nஇதில் சில ஸ்கிரிப்ட்களும், ஆட் அன் தொகுப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஜிமெயில் பட்டியலில், உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், அந்த மெயில் ஹைலைட் செய்யப்படும். இதனால், நெருக்கமாக உள்ள அந்த பட்டியலில், உங்கள் கர்சர் எங்கு நிற்கிறது என்று தெளிவாகத் தெரியும்.\nகூடுதலாக நீங்கள் இன்னும் படிக்காத மெயில்கள் எத்தனை என்ற கணக்கு காட்டப்படும். மெயிலுடன் இணைக்கப் பட்டுள்ள பைல்களின் பெயர்களும் காட்டப்படும். இதன் முன் தொகுப்பான் ஜிமெயில்1, குரோம் பிரவுசருக்காக வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டது.\n2.படிவத்தில் உள்ள டெக்ஸ்ட்டைக் காப்பாற்ற:\nசில படிவங்களில் தகவல்களை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகிறது. நிச்சயமாக நிரப்பியது அனைத்தும் நினைவில் இருக்காது. மீண்டும் சரியாக பழையபடி தர முடியுமா என்பது சந்தேகத்திற்குர��ய ஒன்றாக இருக்கும்.\nஇதே போல இன்னொரு ஆட் ஆன் தொகுப்பு ஒன்று நாம் டெக்ஸ்ட்டை இணையப் பக்கங்களிலிருந்து காப்பி செய்திடுகையில் உதவுகிறது.\nஇதன் பெயர் Copy Plain Text ஆகும். இந்த ஆட் ஆன் நாம் காப்பி செய்திடுகையில், டெக்ஸ்ட்டுடன் வரும், தேவையற்ற பார்மட்டிங் வகைகளை நீக்கி, டெக்ஸ்ட் மட்டும் தருகிறது.\nஇணைய தளம் ஒன்றின் முகவரிகளை அட்ரஸ் பாரில் அமைக்கையில், எட்டு கீகளை இனி அழுத்தத் தேவையில்லை. . \"www.\" or \".com\" ஆகிய கீகளை பெரும்பாலான இணைய முகவரிகளில் அமைக்கத் தேவையில்லை.\nஅந்த தளத்தின் தனிப் பெயர் மட்டும் அமைத்தால் போதும். எடுத்துக்காட்டாகdinamalar என மட்டும் அமைத்துப் பின் கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். உங்களுடைய பிரவுசர் \"www.\" மற்றும் \".com\" ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளும். இதே போல மற்ற வற்றில் முடியும் தளங்களின் பெயர்களை அமைக்கவும் சுருக்கு வழிகள் உள்ளன.\n\"www\" and \".net\" என அமைய ஷிப்ட் + என்டர் தட்டவும். அடுத்து “தீதீதீ” ச்ணஞீ “.ணிணூஞ்” என அமைய கண்ட்ரோல்+ஷிப்ட்+ என்டர் தட்டவும். ஏதேனும் இன்னொரு இணைய தளத்திற்கான லிங்க்கினை, ஒரு இணையதளம் தருமானால், அதில் ஸ்குரோல் வீலினால் தட்டவும். உடன் அந்த தளம், இன்னொரு டேப்பில் திறக்கப்படும்.\nபெரும்பாலான இணையப் பக்கங்களில் அச்சில் வரக்கூடிய பக்கம் எப்படி உள்ளது என்று காட்டவும், அச்சில் நல்ல முறையில் வரவும் http://www.printwhatyoulike.com/”” வழங்கப்படுகிறது. இதனை எளிதாகப் பெற http://www.printwhatyoulike.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று உங்களுக்குத் தேவையான பக்கங்களை அச்சில் எப்படி இருக்கும் என்று பார்த்து, அச்சிற்குத் தரவும்.\nஇணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது.\nScreengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கு என்ற ரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து ண்லோட் செய்து பயன்படுத்தவும்.\nபயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்:\nநீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாவிட்டாலும், சிலவற்றை அதிலிருந்து தான் பெற முடியும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தான் உருவாக்கிய விண்டோஸில் இருந்து கொண்டு மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்துகிறாயா இது வேண்டுமென்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குச் செல் எனச் சொல்கிறது.\nசில வேளைகளில், குறிப்பிட்ட இணைய தளம், அது உங்களின் தளமாகவே இருக்கலாம், எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படுகிறது என நீங்கள் அறிய விரும்பலாம். அந்த வேளையில், பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்து வெளியேறி, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் கிளிக் செய்து, பின் உங்கள் வேலையைத் தொடர வேண்டியதில்லை.\nபயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரிலேயே, ஒரு டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை வைத்துக் கொள்ளலாம். இந்த டேப்பில் கிளிக் செய்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரிந்து, உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும். இவை IE Tab for Firefox, IE tab for Chromeஎன அழைக்கப்படுகின்றன.\nநீங்கள் பயன்படுத்தும், ஒவ்வொரு பிரவுசரிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரிலும் பல புக்மார்க்குகளை வைத்திருக்கிறீர்களா இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா உங்களுக்காகவே, எக்ஸ் மார்க்ஸ் (XMarks)என்ற ஒரு ஆட் ஆன் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், அனைத்து பிரவுசர்களிலும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் உள்ள புக்மார்க்குகளை, இது தேடி எடுத்து இணைத்துத் தந்துவிடும்.\nஇன்டர்நெட் தரும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எந்த தளத்தில் நம்மை ஏமாற்றும் வழிகள் உள்ளன என்று நம்மால் அறிய முடிவதில்லை. ஒரு தளத்தின் நம்பிக்கைத் தன்மையை நமக்குக் காட்டும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு Web of Trust ஆகும்.\nஇது இணைய தளங்களில் நீங்கள் மேற்கொள்ளும் சுற்றுலாவினைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. நீங்கள் செல்ல இருக்கும் தளம் எத்தனை பேர்களால் பார்க்கப்படுகிறது, இதனை உருவாக்கியவரின் நம்பகத்தன்மை, குழந்தைகள் பார்க்கும் தன்மையுடையதா என்ற தகவல்களைத் தருகிறது.\nகுரோம் மற்றும் கூகுள் தொகுப்புகளுக்கு: அவுட்லுக் தொகுப்பிலிருந்து ஜிமெயிலுக்கு மாறியவரா நீங்கள் புதிதாக வந்துள்ள மெசேஜ்களை, அவுட்லுக் காட்டியது போல ஜிமெயில் ���ாட்டவில்லை என்ற குறை உங்களுக்கு உள்ளதா புதிதாக வந்துள்ள மெசேஜ்களை, அவுட்லுக் காட்டியது போல ஜிமெயில் காட்டவில்லை என்ற குறை உங்களுக்கு உள்ளதா கூகுள் மெயில் செக்கர் ப்ளஸ் (Google Mail Checker Plus) இன்ஸ்டால் செய்து இந்த குறையை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.\nஇது நீங்கள் புதிய செய்தி பெறுகையில், ஒலி எழுப்பும். புதிய செய்திகளுக்கான சப்ஜெக்ட் வரியினைக் காட்டும். இந்த செய்தியில் ஏதேனும் மெயில் டு லிங்க் இருந்து, நீங்கள் அதில் கிளிக் செய்தால், உடன் புதிய விண்டோ ஒன்றைத் திறக்கும்.\nஉங்கள் கூகுள் காலண்டரை அடிக்கடி திறந்து பார்க்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள் புதிய பக்கம் எதனையும் திறக்காமல், புதிய டேப் எதன் பக்கமும் செல்லாமல், காலண்டரைப் பார்க்க டே ஹைக்கர் (Day Hiker) என்னும் ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nயு–ட்யூப் தளத்தில் ஏதேனும் தேட வேண்டும் என்றால், மீண்டும் நீங்கள் ஒருமுறை \"www.youtube.com\" என டைப் செய்து, அந்த தளம் சென்று தேட வேண்டியதில்லை. You Tube Search என்னும் ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து கொண்டால், உங்கள் பிரவுசர் விண்டோ விலிருந்தவாறே, தேடலை மேற்கொள்ளலாம்.\nசில வேளைகளில் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடுகையில் முகவரியை அமைத்து என்டர் தட்டியவுடன் பாதி தளம் இறங்கிய நிலையில் அப்படியே திரையில் காட்டப்படும் காட்சி உறைந்து போய் நிற்கும். காரணமும் நமக்குக் காட்டப்பட மாட்டாது. இந்த சிக்கலிலிருந்து விடுதலை பெற ஒரு சிறந்த வழி எஸ்கேப் கீயை அழுத்துவதுதான். அழுத்தியவுடன் தளம் இறங்குவது நிறுத்தப்படும்.\nஅதன்பின் நீங்கள் வேறு தளத்திற்கான முகவரியை அமைத்து அந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்குவதைப் பார்க்கலாம். அல்லது முதலில் இறங்க மறுத்த அதே தளத்தினை மீண்டும் காட்டுமாறு முயற்சிக்கலாம்.\nஇந்த எஸ்கேப் கீ இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் இந்த பணியை மேற்கொள்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் சிஸ்டம்.\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nவந்துவிட்டது நோக்கியா என் 900\nஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nஇணையதளங்களில் ஹைலைட் செய்திடு��் வயர்டு மார்க்கர்\nவிண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்\nஆபீஸ் 2010 - மைக்ரேசாப்ட் தரும் விளக்க நூல்\nபுதிய மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் பதிப்பு 4\nஇந்தியாவின் முதல் வெப் பிரவுசர் 'எபிக்'\nபேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'\nபயர்பாக்ஸ் ஆட் ஆன் 200 கோடி டவுண்லோட்\nபயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்\nப்ரவுசர் ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்\nஆப்பரா 10.60 சோதனை பதிப்பு\nமிக மிக மலிவான குவெர்ட்டி போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/taramani-official-teaser-2/", "date_download": "2021-01-23T08:07:55Z", "digest": "sha1:FRTBCJX4FWMH4JCTGJ45C36ZMLFFPLON", "length": 3804, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Taramani - Official Teaser 2 - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20141116", "date_download": "2021-01-23T07:32:42Z", "digest": "sha1:WRCEFN5IJPZPRNBGSXAO4H5QCAXFFOD2", "length": 5970, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "16 | November | 2014 | நிலாந்தன்", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தல்: தமிழ்க் கட்சிகளின் முன்னால் உள்ள தெரிவுகள்\nதென்னிலங்கையி���் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது தங்களுடைய வீட்டுத் தேர்தல் அல்ல. பக்கத்து வீட்டுத் தேர்தல்தான் என்பது போன்ற ஒரு மனோ நிலையே அதிகம் தென்படுகின்றது….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமுஸ்லிம்களின் மீதான வன்முறைகள்: உள்ளோட்டம் என்ன\nரணில் ஒரு வலிய சீவன்February 25, 2018\nஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா\nஜெனிவா – படம் பார் பாடம் படிFebruary 19, 2013\nஜெயலலிதா : செல்வி-புரட்சித்தலைவி-அம்மாDecember 11, 2016\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/today-rasi-palan-01-03-2018/", "date_download": "2021-01-23T07:31:22Z", "digest": "sha1:5JP5ZNXSZPMZK62DX5LPHK5O3X37RRTW", "length": 14731, "nlines": 229, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 01.03.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 01.03.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-03-2018, மாசி 17 , வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 08.57 வரை பின்பு பௌர்ணமி திதி காலை 06.21 வரை பின்பு தேய்பிறை பிரதமை. மகம் நட்சத்திரம் இரவு 11.47 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் இரவு 11.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பௌர்ணமி. மாசிமகம். ஹோலிப் பண்டிகை. கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சுக்கி புதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 01.03.2018\nஇன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.\nஇன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடன��ருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தூரப் பயணங்களில் கவனமுடன் செல்வது நல்லது.\nஇன்று எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலங்கள் கிட்டும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/12/19.html", "date_download": "2021-01-23T08:14:48Z", "digest": "sha1:FEZ52E2TL5Q75FUQHABAWRGWH5IUYUPL", "length": 61843, "nlines": 762, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 19 அரசியல் கைதிகள்: அன்றும் இன்றும் ! இலக்கிய – பத்திரிகை எழுத்து, அரசியல் எழுத்தை நோக்கி நகர்ந்த கதை !! முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 19 அரசியல் கைதிகள்: அன்றும் இன்றும் இலக்கிய – பத்திரிகை எழுத்து, அரசியல் எழுத்தை நோக்கி நகர்ந்த கதை இலக்கிய – பத்திரிகை எழுத்து, அரசியல் எழுத்தை நோக்கி நகர்ந்த கதை \nடிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முக்கியமான தினம். இன்றுதான் சர்வதே மனித உரிமைகள் தினம்.\nஅன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், ஆண்கள் தினம், அகதிகள் தினம், காதலர் தினம் என்று ஏதாவது ஒன்று வருடம் ஒருமுறை வந்துவிட்டு, கடந்துசென்றுவிடும்.\nஅன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் வந்தால், அதற்காக பரிசுப்பொருட்கள் வாங்குவதற்கு ஆர்வம் காண்பிப்பார்கள். பரஸ்பரம் வாழ்த்துக்களை கூறுவார்கள். மலர்கள், மலர்க்கொத்துக்கள் விற்பனையாகும் கடைகளில் ஆட்கள் வந்து செல்வார்கள்.\nஊடகங்களும் இதுபற்றி ஓரிரு பக்கங்களில் கட்டுரைகளை வெளியிட்டு, தனது ஊடகதர்மத்தை நிலைநாட்டிவிடும்.\nகாதலர்கள் கவிஞர்களாயின் காதலர் தின கவிதை எழுதுவார்கள்.\nஅன்னை, தந்தை பாசம் மிக்க கவிஞர்களும் ஏதாவது கிறுக்குவார்கள்.\nகுறிப்பிட்ட இந்தத் தினங்கள் பற்றிய அடிப்படை அறிவோ பிரக்ஞையோ எனக்கில்லாதிருந்த ஒரு காலத்தில் இலங்கையில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதியன்று வெளியிடவேண்டிய மனித உரிமைகள் தொடர்பான பிரசுரத்தை நான் எழுதநேர்ந்தது.\nஅந்தப்பிரசுரம் அவ்வேளையில் சிறைகளில் அடைபட்டுக்கிடந்த அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் எனக்கோரும் பிரசுரம்.\nஎமது இலங்கையில் காலம் காலமாக அரசியல் கைதிகள் சிறைகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.\nதமக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க அனைவரும் ஓரணியில் திரளுங்கள் என்று இலங்கை சிறைகளிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் இன்றைய நாளில், இந்தப்பதிவை எழுதுகின்றேன்.\nஅத்துடன் நாடாளுமன்ற ஆசனங்களில் அம���்ந்திருக்கும் தமிழ்த்தலைவர்கள் சிலர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி தமது கையொப்பங்களுடன் வழங்கிய கோரிக்கை மனுவை தற்போதைய பிரதமர் மகிந்தராஜபக்க்ஷ முன்னிலையில் சில தலைவர்கள், முகக்கவசம் அணிந்தவாறு இடைவெளி பேணி, பவ்வியமாக வழங்குவதையும் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.\nஅண்மையில் மகசின் சிறைச்சாலையில் நிகழ்ந்த அனர்த்தங்கள் ஒரு\nபுறம், சிறைச்சாலைகளுக்குள் வேகமாக பரவிவரும் கொரோனோ வைரஸின் தொற்று மறுபுறம் இருக்கையில் அதற்கு மத்தியில் இந்தக்காட்சியை நாம் பார்க்கின்றோம்.\nஇற்றைக்கு 43 வருடங்களுக்கு முன்னர், நானும் சில சிங்கள , முஸ்லிம் தோழர்களும் இணைந்து எழுதிய அரசியல் கைதிகளை நிபந்தனைகளெதுவும் இன்றி விடுதலை செய்யவேண்டும் எனக்கோரும் மனுவை அச்சிட வழங்கி அதன் மூலப்பிரதியை பெற்று ஒப்புநோக்கினேன்.\nஎனது கையெழுத்தை தமிழில் அச்சுக்கோர்த்தவர் ஒரு தமிழ்ச்சகோதரி. அந்த அச்சகம் கொழும்பு கொம்பனித்தெருவில் மலே வீதியில் அமைந்த ஒரு சிங்கள தோழருக்குச் சொந்தமானது.\nஅங்குதான் நான் இன்றைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனாவையும் முதல் முதலில் சந்தித்தேன். அச்சமயம் அவர், அவரது தந்தை பிலிப்குணவர்தனாவின் மக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளராக இருந்தார்.\nஅவரது தம்பி இந்திகா குணவர்தனா இலங்கை கம்யூனிஸ்ட் ( மாஸ்கோ சார்பு ) கட்சியிலிருந்தார்.\nவீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக எனது தொழில்\nவாழ்க்கையை ஆரம்பித்திருந்த காலப்பகுதியிலேயே சிறுகதை எழுத்தாளனாகவும் அறிமுகமாகியிருந்த நான் எதிர்பாராமல் அரசியல் பக்கம் திரும்பியதும் குறிப்பிட்ட 1976 – 1977 காலப்பகுதியில்தான்.\nஅதற்கு முன்னர் 1975 ஆம் ஆண்டில் ஒரு மாதம் வெளியான மல்லிகை\nஇதழில் ஆசிரியத் தலையங்கத்தின் அடுத்த பக்கத்தில் அதன் ஆசிரியர் மல்லிகை ஜீவா வழக்கமாக எழுதும் மல்லிகைப்பந்தலின் கொடிக்கால்கள் என்ற பத்தியில் எனது படத்துடன் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.\nஅதனை நான் எதிர்பார்க்கவில்லை. எனது படம் ஒன்றுகேட்டு ஜீவா பல மாதங்களாக அலுப்புத்தந்துகொண்டிருந்தார்.\nஸ்ரூடியோவுக்குச்சென்று படம் எடுத்துக்கொடுக்கவும் கையில் பணம் இருக்கவில்லை. எனது சுமையின் பங்காளிகள் முதல் கதைத்தொகுதியின் பின்புற அட்டைக்காக ஒரு படத்தை அவசியம் எட��க்கவேண்டியிருந்தது.\nஎனக்கு பாடசாலையில் சித்திரப்பாடத்தில் ஓவிய ஆசிரியராக இருந்த ரஸாக் மாஸ்டர் தமது வீட்டில் டொலர் ஸ்ரூடியோவை சிறியளவில் நடத்திக்கொண்டு, வீடுகளில் இடம்பெறும் பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும், கோயில்களில் நடைபெறும் திருமண\nஅவரிடம் எனது நிலைமையை சொன்னதும் ஒரு கறுப்புவெள்ளைப்படம் எடுத்துத்தந்தார். அதில் ஒன்று எனது புத்தகம் அச்சாகிய சாந்தி அச்சகத்திற்கும், மற்றொன்று மல்லிகை ஜீவாவிடமும் சென்றது.\nஜீவா அதனைப்பயன்படுத்தி இவ்வாறு எழுதியிருந்தார்.\n“ ஒரு சுறுசுறுப்புள்ள இளைஞன். பொது வேலைகளில் தன் பகுதி மக்களை ஒருங்கு திரட்டி, இயக்கம் நடத்தும்போராளி. பின்தங்கியிருந்த பிரதேசப்பரப்பில் தனது வருகையாலும் இலக்கிய இயக்கத்தில் தன்னையும் ஓர் உறுப்பாக இணைத்துக்கொண்டதினால், ஏற்பட்ட பரந்த பொறுப்புணர்ச்சியை பெற்றுக்கொண்டு வளர்ந்துவரும் எழுத்தாளன். நல்ல நண்பர்களுக்கு நல்ல இதயசுத்தியான நண்பன். முற்போக்கு இயக்கத்தின் வெகுஜனக்கடமைகளைப் புரிந்துகொண்டு பணியாற்றும் தோழன், இவை அத்தனையையும் தன்னுள் அடக்கிக்கொண்டு இயங்கிவருபவர்தான் திரு. லெ. முருகபூபதி அவர்கள்.\nநீர்கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டு அங்கேயே வாழ்ந்துவரும் முருகபூபதி, மல்லிகை கண்டெடுத்த நல்ல எதிர்காலத் தகைமையுள்ள எழுத்தாளர்.\nஅதிகம்பேசித் தம்பட்டம் அடிக்காமல் – இன்றைய இளம் எழுத்தாளர்\nபலரிடமுள்ள பலவீனங்கள் ஒன்றுமில்லாமல் மௌனமாக இருந்து தனது பகுதிக்கும் பொதுவாக ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வருபவர்.\nஇவர் பிரபல தமிழக எழுத்தாளர் ரகுநாதன் அவர்களின் மிக நெருங்கிய உறவினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nகொழும்பிலும் நீர்கொழும்பிலும் மாதத்துக்கு ஒரு தடவையேனும் இவரைச்சந்திப்பதில் தவறமாட்டேன். நல்ல உழைப்பாளி. மல்லிகையின் வளர்ச்சியில் பம்பரம் போலச் சுழன்று இயங்கிவருபவர்.\nசமீபத்தில் இவர் எழுதி வெளிவந்த “ சுமையின் பங்காளிகள் “ சிறுகதைத் தொகுதி முன்னுரையில் “ தன்னை இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதே மல்லிகைதான் “ என நன்றியுணர்வுடன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வார்த்தைகள் அவரைப்பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகிறேன்.\nயாரும் நம்பிச் சிநேகம் வைத்துக்கொள்ளத்தக்க சகல சிறப்ப��ப்பண்புகளும் இவரிடம் குடிகொண்டுள்ளன. சமீபகாலத்தில் நமது நாட்டில் மிக வேகமாக எழுத்துத்துறையில் முன்னுக்கு வந்துள்ள இவர், நீர்கொழும்பின் பெயரையே இலக்கிய வட்டாரத்தில் முழுக்கப் பதித்துவிட்டார்.\nமல்லிகைப்பந்தலின் கீழ் யாழ்ப்பாணத்தில் அறிமுகமான முதன் முதல் நூலே இவரது சிறுகதைத் தொகுதிதான் என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். “\nஇவ்வாறு மல்லிகை ஆசிரியர் என்னை பப்பா மரத்தில் ஏற்றிவிட்டதை பல ஈழத்து எழுத்தாளர்களும் பார்த்துவிட்டனர்.\nஅவர்களில் பலரும் மல்லிகை வாசகர்கள், மல்லிகையில் எழுதுபவர்கள். கொழும்பைச்சேர்ந்த பல மல்லிகை வாசகர்கள், எழுத்தாளர்களின் நண்பராக விளங்கிய மாணிக்ஸ் என நாம் அன்போடு அழைக்கும் ஆசிரியர் மாணிக்கவாசகர் அப்போது கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.\nநான், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தில் முழுநேர ஊழியனாக பணியாற்றிக்கொண்டிருந்தேன். அதில் அங்கம் வகித்த எழுத்தாளர்கள் பிரேம்ஜியும் சோமகாந்தனும் அந்த ஊழியத்திற்காக மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தார்கள். நானும் நீர்கொழும்பு – கொழும்பு என தினசரி பஸ்ஸுக்கு செலவழித்து தினமும் பயணித்துக்கொண்டிருந்தேன்.\nஇந்தப்பயணங்களில்தான் இலக்கிய ஆர்வலர்கள் ஆசிரியர்கள் மாணிக்கவாசகரும் சிவராசாவும் எனக்கு அறிமுகமானார்கள். இருவருமே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள்.\nஒருநாள் திடீரென்று மாணிக்ஸ், “ பூபதி… கொழும்பில் கல்வி அமைச்சு அமைந்திருக்கும் மலே வீதியில் எங்களது தொழிற்சங்கமான இலங்கை ஆசிரியர் சங்கம் இயங்குகிறது. மாலையில் அங்கே வாரும் . உமக்கு மற்றும் ஒரு வேலை காத்திருக்கிறது.” என்றார்.\nசங்கம் மாதாந்தம் தரும் 150 ரூபாவை வைத்துக்கொண்டு என்ன செய்வது, மேலதிக வேலையொன்று கிடக்கவேண்டும் என யோசித்துக்கொண்டிருக்கையில், மாணிக்ஸ் அவர்களின் அழைப்பு பாலைவனத்தில் கண்ட மற்றும் ஒரு தண்ணீர் ஊற்றுப் போன்றிருந்தது.\nஇலக்கிய எழுத்து, பத்திரிகை எழுத்து என்றிருந்த நான் அரசியல் எழுத்தாளனாக என்னை அறியாமலே மாறநேர்ந்தது அப்போதுதான். விதி சும்மா இருக்காது, திட்டமிட்டு அழைத்துச்செல்லும், இழுத்துவிட்டு விபரீத விளையாட்டுக்களும் விளையாடும். கவிழ்த்தும் விடும். எஞ்சுவது புத்திக்கொள்முதல் மாத்திரம்தான்.\nமாணிக்ஸ் சொன்னவாறு அங்கே சென்றேன். ஆசிரியர் சங்கத்தின் அப்போதைய தலைவர் எச். என். பெர்னாண்டோ, செயலாளர் சித்ரால் ஆகியோரை மாணிக்ஸ் எனக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு மொழிபெயர்ப்பு வேலைகளும் ஆசிரியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ வெளியீடான ஆசிரியர் குரல் இதழை ஒப்புநோக்கி ( Proof ) பார்த்து செம்மைப்படுத்தும் ( Edit ) வேலையும் தரப்பட்டது. அங்கும் மாதாந்தம் 150 ரூபா அலவன்ஸ் தருவதாகச்சொன்னார்கள்.\nதினமும் கொழும்பு சென்று ஆசிரியர் சங்கத்தினதும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் வேலைகளைச் செய்தேன். கொழும்புக்கு தனது மகன் வேலைக்குப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் அம்மா தினமும் எனக்கு சோற்றுப்பார்சல் தந்து அனுப்பினார்கள்.\nமாணிக்கவாசகரின் அண்ணன் குமாரசாமி கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் இருந்தவர். இன்னுமொரு குமாரசாமியும் இருந்தார். அவர் பொன். குமாரசாமி. மாணிக்ஸின் அண்ணன் ஸி.குமாரசாமி. அதனால் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முற்போக்கு முகாமில் அவர்கள் ஸி.கும், என்றும் பி.கும் எனவும் அழைக்கப்பட்டார்கள்.\n1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் அமைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கத்தின் தேன்நிலவுகாலம் 1976 இல் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. அதற்குப்பல காரணங்கள் இருந்தன. தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஆசிரியர் சங்கமும் குதித்தது. அத்துடன் 1971 இல் நடந்த ஏப்ரில் கிளர்ச்சியில் பங்கேற்று குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் தீர்ப்பின்பிரகாரம் சிறைகளில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த ரோகண விஜேவீரா, லயனல்போப்பகே உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர்களை விடுதலை செய்யக் கோரும் ஆர்ப்பாட்டங்களும் கையொப்பங்கள் திரட்டும் இயக்கமும் தொடங்கியது.\nஇலங்கை ஆசிரியர் சங்கம் இந்தப்போராட்டத்தில் தீவிரமாக இறங்கியதனால் நானும் அதில் உள்வாங்கப்பட்டேன். அதற்காகத்தான் இந்த அங்கத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரசுரத்தை எழுதி அச்சகத்திற்கு கொடுத்துப்பெற்றேன்.\nஅதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர் சங்கம் அமைந்த வீதியில் இருந்த மற்றும் ஒரு இடதுசாரி தொழிற்சங்கத்தின் பணிமனையில் அந்த பிரசுரத்தில் கையொப்பம் இட்டவர்களின் கூட்டம் நடந்தது.\nஅந்த ஆண்டு ( 1977 ) ஏப்ரில் மாதம் 27 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு ஹயிற்பார்க்கில் மாபெரும் கூட்டம் ஏற்பாடு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் அது.\nகுமாரி ஜயவர்தனா, என். சண்முகதாசன், பிரின்ஸ் குணசேகரா, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தனா, இந்திகா குணவர்தனா, நந்தா எல்லாவல, மகிந்த விஜேசேகர, விக்கிரமபாகு கருணாரத்ன, ரெஜி ஶ்ரீவர்தன, கார்லோ பொன்சேக்கா, டீ. ஐ. ஜி. தர்மசேகர, சுனிலா அபேசேகர, உட்பட பலர். அதில் கலந்துகொண்டு நானும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கையொப்பம் இட்டேன்.\nஅவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அப்போது அங்கம் வகித்திருந்தனர்.\nகொழும்பு ஹயிற்பார்க் கூட்டத்தை தொடர்ந்து தென்னிலங்கையெங்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கூட்டங்கள் நடத்தினோம். கையொப்பம் சேகரித்தோம்.\nஎமது நீர்கொழும்பு கூட்டத்திற்கு தோழர்கள் சண்முகதாசன், லெஸ்லி குணவர்தனா, வாசுதேவ நாணயக்கார ஆகியோரையும் அழைத்தோம்.\nஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அன் றைய அரசில் அங்கம் வகித்த சமசமாஜக்கட்சியிலிருந்து வாசுதேவ நாணயக்காரவும் விக்கிரமபாகு கருணாரத்தினவும் வெளியேறி நவசமமாஜக்கட்சியை தொடங்கிவிட்டனர். .\n“ சீவியத்துக்கு தொழில்தேடி வந்த எனது வாழ்வை அரசியல் பக்கம் இழுத்துவிட்டீர்களே…” என்று ஒருநாள் மாணிக்ஸிடம் சொன்னேன்.\n“எல்லாம் அனுபவம்தான்.” என்று மாத்திரம் அவர் பதில் சொன்னார்.\nகூட்டரசாங்கத்திலிருந்த இடதுசாரிகளில் முதலில் சமசமாஜக்கட்சியினரும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வெளியேறினர். அதனால் பயனும் பலனும் அடையப்போவது முதலாளித்துவ ஐக்கிய தேசியக்கட்சிதான் என்பது எனக்குத்தெளிவாகியது.\nநாடாளுமன்றத்தில் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவை கலாநிதி என். எம். பெரேரா ‘சாத்தான்’ என்று விமர்சிக்கும் அளவுக்கு முரண்பாடுகள் முற்றியதன் எதிரொலியே கூட்டரசாங்கத்தின் வீழ்ச்சி. 1977 பொதுத்தேர்தலில் இடதுசாரிகள் ஐக்கிய முன்னணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்கினார்கள்.\nநான் நீர்கொழும்பில் பிரசாரங்களில் ஈடுபட்டேன். கொல்வின் ஆர் டி. சில்வா, என்.எம். பெரேரா, பீட்டர் கெனமன் ஆகியோருடன் மேடைகளில் தோன்றி தமிழில் முழங்கினேன்.\nமாணிக்ஸ் ஒரு அரசாங்க ஆசிரியராக கடமையாற்றியமையால் கொழும்பில் பீட்டர்கெனமனுக்காக மேடைகளில் ஏறாமல் பிரசாரங்களில் ஈடுபட்டார். ஐக்கியதேசியக்கட்சி பதவிக்கு வந்தால் நிச்சயம் அரசியல் பழிவாங்கல் நடக்கும் என்பது அவருக்குத்தெரியும். அக்காலப்பகுதியில் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் அதிபராக இருந்த மகேசன், உப அதிபராக இருந்த எஸ்.பி. நடராஜா, மதியம் ஆரம்பிக்கும் பாடசாலையின் தலைமை ஆசிரியராகவிருந்த சிவராசா மாஸ்டர் ஆகியோரும் கம்யூனிஸ்ட் கட்சி சார்புள்ளவர்கள். அவர்கள் பீட்டர் கெனமனுக்காக வேலை செய்தார்கள்.\nதொண்டமானின் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு மத்தியிலிருந்த தமிழ்வாக்காளர்களை கவனத்தில் எடுத்து செல்லச்சாமியை களமிறக்கியது. பீட்டர் கெனமனுக்கு கிடைக்கவிருந்த தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டன. தேர்தலில் இருவருமே தோல்வி கண்டனர். கொழும்பு மத்தி மூன்று அங்கத்தவர் தொகுதி என்பதனால் பிரேமதாஸவும் ஜபீர் ஏ.காதரும் ஐக்கியதேசியக்கட்சியின் சார்பிலும் ஹலீம் இஷாக் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பிலும் வெற்றிபெற்றனர்.\nமாணிக்கவாசகரிடம் நாடாளுமன்றப்பாதையின் போலித்தனங்கள் பற்றி விவாதிக்க நேர்ந்தது. அந்த இளம்பருவத்திலேயே இலங்கையின் எதிர்காலம் குறித்த கவலைகள் மனதில் எழுந்தபோதிலெல்லாம் மாணிக்ஸுடன் விவாதிப்பேன். அவர் என்னை பிரேம்ஜியிடம் அனுப்புவார். எனினும் ஒரு தெளிவும் கிடைக்கவில்லை. ஆசிரியர் சங்கத்தினதும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் வேலைகளில் தொடர்ந்தேன்.\nஜே. ஆர். ஜயவர்தனா தலைமையில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைத்தது. இடதுசாரிகள் தோற்றனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவர் ஆனார். 1977 இல் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக குற்றவியல் நீதி ஆணைக்குழுவை ( Criminal Justice Commission ) இரத்துச்செய்த ஜே.ஆர் சிறையிலிருந்த அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தார்.\nஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனா, தன்னிடமிருந்த நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்து அன்று அதனைச்செய்தார்.\nஅன்று 1977 இல் சிறையிலிருந்த சிங்கள அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரும் மனுவில் தமது கையொப்பங்களை இட்ட சிலர், இன்றைய ராஜபக்‌ஷ சகோதரர்களின் அரசில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.\nஅவர்கள் தரப்பைச்சேர்��்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சிறைகளில் அரசியல் கைதிகளே இல்லை எனச்சொல்கிறார்கள். ராஜபக்‌ஷ சகோதரர்களிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது.\nஆனால், தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாக இருக்கிறது.\n1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வந்தபோது, பூசா முகாம் உட்பட பல தடுப்புமுகாம்களிலிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனைகள் எதுவுமின்றி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யப்பட்டனர்.\nஅதே ஜே.ஆரின் ஆட்சியில் 1983 நடுப்பகுதியில் வெலிக்கடை சிறையிலிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.\nவெலிக்கடை சிறையிலிருந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றவர்களில் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா இன்றைய ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில் அமைச்சராக பதவி வகிக்கிறார்.\nசர்வதேச மனித உரிமைகள் பற்றி ஊடகங்களும் உலக நாடுகளும் அரசியல் அவதானிகளும் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nதிரையிசை தந்த பாரதி பாட்டு - கானா பிரபா\nஅறிந்திரன் சிறுவர் சஞ்சிகை சிறுவர் இலக்கிய உலகில் ...\nஇலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வக...\n'கோடிபெறுந் தாயன்பை நினைக்கச்செய் ததம்மா\nஅனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம் ...\nபுதிய நோக்கில் பாரதி இன்று (டிச.11) பாரதி பிறந்த ந...\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 19 அரசியல் கைதிக...\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 44 – டங...\nபொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 26- எதிர்காலம் - ச...\nவருமுன் காத்து சமூகத்தை பாதுகாப்போம் சமத்துவ கட்சி...\nசின்னத்திரை நடிகை சித்ரா மரணம்; தற்கொலை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/mecon-limited-recruitment-2020-apply-online-for-junior-executive-post-006533.html", "date_download": "2021-01-23T08:50:04Z", "digest": "sha1:2XJL4WCZI5C2NUOQV3BTV5UAGTLMJJQJ", "length": 13358, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிஏ படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்! ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! | Mecon Limited Recruitment 2020 - Apply Online For Junior Executive Post - Tamil Careerindia", "raw_content": "\n» சிஏ படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nசிஏ படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மெகான் (Mecon) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை நிர்வாகி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசிஏ படித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : இளநிலை நிர்வாகி\nமொத்த காலிப் பணியிடங்கள் : 08\nகல்வித் தகுதி : சிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.35,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.meconlimited.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.meconlimited.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் ப���துத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n7 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n8 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n9 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n10 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது... அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்\nAutomobiles இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nMovies நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்\nSports நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா\nLifestyle சுவையான... பன்னீர் போண்டா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/reliance", "date_download": "2021-01-23T07:16:18Z", "digest": "sha1:SQ3X5TC23OLKCWV22LOPVCTTTOXBLEV5", "length": 10072, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Reliance News in Tamil | Latest Reliance Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nடாடாவின் அதிரடி ஆரம்பம்.. இனி முகேஷ் அம்பானியின் ஜியோமார்ட் நிலை என்ன..\nடாடா குழுமம் தனது ஈகாமர்ஸ் கனவை நினைவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் நாட்டின் முன்னணி மளிகை பொருட்கள் விற்பனை நிறுவனமான பிக் பேஸ்கட...\nமுகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம்.. குடியரசு தின சிறப்பு தள்ளுபடி ஆஃபர்..\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது ரீடைல் வர்த்தகத்தை ஜியோமார்ட் வாயிலாக வ...\n முகேஷ் அம்பானிக்குக் கிடைத்த நல்ல செய்தி..\nஇந்தியப் பணக்காரரும், நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி டெலிகாம் வர்த்தகத்தைப் பெரிய அளவில...\nடாடாவின் ஆட்டம் ஆரம்பம்.. ஈகாமர்ஸ் பிரிவில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டம்..\nஇந்திய ரீடைல் சந்தையைப் பிடிக்க ஏற்கனவே அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடுமையாகப் போட்டிப்போட்டு வரும் நிலையில் டாடா இத்துறையில் ...\nடாடாவின் 'சூப்பர் ஆப்' அதிரடி ஆரம்பம்.. முகேஷ் அம்பானியின் ஜியோமார்ட் கதி என்ன..\nஇந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தகச் சந்தையைப் பிடிக்க அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்டு வந்த நிலையில் கொர...\nஎல் அண்ட் டி நிறுவனத்தை கைப்பற்ற முடியாமல் தோற்றுப்போன திருபாய் அம்பானி..\n938ல் இந்தியாவில் தஞ்சமடைந்த 2 டென்மார்க் இன்ஜினியர்கள் உருவாக்கிய நிறுவனம் தான் எல் அண்ட் டி எனப்படும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம். இந்தியாவில்...\nமுகேஷ் அம்பானி வெளியேற்றம்.. உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவு.. காரணம் இதுதான்..\nகச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முதல் டெலிகாம், ரீடைல் எனப் பல துறையில் வர்த்தகம் செய்தும் வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் ...\n58 டூ 88.. முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வளர்ச்சி..\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020ல் கொரோனா மற்றும் லாக்டவுன் பாதிப்பு எதிரொலியாக மார்ச் மாதத்தில் இந்...\n2020ல் முகேஷ் அம்பானி வளைத்துப்போட்ட நிறுவனங்கள்..\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2020ஆம் ஆண்டில் மிகப்பெரிய வர்த��தக விரிவாக்கத்தையும், முதலீட்டையும் பெற்றுள்ளது. எவ்விதமான முன் அ...\nமுகேஷ் அம்பானி-யின் புதிய பிஸ்னஸ்.. அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்த ரிலையன்ஸ் ஜியோ..\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகப் பிரிவின் மூ...\nசீன நிறுவனத்துடன் கூட்டணி சேரும் ஜியோ.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்தடுத்து தனது டெலிகாம் மற்றும் ரீடைல் துறை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல முயற்சிகள் எட...\nஅம்பானிக்குப் போட்டியாகக் களமிறங்கும் அதானி.. BPCL பங்குகளை வாங்கும் முயற்சியில் அதானி கேஸ்\nமத்திய அரசின் 2.1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது பாரத் பெட்ரோலியம் கார்ப் நிறுவனத்தின் 52.98 சதவீத பங்குகளின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-23T07:35:43Z", "digest": "sha1:P5GJKULRP7QNTOCPZHORRHNTC52L6J6M", "length": 11969, "nlines": 81, "source_domain": "totamil.com", "title": "சென்னை கடற்கரையில் பெண்களை துன்புறுத்தியதற்காக யூடியூப் சேனல் குழுவினர் கைது செய்யப்பட்டனர் - ToTamil.com", "raw_content": "\nசென்னை கடற்கரையில் பெண்களை துன்புறுத்தியதற்காக யூடியூப் சேனல் குழுவினர் கைது செய்யப்பட்டனர்\nகுழுவினர் பெண்கள் மற்றும் தம்பதிகளை துன்புறுத்தியதாகவும், அவர்களிடம் சங்கடமான கேள்விகளைக் கேட்டு, பின்னர் அவர்களின் பதில்களை ஆன்லைனில் யூடியூப் சேனலில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது\nஎலியட்ஸ் கடற்கரைக்குச் சென்ற பெண்களிடம் சங்கடமான கேள்விகளைக் கேட்டதாகக் கூறப்படும் யூடியூப் சேனலின் குழுவினர் உட்பட மூன்று பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nசென்னை டாக் யூடியூப் சேனலின் தொகுப்பாளரான அஸீம் பாட்ஷா (23), கேமராமேன் அஜய் பாபு (23) மற்றும் சேனலின் உரிமையாளர் எம். தினேஷ் (31) ஆகியோர் ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர் மற்றும் 4 பெண் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். . அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகடற்கரையில் பெண்கள் மற்ற��ம் தம்பதிகளை குறிவைத்து அவர்களுக்கு சங்கடமான கேள்விகளைக் கேட்க நங்கூரமும் கேமராமேனும் பயன்படுத்தினர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் பார்வைகளைப் பெறுவதற்காக அவர்களின் பதில்கள் சேனலில் பதிவேற்றப்பட்டன. அவர்கள் சில பெண்களை, அவர்களுக்குத் தெரிந்தவர்களாகவும், பொது மக்களின் உறுப்பினர்களாகவும் காட்டி, அவர்களின் கேள்விகளுக்கு ஆபாசமான பதில்களை அளிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. பார்வைகள் அதிகரிக்கவே இவை அனைத்தும் செய்யப்பட்டன. சேனல் இதுபோன்ற 200 வீடியோக்களை பதிவேற்றியது மற்றும் 7 கோடி மக்கள் பார்த்திருக்கிறார்கள்.\nஇதுபோன்ற வீடியோக்களை படப்பிடிப்பு செய்வதை எதிர்த்த ஒரு மீனவ பெண்ணையும் குழுவினர் அச்சுறுத்தினர். அவரது புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பாட்ஷாவையும் பாபுவையும் கைது செய்து பின்னர் தினேஷையும் அழைத்துச் சென்றனர்.\nஅடையார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பொது உறுப்பினர்கள் 8754401111 ஐ தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து மொபைல் நட்பு கட்டுரைகளை எளிதாக படிக்கக்கூடிய பட்டியலில் காணலாம்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைக் காண்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nSpoilertamil nadu newsஇந்திய செய்திகடறகரயலகதகழவனரசனனசனலசயயபபடடனரதனபறததயதறககபணகளயடயப\nPrevious Post:சையத் முஷ்டாக் அலி டிராபி | புதுச்சேரிக்கு எதிராக கேரளா எளிதானது\nNext Post:டி.என் கடற்கரைகளுக்கு நுழைவு இல்லை, ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சில சுற்றுலா இடங்கள்\nஃபால்குனி மற்றும் ஷேன் மயில் ஆகியோர் வீட்டு அலங்காரத்திற்கான முதல் முயற்சியாக கோகூன் ஃபைன் ரக்ஸுடன் ஒத்துழைக்கின்றனர்\nவெஸ்ட் கோஸ்ட் டிரைவில் அந்நியரை பாக்கெட் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்\nஉலகெங்கிலும் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து தானாக வெளியேறினர்\nலட்சத்தீவு தீவில் இருந்து ஏழு கடற்படையினரை கடலோர காவல்படை மீட்கிறது\nCOVID-19 இன் போது பொருளாதார வன்முறை வீட்டு வன்முறைக்கு பங்களித்தது என்று கணக்கெடுப்பு கூறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-01-23T07:05:55Z", "digest": "sha1:ZXBGH4HFXTNV535TOZLR7KKU3RHERNTH", "length": 15311, "nlines": 81, "source_domain": "totamil.com", "title": "சீனாவில் வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய WHO நாடுகள் எழுச்சியுடன் போராடுகின்றன - ToTamil.com", "raw_content": "\nசீனாவில் வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய WHO நாடுகள் எழுச்சியுடன் போராடுகின்றன\nவழங்கியவர் லாரி சென், ஏ.எஃப்.பி பணியகங்களுடன்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய ஒரு உலக சுகாதார அமைப்பு குழு இறுதியாக இந்த வாரம் சீனாவை எட்டும், தொற்றுநோய் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும், குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பெய்ஜிங் விசாரணையைத் தடுக்க முயன்றது.\nஐரோப்பா முழுவதும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்தது, உலகெங்கில���ம் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தொற்று மற்றும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன்களைக் கொன்ற ஒரு வைரஸைக் கட்டுப்படுத்த பிரிட்டன் முடிந்தவரை பலருக்கு தடுப்பூசி போடுவதால் “கடினமான” நாட்கள் குறித்து ஜெர்மனி எச்சரித்தது.\nதொற்றுநோயின் மனித மற்றும் பொருளாதார எண்ணிக்கை உலகளவில் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது, இது உலக சுகாதார அமைப்பின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை பணிக்கு சீனாவுக்கு இன்னும் பெரிய அரசியல் முக்கியத்துவத்தை அளிக்கிறது.\n10 பேர் கொண்ட WHO குழு வியாழக்கிழமை வந்து “சீன விஞ்ஞானிகளுடன் கோவிட் -19 இன் தோற்றம் குறித்து கூட்டு ஆராய்ச்சி ஒத்துழைப்பை நடத்துகிறது” என்று பெய்ஜிங்கின் தேசிய சுகாதார ஆணையம் ஒரு அறிக்கையில் மேலும் விவரங்களை அளிக்கவில்லை.\nதொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் பெய்ஜிங் அதன் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்டது. அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் சுயாதீன விசாரணைக்கான சர்வதேச அழைப்புகளுக்கு தலைமை தாங்கி, சீனாவை கோபப்படுத்தின.\nWHO குழுவின் வருகையின் அறிவிப்பு மத்திய நகரமான வுஹானில் சீனா உறுதிப்படுத்திய முதல் மரணத்தின் ஆண்டு நிறைவையொட்டி வந்தது, அங்கு ஈரமான சந்தை உலகெங்கிலும் பரவிய இந்த நோயின் முதல் பெரிய வெடிப்பு என அடையாளம் காணப்பட்டது.\nவுஹானில் திங்களன்று குறிக்கப்படாத ஒரு முதல் மரணத்தின் ஆண்டு நிறைவு, பயணிகள் சுதந்திரமாக வேலைக்குச் செல்கின்றனர், பூங்காக்கள் மற்றும் ஆற்றங்கரை உலாவணிகள் பார்வையாளர்களுடன் சலசலக்கின்றன.\n“வுஹான் இப்போது சீனாவில் பாதுகாப்பான நகரம், உலகம் முழுவதும் கூட,” 66 வயதான குடியிருப்பாளர் சியோங் லியான்ஷெங் AFP இடம் கூறினார்.\nவுஹானின் மீட்பு உலகின் பல பகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டது, இது புதிய மாறுபாடுகளால் தூண்டப்படுகிறது, இது இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அரசாங்கங்களை பூட்டுதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் செலுத்த தூண்டுகிறது.\nகோவிட் -19 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட நேரத்தில் உருட்டப்பட்டபோதும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஏற்பட்ட எழுச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஜெர்மனியில் வைரஸ் இறப்புகள் ஞாயிற்றுக்கிழமை 40,000 ஐத் தாண்டின, அதிபர் அங்கேலா மேர்க்கெல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் சமூகமயமாக்கலின் முழு தாக்கத்தையும் நாடு இன்னும் உணரவில்லை என்று எச்சரித்தார்.\nவரவிருக்கும் வாரங்கள் இதுவரை “தொற்றுநோயின் கடினமான கட்டமாக” இருக்கும் என்று மேர்க்கெல் கூறினார், மருத்துவமனைகள் அவற்றின் எல்லைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.\nஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கையில் ஒன்றான பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளும் அதிகமாக இருப்பதற்கு நெருக்கமாக இருந்தன, மேலும் வழக்குகளின் எழுச்சி மக்களை தங்க வைக்கும் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது.\nபிப்ரவரி நடுப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களில் 15 மில்லியன் தடுப்பூசிகளின் இலக்கை அடைய முடிந்தவரை அதிகமானவர்களுக்கு காட்சிகளை வழங்க இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் விரைந்து வருகின்றனர்.\nமெக்ஸிகோவின் எழுச்சி, உலகின் நான்காவது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கை, மருத்துவமனைகளை ஒரு “சிக்கலான” நிலையில் விட்டுவிட்டது, துணை மருத்துவர்களும் நோயாளிகளுக்கு படுக்கைகளைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.\nடோலூகா நகரில் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளரான ஏஞ்சல் ஜூனிகா கூறுகையில், “அறை இருக்க, ஒரு நபர் வெளியேற்றப்பட வேண்டும் அல்லது இறக்க வேண்டும்.\n“இது கடினமானது, ஆனால் அது உண்மைதான்.”\nபோப் பிரான்சிஸ் மற்றும் பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோர் வார இறுதியில் உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தில் சேர சமீபத்திய உயர் நபர்களாக மாறினர், ஏனெனில் பதிவு நேரத்தில் உருவாக்கப்பட்ட ஜப்கள் குறித்த சந்தேகங்களை அதிகாரிகள் முறியடிக்க முயற்சிக்கின்றனர்.\n“ஒரு தற்கொலை மறுப்பு என்னால் விளக்க முடியவில்லை, ஆனால் இன்று நாம் தடுப்பூசி போட வேண்டும்” என்று போப் ஞாயிற்றுக்கிழமை கூறினார், காட்சிகளுக்கு எதிர்ப்பைக் கண்டித்தார்.\nஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள செல்வந்த நாடுகள் ஏற்கனவே தடுப்பூசி இயக்கங்களைத் தொடங்கியுள்ள நிலையில், உலகின் இரண்டாவது மிகப் பெரிய வைரஸ் கேசலோட் கொண்ட இந்தியா – சனிக்கிழமை முதல் அதன் 1.3 பில்லியன் மக்களுக்கு ஒரு மகத்தா�� மற்றும் சிக்கலான முயற்சியில் காட்சிகளைக் கொடுக்கத் தொடங்கும்.\nகோவிட் -19 இலிருந்து 150,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்துவிட்டனர் மற்றும் பொருளாதாரம் உலகளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.\n“தடுப்பூசி பெறுவதற்கும், பயம் மற்றும் முகமூடி இல்லாமல் எப்போதும் வாழ்வதற்கும் நான் எதிர்நோக்குகிறேன்” என்று புலம்பெயர்ந்த தொழிலாளி சத்ருகன் சர்மா, 43, AFP இடம் கூறினார்.\n“கடந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.”\nPrevious Post:ஓ-லெவல் முடிவுகள்: முந்தைய ஆண்டை விட 85.4% மதிப்பெண் குறைந்தது 5 தேர்ச்சி\nNext Post:‘திரிபங்கா’: தாய்-மகள் டைனமிக் ஆராய்வது\nலட்சத்தீவு தீவில் இருந்து ஏழு கடற்படையினரை கடலோர காவல்படை மீட்கிறது\nCOVID-19 இன் போது பொருளாதார வன்முறை வீட்டு வன்முறைக்கு பங்களித்தது என்று கணக்கெடுப்பு கூறுகிறது\nபால் தினகரன் மீதான ஐ.டி சோதனைகள் கணக்கிடப்படாத வருமானத்தின் 120 கோடி டாலர்களை அம்பலப்படுத்துகின்றன\nவெல்லம் மூவியூ விமர்சனம்: நடிப்பு இந்த பழமையான குடிகாரக் கதையை மிதக்க வைக்கிறது\nபல குடும்பங்கள் பல ஆண்டுகளாக நில உரிமையை மறுத்துவிட்டதாக அசாமில் பிரதமர் மோடி கூறுகிறார்: சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-01-23T08:08:36Z", "digest": "sha1:6C6IPEESKYURBO7XNV6S773FLTC6HTI7", "length": 12902, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "கேரளாவில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வெடித்த பிறகு டி.என் விழிப்புடன் செயல்படுகிறது - ToTamil.com", "raw_content": "\nகேரளாவில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வெடித்த பிறகு டி.என் விழிப்புடன் செயல்படுகிறது\nகேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகள், வான்கோழிகள், காடை, முட்டை, கோழி தீவனம் மற்றும் கோழி எருக்கள் நுழைவதைத் தடுக்க 26 தற்காலிக இடைநிலை எல்லை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nகேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை (டிஏஎச்), பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் வெடித்ததைத் தொடர்ந்து, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரிஸ், தேனி, தென்காசி மற்றும் கன்னிய���குமரி ஆகிய ஆறு மாவட்டங்கள் கேரளாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன.\nகேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகள், வான்கோழிகள், காடை, முட்டை, கோழி தீவனம் மற்றும் கோழி எருக்கள் நுழைவதைத் தடுக்க 26 தற்காலிக இடைநிலை எல்லை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக டிஏஎச் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,061 விரைவான மறுமொழி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து தோன்றும் கோழி விற்பனையைத் தடுக்க கோழி பண்ணைகள் கண்டிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nதேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு கோழி விவசாயிகள் சங்கம் ஆகியவை கேரளாவிலிருந்து எந்தவொரு கொள்முதல் செய்வதையும், கோழி பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றுவதையும் உறுதிசெய்துள்ளன. எந்தவொரு பண்ணையிலும் கோழி வளர்ப்பின் பெரிய அளவிலான இறப்புக்கள் அருகிலுள்ள கால்நடை நிறுவனத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம்பெயர்ந்த பறவைகளிடையே ஏதேனும் வெடிப்பு அல்லது இறப்பு குறித்து புகார் அளிக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஏவியன் இன்ஃப்ளூயன்ஸா மனிதர்களுக்கு பரவுவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதால் பீதி அடைய வேண்டாம் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து, நன்கு சமைத்த மற்றும் சுகாதாரமான கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் நுகர்வு பாதுகாப்பானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகோயம்புத்தூரில் உள்ள கால்நடை பாலிக்ளினிக்கில் 24/7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது, அதை 0422-2397614 / 9445032504 என்ற எண்ணில் அடையலாம்\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்க��� இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\ndaily newsworld newsஇனஃபளயனஸஏவயனகரளவலசயலபடகறதடஎனபறகபாரத் செய்திவடததவழபபடன\nPrevious Post:டெல்லி, காசிப்பூர் கோழி சந்தை 10 நாட்களுக்கு மூடப்பட வேண்டிய நேரடி பறவைகளின் இறக்குமதி: கெஜ்ரிவால்\nNext Post:சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் | NCB தேடல்களை நடத்துகிறது, கேள்வி கேட்கிறது\nஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்கள் பிப்ரவரி 1 விசாரணையில் அமேசான், ஆப்பிள், பேஸ்புக், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரிகளை விரும்புகிறார்கள்\nஹைதராபாத் அருகே நடைபெற்ற முத்தூட் பைனான்ஸின் டி.என் கிளையை கொள்ளையடித்த 7 உறுப்பினர்கள்\nசென்னையில் உள்ள டி.யூ.சி.எஸ் விற்பனை நிலையங்களில் சோதனைகள்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 வது பிறந்த நாள், மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி: எனக்கு புரியவில்லை\nWHO, ஃபைசர் கோவக்ஸ் குளோபல் மூலம் ஏழை நாடுகளுக்கு 40 மில்லியன் தடுப்பூசி அளவுகளுக்கான ஒப்பந்தத்தை அறிவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-01-23T08:51:18Z", "digest": "sha1:CMSHP4EJ2RO5U2IRJIZOEC7JLJG2UEMP", "length": 14877, "nlines": 84, "source_domain": "totamil.com", "title": "ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி எம்.ஜி.வைத்யா 97 வயதில் இறந்தார் - ToTamil.com", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி எம்.ஜி.வைத்யா 97 வயதில் இறந்தார்\nநகரத்தை தளமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் சார்பு மராத்தி நாளேடான தருண் பாரத்தின் முன்னாள் தலைமை ஆசிரியரான வைத்யா 1943 இல் ஆர்எஸ்எஸ் உறுப்பினரானார்\nராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சித்தாந்தவாதியும், அமைப்பின் முதல் செய்தித் தொடர்பாளர் மாதவ் கோவிந்த் வைத்யாவும் சனிக்கிழமை இங்கு ஒரு குறுகிய நோயால் இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு வயது 97.\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட வைத்யா, நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார் என்று அவரது பேரன் விஷ்ணு வைத்யா தெரிவித்தார் பி.டி.ஐ.. இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.\nஅமைப்பு அமைக்கப்பட்ட ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸின் தன்னார்வலராக மாறிய வைத்யா, அதனுடன் எட்டு தசாப்தங்களாக பழகிய காலத்தில் இதையெல்லாம் பார்த்தார்: மூன்று தடைகள், தனிமைப்படுத்தல், அரசியலில் சேருவது தொடர்பான உள் மோதல்கள், நொதித்தல் மற்றும் மீண்டும் எழுச்சி, மாறுதல் பாஜகவுடன் அதிகார சமன்பாடுகள், மற்றும் பிந்தையவர்கள் 2014 இல் மையத்தில் அதிகாரத்திற்கு வந்தனர்.\nநகரத்தை தளமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் சார்பு மராத்தி நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் பாரத், வைத்யா 1943 இல் நாக்பூரில் உள்ள மோரிஸ் கல்லூரியில் படித்தபோது ஆர்.எஸ்.எஸ்.\nஅவர் முதல் ஆர்.எஸ்.எஸ் ‘பிரச்சர்பிரமுக்’ (செய்தித் தொடர்பாளர்), முன்னாள் ஆசிரியர் ஆவார் தருண் பாரத் கூறினார். வைத்யா ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் அகில் பாரதியா ப ud திக் பிரமுகும் ஆவார்.\nஇந்த ஆண்டு ஜனவரியில், வைத்யா மகாராஷ்டிராவை நான்கு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு சர்ச்சையைத் தூண்டினார், மேலும் கோரிக்கையின் பேரில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தாக்குதலுக்கு வந்தார்.\nவர்தா மாவட்டத்தில் தரோடா தெஹ்ஸில் பிறந்த வைத்யா தனது மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர், 1949 முதல் 1966 வரை நாக்பூரில் உள்ள ஹிஸ்லோப் கல்லூரியில் கற்பித்தார், அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்.\nஅவர் 1966 இல் தருண் பாரத்தின் ஆசிரியர் துறையில் சேர்ந்தார். 1978 முதல் 1984 வரை மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராகவும், நாக்பூர் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்தார்.\nஅவர் பல புத்தகங்களையும் ஒரு கட்டுரையும் எழுதினார் தருண் பாரத் 25 ஆண்டுகளாக. ஆரம்ப கட்டங்கள் மற்றும் விரிவாக்கங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பயணத்தின் பெரும்பகுதியைக் கண்ட சிலரில் அவர் ஒருவராக இருந்தார்.\nஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்ஜேவர் உட்பட ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆறு சரசங்காச்சலக்களையும் பார்த்த வைத்யா, மனைவி சுனந்தா, மூன்று மகள்கள், மற்றும் ஆர்.எஸ்.எஸ் சா சர்கார்யாவா (இணை பொதுச் செயலாளர்) மன்மோகன் வைத்யா உள்ளிட்ட ஐந்து மகன்களும் உள்ளனர்.\nஎம்.ஜி. வைத்யா, எனது தந்தை இன்று பிற்பகல் 3.35 மணியளவில் நாக்பூரில் 97 ஆண்டுகள் சுறுசுறுப்பான, அர்த்தமுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் ஒரு மூத்த பத்திரிகையாளர், ஒரு ஹண்டுத்வா “பாஷ்யகர்” மற்றும் 9 தசாப்தங்களாக செயலில் உள்ள சங்கம் (ஆர்எஸ்எஸ்) சுயம்சேவாக இருந்தார் ”என்று மன்மோகன் வைத்யா ட்வீட் செய்துள்ளார்.\nஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தனது இரங்கல் செய்தியில் வைத்யாவை ஒரு பன்முக ஆளுமை மற்றும் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்று வர்ணித்தார், மேலும் சங்கம் ஒரு மூத்த நபரை இழந்துவிட்டது.\nமத்திய மந்திரி நிதின் கட்கரி, வைத்யா 100 ஆண்டுகளை நிறைவு செய்வார் என்று நம்புவதாகக் கூறினார், ஆனால் விதிக்கு வேறு திட்டங்கள் உள்ளன.\n“ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தை வடிவமைப்பதில் அவருக்கு பெரும் பங்களிப்பு இருந்தது” என்று நாக்பூரைச் சேர்ந்த திரு கட்கரி ட்வீட் செய்துள்ளார்.\n“ஸ்ரீ எம்.ஜி. வைத்யா ஜி – மூத்த சங்க சித்தாந்தவாதியின் மறைவால் வருத்தம். அவர் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் மற்றும் அவரது கருத்துக்கள் மற்றும் அறிவுசார் எண்ணங்களுடன் அமைப்புக்கு வழிகாட்டினார். பிரிந்த ஆத்மாவுக்காக நான் பிரார்த்திக்கிறேன். குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி, ”குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ட்வீட் செய்துள்ளார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அட��ந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைக் காண்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nnewsToday news updatesஆரஎஸஎஸஇறநதரஎமஜவதயசததநதவததமிழில் செய்திவயதல\nPrevious Post:பி.எம்.கே போராட்டங்களின் போது நடந்த வன்முறைகள் குறித்து மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தீவிரமாக கவனிக்கிறது\nNext Post:வாட்ச் டாக் சரி செய்த பிறகு ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசி ஜாப்களைத் தொடங்க சுவிஸ்\nஇந்து மார்காஜி கிளாசிக்கல் இசை போட்டி: மகாஷ்ரி கோபாலகிருஷ்ணன், வயலினில் முதல் பரிசு, 0 முதல் 12 ஆண்டுகள் வரை\nஷரத் பவார் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டைப் பார்வையிட்டார், தீ சேதத்திற்குப் பிறகு பங்கு எடுத்துக்கொள்கிறார்\n6,00,000 பேர் இறந்ததாக ஜோ பிடென் எச்சரித்ததால், பூட்டப்பட்டதிலிருந்து வுஹான் ஒரு வருடத்தைக் குறிக்கிறது\nஜோ பிடனின் பதவியேற்பு குறித்து கிறிஸி டீஜென் அதிகப்படியான தேநீர் கொட்டினார்\nசிங்கப்பூர் 10 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளது, அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-23T07:08:14Z", "digest": "sha1:GETDXU2ZD2S2VOS4TA6GGQUKJTM7FOMB", "length": 17125, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "என்ன கோவிட் -19? லட்சத்தீவில் வாழ்க்கை எல்லாம் இயல்பானது - ToTamil.com", "raw_content": "\n லட்சத்தீவில் வாழ்க்கை எல்லாம் இயல்பானது\n36 சதுர கிலோமீட்டர் தீவுக்கு நுழைவது அதன் கடுமையான நடவடிக்கைகளுடன் வருகிறது.\nஉலகம் COVID-19 தொற்றுநோயின் பிடியில் இருக்கலாம��, தினசரி கால அட்டவணையை சீர்குலைத்து, வார இறுதி நாட்களில் பலவற்றைக் கொள்ளையடிக்கலாம், ஆனால் சிறிய லட்சத்தீவு தீவுகளில் வாழ்க்கை சாதாரணமாகத் தெரிகிறது, இது கொரோனா வைரஸின் முதல் நேர்மறையான வழக்கை இன்னும் பதிவு செய்யவில்லை.\nமுகமூடிகள் இல்லை, சானிடிசர்கள் இல்லை, மற்றும் COVID-19 இன் பல விதிகள் நடைமுறையில் இல்லை மற்றும் திருமணங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் உட்பட ஒவ்வொரு மனித நடவடிக்கைகளும் தொடர்கின்றன, அரேபிய தீவுக்கு மக்கள் எளிதில் நுழைவதைத் தடுக்கும் கடுமையான நிலையான இயக்க முறைமை (SOP) க்கு நன்றி கடல்.\nமக்களவையில் உள்ள தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிபி முகமது பைசலின் கூற்றுப்படி, லட்சத்தீவு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெடித்ததில் இருந்து கோவிட் -19 தொற்றுநோயைத் தடுத்து நிறுத்தியுள்ளார், டிசம்பர் 8 ஆம் தேதி வரை பூஜ்ஜிய வழக்குகளைப் பதிவு செய்தார்.\n“நாங்கள் எடுத்த முன்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இதுவரை லட்சத்தீவிலிருந்து ஒரு கொரோனா வைரஸ் வழக்கு கூட அறிவிக்கப்படவில்லை” என்று திரு பைசல் கூறினார் பி.டி.ஐ..\n36 சதுர கிலோமீட்டர் தீவுக்கு நுழைவது அதன் கடுமையான நடவடிக்கைகளுடன் வருகிறது.\nஇது ஒரு சாதாரண மனிதராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி – அவர்கள் கொச்சியில் கட்டாய ஏழு நாள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வழியாக யூனியன் பிரதேசத்திற்கு போக்குவரத்து அனுமதிக்கப்படும் ஒரே இடம்.\nதிரு. பைசல், தீவுகளில் உள்ள மக்களுக்கு COVID-19 கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றார்.\n“முகமூடிகள் இல்லை, சானிடிசர்கள் இல்லை, ஏனெனில் இது ஒரு பசுமையான பகுதி. பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் ஒரே இடம் லட்சத்தீவுதான். செப்டம்பர் 21 முதல் பிரதமர் (நரேந்திர மோடி) பள்ளிகளை திறக்க அனுமதித்துள்ளார். ”\n“இது சாதாரணமானது போன்றது. மதங்கள் மற்றும் பிற திருமணங்கள் உட்பட அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல் நடைபெறுகின்றன. இங்கே எல்லாம் இயல்பானது ”, இரண்டு முறை எம்.பி.\nநாட்டின் மிகச்சிறிய யு.டி., லட்சத்தீவு என்பது 32 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும், இது 32 சதுர கிலோமீட்டர�� பரப்பளவு கொண்டது.\nஅனைத்து தீவுகளும் கேரளாவின் கடற்கரை நகரமான கொச்சியிலிருந்து 220 கிலோமீட்டர் முதல் 440 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி, இது 64,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.\nதிரு. பைசல், கேரளா COVID-19 இன் முதல் வழக்கைப் புகாரளித்த தருணம், நாட்டின் முதல் வழக்கு, ஜனவரி மாதத்தில், உள்ளூர் நிர்வாகம் கடுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.\nமுதல் கவலை சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை நிறுத்துவதாகும். “மார்ச் 2019 மாதத்தில், நாங்கள் அதை நிறுத்தினோம்”, எம்.பி.\nநிர்வாகம் பின்னர் ஒவ்வொரு தீவுகளுக்கும் நுழைவு அனுமதிப்பத்திரத்தை பிரதான நிலத்திலிருந்து நிறுத்தி, நிர்வாகியின் ஒப்புதலுடன் கொச்சியிலிருந்து தலைநகர் காவரட்டிக்கு மட்டுமே அணுக அனுமதித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநுழைவு அனுமதி வழங்குவதைக் குறைப்பதன் மூலம், தீவு அல்லாதவர்கள் லட்சத்தீவுக்கு வருவதை நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nமாவட்டத்தின் பிற பகுதிகளிலும் வெளிநாட்டிலும் பணிபுரியும் தீவுவாசிகளின் நுழைவுக்காக, லட்சத்தீவில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிகிச்சை நோக்கத்திற்காக நிலப்பகுதிக்குச் செல்வோர், ஒரு நிலையான இயக்க நடைமுறை வகுக்கப்பட்டது.\nஅதன்படி, லட்சத்தீவுக்கு வர விரும்புவோர் கொச்சியில் ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும், அதனுடன் தொடர்புடைய செலவை நிர்வாகம் ஏற்க வேண்டும்.\nகொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட தீவுவாசிகளின் மாதிரிகளை முறையாக பரிசோதிப்பதை உறுதி செய்வதற்காக, நிர்வாகம் கலாமாசேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒரு சோதனை இயந்திரத்தை வழங்கியுள்ளது.\n“எதிர்மறையை சோதித்தவர்கள் லட்சத்தீவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் குறிப்பிட்ட தீவை அடைந்ததும், மீண்டும் அவர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதை மருத்துவ மற்றும் காவல் துறைகள் கண்டிப்பாக கண்காணித்துள்ளன, ”என்றார் திரு. பைசல்.\nதொற்றுநோய்களின்போது தில்லிக்கு மூன்று முறை பயணம் செய்துள்ளதாகவும், தீவுகளுக்குத் திரும்புவதற்கு முன், கோச்சியில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்���ட்டிருப்பது உட்பட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.\n“எதிர்மறையைச் சோதித்தபின், நான் மீண்டும் லட்சத்தீவுக்கு வருகிறேன், அங்கு நான் ஒரு வாரம் (மேலும்) வாரத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறேன்” என்று திரு. பைசல் கூறினார்.\nகொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டபோது கொரோனா வைரஸ் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.\n“பாதிக்கப்பட்டவர்கள் கொச்சியில் உள்ள நிர்வாகத்தின் சிறப்பு வசதிக்கு மாற்றப்படுவார்கள், அங்கு அவர்கள் 10 நாட்கள் தங்க வேண்டியிருக்கும்,” என்று அவர் கூறினார்.\n10 நாட்களுக்குப் பிறகு அவை மீண்டும் சோதிக்கப்படும்.\n“அவர்கள் எதிர்மறையை சோதித்தால் அவர்கள் நிர்வாகத்தின் வசதியில் இன்னும் 14 நாட்கள் செலவிட வேண்டியிருக்கும், மேலும் ஒரு சோதனை நடத்திய பின்னரே தீவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.\nகேரள சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநிலத்தில் வைரஸுக்கு சாதகமாக சோதிக்கும் வெளிநாட்டவர்கள் அதன் வழக்குகளின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள், ஆனால் அவர்கள் சேர்ந்த மாநிலங்கள் அதனுடன் குறிப்பிடப்படும்.\nலட்சத்தீவை பசுமையாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக லட்சத்தீவின் மறைந்த நிர்வாகி தினேஷ்வர் சர்மா எடுத்த நடவடிக்கைகளை திரு.\n“எங்கள் தீவை எல்லா வழிகளிலும் பசுமையாக்குவதற்கு அவர் மிகவும் குறிப்பிட்டவர். இதற்காக அவர் கூடுதல் மைல் தூரம் சென்றுவிட்டார், அவர் ஒரு நல்ல மனிதர் ”என்று திரு பைசல் கூறினார்.\nதிரு. சர்மா டிசம்பர் 4 அன்று கடுமையான நுரையீரல் நோயைத் தொடர்ந்து சென்னை மருத்துவமனையில் காலமானார்.\nToday news updatesஇன்று செய்திஇயலபனதஉலக செய்திஎனனஎலலமகவடலடசததவலவழகக\nPrevious Post:கிளாசிக்கல் இசையில் ஸ்ருதியின் முக்கியத்துவம்\nNext Post:கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு புதிய டிகிரி, 3 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கான பாதையில்: ஐ.நா. அறிக்கை\nலட்சத்தீவு தீவில் இருந்து ஏழு கடற்படையினரை கடலோர காவல்படை மீட்கிறது\nCOVID-19 இன் போது பொருளாதார வன்முறை வீட்டு வன்முறைக்கு பங்களித்தது என்று கணக்கெடுப்பு கூறுகிறது\nபால் தினகரன் மீதான ஐ.டி சோதனைகள் கணக்கிடப்படாத வருமானத்தின் 120 கோடி டாலர்களை அம்பலப்படுத்துகின்றன\nவெ���்லம் மூவியூ விமர்சனம்: நடிப்பு இந்த பழமையான குடிகாரக் கதையை மிதக்க வைக்கிறது\nபல குடும்பங்கள் பல ஆண்டுகளாக நில உரிமையை மறுத்துவிட்டதாக அசாமில் பிரதமர் மோடி கூறுகிறார்: சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-01-23T06:41:51Z", "digest": "sha1:2HCSAJXWZY2EEUUWMWMDACQY4WB72FDA", "length": 2421, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரேணிகுண்டா | Latest ரேணிகுண்டா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரேணிகுண்டா பட நடிகை தற்கொலை முயற்சி.. காரணத்தை கேட்டு அதிர்ச்சியான திரையுலகம்\nபாலிவுட் முதல் கோலிவுட் வரை சினிமா பிரபலங்கள் பலரும் சமீப காலமாகவே தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சியான தகவல்கள் வரிசையாக வெளிவருகிறது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரேணிகுண்டா படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது சனுஷா நல்லா புசுபுசுன்னு ஆகிட்டாங்க.. சோ க்யூட்\nBy ஹரிஷ் கல்யாண்June 11, 2020\n2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அனைவரது நெஞ்சங்களிலும் கொள்ளை கொண்டவர் சனுஷா(Sanusha)....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/184719?ref=archive-feed", "date_download": "2021-01-23T07:28:15Z", "digest": "sha1:33QC2E76WUCJ2DNHYA6QT445UINYLOBP", "length": 7513, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "முன்னணி நடிகர்கள் ஒதுக்கிய கதையை சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டானது- என்ன படம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\n.. பிரேத பரிசோதனை செய்யும் பெண்ணின் கதறல்.. மனதை உருக்கும் காட்சி\nமாஸ் காட்டிய சன் டிவி, ஓரங்கட்டப்பட்ட விஜய், ஜீ- செம தரமான சம்பவம்\nதிணறடிக்கவும்.... அதை தடுக்க முடியாது தீயாய் பரவும் அர்ச்சனாவின் சூப்பர் பதிவு\nபிரபல சீரியல் நடிகருடன் குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா தொடர் நாயகி ரோஷினி- இதோ பாருங்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்திய சோம் சேகர்; ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸிற்கு பின்பு ரசிகருக்கு ஆரி கொடுத்த சர்ப்ரைஸ்.... செம்ம வைரலாகிய காணொளி\nஅட நீயா நானா கோபிநாத்தின் அண்ணனா இவர்.. இவரும் சீரியல் நடிகர் தானா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nவீடியோவில் வந்து ஆரி கூறியதை கேட்டு அதிர்ச்���ியில் பதறி போன ரசிகர்கள் மன்னித்து விடுங்கள்…. காட்டுத் தீயாய் பரவும் புதிய வீடியோ\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- என்ன இப்படி ஆகிடுச்சு\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா.. நேரத்துடன் இதோ\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nமுன்னணி நடிகர்கள் ஒதுக்கிய கதையை சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டானது- என்ன படம் தெரியுமா\nதமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா.\nஇவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தமிழ் திரையுலகில் பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக 7ஆம் அறிவு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களை கூறலாம்.\nஇந்நிலையில் அப்படி சூர்யாவின் வெற்றி படங்களில் முக்கியமான திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல்.\nசூர்யா ஜோதிகா நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருந்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படத்தை சூர்யா முதலில் வேண்டாம் என்று நிராகரித்தாராம். அவர் மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 10 ஹீரோக்கள் அந்தக் கதையை நிராகரித்துள்ளனர்.\nஇறுதியில் ஜோதிகாவின் சிபாரிசில் மீண்டும் சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:51:25Z", "digest": "sha1:JE6MDZJZFBVAXSY4BCVQOSZR3UKAMAML", "length": 7573, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கியா மோட்டார்ஸ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய எம்பிவி கார் உருவாக்கும் கியா மோட்டார்ஸ்\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக எம்பிவி கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகனெக்டெட் கார் விற்பனையில் புது மைல்கல் கடந்த கியா மோட்டார்ஸ்\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் கனெக்டெட் கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்திய சந்தைக்கென உருவாகும் புது கியா கார்\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய எம்பிவி கார் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்தியாவில் ரீகால் செய்யப்படும் கியா செல்டோஸ்\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் மாடல் காரை இந்திய சந்தையில் ரீகால் செய்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஅடுத்த ஆண்டு புதிய லோகோவை அறிமுகம் செய்யும் கியா மோட்டார்ஸ்\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் புதிய லோகோவை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/martin-luther-on-usury-capital-ta/", "date_download": "2021-01-23T08:20:57Z", "digest": "sha1:AQYMRVUCOS4QQO4IZHPUUTVUHGHH5TB4", "length": 22969, "nlines": 129, "source_domain": "new-democrats.com", "title": "கடுவட்டி - கொடூர மிருகம், அனைத்தையும் அழிக்கிறது! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nசெவிலியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு துணை நிற்போம்\nபோராடும் செவிலியர்களுக்கு ஆதரவாக பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்\nகடுவட்டி – கொடூர மிருகம், அனைத்தையும் அழிக்கிறது\nFiled under உலகம், கடன், புத்தகம், பொருளாதாரம்\nகடுவட்டி கோடிக்கணக்கான மக்களின் கழுத்தில் கட்டப்பட்ட கல்லாக வதைக்கிறது. தேவைப்படும் போது பணம் கொடுத்து உதவும் பரோபகாரியாக கடுவட்டிக்காரன் பார்க்கப்படுகிறான்.\nஆனால், உண்மையில் அவன் யார்\nதற்கொலை செய்து கொண்ட குடும்பங்களை, பைத்தியம் பிடித்து திரியும் சிறு வணிகர்களை, ஓட்டாண்டியாகிப் போன விவசாயிகளை கேட்டுப் பாருங்கள். அவர்கள் எல்லோரும் நேரடியாக கடுவட்டிக்காரன் பழி சொல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்களது வாழ்க்கையை அழித்தது கடுவட்டிதான்.\n16-ம் நூற்றாண்டின் கிருத்துவ மதச் சீர்திருத்த (புராட்டஸ்டண்ட்) தலைவர் மார்ட்டின் லூதர் கடுவட்டி குறித்து சொல்வதை படித்துப் பாருங்கள். இது “மூலதனம்” நூலில் மார்க்சால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. கடுவட்டிக்காரன் என்ற இடத்தில் முதலாளி என்று மாற்றியும் வாசித்துப் பார்க்கலாம்.\nமுதலாளிகளின் ஒரு வகை மாதிரியாக, பழைய பாணியிலான ஆனால், திரும்பத் திரும்ப புதிய வடிவில் வரும் கடுவட்டிக்காரனை எடுத்துக் கொள்கிறார் மார்ட்டின் லூதர். பணம் குவிக்கும் ஆசையின் ஒரு காரணியாக அதிகார மோகம் உள்ளது என்பதை கடுவட்டிக்காரனை வைத்து தெளிவாக விளக்குகிறார்.\n“கடுவட்டிக்காரன் திருட்டுக் குணம் ஊறிப் போன கொள்ளைக்காரனும், கொலைகாரனும் என்று நாகரீகம் இல்லாத மக்கள் கூட பகுத்தறிவை பயன்படுத்தி புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களது பணத்துக்காக அவர்களை கௌரவப்படுத்துகிறோம், வழிபடுகிறோம்.\nசக மனிதன் உயிர் வாழத் தேவையானதை தான் உண்டு தீர்ப்பவனும், கொள்ளை அடிப்பவனும், திருடுபவனும் ஒரு மனிதனை பட்டினி போடுபவனுக்கும், அல்லது முழுமையாக அழிப்பவனுக்கும் இணையான கொலையை செய்கிறான். அப்படிப்பட்டவன்தான் கடுவட்டிக்காரன். தூக்கு மரத்திலிருந்து தொங்க விடப்பட வேண்டியவன் அவன்; எத்தனை நாணயங்களை திருடினானோ அத்தனை காக்கைகளால் கொத்தித் தின்ன��்பட வேண்டியவன் அவன்; அவனது உடலில் அவ்வளவு சதை இருந்தால் அத்தனை காக்கைகள் தமது அலகுகளை கொத்தி பகிர்ந்து தின்னப்பட வேண்டியவன். ஆனால், இதை எல்லாம் செய்து விட்டு அவன் தனது இருக்கையில் பத்திரமாக உட்கார்ந்திருக்கிறான்.\nஅதே நேரம், நாம் சிறு திருடர்களை தூக்கிலிடுகிறோம், கழுமரத்தில் ஏற்றுகிறோம்; பெரிய திருடர்கள் தங்கத்தையும் பட்டாடையையும் மினுக்கிக் கொண்டு திரிகின்றனர். அனைத்து மனிதர்கள் மீதும் கடவுள் போல ஆதிக்கம் செலுத்த விரும்பும் இந்த கடுவட்டிக்காரனை விட மனித குல விரோதி இந்த உலகில் வேறு யாரும் இருக்கிறார்களா\nதுருக்கியர்களும், இராணுவ வீரர்களும், கொடுங்கோலர்களும் மோசமானவர்கள்தான், ஆனால் அவர்கள் மக்களை வாழ விட வேண்டியிருக்கிறது, தாங்கள் மோசமானவர்கள் மக்கள் விரோதிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது; அவர்கள் அவ்வப்போது, சிலரிடம் இரக்கம் காட்டுகின்றனர், இல்லை இல்லை காட்ட வேண்டியிருக்கிறது.\nஆனால், கடுவட்டிக்காரன் பணவெறி பிடித்தவன்; ஒட்டு மொத்த உலகமும் பட்டினியிலும், தாகத்திலும் அழிய வேண்டும்; துயரத்திலும், இல்லாமையிலும் வாட வேண்டும்; அதன் மூலம் எல்லாவற்றையும் தானே எடுத்துக் கொள்ள வேண்டும்; ஒவ்வொருவரும் கடவுளிடம் பெறுவது போல அவனிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும், அவனது அடிமையாக இருக்க வேண்டும்.\nநளினமான உடை உடுத்திக் கொண்டு, தங்கச் சங்கிலிகளையும், மோதிரங்களையும் அணிந்து கொண்டு, வாயை துடைத்துக் கொண்டு, ஒரு மதிப்புள்ள, பக்திமானாய் தன்னை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். கடுவட்டிக்காரன் ஒரு பெரிய கொடு மிருகம்; மனித ஓநாய் போல அனைத்தையும் அளித்து ஒழிப்பவன், காக்கஸ், ஜெரியன், ஆந்தஸ் போன்றவர்களை விட கொடுமையானவன். எருதுகள் எங்கு போயின என்பதை மக்கள் தெரிந்து கொள்ளாத வண்ணம் பின்பக்கமாக அவற்றை இழுத்துச் சென்றிருக்கிறான். தன்னை எல்லோரும் புனிதமானவன் என்று கருத வேண்டும் எறு நினைக்கிறான்.\nஆனால், குகைக்குள்ளிருந்து எருதுகளும் கைதிகளும் எழுப்பும் ஓலம் ஹெர்குலிசின் காதை எட்டுகிறது. அவன் மலை உச்சிகளிலும் பாறைகளின் நடுவிலும் ஏறிச் சென்று காக்கஸைத் தேடுவான். அந்த வில்லனிடமிருந்து எருதுகளை விடுவிப்பான்.\nகாக்கஸ் என்றால் பக்திமானாக தோற்றமளிக்கும் கடு���ட்டிக்காரன்; அனைத்தையும் திருடி, கொள்ளை அடித்து சாப்பிடுபவன். ஆனால், தான் அதைச் செய்ததாக ஏற்றுக் கொள்ள மாட்டான். அவனை யாரும் கண்டுபிடித்து விட முடியாது என்று நினைக்கிறான், ஏனென்றால், எருதுகளை அவை வெளியில் அனுப்பப்பட்டு போல அவற்றின் பாதச் சுவடுகள் தோன்றும்படி வாலைப் பிடித்து பின்னுக்கு இழுத்து தனது குகைக்குள் கொண்டு சென்றிருக்கிறான்.\nஇவ்வாறாக, தான் உலகக்கு பலன் அளிப்பவனாக, எருதுகளை உலகுக்குள் அனுப்பியவனாக தோற்றம் உருவாக்கி ஏமாற்றுகிறான். ஆனால், அவற்றை அடித்து தானே தனியாக தின்று விடுகிறான்.\nவழிப்பறி கொள்ளையரையும், கொலைகாரர்களையும், வீட்டை உடைத்து திருடுபவர்களையும் வதை சக்கரத்தில் மாட்டுகிற நாம், கடுவட்டிக்காரர் அனைவரையும் சக்கரத்தில் மாட்டி கொல்ல வேண்டும், வேட்டையாட வேண்டும், சபிக்க வேண்டும், தலையை வெட்டி வீச வேண்டும் (மார்ட்டின் லூதர்)\n“மூலதனம்” முதல் பாகத்தில் “உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது” என்ற அத்தியாயத்தில் (அத்தியாயம் 24) காரல் மார்க்ஸ் மேற்கோள் காட்டுவது\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nகலிலியோவின் வாழ்க்கை – பிரெக்ட்\nலாபத்தை பிரித்துக் கொள்ள முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nப��� மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம்.\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nதோழர் லெனினின் 97-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்தல் என்பது, அவர் எடுத்துக் கொண்ட சமூகப் பொறுப்பை நிறைவேற்ற அவர் தன்னை வளர்த்துக் கொண்டதை உட்கிரகித்துக் கொண்டு அவரது நீட்சியாய் வளர்வதுதான்\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\n”மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் பகவான்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nவேளாண் சட்டங்களை வடிவமைப்பதற்கு வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை அமர்த்திப் பேசச் சொல்வதற்குப் பதிலாக கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து கலந்தாலோசிக்கச் சொல்கிறார் யெச்சூரி\nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்து நிற்பது அம்பலமான பல்வேறு விவகாரங்களில் இதுவும் ஒன்று\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nதொழிலாளி வர்க்க அரசியல் எது\nதொழிலாளிகள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்ள தடையாய் இருக்கும் எதையும் புரிந்துகொள்ளாதவரை தொழிலாளிகள் மேலும் மேலும் சுரண்டப்படுவது மட்டுமல்ல, இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிகொடுத்துக்கொண்டேதான் இருப்போம்.\nசட்டப் போராட்டங்கள், Layoff பிரச்சினை,NDLF IT ன் சாதனைகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்\nநமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நவம்பர் 18, 2017 அன்று நடைபெறும். இடம் : பெரும்பாக்கம் நேரம் : மாலை 3 மணி முதல் 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.limingbio.com/rotavirusadenovirus-test/", "date_download": "2021-01-23T07:37:39Z", "digest": "sha1:NO6O6VGATJYULM7XZJGXR5C76SL7KRAQ", "length": 10888, "nlines": 230, "source_domain": "ta.limingbio.com", "title": "ரோட்டா வைரஸ் / அடினோவைரஸ் டெஸ்ட் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா ரோட்டா வைரஸ் / அடினோவைரஸ் டெஸ்ட் தொழிற்சாலை", "raw_content": "\nசார்ஸ் - கோவ் -2\nசார்ஸ் - கோவ் -2\nகிளமிடியா / நைசீரியா கோனோரோஹே\nட்ரைக்கோமோனாஸ் வஜினலிஸ் / கேண்டிடா\nஸ்ட்ரெப் பி ஆன்டிஜென் டெஸ்ட்\nHSV 1/2 ஆன்டிஜென் சோதனை\nகர்ப்பப்பை வாய் முன் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனை\nரோட்டா வைரஸ் / அடினோவைரஸ் சோதனை\nவிப்ரியோ காலரா O1 / O139 டெஸ்ட்\nவிப்ரியோ காலரா O1 டெஸ்ட்\nஎச். பைலோரி ஆன்டிஜென் சோதனை\nஎச். பைலோரி ஆன்டிபாடி சோதனை\nகரு ஃபைப்ரோனெக்டின் விரைவான சோதனை\nபூஞ்சை ஃப்ளோரசன்ஸ் கறை தீர்வு\nரோட்டா வைரஸ் / அடினோவைரஸ் சோதனை\nசார்ஸ் - கோவ் -2\nசார்ஸ் - கோவ் -2\nகிளமிடியா / நைசீரியா கோனோரோஹே\nட்ரைக்கோமோனாஸ் வஜினலிஸ் / கேண்டிடா\nஸ்ட்ரெப் பி ஆன்டிஜென் டெஸ்ட்\nHSV 1/2 ஆன்டிஜென் சோதனை\nகர்ப்பப்பை வாய் முன் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனை\nரோட்டா வைரஸ் / அடினோவைரஸ் சோதனை\nவிப்ரியோ காலரா O1 / O139 டெஸ்ட்\nவிப்ரியோ காலரா O1 டெஸ்ட்\nஎச். பைலோரி ஆன்டிஜென் சோதனை\nஎச். பைலோரி ஆன்டிபாடி சோதனை\nகரு ஃபைப்ரோனெக்டின் விரைவான சோதனை\nபூஞ்சை ஃப்ளோரசன்ஸ் கறை தீர்வு\nSARS-CoV-2 ஆன்டிஜெனுக்கான இரட்டை உயிர் பாதுகாப்பு அமைப்பு சாதனம் ...\nSARS-CoV-2 ஆன்டிஜென் விரைவான சோதனை\nரோட்டா வைரஸ் / அடினோவைரஸ் சோதனை\nஎண் 12, ஹுவாயுவான் சாலை, நாஞ்சிங், ஜியாங்சு, 210042 பி.ஆர் சீனா\nபதிப்புரிமை © 2016-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nகொரோனா வைரஸ் ஆன்டிஜென் டெஸ்ட் கிட், கோவிட் -19 சோதனைக்கு கொரோனா வைரஸ், Igm / Iggrapid டெஸ்ட் கிட், எச். பைலோரி ஏஜி விரைவான சோதனை ஆன்டிஜெனைக் கண்டறிகிறது, விப்ரியோ காலரா O1 / O139 ஆன்டிஜென் காம்போ விரைவான சோதனை, நாவல் கொரோனா வைரஸ் விரைவான சோதனை கெட்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/the-second-look-poster-release-of-the-conference-film-stylus-simbu-viral-120112100066_1.html", "date_download": "2021-01-23T08:51:00Z", "digest": "sha1:5IPTCOFBTFKIWQCAPBLWGAZ4LE2VSC43", "length": 12643, "nlines": 175, "source_domain": "tamil.webdunia.com", "title": "’’மாநாடு’’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளீயீடு...செம ஸ்டைலிஸ் சிம்பு,....வைரல் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’’மாநாடு’’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளீயீடு...செம ஸ்டைலிஸ் சிம்பு,....வைரல்\nநடிக்கும் மாநாடு படத்தின் போஸ்டர் இன்று காலையில் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் இரண்டாம் போஸ்டர்\nவெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nநடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவலை வெளியிட்டது படக்குழு. அதில் இன்று காலை 10.42 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி சற்று நிமிடங்களுக்கு முன்னர் மாநாடு போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.\nபடத்தில் சிம்பு அப்துல் காலிக் எனும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. போஸ்டரில் சிம்பு ரத்தம் வழிய தொழுகை செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தற்போது சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள மாநாடு படத்தின் 2 வது போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nவிஜய் சேதுபதி ரிலீஸ் செய்த ஆட்கள் தேவை டிரைலர்….\nதமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதினமும் 12 மணிநேரம் வேலைநேரமாக்க மத்திய அரசு திட்டம்\nபாலியல் வன்கொடுமை..பொய்புகாரளித்த பெண்ணுக்கு நீதிமன்றம் அபராதம்...\nஅமித்ஷாவை நோக்கி பதாகை வீச்சு… கூட்டத்தில் பரபரப்பு…\nஇதில் மேலும் படிக்கவும் :\nசெகண்ட் லுக் போஸ்டர் வெளீயீடு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%93%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-01-23T07:30:13Z", "digest": "sha1:FSLC4ZONJFPUHS6K4OVJD25SJ6IOKNXL", "length": 13554, "nlines": 134, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான் – Tamilmalarnews", "raw_content": "\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,... 11/11/2020\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி... 11/11/2020\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா... 11/11/2020\nஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான்\nஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான்\nதமிழ் மன்னர்களில் தலைசிறந்த பேரரசர் இராவணன், தமிழர்களின் அடையாளம்.\nஇராமாயணத்தை ஓலைச் சுவடிகள் தொடங்கி நவீன மின்னணு ஊடகங்கள்வரை கொண்டு சென்ற வடவர்கள் அவற்றினூடாக இராமனைப் புனிதப் படுத்தியும், இராவணப் பெருந்தகையை கெட்டவர் எனச் சித்தரித்தும் பரப்புரை மேற்கொண்டு வருவதால் இராவணப் பெருந்தகை பற்றிய சரியான புரிதல் நம்மிடையே இல்லாது போயிற்று.\nசேர சோழ பாண்டியர்களில் சோழ மன்னர்கள் இமயமலை வரையிலும், மலேசியா வரையிலும் ஆட்சி புரிந்து வந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.\nகடாரம் வென்றான் என ராஜேந்திர சோழனுக்குப் பட்டம் உண்டு. கடாரம் என்பது மலேசிய நிலப்பரப்பு .\nஇவர்களுக்கு முன்பு இதே நிலப்பரப்பிள் முக்கால்வாசி அளவாவது ஆண்ட பேரரசர் இராவணனாகத்தான் இருந்திருக்க வலுவான காரணங்கள் உள்ளது. (ஆய்வுகள் மேற்கொள்வது அவசியம்).\nபேரரசர் இராவணப் பெருந்தகைக்கு (படத்தில் உள்ள இலங்கை மட்டுமல்ல) வட இந்தியாவிலேயே ஆறு கோயில்கள் உள்ளன, அவரை வழிபடுவோரும் ஏராளமாக உள்ளனர்.\nஅதேவேளை இராவண வதம் என்பதை ராம லீலை (ராம் லீலா) எனும் பெயரில் வடவர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம், இராமனைப் புனிதப் படுத்தி ஹீரோவாகவும், இராவணனை வில்லனாகவும் வடவர்கள் கட்டமைத்துவி��்டதால்.\nரஜினி – மம்மூட்டி நடித்த தளபதி படத்தில் கூடத் தமிழ் வெர்ஷனில் மம்மூட்டி சாவது போலவும், மலையாள வெர்ஷனில் ரஜினி சாவது போலவும் மாற்றிய பிறகே மலையாள ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.\nஇரு மாநிலங்களுக்குள்ளேயே இப்படி இருக்க, தமிழர்கள் என்றால் ஆரிய வடவர்களுக்கு சொல்லவே வேண்டாம்.\nமேலும் இராவணப் பெருந்தகை மிகச் சிறந்த சிவ பக்தர், சைவ நெறியாளர்.\nமாறாக இராமன் பெருமாளின் அவதாரமாக வடவர்களால் கருதப்படக்கூடியவர். வைணவ நெறியாளர்.\nஇப்படி இருக்கும் நிலையில் சீதையை தூக்கி வந்து சிறைவைத்த இராவணப் பெருந்தகை சீதைக்கு ஒரு தீங்கும் வராது பார்த்துக் கொண்டதோடு சொல்லால் கூட சீதையை துன்புறுத்தவில்லை என சீதையே சான்றிதழ் கொடுத்தும், சீதையைத் தீக் குளித்து தன் “கற்பை” நிரூபித்த பின்பே இராமன் ஏற்றுக் கொண்டார் என்கிறது இராமாயணம் .\nதன் காதல் மனைவியையே நம்பிடாத இராமன் புனிதமானவன், இராவணன் கொடூரமானவன் என்பதுதான் வடவர்களின் (அ)நியாயம்.\nஇராவணன் கடல் கடந்து பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து சீதையை நேரில் வந்து சிறை தூக்கிச் சென்றார் எனில் அவரது படைபலம் எத்தகையதாக இருந்திருக்க வேண்டும்\nஇமயம் வரை பயணம் செய்த அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார்.\nஅவர் சீதையைச் சிறைப் படுத்தும் அளவுக்கு, இராமன் செய்த தவறு என்ன அந்த அளவுக்கு இராவணனைக் கோபத்திற்குள்ளாக்கிய இராமனின் நிகழ்வு என்ன என்பதைப் பார்ப்பது அவசியம். அதுபற்றிய விவரங்களை மறைத்திருக்க வேண்டும்.\nஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் மட்டுமல்ல, தமிழ்ப் பேரரசன் இராவணப் பெருந்தகையின் காலமும் ஆரிய இராம வடவர்களுடனான எதிர்ப்புக் காலமாகவே இருந்திருக்கிறது.\nவடவர்களை குலை நடுங்கச் செய்திருக்கிறார் இராவணப் பெருந்தகை .\nஅதனால்தான் நேரடியாக மோதி இராவணனை வெல்ல முடியாது என்பதால் குள்ள நரித் தந்திரத்தில் விபீஷணனை மயக்கி, சூழ்ச்சி செய்து மறைந்து நின்று அம்புகள் பாய்ச்சி வாலியை வதம் செய்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்ட ஒரு ‘வீராதி வீரன் தான்’ () இராமன் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஆனால் இராவணன் எவ்வளவு சிறந்தவர் என்பதை நால்வர்களில் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமான் பல இடங்களில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.\nநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம் பற்றிக் கூறும்போது,\nபாடல் எண் : 8)\nவண்டம ரோதி மடந்தை பேணின\nபண்டை யிராவணன் பாடி உய்ந்தன\nதொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்\nகண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.\nவண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும் . முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான் . அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு , செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும் .\nஐந்தெழுத்தை ஓதி ஓதி இராவணன் உய்ந்தான் என்றால் உயர்நிலையை எட்டினார், அடைந்தார் என்று பொருள்.\nஇப்படிப்பட்ட இராவணனை, Character Assassination செய்தவர்கள் வடவர்கள்.\nஎனவே இராவணப் பெருந்தகை தமிழர்களின் அடையாளங்களில் ஒருவர்.\nவாழ்த்துவோம், வணங்குவோம் நம் பேரரசர், சிவத்தில் சிறந்த இராவணப் பெருந்தகையை .\nஸ்ட்ரோமா தீவு Stroma Island\nசூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள்\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/23/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-23T07:17:13Z", "digest": "sha1:544P77BTYJBXN3PLKM7QOBGMJRV35MSM", "length": 12212, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "நீதிபதி நியமனம் தொடர்பாக மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும்: பாஜக – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநீதிபதி நியமனம் தொடர்பாக மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும்: பாஜக\nஜூலை 23, 2014 த டைம்ஸ் தமிழ்\nகட்ஜு எழுப்பியுள்ள நீதிபதி நியமன சர்ச்சை தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியது. இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, ‘ஊழலும் காங்கிரஸும் மிகவும் நெருக்கமானவை என்பதை உணர்த்தும் இன்னொரு சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காகவும், சுய ஆதாயத்துக்காகவும் நீதித் துறையை முந்தைய மத்திய அரசு எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்பதை உச்ச நீதிமன்ற முன்னா���் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமான நிகழ்வு மட்டுமன்றி, மிகவும் கவலை அளிக்கக் கூடிய பிரச்னையுமாகும். இந்த விவகாரத்தில், நடந்த உண்மையை எடுத்துரைக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் முன்வர வேண்டும்’ என்றார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் சட்டத் துறை அமைச்சர் பரத்வாஜ்,‘மார்க்கண்டேய கட்ஜு குறிப்பிடுவது போல நீதித் துறையை யாரும் கட்டுப்படுத்தவில்லை. முந்தைய ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சில திமுக அமைச்சர்கள் விமான நிலையத்தில் சந்தித்ததாகவும், சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியை பணி நீட்டிப்பு செய்ய அவர்கள் நெருக்குதல் கொடுத்ததாகவும் கட்ஜு கூறுவதில் உண்மையில்லை.சர்ச்சைக்குள்ளான கூடுதல் நீதிபதிக்கு எதிராக, மத்திய உளவுத் துறை விசாரணை நிலுவையில் இருந்த காலத்தில்தான் அவருக்குப் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியக் கட்சியாக அப்போது திமுக இருந்தது. அக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் சில எம்.பி.க்களும் என்னைச் சந்தித்தனர். “கூடுதல் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விரும்பவில்லை; மேலும், அக் கூடுதல் நீதிபதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைத் தனிமைப்படுத்த கட்ஜு முயல்கிறார்’ என திமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.\n‘நீதிபதி நியமன நடவடிக்கை என்பது குடும்ப விவகாரம் கிடையாது. அந்த வகையில், சட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் அலுவல்பூர்வமாக நான் லஹோதிக்கு எழுதிய கடிதத்தில்,\n‘கூடுதல் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டேன். இந்த நிலையில், மத்திய உளவுத் துறையின் விசாரணை இறுதி அறிக்கையில், அந்தக் கூடுதல் நீதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், திமுகவைச் சேர்ந்த சில தலைவர்களுடன் அந்த நீதிபதி புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட தகவலை, உளவுத் துறை பதிவு செய்திருந்தது. ஆகவே, நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்ற பிறகு சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதில் எந்த ஒளிவ��மறைவும் இல்லை’ என்றார் பரத்வாஜ்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ், நீதிபதிகள் நியமனம், மன்மோகன் சிங்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசூர்யா இந்தியாவின் சூப்பர் ஸ்டார்\nNext postமாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இருக்கிறது : அட்டர்னி ஜெனரல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1258110", "date_download": "2021-01-23T07:41:44Z", "digest": "sha1:ZBG5WM2UVLV3TDV7726QFL3GC3UP3VHJ", "length": 2920, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வுலிங்யுவான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வுலிங்யுவான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:30, 14 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:44, 30 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: sk:Wu-ling-jüan; மேலோட்டமான மாற்றங்கள்)\n08:30, 14 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/krishnagiri-co-operative-textile-corporation-invites-application-005822.html", "date_download": "2021-01-23T08:48:43Z", "digest": "sha1:36BJPTXJPPDVCNLZP2BSMEVPUIR4Z5XP", "length": 14892, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "கைநிறைய ஊதியத்துடன் அரசாங்க வேலை! அழைக்கும் கிருஷ்ணகிரி நூற்பாலை!! | Krishnagiri Co-operative textile corporation invites application for JA and Other Post - Tamil Careerindia", "raw_content": "\n» கைநிறைய ஊதியத்துடன் அரசாங்க வேலை\nகைநிறைய ஊதியத்துடன் அரசாங்க வேலை\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு நூற்��ாலை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், மின் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகைநிறைய ஊதியத்துடன் அரசாங்க வேலை\nநிர்வாகம் : மாவட்ட கூட்டுறவு நூற்பாலை\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 03\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :\nஇளநிலை உதவியாளர் பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமின் பொறியாளர் பிரிவில் ஒரு காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் (மின்னியல்) பட்டம் அல்லது இளநிலை பொறியியல் (மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமின் பொறியாளர் பணிக்கு 2 வருடம் முன் அனுபவத்துடன் மின் ஆய்வுத்துறையால் வழங்கப்பட்ட சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.9,300 முதல் ரூ. 34,800 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பணியிடத்திற்கும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nஇப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நூற்பாலை அலுவலகத்துக்கு நேரில் சென்று, விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வே���ை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n1 hr ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n3 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n3 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n4 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nAutomobiles வாழ்க்கைய செமயா என்ஜாய் பண்றாங்க... வாழ்ந்தா பைலட்கள் மாதிரி வாழணும்... ஏன் தெரியுமா\nNews சொந்தக் கொடியை எரித்து... சேம் சைட் கோல் போட்டுட்டீங்களே.. புதுவையில் பாஜக காமெடி\nMovies வில்லனுடன் காதல்.. 14 வயது வித்தியாசம்.. காதல் என்ன வயசு பார்த்தா வருது\nSports போட்ட பிளான் எல்லாம் காலி.. சேப்பாக்கத்தில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட்.. ஆனால் ஒரு பெரிய சிக்கல்\nLifestyle சுவையான... பன்னீர் போண்டா\nFinance கிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.genimal.com/ta/horsebreeds/Appaloosa-APPAL/", "date_download": "2021-01-23T08:13:03Z", "digest": "sha1:F4M3ZLOIJQNEJ3MV7F3LVRXIVQXJXYFC", "length": 24569, "nlines": 455, "source_domain": "www.genimal.com", "title": "Appaloosa (APPAL) Archives - Genimal Biotechnologies", "raw_content": "\nதிறவுச்சொல் தொடர்பாக எந்த பக்க அல்லது DNA பரிசோதனைகளும் காணப்படவில்லை\nDNA சோதனை அல்லது பிற தகவலை தட்டச்சு செய்வதன் மூலம் தேடல்\nதிறவுச்சொல் தொடர்பாக எந்த பக்க அல்லது DNA பரிசோதனைகளும் காணப்படவில்லை\nDNA சோதனை அல்லது பிற தகவலை தட்டச்சு செய்வதன் மூலம் தேடல்\nஅனைத்து DNA பரிசோதனைகளையும் பார்க்கவும்\nபிறப்புறுப்புகளில் உங்கள் பறவைகளின் செக்அப் மற்றும் ஆரோக்கியத்திற்கான மிக விரிவான டி. என். ஏ. சோதனைகளை அளிக்கிறது\nPCR மூலம் PDD (Proventrிக்குலார் நீர்த்த நோய்)தேர்வு விருப்பங்கள்\nஅனைத்து DNA பரிசோதனைகளையும் பார்க்கவும்\nபிறப்புறுப்புக்கான ஆரோக்கிய பரிசோதனைகள், வண்ண சோதனைகள் மற்றும் உங்கள் நாய்க்கு மரபணு அடையாளம் காணுதல்\nகுரல்வளை பக்கவாதம் LP புதிய\nJLPP இளைஞர் குரல்வளை பக்கவாதம் மற்றும் பாலிநியூரோபதி\nவண்ணச் சோதனை ஈ நீர்த்தல்\nMDR1 பல மருந்து உணர்திறன்தேர்வு விருப்பங்கள்\nடிஎம் சிதைவு மைல்ரோபதி – நாய்தேர்வு விருப்பங்கள்\nமரபணு அடையாளப்படுத்தல் – நாய்தேர்வு விருப்பங்கள்\nPLL முதன்மை லென்ஸ் லகேஷன்தேர்வு விருப்பங்கள்\nஅனைத்து DNA பரிசோதனைகளையும் பார்க்கவும்\nமரபணுத் தொற்று மற்றும் மரபியல் நோய்களை உங்கள் பூனைக்கு கண்டறிய அனைத்து DNA பரிசோதனைகளையும் வழங்குகிறது\nSMA – தண்டுவட தசைச் சிதைவு\nPKD – ஃபெலின் பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்தேர்வு விருப்பங்கள்\nஃபிவ் + ஃபெல்ட்தேர்வு விருப்பங்கள்\nபூனை இரத்த குழு DNA மூலம்தேர்வு விருப்பங்கள்\nPKDef – பைருவேட் கினேஸ் குறைபாடுதேர்வு விருப்பங்கள்\nஅனைத்து DNA பரிசோதனைகளையும் பார்க்கவும்\nகுதிரைகளுக்கான DNA மற்றும் வண்ண பரிசோதனைகளை பெருமளவு தேர்ந்தெடுத்தல்\nIMM நோய்த்தடைகாப்பு மையப்பட்ட மைனோசைடிஸ் புதிய\nஹைபி ஹைகலமிக் ஆவர்த்தன பக்கவாதம்\nPSSM1 பாலிசாக்கரைடு சேமிப்பு மைரோபதிதேர்வு விருப்பங்கள்\nவண்ண சோதனை கிரீம் – குதிரைதேர்வு விருப்பங்கள்\nவண்ண சோதனை E நீட்டிப்பு – குதிரைதேர்வு விருப்பங்கள்\nவண்ண சோதனை சாம்பல் – குதிரைதேர்வு விருப்பங்கள்\nஎன் பிராணிகளை பதிவு செய்க\nசேகரிப்பு கிட் & மாதிரி சான்றிதழ்\nமாதிரி சான்றிதழ் வார்ப்புருவை பதிவிறக்கவும்\nஎன் டி. என். ஏ சான்றிதழ்கள் சரிபார்க்கவும்\nஎங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்���ிறார்கள்\nஎங்கள் செய்திமடத்திற்கு சந்தா சேருங்கள்\nஒரு கலப்பின DNA பரிசோதனைகள்\nவிலங்குகளின் அறிகுறிகளின் அடிப்படையில் DNA பரிசோதனைகளை தேடுதல்\nநாய் உள்ள கோட்டு நிறம்\nமாதிரியின் வகையின் அடிப்படையில் DNA பரிசோதனைகளை தேடுதல்\nபல்வேறு வகையான DNA சான்றிதழ்\nஎங்களை அழைக்க + 33 (0) 483433050 அல்லது\nஎங்களுக்கு ஒரு தகவல் அனுப்பவும்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\nவண்ண சோதனை E நீட்டிப்பு – குதிரை\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\nவண்ண சோதனை சாம்பல் – குதிரை\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\nவண்ண சோதனை கிரீம் – குதிரை\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n39, 90€ – 44,60€ தேர்வு விருப்பங்கள்\n44,00€ – 48,70€ தேர்வு விருப்பங்கள்\n49,00€ – 53,70€ தேர்வு விருப்பங்கள்\n5,00€ – 9,70€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n60, 00€ – 64,70€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n60, 00€ – 64,70€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n60, 00€ – 64,70€ தேர்வு விருப்பங்கள்\n79,00€ – 93,60€ தேர்வு விருப்பங்கள்\n57,00€ – 86,50€ தேர்வு விருப்பங்கள்\n123,00€ – 162,60€ தேர்வு விருப்பங்கள்\nஎல்.வோ. லெதல் வைட் ஓவர்ரோ\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\n40, 00€ – 54,60€ தேர்வு விருப்பங்கள்\nஉங்கள் DNA பரிசோதனைகள் அனைத்தும் சான்றளிக்கப்பட்ட\nடி. என். ஏ. படிப்பதற்கு சமீபத்திய வழிமுறைகள்\nஅளவு, பல பகுப்பாய்வுகள், கிளப்கள்\n117 க்கும் மேற்பட்ட மொழிகள்\nபணம் எடுத்தல் மற்றும் திரும்பப் பெறுதல் கொள்கை\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, ஜீமல் பயோடெக்னாலஜிஸ்© 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/suresh-chakravarthi-entered-bb-house-today-tamil-news-278219", "date_download": "2021-01-23T09:19:54Z", "digest": "sha1:XK4W7LBFBXTXF7NMP2XWTMJJNTN34DFY", "length": 10386, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Suresh Chakravarthi entered BB house today - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறாரா சுரேஷ் தாத்தா\nபிக்பாஸ் வீட்டிற்கு வருகிறாரா சுரேஷ் தாத்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல் எவிக்ட்டான போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்��ு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் அவர்களால் பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறி உள்ளது என்பதும் தெரிந்ததே\nஅனைத்து போட்டியாளர்களுக்கும் சேர்ந்து பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்குகளை விளையாடி வருவதன் காரணமாக பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறிஉள்ளது. இருப்பினும் இந்த கொண்டாட்டத்தில் சுரேஷ் தாத்தா இல்லாதது பெரும் குறையாக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nசுரேஷ் சக்ரவர்த்திக்கு பிக்பாஸ் குழுவினர் அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவருக்கு அழைப்பு விடுக்காமல் அவமதிக்கபட்டதாகவும் அவருடைய டுவீட்டிலிருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சுரேஷ், பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல அனுமதி கிடைத்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் அனேகமாக அடுத்த புரோமோ வீடியோவில் சுரேஷ், பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்லும் காட்சிகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது\nசுரேஷ் வருகையை பிக்பாஸ் பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் சுரேஷ், மற்ற போட்டியாளர்களை கலக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது\n'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஏற்பட்ட இரண்டாவது ஏமாற்றம்\nநீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் நடிகை: குவியும் லைக்ஸ்கள்\nமீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ்: சுரேஷ் தாத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்\n'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு\nபிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கினாரா ஹேமந்த்\nமாஸ்டர்' படத்தின் 10 நாட்கள் வசூல்: மொத்த வசூல் இத்தனை கோடியா\n'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஏற்பட்ட இரண்டாவது ஏமாற்றம்\nபிக்பாஸ் ரன்னர் பட்டம் வென்ற பாலாஜியின் முதல் வீடியோ\n தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி\nதென்னிந்திய நடிகைகளில் சமந்தாவுக்கு கிடைத்த முதல் பெருமை\n'வலிமை' அப்டேட்டை யாரிடம் அஜித் ரசிகர்கள் கேட்டார்கள் தெரியுமா\nகாதலுக்கு வயதில்லை: 52 வயது அஜித் பட வில்லனை காதலிக்கும் 'தனி ஒருவன்' பட நடிகை\nடிஸ்சார்ஜ் ஆன கையோடு டீசரை வெளியிட்ட கமல்ஹாசன்\nசிம்பு பட்டத்தை பிரேம்ஜிக்கு கொடுத்த பிக்பாஸ் நடிகர்\nசசிகலா குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்\n'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ் எப்போது\n பிக்பாஸ் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்\nடிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்: அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த தகவல்\nபிக்பாஸ் ஆரியின் அடுத்த படத்தில் சரத்குமார் வில்லனா\nபேரனுக்காக குழந்தையாகவே மாறிய சுரேஷ் தாத்தா: வைரல் வீடியோ\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\nமாஸ்டர் பட நாயகியின் பொங்கல் வைப்ஸ்… வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் ஷிவானியின் பொங்கல் ஸ்பெஷல்:வைரல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/02/12080516/1285497/NEET-Esam-Scam-CBCIT-releases-photo-Search-Hunting.vpf", "date_download": "2021-01-23T08:47:26Z", "digest": "sha1:3EM4DKIZGWVXTKFANGUMV2QXE52LZNAT", "length": 8391, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: NEET Esam Scam CBCIT releases photo Search Hunting", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கு: புகைப்படத்தை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. தேடுதல் வேட்டை\nபதிவு: பிப்ரவரி 12, 2020 08:05\n‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கில், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளின் புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டுள்ளனர்.\n‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட புகைப்படங்களை படத்தில் காணலாம்.\n‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடு இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தேனி மருத்துவகல்லூரி மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என மொத்தம் 14 பேரை கைது செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.\nஆள் மாறாட்டம் மூலம் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் சார்பாக நேற்றிரவு ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.\nஅந்த செய்திக்குறிப்புடன், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 2 மாணவிகள், 8 மாணவர்கள் புகைப்படங்களை வெளியிட்டனர். புகைப்படத்தில் உள்ளவர்களின் பெயர் விவரங்களோ, முகவரியோ தெரியவில்லை ���ன்றும், அவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. சென்னை அலுவலகத்துக்கு 9443884395 என்ற செல்போன் எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\ndepccwcbcid@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nNEET Exam | CBCID | நீட் தேர்வு | சிபிசிஐடி |\nநீட் தேர்வு மோசடி பற்றிய செய்திகள் இதுவரை...\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- பீகார், குஜராத் புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலம்\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் கைது\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்\nநீட் தேர்வு முறைகேடு- கைதான புரோக்கரிடம் விடிய விடிய விசாரணை\n‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது\nமேலும் நீட் தேர்வு மோசடி பற்றிய செய்திகள்\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் முயன்றார்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17127", "date_download": "2021-01-23T08:43:57Z", "digest": "sha1:2MPAFSFLPBPTFCK3VOFXSCXRQ6TB4YDF", "length": 17017, "nlines": 202, "source_domain": "www.uyirpu.com", "title": "இலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொ���ு மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome இந்தியா இலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமில் பணப் பிரச்சினை காரணமாக இடம்பெற்ற அரிவாள் வெட்டு சம்பவத்தில் 3 போ் படுகாயம் அடைந்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் கதிர்வேல் இவரது மகன் ரஞ்சித்குமார் (34) அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் சசிகுமார் (29) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையினால் இருவருக்கும் வாய்தகாறு ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த சசிகுமாறும். அவது உறவினா் மதுரை செவலூா் முகாமைச் சோ்ந்த ரூபன் என்கின்ற சத்தியசீலன் (30) இருவரும் சோ்ந்து. ரஞ்சித்குமார் அவரது மனைவி லலிதா (31) அவா்களது மகள் ரோஷினி (8) ஆகிய 3 பேரையும் இரவு கட்டை மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனா்.\nபடுகாயமடைந்த மூவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் படுகாயமடைந்த ரஞ்சித்தை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் இதற்கு முன்னரும் இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது அங்குள்ள அகதிகள் கொரோனா தொற்று காரணமாக மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு முகாமை விட்டு வெளியில் செல்லவும் அவர்களுக்கு முழுமையான அனுமதிகள் கிடையாது. இந்த சூழலில் மன உளைச்சல், வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் அந்த மக்கள் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் மன நிலைக்கு இயல்பாகவே தள்ளப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒரு தலை��ன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓ��ியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ab.nalv.in/category/tamil/", "date_download": "2021-01-23T07:50:17Z", "digest": "sha1:QH5AHV6EJPEHM5JBT2WOJNR4BXS3Z4K3", "length": 34008, "nlines": 129, "source_domain": "ab.nalv.in", "title": "Arunbalaji's Blog » tamil", "raw_content": "\nPiggy Banks to Tribal Children – பழங்குடி இன குழந்தைகளுக்கு உண்டியல்…\nஐயாயிரம் கோடி கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை… அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல.. அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல.. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.. ஏனென்றால் இவனுக்கு மானம் தான் பெரிது.. –இப்படி விவசாயிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று நம்மிடையே இல்லை.\nவேளாண் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். ஆனாலும், படித்து கற்றுக்கொண்டதை நிராகரித்துவிட்டு, இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்ட உண்மைகளை மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். அரசு வேளாண் ஆய்வு நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றிய நம்மாழ்வார் அப் பணியை உதறித் தள்ளினார். “இங்கே செய்யப்படுபவை எல்லாம், விவசாயிகளுக்குப் பயன் தராத ஆராய்ச்சிகள். அதனால்தான், இந்த வேலையிலிருந்து விலகுகிறேன்’ என்று வெளிப்படையாக அறிவித்தவர் .\nபின்னர், கிருஷ்ணகிரி மலைப் பகுதி கிராமங்களில் தன்னார்வப் பணிகள் செய்தார். “இந்த மக்களிடம் பழகிய பின்னர்தான், தான் கற்றவை எல்லாம் அறிவே அல்ல. உண்மையான அறிவு மக்களிடம்தான் இருக்கிறது’ என்றுணர்ந்து அந்த மக்களிடம் இருந்து தான் கற்ற விவசாய நுட்பங்களை சமூகம் முழுமைக்கும் பரப்பியவர்.\nரசாயன வேளா��்மை மட்டுமே பரவலாக செய்யப்பட்ட காலத்தில், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக களம் இறங்கினார். ஏறத்தாழ முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர். நம்மாழ்வார் கூறிய இயற்கை வேளாண்மை முறைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், மனம் தளராமல் அவர் கிராமம் கிராமமாகப் பயணம் செய்து பணியாற்றினார். விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளன. அவரது இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களைக் கற்றுத் தரும் பயிற்சி மையங்கள் நூற்றுக் கணக்கில் உருவாகியுள்ளன.\nநாகை, கடலூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்கள் வேளாண்மைக்குப் பயன்படாதவை என ஒதுக்கப்பட்டன. நம்மாழ்வார், அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் . தமது பணிகளுக்கென பலருடைய ஒத்துழைப்போடு உருவாக்கிய பண்ணையம்தான் வானகம் இன்றைக்கு இயற்கையை நேசிக்கும் ஆயிரக் கணக்கானோரின் ஆலயம்போல விளங்குகிறது.\nவாழ்நாள் முழுதும் சூழலையும் மரபு வளங்களையும் பாதுகாப்பதற்காகப் பணியாற்றியவர் நம்மாழ்வார். நம் முன்னோராவது வாடிய பயிருக்காக வாடியதோடு நின்றனர், ஆனால் பயிர் வாடக் காரணம் என்ன, பயிரை பெற்றெடுக்கும் மண் மலடாகாமல் காக்க வழி என்ன என்பதை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து எந்ந மாதிரியான விவசாயம், உழவு, உண்ணும் உயிரினங்களுக்கும் அதை உற்பத்தி செய்யும் மண்ணுக்கும் ஏற்றது என்பதை அனைவருக்கும் புரிய வைத்து, அந்த மாதிரியான விவசாயத்தை செய்து காட்டி வெற்றியும் பெற்றவர் .\nநஞ்சுகளே இல்லாத வேளாண்மை முறையை, இயற்கை வழி வேளாண் முறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது. இயற்கையின் அங்கமான மனித உடலும் தவறு செய்யாது. ஆகவே, இயற்கை வழி வாழ்வியலின் மூலம் மருந்தே இல்லாத மருத்துவ முறைகளைக் கடைப்பிடிப்போம். மருந்தில்லா மருத்துவமுறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை வளங்களையும் மனித ஆற்றலையும் சுரண்டுவதற்காகத்தான் இன்றைய கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதரும் தமக்குள் இருக்கும் சுய தன்மையை உணருவதே உண்மையான கல்வி. “தொட்டனைத் தூறும் மணற்கேணி” என்பதுபோல தமக்குள�� ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கே, அறிவு ஊற்றெடுக்கிறது. இதுவே இயற்கை நியதி. சுய ஆற்றலை மேம்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவோம், கடைபிடிப்போம்.\nஇயற்கை எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இயற்கை எல்லா உயிர்களின் தாய். மனித குலம் தம் அறிவைக் கொண்டு இயற்கையைச் சுரண்டி, கொள்ளையடிக்கிறது. பெரும் நிறுவனங்களின் வணிகத்திற்காகவும் சில முதலாளிகளின் லாபத்துக்காகவும் இயற்கை அன்னை துன்புறுத்தப்படுகிறாள்.இயற்கை வளங்களைச் சூறையாடும் எந்தத் திட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டும். மனிதர்களின் வாழ்க்கைத் தேவைகளை இயற்கை வழியில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.\nஇயற்கையின் உண்மையான பிள்ளைகளாக நாம் வாழ வேண்டுமெனில் இயற்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடித்தான் தீர வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் முழங்கிய நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவர்வழி நிற்பதாகும். இயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர் இயற்கையோடு கலந்துவிட்டது… காற்றாக…மழையாக…வெயிலாக… அவர் நம்மோடு இருப்பார்… அவர் நம்மோடு விதைப்பார்.. அவர் நம்மோடு நாற்று நடுவார்… அவர் நம்மோடு களை எடுப்பார்.. அவர் நம்மோடு அறுவடை செய்வார்…\nஇவங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான் இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள். ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் உள்ள மேக் பிளாங்க் ஆய்வு மையத்தின் Evolutionary Anthropology (மானிட பரிணாமவியல்) பிர��வின் மரபியல் (geneticist) வல்லுனரான மார்க் ஸ்டோன்கிங் தலைமையிலான குழு தான் இந்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினரின் ஜீன்களை ஆய்வு செய்து, அவைகளில் ஏற்பட்ட கலப்புகள், மாற்றங்கள், இடம் பெயர்வுகளை மிக விரிவான அளவில், உலகம் முழுவதும் பயணித்து ஆய்வு நடத்தி வருகிறார் மார்க். ஆஸ்திரேலியப் பழங்குடியினர், ஆஸ்திரேலியா அருகே உள்ள பபுவா நியூகினியா தீவுகள் ஆகிய இடங்களில் உள்ளோரிடம் 344 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு, அவை தெற்காசியா, இந்தியா, அமெரிக்கா, சீன இனத்தினரின் ஜீனோம்களுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் இந்திய ஜீன்கள் ஆஸ்திரேலியாவில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்திய பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்து அந்த நாட்டினரின் இனத்தினருடன் கலந்துள்ளனர். இந்த ஜீன் கலப்பு 141 தலைமுறைகளுக்கு முன் நடந்திருப்பதையும் ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த காலகட்டத்தில் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினர் கற்களால் ஆன கருவிகளை செய்யும் தொழில்நுட்பத்தையும் அறிந்தனர். இதனால் இந்தக் கலையும் இந்திய பழங்குடியினரால் தான் இங்கே அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த ஜீன்கள் திராவிட மொழிகளைப் பேசும் இந்தியாவின் தென் பகுதிகளில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என்கிறார்கள். அதே போல இந்த பழங்குடியினர் தான இந்திய நாய்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நாய்களின் ஜீன்களில் நடந்த ஆராய்ச்சிகளில் இது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் காட்டு நாய்களான ‘டிங்கோ’, இந்தியாவில் இருந்து தான் வந்தன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். Read more at: http://tamil.oneindia.in/editor-speaks/2013/01/genomes-link-aboriginal-australians-to-indians-168301.html#slide48543\nமழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா\nமழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலாஎங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல்களை பாடுவதும் வாடிக்கை. அவற்றுள், “ரிங்கா, ரிங்கா ரோசஸ்’ என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே ம���ப்பாடமாகி விட்டது. ஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப் புரியவில்லை. அது, என்னதான் சொல்ல வருகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எனக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.\nதற்செயலாக நான் படித்த, “மிஸ்டரி ஆப் ஹிஸ்டரி’ என்ற நூலில் கண்டிருந்த விஷயம் இது தான்…\nகி.பி., 18ம் நூற்றாண்டுத் துவக்கத்தில், இங்கிலாந்து மக்களை மிகவும் அச்சுறுத்தியது கொள்ளை நோயான, “பிளேக்’ அந்த நோய் கண்டவர்களின்\nமுதல் அறிகுறி, உடம்பில் வட்ட வட்டமாக, சிவந்து காணப்படும் தடிப்புகள். அதாவது, “ரிங்கா ரிங்கா ரேஷஸ்’ (வட்ட வட்டமான தடிப்புகள்) அடுத்த அறிகுறி, “பாக்கட் புல் ஆப் போசீஸ்’ அதாவது, இந்த நோய் கண்டவர்கள், நம்ம ஊர்த் துளசி போல, இங்கிலாந்தில் பூக்கும், நோய்களை விரட்டுவதாக நம்பப்படும், “போஸி’ என்ற கிருமி நாசினிப் பூக்களை, தங்களது சட்டைப் பைகளில் வைத்துக் கொள்வராம், “பிளேக்’ நோயை விரட்டும் என்ற நம்பிக்கையோடு\nமூன்றாவது அறிகுறி, “அ டிஷ்யூ… அ டிஷ்யூ…’ ஏதாவது புரிகிறதா அட… தும்மல் ஒலிங்க அந்தப் பூக்களை வைத்தும், நோயின் தாக்கம் குறையாமல், ஒருவருக்குத் தொடர்ந்து தும்மல் வந்ததென்றால், “வி ஆல் பால் டவுன்’ இப்போது புரிந்திருக்குமே… ஆம்’ இப்போது புரிந்திருக்குமே… ஆம் அவர் விண்ணகத்திற்கு, “டிக்கட்’ வாங்கியாயிற்று என்பது பொருள்.\nஇனி, அந்த நபர் இறந்து விடுவார் என்று, சோகத்தோடு ஒப்பாரியாகப் பாடப்படும், ஆங்கிலேயே நாட்டுப்புற இழவுப் பாடலை, அது ஆங்கிலத்தில் பாடப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே, கிட்டத்தட்ட, 200 ஆண்டுகளுக்கும் மேலாக, நம் இந்திய மழலையரிடம், பொருள் புரியாமல் போதிப்பதும், அவர்களை பாடச் சொல்லி ரசிப்பதும், முட்டாள்தனமில்லையா\nவெளிநாடுகளில் எங்குமே குழந்தைகளால் பாடப் பெறாத இந்த ஒப்பாரிக்கு, எப்போது ஓய்வு\n— சங்கமித்ரா நாகராஜன், கோவை.\n1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.\n2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.\n3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.\n4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.\n5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.\n6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.\n7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.\n8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.\n9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.\n10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.\nஇந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.\nஒரு சிறந்த பேச்சாளரால் விவரிக்கப் படும் தலைவர்-தனக்காக வாழாத் தனிப்பெருந்தலைவர் காமராஜ் அவர்கள்.\nஅவரைப் போல் ஒரு மனிதரை நான் என் வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க விழைகிறென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-01-23T07:42:51Z", "digest": "sha1:I2R7CWPYTKOJXWDIMUQPUDEP73MIPFAL", "length": 10433, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைவருக்கும் இளைஞர்கள் தின வாழ்த்துக்கள்… |", "raw_content": "\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅனைவருக்கும் இளைஞர்கள் தின வாழ்த்துக்கள்…\nசுவாமிஜி பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தைத் தொலைத்துவிட்டார். சுவாமிஜிக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். சிகாகோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டி ஒன்றில் படுத்து உறங்கிவிட்டார். என்ன செய்வது என்றறியாமல் இறைவன் விட்ட வழி என ஒரு தெரு ஒரத்தில் அமர்ந்து விட்டார். இறைவன் அருளால் எதாவது நடக்கும் என எண்ணி அதுவரைக் காத்திருப்பதாக முடிவு செய்தார். அப்பொழுது ஒரு பெண்மனி வந்தாள். அவள் சுவாமிஜியை நோக்கி “ஐயா, தாங்கள் சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா என வினாவினாள். மிஸஸ். ஜார்ஜ் ஹேல் என்ற அந்தப் பெண்மணியின் உதவியுடன் சர்வ சமயப் பேரவையில் கலந்துக் கொள்ள சுவாமிஜிக்கு வாய்ப்புக் கிடைத்தது.\nசர்வ சமயப் பேரவை— செப்டம்பர் 1893:\n1893ம் வருடம், செப்டம்பர் 11ம் நாள் திங்கள் கிழமை சர்வ சமயப் பேரவைக் கூடியது. அந்தக் குழுத்தலைவர் சுவாமிஜியைப் பேச பலமுறை அழைத்தார். ஆனால் சுவாமிஜி அங்கு கூடியிருந்த 7000 பேர்களைப் பார்த்தும் சிறிது அச்சமடைந்து பேச எழவில்லை. மதிய வேளையில் “அமெரிக்க சகோதரி சகோதரர்களே” எனக் கூறி தன் உரையைத் துவங்கினார். அவர் அன்போடு அழைத்ததும் இடி இடிப்பது போல் பார்வையாளர்களிடமிருந்து 2 நிமிடம் கைதட்டல் தொடர்ந்தது. சுவாமிஜி தன் காவி உடையில் 7000 பேர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் கம்பீரமாக மேடைமேல் நின்றிருந்தார். அரங்கத்தில் அமைதி எற்பட்டதும் தன் உரையைத் தொடர்ந்தார். சுவாமிஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவையாக இருந்தது. இறைவனின் வார்த்தைகளாக வெளி வந்தது. இதுவே அனைத்துப் பார்வையாளர்களின் இதயத்தைத் தொட்டது.\nரூ.23,000 கோடி, ஸ்விஸ் வங்கி டெப்பாஸிட் என்பதே…\nஇந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதுக்கு\nதி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின்…\nபிரதமர் மோடி5 நாட்களில் 10 மாநிலங்களில் தேர்தல்பிரசாரம்\nவிளாடிவோஸ்டோக் நகரில் கப்பல் கட்டும் தளத்தை…\nஎதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது\nசமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்ற� ...\nமேடையை விட்டு வெளியே போ\nஇந்தியாவில் எந்த‌க்கால‌த்திலாவ‌து சீ� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக � ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:21:55Z", "digest": "sha1:E7LIMHNDY4M3P2JFWENPCLIQQF57JKEQ", "length": 6764, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத்தையும் |", "raw_content": "\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவாக உள்ளதாக\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்\nஅண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம்; நரேந்திர மோடி\nதம்மையும் குஜராத்தையும் பாராட்டியதற்காக காந்தியவாதியான அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹஸôரே, குஜராத் மாநில முதல்வர் ......[Read More…]\nApril,12,11, —\t—\tஅண்ணா ஹஸôரேவுக்கு, அவதூறுபிரசாரம், எதிராக, காந்தியவாதியான, குஜராத் முதல்வர், குஜராத்தையும், செய்யப்படலாம், தம்மையும், நரேந்திர மோடி, பாராட்டியதற்காக\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக � ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nவாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாத ...\nமுன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்க ...\nபிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்ப� ...\nஅமெரிக்கா அமைதியான அதிகாரமாற்றம் நடைப ...\nகுழாய் மூலம் இயற்கை எரிவாயு’- பிரதமர் ...\nஇந்திய விஞ்ஞானிகளை கண்டு தேசம் பெருமை � ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2021-01-23T08:55:24Z", "digest": "sha1:Y6F5ER34ZD7PGUD2FPDSVOYXYCEDINE6", "length": 3338, "nlines": 19, "source_domain": "mediatimez.co.in", "title": "மெட்ரோ பட புகழ் நடிகர் சத்யாவிற்கு திருமணம் முடிந்தது.. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்.. – Mediatimez.co.in", "raw_content": "\nமெட்ரோ பட புகழ் நடிகர் சத்யாவிற்கு திருமணம் முடிந்தது.. வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்..\nசத்யா ஒரு இந்திய திரைப்பட நடிகர். சத்யா மெட்ரோ போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் யமுனா என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சத்யா. இவர் வெற்றி படமாக அமைந்த மெட்ரோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் 2013 ஆம் ஆண்டில் அறிமுகமானாலும், ஷிரிஷ், பாபி சிம்ஹா மற்றும் செந்திரயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 2016 மெட்ரோ திரைப்படத்தில் மத்தியாஷாகனாக நடித்தது அவரது நடிப்பால் கவனத்தை ஈர்த்தார். இவருக்கு ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலில் மகாலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த இளம் ஜோடியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ உங்கள் பார்வைக்கு..\nPrevious Post:10 வருடத்திற்கு முன் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினி பிரியங்காவா எப்படி உள்ளார் பாருங்க… புகைப்படம் உள்ளே..\nNext Post:ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, மனைவி மகனுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilnaduonline.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3282905", "date_download": "2021-01-23T07:29:54Z", "digest": "sha1:PQQYS4Y7UNOSOAGN2ZIPA2M2CZDW5DJC", "length": 11271, "nlines": 434, "source_domain": "news.tamilnaduonline.in", "title": "வெள்ளக்காடாக காட்சி தரும் முடிச்சூர் குடியிருப்பு பகுதிகள் - By news.tamilnaduonline.in", "raw_content": "\nவெள்ளக்காடாக காட்சி தரும் முடிச்சூர் குடியிருப்பு பகுதிகள்\n#BREAKING || ஜனவரி 26ஆம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்\nசூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்...தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்\n(22.01.2021) இன்றைய தொகுதி ஆத்தூர் - மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன\nபைடனிடம் இருந்து நாம் கற்க வேண்டியது என்ன\n#BREAKING || ஜனவரி 26ஆம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்\nசூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்...தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்\n(22.01.2021) இன்றைய தொகுதி ஆத்தூர் - மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன\nபழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச .....\nஅதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வருகிறது மதுபாட்டில் விலை விவரத்தை டாஸ்மாக் முன் வைக்க வேண்டும்: ரசீது வழங்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வருகிறது, எனவே கடை முன் விலை விவரத்தை வைக்கவும், ஒவ்வொரு .....\nஅவுட் சோர்சிங் முறையில் நடந்த மினி கிளினிக் பணியாளர் நியமனங்கள் ரத்து: ஐகோர்ட் கிளை அதிரடி\nமதுரை: மினி கிளினிக்கிற்கு அவுட் ேசார்சிங் முறையில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்த ஐகோர்ட் கிளை, மாவட்ட சுகாதாரக் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://songlyrics.wiki/lyrics/thillu-mullu-pannala-song-lyrics", "date_download": "2021-01-23T08:31:53Z", "digest": "sha1:D3WXFGJZCL7UBIE343KPUWZTFH63AO6E", "length": 5674, "nlines": 162, "source_domain": "songlyrics.wiki", "title": "Thillu Mullu Song Lyrics", "raw_content": "\nபாடகி : ரனினா ரெட்டி\nபாடகர் : நரேஷ் ஐயர்\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : ஆஆ … உம் ஹே\nசீனு கீனு போடல பல்பு\nஆண் : கண்ணும் கண்ணும்\nபோகல தொட்டு கிட்டு பேசல\nநீ தொட்டா ஏன்னு கேக்கல\nபின்ன ஏன்டி என்�� புடிக்கல\nஆண் : அழகு பொண்ணுங்க\nபாக்கல அது ஏனோ உனக்குப்\nமை பேபி என்ன ஜஸ்டு\nதானே ஒய் பேபி உன்ன\nஆண் : பார்ட்டி கீர்ட்டி\nஅத இடுப்பு கீழ இறக்கல\nஆண் : உன்ன பாத்த\nபேச தில் இல்ல என் கூட\nநான் இதுக்கு மேல கெஞ்சல\nஆண் : சிம்பிள் ஆன ஆளு\nநான் மை பேபி என்ன சிங்கிள்\nஆவே இருக்க சொன்னா ஒய்\nமிஸ்டர். கிளீனு நான் தானே\nமை பேபி ஏன் மிஸ்ஸஸ் ஆக\nநோ சொல்ற ஒய் பேபி\nஆண் : இது திங்கட்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/ba8b95bb0bbeb9fbcdb9abbf-ba8bbfbb0bcdbb5bbeb95ba4bcdba4bc1bb1bc8/b9abc1bb1bcdbb1bc1bb2bbe-ba4bc1bb1bc8/b9abc1bb1bcdbb1bc1bb2bbebb5bc8ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebbfb9fbc1ba4bb2bc1baebcd-baebc7baebcdbaab9fbc1ba4bcdba4bb2bc1baebcd", "date_download": "2021-01-23T08:58:01Z", "digest": "sha1:G3TD6GG34U5OOTCZI2KRCLAWEXPY4H6M", "length": 78826, "nlines": 226, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுற்றுலாவைத் திட்டமிடுதலும் மேம்படுத்தலும் — Vikaspedia", "raw_content": "\nதிட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும் வள்ளுவரும் 'எண்ணித் துணிக கருமம்' என்று கூறியுள்ளார் சுற்றுலாத் துறையைப் பொறுத்துவரை எக்காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். திட்டமிடாமல் செய்யும் காரியங்கள் தோல்வியடையும் வளர்ந்து வரும் நாடுகள் சுற்றுலாவின் மேன்மையை அறிந்து, சுற்றுலாத் துறையை வளர்க்க முனைந்துள்ளன.\n1963-ம் ஆண்டு உரோமம் நகரில் ஐ.நா சபையின் உலகச் சுற்றுலா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டன:\nவளர்ந்துவரும் நாடுகள் சுற்றுலாத்துறைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துச் சுற்றுலாத் துறையை வளர்க்க வேண்டும்.\nவளர்ந்து வரும் நாடுகள் ஐ.நா சபையின் சிறப்பு நிதியிலிருந்து நீண்டகாலத் தவணையிலும், குறுகியகாலத் திட்டத்திற்கும், குறுகியகாலத் திட்டத்திற்கும் கடன் பெறலாம்.\nஉலகம் முழுவதும் சுற்றுலாச் செல்வோரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது. மக்கள் புதிய சுற்றுலா மையங்களுக்குச் செல்ல ஆர்வம் கொண்டுள்ளனர். எனவே ஒவ்வொரு நாடும் புதிய சுற்றுலா மையங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது.\nமலையேறுதல், குளிர்கால விளையாட்டுகள், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், கடற்கரைகள், மருத்துவக் குணமுள்ள நீறுற்றுகள், தேசியப் பூங்காக்கள், விளையாட்டுகள், பறவை விலங்குகளின் சரணாலயங்கள், தேசிய நினைவுச் சின்னங்கள், அந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள், நாகரிகம், பண்பாட்டுச் சின்னங்கள், புனிதப் ப���ணம் மேற்கொள்ளல், திருவிழாக்கள், போட்டி விளையாட்டுகள் போன்றவற்றை மிகுதிப்படுத்தவேண்டும்.\nமுன்னேற்பாடுகளுடன் செய்யப்படும் திட்டங்கள் வெற்றி பெறுகின்றன. அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் திட்டமிட்டுச் சுற்றுலாத் துறையில் மேம்பாடு அடைந்துவரும் நாடுகளும், மேம்பாடு அடைந்த நாடுகளும் சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nவளர்ந்து வரும் நாடுகள் பணவருவாயைத் தராததும், மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காததுமான சுற்றுலா மையங்களை உருவாக்கக் கூடாது.\nஒரு நாடு குழுச் சுற்றுலாவை வேகமாக ஊக்கப்படுத்தலாமா\nவட்டார, மாவட்ட, மாநில அளவில் சுற்றுலாவைப் பெருக்கினால் அது அந்நாட்டுப் பொருளாதார மேம்பாட்டுடன் ஒத்து வருகிறதா என்பதை அலசி ஆராய வேண்டும்.\nசுற்றுலாவின் வளர்ச்சிக்காக அரசிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளையும், தனியாரிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.\nசுற்றுலாவிற்காகச் செலவு செய்யப் பெற்ற உள்நாட்டுப் பணத்தையும், வெளிநாட்டுப் பணத்தையும் கணக்கிட வேண்டும்.\nஉள்நாட்டுப் பணம் போதவில்லை என்றால் அயல்நாடுகளிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாமா\nசுற்றுலாத்துறை பிற துறைகளுக்குச் சமமாகப் பாவிக்கப் படுகிறதா அல்லது சிறப்பு நிலை கொடுக்கப்பட வேண்டுமா அல்லது சிறப்பு நிலை கொடுக்கப்பட வேண்டுமா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nசுற்றுலாத் துறையை நீண்டகால முறையில் மேம்படுத்துவதா அல்லது பொருளாதாரக் குறையை நிறைவு செய்யக் குறுகிய கால முறையில் மேம்படுத்துவதா அல்லது பொருளாதாரக் குறையை நிறைவு செய்யக் குறுகிய கால முறையில் மேம்படுத்துவதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசுற்றுலாத்துறை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுகிறது. எனவே சுற்றுலாத் துறையைப் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து அமைக்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்காகத் திட்டமிடுவதும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்காகத் திட்டமிடுவதும் ஒருங்கிணைந்து ஒத்துச் செல்ல வேண்டும். அனைத்துத் துறைகளும் ஒன்று சேர்ந்து சுற்றுலாவை வளர்க்க வேண்டும்.\nஅண்மைக் காலம் வரை சுற்றுலா முன்னேறிய நாடுகளுக்குரியது என வரையறுக்கப்பட்டது. முன்னேறும் நாடுகளும் சுற்றுலாவின் சிறப்பை அறிந்து சுற்ற��லாவை விரிவுபடுத்த விரும்பின. சில நாடுகள் சுற்றுலாவின் தொழில் நுணுக்கம் அறியாமல் அத்துறையில் இறங்கிவிட்டன. சூரிய வெளிச்சமும் கடற்கரையுமே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நினைத்து ஏமாந்தன. அச்சமயத்தில் பொருளாதார வளம் குன்றிய நாடுகளுக்கு உதவ முன்வந்தன. சில நாடுகள் சுற்றுலா வசதிகளைப் பெற்றிருந்தும், அவற்றை மேம்படுத்த முடியாத நிலையில் இருந்தன. பணக்கார நாடுகளுக்குத் தொலைவில் உள்ள நாடுகளும், இயற்கைக் காட்சிகள் அற்ற நாடுகளும், இயற்கைக் காட்சிகள் அற்ற நாடுகளும், நல்ல தட்பவெப்பம் இல்லாத நாடுகளும் சுற்றுலாவை வளர்க்க முடியாது. உலகில் மெக்சிகோவும், துனிசியாவும் சுற்றுலாவினால் பல நன்மைகளைப் பெற்றுள்ளன.\nதிட்டமிடுதல் என்பது கொடுக்க கூடிய பொருள்களையும், மூலங்களையும் மதிப்பீடு செய்து அவற்றின்மீது ஏற்படும் தேவையை அறிதலாகும். சுற்றுலாத் துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபடுவதால், அவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலுள்ள தேசிய சுற்றுலாக் கழகத்தின் வழியாகச் சுற்றுலாவை மேம்படுத்துகின்றது. தங்கள் நாட்டின் புவியியல் நிலைக்கேற்பவும், தங்கள் நாட்டின் வரவு செலவுத் திட்டத்திற்கேற்பவும், தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்பவும் திட்டமிட வேண்டும். பிரான்சு நாடு லாங்கோடிக்-ரவுசிலியன் திட்டத்தில் அம்முறையைக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளது. ஓரிடத்தை மேம்படுத்த அம்மாநில அரசின் ஒத்துழைப்பு, முதலீடு, புதியன புனையும் திறன் போன்றவை தேவை. வளர்ந்து வரும் நாடுகளில் மாநில அரசின் ஒத்துழைப்பே சுற்றுலா வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணியாக அமையும்.\nசுற்றுலாப் பயணியின் தேவை வழங்கலின் மதிப்பீடு\nஒரு சுற்றுலா மையத்தைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் சேகரிக்க வேண்டும். மேலும் அச்சுற்றுலா மையத்தின் வளர்ச்சிக்குரிய வழிவகைகளை ஆராயவேண்டும். சுற்றுலாத்துறை பின்தங்கியிருப்பதற்கான காரணம், அதைப் பற்றிய முழுமையான செய்திகள் கிடைக்காமையே ஆகும். செய்திகளைச் சேகரிப்பதும், புள்ளி விவரங்களைக் கணக்கிடுவதும் முக்கியமான வேலையாகும். ஒவ்வொரு நாளும் சேகரிக்கும் புள்ளி விவரங்கள் சுற்றுலா வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். தேவை, வழங்கல், திட்டமிடுவதற்கு முன்னோடியாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கு ஒரு நாடு மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகளையும் விளம்பரப்படுத்தவேண்டும். சுற்றுலாத் துறையை விரிவாக்க முடியாது.\nசுற்றுலாத்துறையை மதிப்பீடு செய்து வளர்ப்பதற்கு பீட்டர் என்பவர் சில விதிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார்.\nநாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்படி திட்டம் தீட்டவேண்டும். எனவே சுற்றுலா மையங்கள் நாடு முழுவதும் பெறவேண்டும். சுற்றுலாவினால் ஏற்படும் நன்மைகளை நாடு முழுவதும் பெற வேண்டும்.\nசில குறிப்பிட்ட மையங்களை நீண்ட காலத்திற்கு ஏற்ற முறையில் சிறப்பாக மேம்படுத்த வேண்டும். குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டும் ஏற்ற முறையில் அமைக்காமல் ஆண்டு முழுவதும் பயணிகளைக் கவரும்படி அமைக்க வேண்டும். எளிதாகவும், விரைவாகவும், சிறப்பாகவும் மேம்படுத்தக் கூடிய இடங்களை முதலில் விரிவுபடுத்திச் சுற்றுலா மையங்களாக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற கருவிகளைக் கொண்டும்.\nமிகக் குறைந்த முதலீடு செய்தும் அவ்விடங்களை மேம்படுத்த வேண்டும். ஒரே மாதிரியான சுற்றுலா மையங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தாமல், வெவ்வேறு வகையான சுற்றுலா மையங்களை உருவாக்க வேண்டும். ஒரே நேரத்தில் எல்லாச் சுற்றுலா மையங்களையும் மேம்படுத்த முடியாது. சுற்றுலா மையங்கள் பயணிகளுக்கு இன்பமளிக்கும் முறையில் அமைய வேண்டுமேயல்லாமல், திட்டமிடுபவர்களுக்காகச் சுற்றலா மையங்களை உருவாக்கப்பட்டது.\nதிட்டமிடுபவர்கள் மன நிறைவுக்காக ஒரு சுற்றுலா மையத்தை உருவாக்கினால், அது தோல்வி அடையக்கூடும். ஒரு சுற்றுலா மையத்தின் சிறப்புகளைப் பயணிகளே அனுபவித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் புதிய காட்சிகளைக் காண விரும்புகின்றனர்: புதிய அனுபவங்களைப் பெற விரும்புகின்றனர்: வீர சாகசங்களைச் செய்ய விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களது தேவையை நிறைவு செய்தால் மிகுதியான சுற்றுலாப் பயணிகளைக் கவரலாம்.\nஉள்நாட்டுப் பயணிகளையும், வெளிநாட்டுப் பயணிகளையும் கவரும்படி சுற்றுலா மையங்கள் அமைய வேண்டும். உள்நாட்டுப் பயணிகளையும், வெளிநாட்டுப் பயணிகளையும் தடுக்கும் தடைக் கற்களை நீக்கவேண்டும்.\nபோன்றவற்றை மதிப்பீடு செய்து நோக்கங்களை வரையறுக்க வேண்ட��ம். அதன்பின் விரிவான திட்டமிடும் பொழுதும் முழுமையாக முடிக்க முடியாத பொழுதும் பகுதி பகுதியாக முடிக்கலாம். சுற்றுலா இடங்களை மேம்படுத்துதல், அவ்விடத்திற்குச் செல்கின்ற சாலை வசதினளை மேம்படுத்துதல், மக்கள் வசதியாகத் தங்குவதற்குரிய கட்டிடங்களைக் கட்டுதல் போன்றவற்றில் மிகுதியான கவனம் செலுத்தவேண்டும்.\nஒரு நாட்டின் பல்வேறு முனைகளிலும் சுற்றுலா மையங்களை உருவாக்குவது நல்லது. நாட்டின் பொருளாதார வளம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பண்பாடு, நாகரிகம் போன்றவை வளரும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். சுற்றுலா மையங்களில் பெரும் தொழிற்சாலைகளை இல்லாமல் இருத்தல் நலம் பயக்கும். மிகுதியான மக்கள் வாழும் இடங்களையும் சுற்றுலா மையங்களாக்காமல் இருத்தல் நலம்.\nஒரு சுற்றுலா மையத்தை மேம்படுத்துவதற்கும், நன்முறையில் செயல்படுத்துவதற்கும், சுற்றுலாவின் அகத்துறைக்கும், புறத்துறைக்கும் பணம் செலவழிக்க வேண்டும். ஒரு திட்டத்தினால் ஏற்படும் நன்மைகளை மனத்திற்கொண்டு, அதற்கு ஆகும் செலவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இடமும், செயலாக்கப் பயன்படுத்தும் உத்திகளும் மனித சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். எவ்வகை மூலக்கூறுகளுக்கு முதலிடம் தர வேண்டும் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் செலவழிக்கும் திறன் போன்றவற்றை மனத்திற் கொண்டு திட்டமிட வேண்டும். சுற்றுலாத்துறையில் வளர்ந்த நாடுகள் சுற்றுலாவிற்காக மேலும் பணம் செலவழிப்பது எளிது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுலாவிற்காக மிகுதியான பணம் செலவழிப்பது கடினம். ருஷ்யா, போலந்து, யுகோசு லேவியா, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் அரசும் தனியார் நிறுவனங்களும் சுற்றுலாவின் வளர்ச்சிக்கு முதலீடு செய்துள்ளன. பொதுவுடைமை நாடுகளைத் தவிரப் பிற நாடுகளில் அரசு முதலில் முதலீடு செய்யும். அதன் பின் தனியார் நிறுவனங்கள் துணை முதலீடு செய்ய விரும்பும்.\nஒரு நாடு தனியார் நிறுவனங்களைச் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யத் தூண்ட வேண்டுமானால்\nகுறைந்த விலையில் கச்சாப் பொருள்களை வழங்குதல்,\nநிலங்களை வாங்குவதற்குச் சிறப்புரிமை அளித்தல்\nபோன்ற சலுகைகளை வழங்கவேண்டும். சில சமயங்களில் வெளிநாட்டு நிறுவனங்களும் ச��ற்றுலாத் துறையில் முதலீடு செய்யவிரும்பும். அதற்கு ஏற்றாற் போல் சட்டதிட்டங்களைத் திருத்தவேண்டும். பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளே வெளிநாட்டுப் பணத்தை விரும்பும்.\nசுற்றுலாத்துறை வெற்றிபெறத் தொழில் நுணுக்கமும் திறமையும் வாய்ந்த அலுவலர்கள் தேவை. ஆரம்ப காலத்தில் சுற்றுலாத்துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் இருக்கவேண்டும். சுற்றுலாத் துறையில் பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன. அந்தந்தத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களையே அந்தந்தப் பணிகளில் அமர்த்த வேண்டும். சுற்றுலாத்துறை வளரும் பொழுது அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி பெற்ற நிபுணர்களும் மிகுதியாக இருக்கவேண்டும்.\nயார் யாருக்கு எவ்வகைப் பயிற்சி அளிக்கவேண்டுமோ, அவர்களுக்கு அவ்வகைப் பயிற்சியை அளிக்கவேண்டும். பயிற்சியாளருக்குச் சுற்றுலாத் துறையில் மிகுதியான பற்ற ஏற்படும்படியாகப் பயிற்சி அமையவேண்டும். தொழிலில் ஆர்வமும், தொழில் நுணுக்கத்தில் ஆழ்ந்த புலமையும் பெற்றிருக்க வேண்டும். பெருமை, நெகிழும் தன்மை, மற்றவர்களுடன் ஒத்துப்போதல், எதையும் நடுநிலையில் இருந்து ஆராய்தல் போன்றவை சுற்றுலா ஆர்வத்தினால் உண்டாகக் கூடியவையாகும். ஒரு துறையை நடத்துதல்,நிருவகித்தல், நிதி நிலையைச் சமாளித்தல், உணவு, பானங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், பகிர்ந்தளித்தல், பணியாளர்களை மேற்பாவையிடல், பொது நிருவாகம், திட்டமிடல், புள்ளி விவரங்களை ஆராய்தல் போன்றவை தொழிற்திறமையின் பாற்படும்.\nசுற்றுலாத் துறைக்கு எத்தனை பேர் தேவை என்பதை முதலில் புள்ளி விவரம் சேகரிக்க வேண்டும். அதற்கு முதலில் என்னென்ன வேலைகள் உள்ளன என்பதை முதலில் புள்ளி விவரம் சேகரிக்க வேண்டும். அதற்கு முதலில் என்னென்ன வேலைகள் உள்ளன அவ்வேலைகளைச் செய்வதற்குரிய பணியாட்களின் தகுதி என்ன அவ்வேலைகளைச் செய்வதற்குரிய பணியாட்களின் தகுதி என்ன ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட பணியில் மட்டும் ஈடுபடுத்த வேண்டுமா ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட பணியில் மட்டும் ஈடுபடுத்த வேண்டுமா பிற பணிகளிலும் ஈடுபடுத்தலாமா என்பன போன்ற திட்டங்கள் தீட்ட வேண்டும். சான்றாகச் சமையற்காரரை உணவு பரிமாறச் சொல்லலாமா ஊர்தி ஓட்டுநரைத் தோட்டவேலை செய்யச் சொல்லலாமா ஊர்தி ஓட்டுநரைத் தோட்டவேலை செய்யச் சொல்லலாமா எ���்பன போன்றவற்றைத் தீர்மானிக்க வேண்டும். எதிர் காலத்தில் என்னென்ன பணிகளுக்கெல்லாம் ஆட்கள் தேவைப்படும் என்பன போன்றவற்றைத் தீர்மானிக்க வேண்டும். எதிர் காலத்தில் என்னென்ன பணிகளுக்கெல்லாம் ஆட்கள் தேவைப்படும் என்பதற்கும் திட்டம் போடவேண்டும். பணிகளைச் சிறப்புறச் செய்வதற்குப் பணியாளர்களுக்குத் தேவையான கல்வியும், பயிற்சியும் அளிக்கவேண்டும். அப்பயிற்சியை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அளிக்கலாம். பணியாளர்களுக்கு எளிய பயிற்சியை உள்நாட்டிலும், சிறப்புப் பயிற்சிகளைத் திறமைமிகு வெளிநாடுகளிலும் பயிற்சியையும் தீர்மானிக்க வேண்டியது அத்துறை வல்லுநர்கள் ஆவர். வெளிநாட்டு வல்லுநர்களையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியாவில் பணியாற்றச் சொல்லலாம்.\nஒரு துறை முன்னேற அதன் நிருவாக அமைப்பு திறமையாகச் செயல்பட வேண்டும். சுற்றுலாத் துறை வளர்வதற்கு அதன் நிருவாக அமைப்புகள் செம்மையாகச் செயல்பட வேண்டும். நிருவாகம் பல்வேறு பணிகளையும் திட்டமிட்டுச் செய்யவேண்டும். பலநாடுகளில் சுற்றுலாத் துறையை நிருவாகம் செய்யத் தனி அலுவலகங்கள் உள்ளன. ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பிற்கேற்பச் சுற்றுலாத்துறை அரசிடம் இருக்கலாம் அல்லது தனிக் கழகமாகச் செயல்படலாம். அரசின் அனுமதியுடனும், ஆதரவுடனும், பண உதவியுடனும் தனியார் நிறுவனங்களும் அதனை நடத்தலாம். சுற்றுலாத்துறை பற்றிய விதிமுறைகளைத் தீர்மானிக்கச் சட்டத்துறையின் உதவியும் தேவைப்படும். சுற்றுலாத் துறையில் திட்டமிடல், வணிகச் சந்தை, ஆராய்ச்சி, பயிற்சியளித்தல், சட்டம், பொதுநிருவாகம் போன்ற பல துறைகள் உள்ளன.\nஎதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. போட்ட திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவேண்டும். அத்திட்டத்தில் குறைகள் இருப்பின் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அறிவியல் வளர்ச்சிக்கேற்பத் திட்டங்களை மாற்றி அமைக்கவேண்டும். சில திட்டங்களைப் புதுப்பிக்க வேண்டும். திட்டங்கள் நிலையாக இல்லாமல் மாற்றக் கூடியதாக இருக்கவேண்டும். சமுதாயத்தின் மாற்றத்திற்கேற்பவும், சூழ்நிலைக் கேற்பவும் திட்டங்கள் மாறக் கூடியதாக இருக்க வேண்டும்.\nதிட்டமிடல் என்பது நிகழ்காலத்தை மதிப்பீடு செய்து எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாகும். பெரிய நிறுவனங்கள் தங்கள் முதலீட்டிற்கு ஏற்பத் திட்டமிடும். அதனுடைய நோக்கம் நிகழ்காலத்தில் செல்வாக்குப் பெற்று எதிர்காலத்திற்குத் தன்னைத் தயார் செய்து கொள்வதாகும். நிகழ்காலத்தில் ஏற்படும் தடங்கல்களையும் தாண்டி எதிர் காலத்திற்குத் திட்டமிடும். திட்டமிடும் பொழுது கீழ்க்காணும் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nதான் செய்யம் முயற்சிக்கும்,வழிமுறைகளுக்கும், உத்திகளுக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.\nநிகழ்காலச் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்து, எதிர்கால வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். எதிர்காலத் திட்டமும் மதிப்பீடு செய்யப்பட்டுச் செயல்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.\nதிட்டமிடல் நிறுவனத்துடனும், நிருவாகத்துடனும், செயல் நடவடிக்கைகளுடனும் ஒன்றியது.\nதிட்டமிடல் எதிர்காலத்தோடு சேர்ந்தது. எனவே சில விசயங்களை முன் ஆய்வு செய்து, வருவது உரைத்துச் செயல்பட வேண்டும்.\nஎதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்தாலும் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியிருக்கவேண்டும். திட்டமிடல் மிக முக்கியமானது. எதிர்காலத்தில் நடக்கக் கூடியதைத் திட்டவட்டமாக முன் விபத்துகளையும் இடர்களையும் தவிர்ப்பதாகும் அல்லது குறைப்பதாகும் இடர்கள் வருமாயின் திட்டத்தைப் புதிய சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ளவேண்டும்.\nசந்தையின் நடப்பை அறிந்து அதற்கேற்பக் குறிக்கோளை வரையறுத்துத் திட்டமிட வேண்டும். சந்தை, நுகர்வோர்குழு, வணிக இடைத்தரகர்கள் போன்றவற்றின் மீது மிகுதியான கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட விளம்பரம், விற்பனையின் பக்க வலிமை, மக்கள் தொடர்பு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nமேம்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்டங்கள், செயல்களின் வகைகள், நோக்கத்தை நிறைவேற்றும் குழுக்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். திட்டங்களைக் கட்டுப்படுத்தக் கூடியதும், மதிப்பீடு செய்யக் கூடியதுமான வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். திட்டமானது நிறுவனத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும்; மற்ற வணிகச் செயல்களுடன் ஒத்துப்போகக் கூடியதாக இருக்க வேண்டும். கிடைக்கும் மூலங்களைத் திறமையாகப் பயன்படுத்தி மேம்படுத்த வேண்டும். மிகுதியான இலாபத்தைத் தரும் செயலைச் செய்ய வேண்டும்.\nமேம்பாட்டுத் திட்டத்தில் ஒவ்வொன்றிற்கும் மாற்றுத் திட்டம் இருக்கவேண்டும். பல மாற்றுத் திட்டங்கள் இருக்குமாயின் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.மேம்பாட்டுத்திட்டத்தின் அனைத்து விளம்பர வகைகளையும் ஒன்றாக இணைத்துச் செயல்பட வைக்க வேண்டும்.\nசுற்றுலாச் சந்தையைத் திறமையாக மாற்றக்கூடிய வழி\nநுகர்வோருக்குத் தேவையான செய்திகள் யாவை\nமேம்பாட்டுத் திட்டத்திற்குத் தேவையான பொதுவிதிகள், கொள்கைகள் என்ன\nமேம்பாட்டுத் திட்டத்தில் பல வகைகள் இருப்பினும் நம்பகமானது, சிக்கனமானது, எளிதில் காரியத்தை முடிக்கக் கூடியது எது\nஎன்னும் வினாக்களுக்கு விடை கண்டுபிடித்து அத்திட்டத்தை மேற்கொள்ளவேண்டும்.\nஎன நான்கு வகைத் திட்டங்கள் உள்ளன.\nஅனுபவத்தால் அறிந்ததையும், அனுபவத்தையே முழுமையமாக நம்புகின்றதையும் அனுபவத்தால் அறிந்த திட்டம் என்பர். அக எண்ணங்களின் தீர்ப்பையும், மரபு வகையையும், சந்தை ஆராய்ச்சியில் கிடைத்த புள்ளி விவரங்களையும் அத்திட்டத்தில் பயன்படுத்துவர். அத்திட்டத்தை எளிதாகவும், விரைவாகவும் செயல்படுத்தலாம். அத்திட்டம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளதால், இன்று பலராலும் பயன்படுத்தப்படுகிறது.\nஒரு திட்டம் தீட்டும் பொழுது அதற்கு மாற்றுத் திட்டத்தையும், அத்திட்டத்தினால் ஏற்படும் எதிர்விளைவுகளையும் மனத்தில் கொள்ள வேண்டும்.\nஉற்பத்தி, தேவை, தேவையான காலம், மேம்பாட்டினால் ஏற்படும் பயன்கள் போன்றவற்றை மனத்தில் கொண்டு திட்டம் தீட்டவேண்டும். அறிவுப் பூர்வமான, பகட்டான அத்திட்டத்தில் சில தொய்வுகள் உள.\nஅத்திட்டம் தீட்டுவதற்கு மிகுதியான செய்திகள் தேவை. அத்திட்டத்தைச் செயல்படுத்த மிகுதியான செலவாகும். எனவே செலவே அத்திட்டத்தை நடைபெறாமல் தடுத்துவிடும்.\nஅத்திட்டத்தினால் விளையும் பயன்கள் தரமான மூலங்களினால் விளைவன அல்ல. எனவே அனைத்து மூலங்களும் தேவையில்லாமல் போகும். அத்திட்டம் பற்றி டி.தும்மல் என்பவர் பின்வரும் முடிவுகளைக கூறுகிறார்:\nஅத்திட்டம் நடத்தை மாறுபாடுகளினாலும், வெளித் தூண்டுதல்களாலும் அமைகின்றது.\nஅவை விளக்கவுரைகளை நல்கிப் பின் செயலமுறையில் இறங்குகின்றன.\nஒருவர் நன்றாகத் திட்டம் தீட்டினாலும், சில திட்டங்கள் சிக்கல் நிறைந்தனவாகவும், உண்மைக்குப் புறம்பானதாகவும் உள்ளன.\nஅத்திட்டம் முறையானதாகும். அதில் படிப்படியான முன்னேற்றங்கள் காணப்பெறும். அது பொதுத்திட்டத்திலிருந்து சிறப்புத் திட்டத்திற்கும், தந்திரத்திலிருந்து நடைமுறைக்கும், மேலான கொள்கைகளிலிருந்து சிறப்பு நடவடிக்கைக்கும் இழுத்துச் சென்று சிக்கனமான முறையில் செயல்படுவதற்கு வழிவகுக்கும். அத்திட்டத்தில் செயல்கள் முறையாக, படிப்படியாக நடைபெறும். ஒவ்வொரு தடவையும் மேற்கொள்ளும் முடிவுகள் பொருளடக்கம், காலம், விலை, செயல்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். குறிக்கோள் - - - - > பொதுக்கொள்கை ----> விரிவான திட்டம் -----> புதிய தந்திர உத்தி----> மேம்பாட்டுத் திட்டத்திற்குரிய மூலங்கள்----- > செயலாக்கத் திட்டம்---> முடிவுகளை மதிப்பீடு செய்தல் போன்றவை படிக்கட்டுப்போல் அமைந்திருக்கும்.\nதிட்டத்தில் அவ்வப்பொழுது கிடைக்கும் முடிவுகள் முறையானதாகவும் பின்பற்றக் கூடியதாகவும் இல்லாவிட்டால் நன்மை பயக்காது.\nதந்திர உத்தி முடிவுகளையும், செயல் திட்ட முடிவுகளையும் அறிந்திராவிட்டால் இடர்ப்பாடுகள் ஏற்படும்.\nஒரு நிறுவனம் என்பது பல துறைகளைக் கொண்ட ஓர் அமைப்பாகும். ஒவ்வொரு துறையும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும். உற்பத்தி, சந்தைப்படுத்துதல், நிதி, நிருவாகம் போன்றவற்றைத் தனித்துறைகளாகக் கருதுவர். ஒவ்வொரு துறையும் பிற துறைகளுடன் ஒத்துழைத்து அந்நிறுவனம் மேம்பாடு அடையப் பாடுபடும்.\nஒரு நாட்டின் எல்லா இடங்களையும் சுற்றுலாவிற்காக மேம்படுத்த முடியாது. சரியான சந்தையைத் தேர்ந்தெடுக்காவிட்டால் திறமையாகச் செயல்பட முடியாது. அமெரிக்க நாட்டுச் சுற்றுலாக் கழகம் ஏறத்தாழ நாற்பது நாடுகளில் சுற்றுலா அலுவலகங்களைத் திறந்து அமெரிக்க நாட்டுச் சுற்றுலாவின் சிறப்பை வலியுறுத்தியது. அதனால் கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து 87% பயணிகள் அமெரிக்காவிற்கு வந்தனர். அவர்களிடமிருந்து 74% அந்நியச் செலவாணி கிடைத்தது. எனவே சந்தையைத் தேர்ந்தெடுத்தல் என்பது ஒரு முக்கியமான செலவாகும். உலகின் எந்தப் பகுதியிலிருந்து மிகுதியான பயணிகள் வருகின்றனர். எந்த இடைத்தரகர்கள் மிகுதியான நோக்க வேண்டும்.\nஇடைத்தரகர்கள் போன்றவற்றை மனத்தில் கொண்டு சந்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஇவ்வளவு காலத்திற்குள் இவ்வளவு விற்க வேண்டும் என்று திட்டமிட்டும், பு���ிய மாற்றங்களை மக்களிடம் அறிவித்தும், புதுப் பொருள்களை அல்லது இடங்களை மக்களிடம் தெரிவித்தும், மேம்பாட்டுக் குறிக்கோளை அடைய வேண்டும். நிதி, மனித சக்தி போன்றவை மேம்பாட்டுத் திட்டத்திற்குப் பயன்படும் வகையைத் தீர்மானிக்க வேண்டும். உள்ளமைப்புக்கும் நடைமுறைக்கும் உறவு இருக்கவேண்டும். நுகர்வோரையும் இடைத்தரகர்களையும் மேம்பாட்டுத் திட்டத்திற்குள் அடக்கவேண்டும்.\nசில நிறுவனங்கள் மரபுவழியில் சென்று திட்டமிடுகின்றன. அவை புதிய முறைகளைப் புகுத்துவதும் இல்லை. புதிய முறைகளை நாடுவதும் இல்லை. நுகர்வோரின் மன நிலையைப் புரிந்து புதுமை செய்வதும் இல்லை. நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டம் அதன் குறிக்கோளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும். ஒரு நிறுவனம் தான் பிடித்து வைத்துள்ள சந்தையைப் பாழ்படுத்தி விடக்கூடாது. நுகர்வோரின் நல்லெண்ணத்தை இழந்துவிடக்கூடாது. திட்டமான நெகிழும் தன்மையை உடையதாகவும், புதிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலதிகாரிகள், நிருவாகிகள் போன்றோரின் ஒத்துழைப்பு கையாளாத திட்டம், நிலையற்ற சந்தை, சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், அண்மையில் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தை அறியாமை, அறிய விரும்பாமை, மற்றவர்களின் அறிவுரையைக் கேளாமை, திட்டம் வெற்றிபெறுவதற்குரிய காலம் தாராமை, திட்டமிடுவதில் அனுபவம் இன்மை, திட்டமிடுபவர்களுக்கும், திட்டத்தைச் செயல்படுத்துவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை போன்றவை மேம்பாட்டுத் திட்டத்தைக் கெடுக்ககும்.\nசுற்றுலாவின் தேவையை அங்கு வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அறியலாம். சுற்றுலா மையத்தை விரிவுபடுத்தி, நுகர்வோரின் நல்லெண்ணத்தைப் பெறவேண்டும். சான்றாக இந்தியச் சுற்றுலாக் கழகம் இந்தியச் சுற்றுலா மையங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட நாடுகளிடையே விளம்பரம் செய்கிறது. சுற்றுலாத் துறையில் பயணமுகவர்கள், சுற்றுலா நடத்துநர்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் சந்தையை அடைய வேண்டும். விலை, எதிர்பார்க்கும் இலாபம், போட்டியின் அளவு, சந்தைத் திருப்பங்கள் போன்றவற்றைக் கவனித்துச் சந்தையைப் பிடிக்க வேண்டும். மிகுதியான நுகர்வோரைக் கவர்தல், பங்குத் தொகையைக் கூட்டுதல், பயணிகளை நீண்ட நாட்கள் தங்கும்படி செய்த���், கடனில் சுற்றுலாச் செல்ல அனுமதித்தல், வாழக்கையாளருக்குச் சலுகைகள் போன்றவை சந்தையை விரிவுபடுத்த உதவும்.\nபருவகால வேறுபாட்டிற்கேற்ற தேவைகளை நிறைவு செய்தல், குறிப்பிட்ட நுகர்வோரைக் கவனித்தல், பெரும் பணக்காரர்களையும், நீண்ட காலம் தங்குபவர்களையும், மாநாடு, கூட்டம் நடத்துநர்களையும் சுற்றுலாச் செல்லத் தூண்டுதல், குடும்பத்துடன் சுற்றுலாச் செல்லத் தூண்டுதல், விலைச் சலுகை, குழுப்பயணத்தை ஊக்குவித்தல், ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்பதிவு முறையைப் பின்பற்றுதல் போன்றவை விற்பனையின் திறமையை மிகுதிப்படுத்தும்.\nமேம்பாட்டுத் திட்டத்தில் சந்தை ஆராய்ச்சியின் பங்கு\nசுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திற்கு அன்றைய நாள்வரை தேவைப்படும் செய்திகள் வருமாறு:\nதேவைக்கேற்பச் சுற்றுலா மையத்தில் கிடைக்கும் வசதிகளின் பண்புகள், அளவுகள், கருவிகள், சேவைகள், ஈர்ப்புகள், ஏற்றுக்கொள்ளும் தன்மை அல்லது இயலாமை\nபயணம் செய்யக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை, நுகர்வோரின் பண்புகள், அவர்களின் தேவை, அவர்களின் முதன்மை விருப்பம், சேவை பற்றிய கருத்தேற்றம், சுற்றுலா மையத்தைப் பற்றிய எண்ணம்.\nவெளி நிகழ்ச்சிகளின் தாக்கம், பொருளாதாரம், அந்நியச் செலவாணி மாற்றம், அரசியல் நிலை போன்றவை சுற்றுலாவை விரிவடையச் செய்யும் அல்லது பாதிக்கவும் செய்யும்.\nபோட்டியிடும் சுற்றுலா மையங்கள், சேவைகள், அவற்றின் நன்மை தீமைகள், வகைகள், வழிகாட்டி, இடைத்தரகர்களின் சுற்றுலா நடத்தும் திறன், சுற்றுலாச் செல்ல விரும்புவோரிடம் இடைத்தரகர்கள் உருவாக்கும் எண்ணங்கள் போன்றவை சுற்றுலாவை வளர்க்கும்.\nவிளம்பரம், விற்பனை, பக்கவலிமை, மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.\nஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிற்கேற்ற கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். மேற்கு ஜெர்மனி பின்பற்றும் கொள்கையை பிரிட்டன் பின்பற்றினால் தோல்வி அடையக்கூடும்.\nஎனவே ஒவ்வொரு நாடும் வெவ்வேறான உத்திகளைக் கையாண்டு சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். விளம்பர உத்திகளும் வேறுபட வேண்டும். சான்றாக இந்தியா, இங்கிலாந்து நாட்டுக்கு ஓர் உத்தியையும், பிரான்சு நாட்டுக்கு இன்னொரு உத்தியையும், அமெரிக்க நாட்டிற்கு மற்றொரு உத்தியையும் பின்பற்றி விளம்பரம் செய்யவேண்டும்.\nவெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்குள் வரும்பொழுது, அவர்கள் வந்திறங்கும் இடங்களில் அவர்களை வரவேற்கின்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றுலா பற்றிய அமைத்துத் தகவல்களும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும். தேசியச் சுற்றுலாக் கழகங்கள், மாநில மத்திய சுற்றுலாக் கழகங்கள் போன்றவை செய்திகளை வழங்கவேண்டும். தேசியச் சுற்றுலாக் கழகத்தின் வழியாகச் சுற்றுலாத்துறை மேம்பட்டு வருவதைப் பயணிகளுக்கு உணர்த்த வேண்டும், புகார்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பயணிகளின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கவனம் -----> அக்கறை-----> ஆர்வம் -----> செயல்படுத்துதல் என்ற முறையில் செயல்கள் நடைபெற வேண்டும்.\nதேசியச் சுற்றுலா அலுவலகங்கள், வட்டாரச் சுற்றுலா அலுவலகங்கள் %அல்லது ஃபங்கு பணத்தை மேம்பாட்டுத் திட்டத்திற்காகச் செலவழிக்கின்றன. அந்தந்த இடங்களில் உள்ள சுற்றுலா அலுவலகங்கள் பயணிகளிடம் வரி வசூலித்து, அவற்றில் 40% பணத்தை மேம்பாட்டிற்காகச் செலவழிக்கின்றன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.\nவரவு செலவுத் திட்டத்திற்கும், கிடைக்கும் மூலப்பொருள்களுக்கும் இடையே உள்ள உறவுகளை அறியவேண்டும். செலவைத் தாங்கிக்கொள்ள வேண்டிய சக்தி அரசுக்கும் இருக்கவேண்டும்.\nமேம்பாட்டு முயற்சிகளிலும் மாற்றங்களிலும் ஏற்படும் போட்டிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். சந்தை இலக்குக் குழுக்கள், பயண வசதிகள் போன்றவற்றை ஆராய வேண்டும்.\nசந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப வரவு செலவுத்திட்டம் நெகிழும் தன்மையுடையதாக இருக்கவேண்டும். விற்பனை, இலாபம் போன்றவற்றில் பிறவற்றின் செல்வாக்குக் கூடுமாயின் அதற்கு எதிரிடையாகச் செயல்படக் கூடியதாக இருக்கவேண்டும்.\nஆண்டுக்கொரு முறையே மேம்பாட்டுத் திட்டங்கள் போடுவர். புதிய சந்தையை அறிவதற்கும், புதிய சுற்றுலாத் திட்டங்கள் வழங்குவதற்கும், பழைய இடங்களைப் புதுப்பிப்பதற்கும் ஓராண்டுக்காலம் ஆகும். சில நிறுவனங்கள் பல நிறுவனங்கள் நீண்டகாலத் திட்டங்கள், குறுகியகாலத் திட்டங்கள் என இருவகைத் திட்டங்களை வைத்துள்ளன.\nசுற்றுலாத் துறையில் சந்தை இயலின் முக்கியமான பணி என்ன வென்றால் சந்தைப் பகுதிகளில் உள்ள நுகர்வோர்களின் மனதில் பொருளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும். இதனை மேம்பாட்டின் மூலமே செய்ய முடியும். சுற்றுலா மேம்பாடு என்பது சந்தை இயல் கலவையின் முக்கியமான கூறும், சந்தைப்படுத்துதலில் முக்கியமான கருவியுமாகும். மேம்பாட்டின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் செய்தி தொடர்பின் மூலம் நுகர்வோரையும், இடைத்தரகர்களையும் ஒரு குறிப்பிட்ட வகையில் நினைக்கவும், செயல்படவும் தகவல் தெரிவித்தல் அல்லது ஊக்கப்படுத்துதல் ஆகும்.\nமற்ற துறைகளைப் போலவே சுற்றுலாவில் வெற்றிகரமான சந்தைப்படுத்துதல் என்பது சரியான பொருள், சந்தை தொடர்புடைய விலைக் கொள்கை, திறமையான, நம்பிக்கையான பகிர்வு செயல்பாட்டு முறை ஆகியவற்றால் மட்டும் அமைவதில்லை. வாடிக்கையாளர்களுடனும், இடைத்தரகர்களுடனும் முறையான தொடர்பு கொண்டு அதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதும் மிகவும் அவசியமாகும். எனவே சுற்றுலா மேம்பாட்டின் அடிப்படை பணி என்னவென்றால் நுகர்வோருடன் சக்திவாய்ந்த தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுதலே ஆகும்.\nவாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் மூன்று சந்தை இயல் கருவிகள் பின்வருமாறு:\n\"சந்தைப் படுத்தப்பட்ட பொருள்கள் சேவைகள் ஆகியவற்றின் விற்பனை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்திகளைப் பரப்பும் நடவடிக்கைகளுக்கு விளம்பரம் என்று பெயர்”.\nஇன்று உலகில் எந்தப்பொருளை விற்க வேண்டுமென்றாலும் விளம்பரம் தேவைப்படுகிறது. விளம்பரம் இல்லாமல் விற்பனையும் இல்லை என்ற நிலை உள்ளது.\nஎனவே சுற்றுலா பொருளையும் விற்பதற்கு விளம்பரம் அவசியம் தேவைப்படுகிறது. பொதுவாக விளம்பரம் என்பதற்கு ஒரு பொருளை அல்லது சேவையை மக்களுக்குத் தெரியப்படுத்துதல் என்று பெயர். இன்று விளம்பரமானது மனித சமுதாய வாழ்வில் ஒரு அங்கமாகவே இடம் பெற்றுள்ளது. விளம்பரம் என்பதற்கான மேலும் ஒரு விளக்கத்தைக் காணலாம்.\n\"ஒரு குறிப்பிட்ட அரசோ, உற்பத்தியாளர்களோ, விற்பனையாளர்களோ பணம் செலவிட்டு தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கையாளப்படும் முறைதான் விளம்பரம் ஆகும்”.\nசுற்றுலாவில் விளம்பரப்படுத்தவேண்டிய பொருள் சுற்றுலாப் பயணி செல்லும் இடத்தையே குறிக்கிறது. எனவே சுற்றுலாவில் சுற்றுலா இடங்களைப் பற்றிய செய்திகளை மக்களிடையே பரப்புகின்ற முறைக��குத்தான் விளம்பரம் என்று பெயர் ஆகிறது.\nவிளம்பரம் என்பது பொருள்களின் விற்பனையை அதிகரிக்க உதவும் முக்கியமான சாதனமாகும். பொருள்களை உற்பத்தி செய்வோர் தங்கள் பொருள்களை விற்பதற்கு விளம்பரத்தைப் பயன்படுத்துகின்றனர். விளம்பரம் பொருள்களை வாங்கத் தூண்டுவதால் வாணிகம் பெருகுகிறது. மக்கள் மிகுதியான பண்டங்களை வாங்குவதால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது.\nசுற்றுலா மையங்களைப் பற்றி விளம்பரம் செய்வதால் அது மிகுதியான மக்களிடம் சென்றடைகிறது.\nஇது ஒரு விற்பனையாளரால் செய்யமுடியாத காரியமாகும்.\nவிளம்பரத்தை திரும்ப திரும்ப இடம்பெறச் செய்யலாம் என்பது அதன் அடுத்த முக்கியமான பணியாகும். விற்பனையாளர் இவ்வாறு அடிக்கடி சொல்லமுடியாது.\nவிளம்பரங்கள் விற்பனையாளர்கள் செய்யமுடியாத நுணுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலமாக பொருள்களை வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடைகிறது.\nவிளம்பரம் செய்வதற்கான செலவு மிகக்குறைவு என்பது விளம்பரத்தின் அடுத்த முக்கியமான நன்மையாகும்.\nசெய்திகளைப் பரப்ப பின்பற்றப்படும் எல்லா நுட்பமான முறைகளிலும் செலவு குறைவானது விளம்பரமேயாகும்.\nஆதாரம் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/184746?ref=archive-feed", "date_download": "2021-01-23T07:13:44Z", "digest": "sha1:EQZ33ENN3QUJ7Y7FAPCXBVZU7D2OA7NG", "length": 8706, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "இடித்து நொறுக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாத்தின் அலுவலகம்- அதிர்ச்சியில் திரையுலகம். - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்திய சோம் சேகர்; ஸ்டோரியை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nஅடிக்கடி சித்ராவிடம் கூறிய அந்த மோசமான ஒற்றை வார்த்தை.. தற்கொலைக்கு காரணம்; ஹேம்நாத் நண்பரின் அடுத்த பகீர்\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே\n80களின் கனவுக்கன்னி நதியா: இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\nவிஜய் டிவி சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா அவரும் நடிகர் தானா.. இதோ பாருங்க\nசூரரை போற்று படத்தை பின்னுக்கு தள்ளி TRPயை வெளுத்து வாங்கிய பிரபல நடிகரின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..\nபிக்பாஸிற்கு பின்பு ரசிகருக்கு ஆரி கொடுத்த சர்ப்ரைஸ்.... செம்ம வைரலாகிய காணொளி\nஇதுவரை பலரும் பார்த்திராத நடிகர் சந்தானத்தின் மனைவி எப்படி இருக்கிறார் தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் திருமணப் புகைப்படம்\nஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்.. நடிப்பை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா\nசினிமாவில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் பாலா... ரசிகருக்கு கூறிய குட்நியூஸ்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஇடித்து நொறுக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாத்தின் அலுவலகம்- அதிர்ச்சியில் திரையுலகம்.\nநடிகை கங்கனா ரனாத் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர். நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் திரையுலகம் மற்றும் மும்பை போலீஸ் மீது குற்றசாட்டுகளை தெரிவித்து இருந்தார்.\nஅதனை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாத்தின் குற்றசாட்டுகள் அனைத்தும் மிக சர்ச்சையாக மாறியது.\nமேலும் நேற்று நடிகை கங்கனா ரனாத்திற்கு சொந்தமான மும்பை அலுவலகத்திற்கு வெளியே பெருநகர மும்பை மாநகராட்சி நோட்டீஸ் ஓட்டியுள்ளது.\nஅதில் அலுவலக வளாகத்தில் சட்டவிரோதமான வகையில் கட்டுமானம் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் கங்கனா ரனாத்தின் மும்பை அலுவலகத்தை இன்று மும்பை மாநகராட்சியை சேர்ந்தவர்கள் இடித்து நொறுக்கியுள்ளனர். இது சம்மந்தமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nநடிகையின் வீடு இடிக்கப்பட்டது குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.\nஎத்தனை 'முதல்வன்' படங்கள் வந்தாலும் அரசியல்வாதிகளின் செயல்களை மாற்றமுடியாது போலிருக்கிறது. மும்பையில் கங்கனாவின் வீட்டின் மீது இந்த நடவடிக்கை அராஜகம். நேரம் கொடுத்து, மாற்றங்கள் செய்யவில்லை என்றால் அதன் பின் இதை செய்திருக்கலாம். அவசரமான, அநியாயமான செயல். ✍️✍️🙄 pic.twitter.com/0imgWWrrLQ\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20200524-44712.html", "date_download": "2021-01-23T07:27:22Z", "digest": "sha1:ZTXRK7A2IDRWZASPT5KCPU3AJLMOERZE", "length": 12752, "nlines": 122, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரிட்டனுக்குள் நுழைவோருக்கு புதிய கட்டுப்பாடு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபிரிட்டனுக்குள் நுழைவோருக்கு புதிய கட்டுப்பாடு\nசிங்கப்பூரில் மூத்த குடிமக்களுக்கு 27ஆம் தேதி முதல் தடுப்பூசி\nசிங்கப்பூரில் 60,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது\nபார்க்வே பரேடில் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடி; உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முக்கியத்துவம்\nமலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமானால், சமாளிக்க மாற்றுத் திட்டங்கள்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\nஇந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nகொவிட்-19 சூழலில் சிங்கப்பூரில் மூவரில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பு\nசிங்கப்பூரில் கடந்த ஆண்டு 5,135 குடும்ப வன்முறைச் சம்பவங்கள்\nபிரிட்டனுக்குள் நுழைவோருக்கு புதிய கட்டுப்பாடு\nலண்டன்: பிரிட்டனுக்கு வருபவர்கள் தங்களை தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தக் கட்டுப்பாடு ஜூன் 8ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும். பயணிகள் தங்களுடைய தங்குமிட விவரங்களை அரசாங்கத்திடம் தெரிவிப்பது கட்டாய மாகும்.\nதிடீர் சோதனைகள் நடத்தப் பட்டு விதிமுறையை மீறியவருக்கு ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கட்டுப்பாடு, எல்லைகளுக்கு இடையே கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சி என்று உள்துறை அமைச்சர் பிரிதி பட்டேல் விளக்கினார்.\nபுதிய கட்டுப்பாட்டிலிருந்து லாரி ஓட்டுநர்கள், பண்ணை ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.\nஅயர்லாந்திலிருந்து வரு வோருக்கும் விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.\nஆனால் நாடு முழுவதும் எல்லைகள் முழுமையாக மூடப்படவில்லை என்று பிரிதி பட்டேல் தெரிவித்தார்.\nஇதற்கிடையே பயணிகள் யாருக்காவது தங்குமிடம் கிடைப்பதில் பிரச்சினை இருந்தால் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் சொந்த செலவில் தங்கலாம்,” என்று எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் பால் லிங்கன் கூறினார்.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\n(காணொளி) பள்ளிக்கூடம் சென்ற யானை\n(காணொளி) தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாட்டம்\nமலேசியாவில் 400,000 மாணவர்கள் பள்ளி திரும்பினர்\nஅமைச்சர் வோங்: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும���போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8798:%E0%AE%89%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&catid=42:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&Itemid=66", "date_download": "2021-01-23T07:53:38Z", "digest": "sha1:PJ7Z435OSQA2VNSEXMV6PSWE32G55BZJ", "length": 24612, "nlines": 150, "source_domain": "nidur.info", "title": "உகாண்டா: வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி", "raw_content": "\nHome கட்டுரைகள் கல்வி உகாண்டா: வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி\nகல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி\nஉகாண்டா: வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி\nஉகாண்டா: வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி\nஉகாண்டா ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. முறைப்படுத்தப்பட்ட கல்வி வழங்கும் அளவுக்கு பொருளாதார, சமூக சூழல் எதுவும் இல்லாத ஒரு நாடு.\nகட்டமைக்கப்பட்ட கல்வி வழங்க முடியாத சூழலில் அவர்களிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளைக் கொண்டே உகாண்டாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வறுமை, வேலையின்மையை சரி செய்ய அவர்களை தொழில் முனைவோராகவும், தொழில் அதிபர்களாகவும் மாற்றும் ஆதாரக் கல்வி தொழில் கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.\n21 ஆம் நூற்றாண்டு இளைஞர்கள் பலர் \"ஒரு வேலையைப் பெறுவதை\" விருப்பத் தேர்வாக இல்லாமல் வாழ்வின் அடிப்படைத் தேவையாகப் பார்க்கிறார்கள்.\nஆனால் உலகம் முழுவதும் செய்யும் வேலை பறிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை புதியவர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிதாகி வருகிறது. உகாண்டாவில் இந்த நிலை மிக மோசம்\nவேலை வாய்ப்பில்லா இளைஞர்கள் 66 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது உகாண்டா. இது ஆஃப்ரிகா கண்டத்தின் மிகப் பெரும் சதவீதமாகும்.\nமோசமான பொருளாதார சூழலில் சமூகவாழ்வில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள கல்வியும் அதை கற்பிக்கும் நிறுவனங்களும் அவர்களுக்கு அவசியமாகிறது. உகாண்டா இளைஞர்களுக்கு பல்வேறு அம்சங்களில் கல்வியும், தொழில் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.\nஅது பற்றி அல்ஜஸீரா நடத்திய “ரெபெல் எஜூகேஷன்” டாக்குமெண்டரிக்காக நடத்திய கள ஆய்வே இந்த தொகுப்பு.\nஉகாண்டா இளைஞர்களுக்கு கற்பிக்கப்படும் முதல் அம்சம்\nநாற்பது அறிஞர்கள் தலைமையில் பல வழிகாட்டிகளைக் கொண்டு தொழில் கல்வி உகாண்டா இளைஞர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. அந்த வழிகாட்டிகள் அறிஞர்களோடு கூடி அமர்ந்து நேரத்தை செலவிட்டு புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவது, தலைமைத்துவம், விமர்சன சிந்தனை, சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து கலந்தாலோசனை செய்கிறார்கள்.\nஅதன்பின் வழிக்காட்டிகள் அதை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்றுவிக்கும் வழிமுறைகளில் விளையாட்டும் பயன்படுத்தப்படுகிறது. அதன்வழி குழுவாக இயங்க பயிற்றுவிக்கப்படுகிறது. பொதுவெளிகளில் பேசவும் அவர்களுக்கு ஊக்குவிக்கப்படுகிறது.\nஅறிஞர்கள் உகாண்டா இளைஞர்களை வணிகத்தில் ஈடுபடவும் மேலும் அவர்கள் வாழும் சொந்த சமூகத்தின் தேவைகளை புரிந்துகொண்டு அதற்காக உழைக்கவும், திறந்த மனதோடு இருக்கவும் உற்சாகப்படுத்துகிறார்கள்.\nஉகாண்டா பெருந்தொகையான இளைஞர்களைக் கொண்ட நாடு. 70 சதவீதம் இளைஞர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள். (குறிப்பாக நமது நாட்டில் நிலவும் ஒரு சிக்கல் அங்கும் இருப்பதை) உகாண்டாவின் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் இம்மானுவேல் கல்யாபி கூறுகிறார் : படித்து வரும் மாணவர்களுக்கும் சந்தைக்குத் தேவையான வேலைக்காரர்களுக்கும் இடையே பெருத்த வேறுபாடு நிலவுகிறது. இது படித்து வரும் பட்டதாரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.\nதொழில் முனைவோரை உருவாக்குவ���ில் கவனம் செலுத்தப்படுகிறது. வெறும் பாடமாக இல்லாமல் வாய்ப்புள்ள துறைகளுக்கு அங்கிருக்கும் சாத்தியமான நடைமுறைகளைக் கொண்டு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.\nஉகாண்டாவின் கல்வி முறையில் முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயங்களில் ஒன்று (இந்தியாவிலும் கூட) அவர்கள் நிறைய கோட்பாட்டு அறிவை தருகிறார்கள். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது. படித்து முடித்த பிறகு வேலை கிடைப்பதில்லை. படித்தவர்களிடம் பணியாற்றும் திறனும், திறமையும் இருப்பதில்லை. இதில் ஒரு பெரும் சவால் ஏற்படுகிறது.\nபுதிதாக வேலையில் சேரும் படித்தவர்களுக்கு வேலை செய்வதற்கான திறனையும் அதோடு சிறந்த கல்வியையும் வேலை தருபவரோ, அல்லது நிறுவனமோ மீண்டும் பயிற்றுவிக்க வேண்டிய சிக்கல் இருக்கிறது என்கிறார் இம்மானுவேல் கல்யாபி.\nலிலியன் ஏரோ ஒலோக் (கல்வி ஆலோசகர் உகாண்டா மகளிர் தொழில் முனைவோர் சங்கம், உகாண்டா உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்,) 2009 இல் ஒரு தொழில் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். விதவைகள் மற்றும் HIV நோயால் பாதிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கி சமூக ஆதரவோடு நிதி திரட்டி அந்த பெண்களுக்கு மறு சுழற்சி செய்யப்பட்ட பேப்பரிலிருந்து மணிகள் செய்ய பயிற்சியளித்து, செய்ய வைத்து அந்த மணிகளை இவரே பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். லிலியனிடம் இப்போது 230 பெண்கள் வேலை செய்கிறார்கள். அவருடைய மணிகள் உலகம் முழுவது ஏற்றுமதி செய்யப்படுகிறது.\n“நான் மாற்றத்தை காண விரும்புகிறேன், இந்தப் பகுதியில் இருக்கும் HIV நோய் பாதிக்கப்பட்டவர்கள், விதவைகள், கணவனில்லாத ஒற்றைத் தாய்மார்கள் வறுமையால் பாதிக்கப்பட்டோர்களை மத்திய தர வருவாய் ஈட்டும் சமூகமாக அவர்கள் ஏற்றம் பெற விரும்புகிறேன். இப்படி சொந்த வியாபாரம் செய்வது பல வகைகளில் எனக்கு உதவுகிறது” என்கிறார் லிலியன் ஏரோ ஒலோக்.\nதற்போது உகாண்டாவில் 350 பள்ளிகள் இயங்கி வருகிறது. தொடர்ச்சியாக இன்னும் 100 பள்ளிகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 2024 ஆண்டை இலக்காக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் மாணவர்கள் பயனடைகிறார்கள். மேலும் ஆஃப்ரிக்கா முழுவதும் ஆண்டுக்கு நான்கு மில்லியன் மாணவர்கள் பயன் பெறும் வாய்ப்பும் உள்ளது.\nவழிகாட்டிகள் மற்றும் அறிஞர்களின் வழிகாட��டுதல் வழியாக உகாண்டா இளைஞர்கள் பள்ளியில் படிக்கும் போதே ஒரு வியாபாரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.\nஅந்த வழிகாட்டிகள் கூறுகிறார்கள் : நாங்கள் மாணவர்களை கண்காணித்தோம். அவர்கள் தங்களது படிப்பு, வீட்டு வாழ்க்கை, மன அழுத்தம் ஆகியவற்றை சமாளித்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்கள்.\nஅவர்களிடம் நிதி மூலதனம் குறைவாகவே இருக்கிறது. இருக்கும் பணத்தை முதலீடு செய்து அதிலிருந்து லாபத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.\nவியாபாரத்திறன் மூலமாக நிதர்சன உலகை கண்டுகொள்கிறார்கள். அதற்கு ஏற்ப தங்களது வருங்காலத்தை திட்டமிடுகிறார்கள். தங்களது குடும்பத்திற்கும் உதவுகிறார்கள். தங்களது சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.\nஇந்த கேள்வி ”ரெபெல் எஜுகெஷன்” டாக்குமெண்டரி படப்பிடிப்பின் போது என்னை நானே கேட்டுக்கொண்டது.\nஉகாண்டாவில் கல்வி ஆர்வலர்களை நான் சந்தித்தேன், அவர்கள் குறிப்பிட்ட சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்வியை வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். (இது போன்ற செயல்பாடுகள் கல்வியின் அடிப்படை தெரியாத கல்வியாளர்களை உருவாக்கி இருக்கிறது.) அதன்பின் நான் புரிந்து கொண்டது கல்வித்துறையில் புதிய கல்வியாளர்களை, பயிற்றுவிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான்.\nஉலகம் முழுவதும், ஒவ்வொரு தலைமுறையினரும் தங்கள் குழந்தைகள் பெறும் கல்வி பற்றி கவலைப்படுகிறார்கள் என்பதை நான் பார்த்தேன்.\nநாம் தினசரி பத்திரிக்கைகளிலும் தலைப்புச் செய்திகளிலும் இன்றைய கல்வி முறை லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வித் தரத்தை குறைத்திருக்கிறது என்ற செய்தியைப் பார்க்கிறோம்.\nகுருட்டு மனப்பாடம் செய்து பழக்கப்பட்டு பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்காக சிலர் கவலைப்படுகிறார்கள். சிலர் அதற்கு மாறாக, ஏழு வருடங்கள் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.\nஅனைவருக்கும் தேவை என்ன என்பதில் ஒரு மாறுபட்ட பார்வை இருப்பது தெரிகிறது.\nஆனால் உகாண்டா போன்ற மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் இல்லாத ஒரு நாட்டில் எழும் “எதற்காக மக்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது” என்ற கேள்விக்கு உண்மையான பதில் என்ன\nபடித்தவர்களை வேலைக்கு அமர்த்த காலி இடங்கள் இல்லை. உகாண்டாவ��ல் பிரச்சனைகள் தெளிவாவதைத் தினமும் கண்டேன். வேலை செய்யத் துடிக்கும் இளைஞர்களிடமிருந்து வேலை தேடி நூற்றுக்கணக்கான விளம்பரங்கள் கதவுகளில் ஒட்டப்படிருந்ததைப் பார்த்தேன். மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅங்கே பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டுகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.\nஉகாண்டாவின் உயர்நிலை பள்ளிகளுடன் ''என்ஜிஓ''க்கள் சேர்ந்து சில திட்டங்களை நடைமுறைபடுத்தியுள்ளன. நேரம் அனுமதித்திருந்தால், அவர்களது வேலைகளை இன்னும் படமாக்கியிருப்பேன்.\nஉதாரணமாக, ஆடு வளர்ப்புத் திட்டம், மாணவர்களுக்கு ஆடு வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. விற்பதற்கு மட்டுமல்ல\nஅவர்கள் வளர்க்கும் ஆடுகள் போடும் குட்டிகளை தங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். அதன் வழி பிறருடைய வாழ்வாதாரங்களை மேம்படுத்த உதவி செய்கிறார்கள்.\nமாணவர்கள் அவர்களே உருவாக்கிய நவீன சாதனப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். மேலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் இருந்து செங்கற்கள் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது.\nநாங்கள் நகருக்கு வெளியே புறப்பட்டோம். அந்தப் பகுதிகள் தெளிவாக இருந்தது. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு புக்கீலி பள்ளி இருந்தது. அங்கு வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விவசாயம் இருந்தது.\nஇந்த டாக்குமெண்டரி கள ஆய்வில் என்னை கவர்ந்தது இந்த இளம் மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் தலைமைத்துவ வழிகாட்டல் மூலம் அவர்களின் சமூகங்களில் மாற்றம் ஏற்படுத்தும் முகவர்களாக ஆகிவிட்டனர்.\nஇந்த திறன் சார்ந்த நடைமுறைக் கல்வி (practical skill-based education) நடைமுறையில் உள்ள படிக்கும் திறன் சார்ந்த கல்விக்கு (academic learning) முழுமையான மாற்றாக இல்லை. ஆனால் நடைமுறையில் இருக்கும் கல்வியை விட மேம்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2011/06/post-bsc-nsg.html", "date_download": "2021-01-23T08:01:53Z", "digest": "sha1:JEXCJQJQFCDCOJNYQCU4IK632LTU4YVI", "length": 16038, "nlines": 347, "source_domain": "www.tnnurse.org", "title": "செவிலியர் பட்ட படிப்பு (Post BSc Nsg) விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன", "raw_content": "\nசெவிலியர் பட்ட படிப்பு (Post BSc Nsg) விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன\nசெவிலிய பட்டய படிப்பு முடித்து அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் அல்��து அதற்கு மேலும் செவிலியராக பணிபுரிந்த செவிலியர்கள் பட்ட படிப்பு பயில விண்ணப்பங்கள் விநியோகிக்கப் படுகின்றன அதன் தகவலை கீழே காணலாம்\n2011-2012 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த சுயநிதி கல்லூரிகளுக்கு ஒற்றை சாளர முறையில் இரண்டு ஆண்டு BSc Nursing பட்ட படிப்பு (செவிலியர் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nவிண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலமாகவே பெறப்பட முடியும், தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது கல்லூரிகளிலோ வழங்கப்பட மாட்டது\nஇணையதளத்தில் விண்ணப்பங்கள் 06.06.2011முதல் 16.06.2011 வரை தரவிறக்கம் (Download) செய்ய கிடைக்கும்\nவிண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 16.06.2011 மாலை 5.00 மணி வரை\nவிண்ணப்பத்தை தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nமேலும் விபரங்களுக்கு Tnhealth.org பார்க்க\nLabels: செவிலியர் படிப்பு செய்திகள்\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\n1 திட்டத்தின் பெயர்:- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். 2 திட்டத்தின் நோக்கங்கள் :- ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும். 3 வழங்கப்படும் உதவி:- திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். 4 பயன் பெறுபவர்கள்:- ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம். 5 தகுதிகள் / நிபந்தனைகள்:- அ) கல்வித் தகுதி திட்டம் 1 1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) . 2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும். 3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும். திட்டம் 2 1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அ\nமாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளின் விவரம்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் 11 .01 .2012 அன்று தலைமை செயலகத்தில் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் \" முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை \" தொடங்கி வைத்தார்கள். இந்த புதிய முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விவரம், அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகளின் வகைகள், மருத்துவரின் பரிந்துரை கடித மாதிரி மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் மாதிரி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் புதிய இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முந்தைய இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும் திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும் மருத்துவ அலுவலரின் பரிந்துரை கடித மாதிய\nStaff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். List of Eligible Staff Nurses for the Promotion of Nursing Superintendent, Service Particulars Called by The DMS.\nசெவிலியர் கண்காணிப்பாளர் நிலை III லிருந்து செவிலிய...\nஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் மீண்டும் பணி நியமனம...\nஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அனுபவிப்பதற்கான அரசாணை\nசெவிலியர் பட்ட படிப்பு (Post BSc Nsg) விண்ணப்பங்கள...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/category/generalnews/page/3/", "date_download": "2021-01-23T08:00:13Z", "digest": "sha1:GCKK3KESHLK22R5KFVVNW3OKVYL45NFN", "length": 14167, "nlines": 154, "source_domain": "dinavidiyal.news", "title": "பொது செய்திகள் - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nசிவகங்கை மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்\nசிவகங்கை, சிவகங்கை மாட்டத்தில் கொரோனா தடையால் கடந்த 50 நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் பஸ் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்க அரசு உத்தரவிட்டு இருந்தது.\nகர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\nபெங்களூரு, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் போக்குவரத்து துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி\nயானையை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை: பினராயி\nபுதுடில்லி: கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரிடம் விசாரணை நடக்கிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம்\nசென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்து தமிழக அரசுக்கு, இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது.\nசென்னையில் இன்று 1,072 பேருக்கு கொரோனா\nசென்னை: சென்னையில் இன்று 1,072 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,609 ஆக அதிகரித்துள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில்\nகாந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதர்\nபுதுடில்லி: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்காக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார்.\nயானையை கொன்ற குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவர்: ஜவடேகர்\nபுதுடில்லி: யானையை கொன்ற குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.\n‘ரபேல்’ போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது\nபுதுடில்லி: ‘கொரோனா பரவலால், ‘ரபேல்’ போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த கா���தாமதமும் ஏற்படாது’ என, பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளோரன்ஸ் பார்லி உறுதிஅளித்துள்ளார்.\nஇந்திய பொருளாதாரம் மீட்டெடுப்பதில்’ சிரமமில்லை-பிரதமர் மோடி\nபுதுடில்லி :”கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நம் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்புவதில், சிரமம் ஏதுமில்லை. ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்டுள்ள, தற்சார்பு போன்ற சீர்திருத்தங்கள், நம் பொருளாதாரம்\nதிருப்பத்தூர் எஸ்.பி.,க்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாராட்டு\nதிருப்பத்துார்,:திருப்பத்துார், எஸ்.பி., விஜயகுமாரின் புதிய முயற்சிக்கு, பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாராட்டு தெரிவித்து உள்ளார். திருப்பத்துார் மாவட்ட காவல் நிலையங்களில்,\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள்\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/388794.html", "date_download": "2021-01-23T08:41:20Z", "digest": "sha1:O6M6GPSCDVF3V5ZWSILDDNMLUK7RLOO2", "length": 5867, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "அவள் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : அஷ்றப் அலி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123278/", "date_download": "2021-01-23T08:35:14Z", "digest": "sha1:QQC677DI743NQEVE5XAVHR5U2CTYGH7I", "length": 31231, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டுரை முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன்\nமுரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன்\nதாயக நிலத்திலிருந்து புலம்பெயர்ந்த பின், வசிக்கும் நாட்டின் பண்பாட்டை தன்னிலை சார்ந்து விவாதித்துக் கொள்ளுதல் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கிய கூறு. அதாவது தனது பண்பாட்டை மற்றையை நாட்டின் பண்பாட்டுடன் விவாதித்து மதிப்பிட்டுக் கொள்ளுதல். மனிதன் ஒரு பண்பாட்டின் சிறுதுளி. அவன் எங்கு சென்றாலும் தனது பண்பாட்டை சுமந்துகொண்டே செல்வான். அப்பண்பாடு அகத்தில் புதைந்து -அவனுக்குள்ளே தூங்காமல் – நெளிந்தவாறே இருக்கும். செல்லும் இடத்தில் அவன் எதிர்நோக்கும் பண்பாட்டுடன் அவனுள்ளே புதைந்திருக்கும் அவனது பண்பாடு விழித்து மோதும். இந்த இரண்டு பண்பாடுகளின் மதிப்பீடுகள்தான் மானுட தரிசனத்தை முன்வைக்கக் கூடியன.\nஅ.முத்துலிங்கம் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்தவர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளுக்கு. அங்கு தான் சந்திந்த – அவதானிந்த – மனிதர்களின் ஊடாக கண்டடைந்த தரிசனத்தை கதைகளாகப் புனைந்தார். ஏராளமான நுண்தகவல்களும் நகைச்சுவை உணர்வும் கதையை மேலோட்டமாக நகர்த்தினாலும் உள்ளே இருக்கும் மானுட நாடகீயம் அந்நியப் பண்பாட்டைப் பற்றிப் பேசுபவைதான்.\nஏறக்குறைய ஆசி.கந்தராஜவுக்கும், அ.முத்துலிங்கம் போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வசித்த வாழ்க்கை அமைந்தது. அங்கு வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஊடாக கிடைத்த தரிசனத்தை அ.முத்துலிங்கம் போன்று கதையாக எழுதியிருக்கிறார். இருவருக்கும் இடையே ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உண்டு. ஆசி.கந்தராஜாவின் கதைகளிலும் அ.முத்துலிங்கத்தின் கதைகள் போல ஏராளமான நுண்தகவல்கள் பின்னிப்பிணைந்து வரும். குறிப்பாக தாவரவியல், விவசாயம் சார்ந்த இடங்களில் ஆசி.கந்தராஜா ஏராளமான தகவல்களை அள்ளி வழங்குவார். சில நேரங்களில் வரைவிலக்கணம் போன்ற தன்மையை இந்த தகவல்கள் பெற்று விடுகின்றன. அ.முத்துலிங்கத்தின் எழுத்துகளில் இந்த வரைவிலக்கணத் தன்மைகள் இருப்பதில்லை. கதையோடு இயல்பாக அவை பொருந்திப் போகின்றன.\nஎஸ்.பொன்னுத்துரைக்குப் பின்னர் யாழ்ப்பாண வட்டார வழக்கின் செழுமையை ஆசி.கந்தராஜாவின் கதைகளில் நோக்க இயலுகிறது.\nசமீபத்தில் வெளியாகிய ஆசி.கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தொகுப்பில் மொத்தம் பதின்மூன்று சிறுகதைகள் உள்ளன. புலம்பெயர் நிலங்களில் பெரும்பாலான கதைகள் நிகழ்கின்றன. பெரும்பாலும் அவுஸ்ரேலியாவில்.\nஇத்தொகுப்பின் கதை சொல்லிகள் 1983 ஆம் ஆண்டு ஜூலை வன்செயலால் நேரடியாகப் பாதிக்கப்பட்டோ அல்லது அந்தக் காலப்பகுதியை ஒட்டி நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையை நிறைவு செய்து தொழில் ரீதியாக முன்னே பாய முற்படுபவர்கள்.\nகீழைத்தேய பண்பாட்டில் வளர்ந்த ஒருவன் மேலைத்தேய பண்பாட்டுக்கோ அல்லது வேறு பண்பாட்டுத் தளத்துக்குள்ளோ நுழையும்போது அவன் அடைகின்ற திகைப்பு என்பது கலாச்சார வேறுபாடுகளில் மிக முக்கியமானது. இந்த அனுபவம் வேடிக்கையை, குழப்பங்களை, தடுமாற்றங்களை முதலில் உருவாக்கும். இவற்றை சாதாரணமாக சிறுகதைகளில் சொல்ல முற்படுகின்றபோது எந்தவித ஆழமான உரையாடல்களுக்குள்ளும் செல்லாமல் வெறுமனே செய்திகளாக எஞ்சிவ���டும். இத்தொகுப்பில் உள்ள ‘மிருகம்’ என்கிற சிறுகதையில், கொரியாவில் இருக்கும் ஹோட்டல்களை குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்ய பல நிறுவனங்கள் முயல்கின்றன. அதில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றும் போட்டியிடுகிறது. அந்த நிறுவனம் தனக்குக் கிடைக்கும் லாபத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலும் இருக்கிறது. அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றில் புலம்பெயர்ந்து வேலை பார்க்கும் – இலங்கையை பூர்விகமாகக் கொண்ட – சதாசிவம், தொழில் விசுவாசத்துக்காக இலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தை தந்திரமாக வீழ்த்தி, தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்காக வெற்றிவாகை சு10டுகிறார். சொந்த இனத்தின் நலனை தானே முன்னின்று அழிக்கிறார். இது மனிதனுக்கே உரிய குணம், அவனது சுயநலத்தால் உருவாவது. மிருகங்களுக்கு இந்தக் குணங்கள் இருப்பதில்லை. ஜிம்மி என்கிற சதாசிவத்தின் வளர்ப்பு நாயின் ஊடாக மிருக இயல்பின் உன்னதத்தையும், மனித இயல்பின் கொடூரத்தையும் புனைவின் ஊடாக வெளிப்படுத்தி இருப்பார் ஆசி கந்தராஜா. இந்தக்கதை தொட்டிருக்க வேண்டிய உச்சம் என்பது மிக அதிகம். சதாசிவத்தின் குற்றவுணர்வு வெளிப்படும் தருணங்கள் ஊடாக கதையின் வீச்சினை மேலும் மெருகூட்டியிருக்கலாம். ஆனால், சுற்றுலா கட்டுரைகளில் இருக்கவேண்டிய தரவுகளுடன் அந்தக்கதை முடங்கிப்போய்விடுகிறது.\n‘வெள்ளிக்கிழமை விரதம்’ என்கிற சிறுகதையில், விரிவுரையாளராக பணி செய்யும் வீரசிங்கம் ஆபிரிக்க நாடு ஒன்றுக்கு சிறப்பு விரிவுரை நிகழ்த்த வந்திருக்கிறார். கடுமையாக விரிவுரை பாடத் திட்டங்களுக்கு முன் தயாரிப்புகளில் ஈடுபடுகிறார். முடிந்தவரை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார். இருந்தும் அவரது வெள்ளிகிழமை விரிவுரைக்கு பெண்களில் பலர் வருகிறார்கள் இல்லை. அதற்கான காரணம் என்னவென்று கண்டு கொள்ளும் இடத்தில் ஒரு சிறிய கலாசார அதிர்ச்சி நிகழ்கிறது. ஆபிரிக்க பெண்களுக்கு திருமணம் நிகழும்போது ‘மணப் பெண் கூலி’ என்கிற கூலியை திருமணம் செய்யப்போகிறவர் பெண்ணின் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும். பெண்ணை பெற்று வளர்த்து, இப்போது இன்னொரு குடும்பத்துக்காக உழைக்க அனுப்பிவைக்க உள்ளதால், இவற்றை எல்லாம் பெண்ணுக்கு கற்றுக் கொடுத்து வளர்த்ததற்கான நஷ்ட ஈடு போன்றது இது என்று விளக்கப்படுகிறது. வீரசிங்கம் தனது பண்பாட்டுடன் இணைத்து, தனது பண்பாட்டில் பெண்ணை பெற்றவர்தான் ஆணுக்கு சீர்வரிசை கொடுப்பார்கள். ஆனால், இங்கு மாறி நிகழ்கிறது என்று எண்ணுவார். அது சார்ந்தும் அதன் ஆணாதிக்க முறைகள் சார்ந்தும் அவர் விவாதிப்பார். ஆனால், கதையில் இவையனைத்தும் வெறும் தகவல்களாக எஞ்சுகின்றனவே தவிர ஆழமான பண்பாட்டு மதிப்பீட்டு விவாதங்களுக்குள் செல்லவில்லை. திருமணம் என்ற துணைத் தேர்வில் நிகழும் பெற்றோரின் அதிகார துஷ்பிரயோகங்கள் மீதான கண்டடைதலை நிகழ்த்தவில்லை. அதனால் இக்கதை கழிவிரக்கத்தை உண்டு செய்யும் புனைவாக மாத்திரம் தனக்குள் ஒடுங்கிவிடுகிறது. அதைத் தாண்டி செய்ய வேண்டிய கலாசார மதிப்பீடுகள் இக்கதையில் இல்லாமலே இருக்கிறது என்பதை முதன்மையான குறையாச் சுட்டலாம்.\n‘காதல் ஒருவன்’ என்கிற சிறுகதை ஈரான் நாட்டில் இருந்து மேல்படிப்பைத் தொடர்வதற்காக அவுஸ்ரேலியா வந்த தம்பதிகள் பற்றிய சிறுகதை. இக்கதையும் வீரசிங்கம் என்ற பேராசிரியர் ஊடாக அவரின் மனப்பதிவுகள் ஊடாக நகரும் கதை. ஈரானிலிருந்து ஆராய்ச்சிப் படிப்புக்காக மனைவி ‘றோஸ்நாக்’ உடன் வந்திருக்கும் அமீர், வீரசிங்கத்திற்கு கீழ் ஆராய்ச்சி படிப்பை தொடர்கிறான். அவுஸ்திரேலிச் சூழலில் அந்நியப் பண்பாட்டை நோக்கும் றோஸ்நாக் பெண்ணியவாதிகளுடன் சேர்ந்து பெண்களின் உரிமை சார்ந்து சிந்திக்கிறாள். இதுவரை அணிந்திருந்த பர்தாவை வீசிவிட்டு வெளியே நடமாடத் தொடங்குகிறாள். கார் ஓட்டக் கற்றுக்கொண்டு பிறருடன் தங்கியிருக்காமல் சுயமாக வாழ முனைப்படைகிறாள். இது அவளது கணவர் அமீருக்கு கடுமையான அழுத்தத்தை அங்கு வசிக்கும் மற்றையை இஸ்லாமிய நண்பர்களின் மூலம் கிடைக்கிறது. இதனால் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்படுகின்ற சண்டை குடும்பத்தை சிதைக்கிறது. இவற்றை வெளியே இருந்து நோக்கும் வீரசிங்கம் பலவருடங்கள் கழிந்த பின்னர் மீண்டும் றோஸ்நாக்கை சந்திக்கும்போது மனம் திறந்து பேசுகிறார். அந்த உரையாடல்கள் மிக முக்கியமானவை. ‘அடிப்படைவாதச் சிந்தனை கொண்டவர்களைத்தான் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் கொடுக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மணம் முடித்த கடும்போக்காளர்களாக இருப்பார்கள். அதற்கான விசேட பரீட்சையில் சித்திபெற வேண்டும்’ – போன்ற தகவல்களை அப்போது ரோஸ்நாக் வீரசிங்கத்திடம் சொல்கிறாள். இவ்வாறு இக்கதை சென்று தொடும் முடிச்சுக்களுடன் உறைந்திருக்கும் தகவல்கள் இக்கதையை ஆழமான பண்பாட்டு விவாதத்திற்குள் இழுத்துச் செல்கிறது.\nஆசி.கந்தராஜாவின் பலம் என்பது தகவல்களும் புறவய சித்தரிப்பில் இருக்கும் யதார்த்தமும் என்று கொள்ளலாம். அனேகமான கதைகளில், கதை சொல்லி தனக்குத் தெரிந்த நண்பர்கள், நபர்களின் கதைகளை இணைக்கும் மையச் சரடாக இருக்கிறார். இதேவகை உத்தி தொடர்ந்து பயின்று வருவது ஓர் உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும் அபாயம் நிறைந்தது. இவற்றைக் கடந்து இன்னும் நிறைய எழுதுவதற்கான களம் ஆசி.கந்தராஜவுக்கு உண்டு.\nஅடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -14\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 8\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்���்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/madurai-vaigai-river-foaming-water-chemical-mixture-120112100035_1.html", "date_download": "2021-01-23T08:23:40Z", "digest": "sha1:3A3KG5PAZSFLO622HJQTWAEL33NCLKWQ", "length": 9183, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "மதுரை வைகை ஆற்றில் நுரை பொங்கி ஓடும் நீர் ரசாயன கலப்பா? பொதுமக்கள் அச்சம்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமதுரை வைகை ஆற்றில் நுரை பொங்கி ஓடும் நீர் ரசாயன கலப்பா\nமதுரை வைகை ஆற்றில் நுரை பொங்கி ஓடும் நீர் ரசாயன கலப்பா\nவீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் – நீதிமன்றம்\nகாலையில் யாரோ எழுதிக் கொடுத்ததை மாலையில் பேசும் கமல்ஹாசன் - செல்லூர் ராஜூ\nசர்ச் வாசலில் துண்டிக்கப்பட்ட இளைஞரின் தலை: மதுரையில் பரபரப்பு\nஎம்.ஜி.ஆர்-க்கு செங்கோல் வழங்கும் கார்த்திக் சிதம்பரம்: போஸ்டரால் சர்ச்சை\nபற்றி எறியும் மதுரை: மீண்டும் ஒரு ஜவுளி கடை தீ விபத்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123269/news/123269.html", "date_download": "2021-01-23T08:17:22Z", "digest": "sha1:MI7KTC2C3K64DOXMN4FZEY44SVDCH3XZ", "length": 7261, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "வயிற்றில் புண் வராமல் தடுக்க எளிய வழிகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nவயிற்றில் புண் வராமல் தடுக்க எளிய வழிகள்…\nநேரம் கடந்த உணவு, ��திக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. மலச்சிக்கல், அஜீரணக் கோளாறும் வயிற்றில் உள்ள அபாய வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப்புண்ணை உண்டாக்குகிறது.\n* அதுபோல் மனம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இயல்புக்கு மாறாக சுரப்பிகள் அதிகம் நீரைச் சுரந்து வயிற்றுப் பாதிப்பை உருவாக்குகிறது.\n* உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.\n* அதிக சூடான பானங்களை, குடிக்கக்கூடாது. அதுபோல் வேகமாகவும் அருந்தக்கூடாது.\n* சூடான உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.\n* அதிக குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.\n* புளி, காரம் இவற்றை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும்.\n* மது, போதை, புகை போன்றவை இரைப்பையை பாதித்து, குடல்களில் புண்களையும் உண்டாக்கும்.\n* எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.\n* பசித்த பின் உணவு அருந்த வேண்டும். அதிகமாக உணவு அருந்தக்கூடாது.\n* அதிகமாக புளித்துப்போன உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இரவில் புளித்த தயிர், மோர் கெடுதலை ஏற்படுத்தும்.\n* கோபம், டென்சன், எரிச்சல், அதிக பயம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.\n* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.\n– மேற்கண்ட நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123346/news/123346.html", "date_download": "2021-01-23T08:32:36Z", "digest": "sha1:DIZKXGNLKK3FX6WTFEVNQ67T5BFSRD7S", "length": 6613, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீனாவில் வனவிலங்கு பூங்காவில் புலி தாக்கி பெண் பலி..!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nசீனாவில் வனவிலங்கு பூங்காவில் புலி தாக்கி பெண் பலி..\nசீனா தலைநகர் பெய்ஜிங்கில் பெடாலிங் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு செல்லும் பார்வையாளர்கள் தங்கள் கார்களில் வனப்பகுதியை சுற்றி விலங்குகளை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஆனால் அவர்கள் காரில் இருந்து இறங்கி சுற்றிப்பார்க்க அனுமதி இல்லை.\nஇந்த நிலையில் 2 பெண்கள், ஒரு ஆண் காரில் சென்றனர். புலிகள் பகுதிக்கு சென்றபோது காரில் இருந்த பெண் திடீரென கதவை திறந்து கீழே இறங்கினார்.\nஉடனே அங்கு சுற்றி திரிந்த புலிகள் அவர் மீது பாய்ந்து தாக்கியது. அதைப்பர்த்த மற்றொரு பெண் கீழே இறங்கி அவரை காப்பாற்ற முயன்றார்.\nஉடனே அவரை விட்டு விட்டு 2-வதாக காரில் இருந்து இறங்கிய பெண்ணை சூழ்ந்து புலிகள் தாக்கி காட்டுக்குள் இழுத்து சென்றன. அதற்குள் அங்கு பாதுகாப்புக்கு இருந்த பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் ஓடிவந்தனர். அதற்குள் காட்டுக்குள் இழுத்து சென்ற பெண்ணை புலிகள் கடித்துக் கொன்றன.\nமுதலில் தாக்கிய பெண்ணை அங்கேயே போட்டு விட்டு சென்றன. இதனால் படுகாயம் அடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.\nஇதற்கிடையே காரில் இருந்து இறங்காததால் ஆண் நபர் உயிர் தப்பினார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/224403/news/224403.html", "date_download": "2021-01-23T08:07:23Z", "digest": "sha1:AZM32YC7Q2RFEMTKUI63LNC7SDRNWBLN", "length": 10249, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க.\nபெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. துரதிஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும் முக்கியமாக உடலுறவுதான் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள்.\nஉடலுறவின் பின்னர் உடனடியாக நித்திரை கொள்ளுதல்\nபெண்கள் உடலுறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே விரும்புகிறார்கள். ஆனால் தங்களுடைய செயற்பாட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்பதால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக்கப்பட்டது போல உணர்கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது, Slow ஆக செய்யுங்கள்.\nசில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாது.ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த்துவிட்டு அதில் உள்ளவாறு செய்ய வெளிக்கிட்டு ஏடா கூடமாகிய ஏராளமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது.பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.\nபெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.\nபெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.\nஇது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண��டாக்கி விடுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறையின் வெளியே வைத்து கதைப்பது தான் உகந்தது.\nதேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல்\nஇது பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மற்றைய நேரங்களிலும்,பகலிலும் மனைவியை அடித்து துவைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களுடைய காரியம் முடிவதற்காக அன்பாகவும், மனைவிக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சில வேலைகளை சமையல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகிவிடுகிறது.\nஅனேகமான பெண்களிற்கு உடலுறவிற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/66510/news/66510.html", "date_download": "2021-01-23T08:29:32Z", "digest": "sha1:MM72WRPFCZERN2LSFNL7LI4TTXJOZMPU", "length": 7100, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரியும் கோடீஸ்வரி : நிதர்சனம்", "raw_content": "\nவீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரியும் கோடீஸ்வரி\nபலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதமாக சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரி ஒருவர் வீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரிகின்றார்.\n54 வயதான யூ யூஷென் என்ற கோடீஸ்வரியே வீதி சுத்திகரிப்பாளராக வேலை செய்கின்றார்.\nசுமார் 20 கோடி ரூபாவுக்கு சொந்தக்காரியான யுஷென் ஆடம்பரமறற்ற வாழ்க்கை வாழ்வது பலரும் வியப்பாக உள்ளது.\nஇவர் சீனாவின் சுத்திகரிப்பு திணைக்களத்தில் ஒரு வீதி சுத்திகரிப்பாளராக மாதமொன்றுக்கு 1400 யுவானு���்கு (சுமார் 30 ஆயிரம் ரூபா) வேலை செய்கின்றார்.\nஇது குறித்து யூவிடம் கேட்டதற்கு, ‘எனது பிள்ளைகளுக்கு நான் சிறந்த முன்மாதிரியாகவும் அவர்களுக்கு நல்ல தொழில் தர்மங்களையும் கற்பிக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.\nஇந்த தொழில் எனக்கு சம்பளத்தை மட்டும் தரவில்லை. அதனையும் தாண்டி வேறு சிலவற்றையும் தருகிறது. இது மிகவும் முக்கியமானது.\nஎனது மகன் ட்ரக் வண்டியின் சாரதி. எனது மகள் முழுநேர வேலை ஒன்றில் ஈடுபடுகின்றார்’ என பதிலளித்துள்ளார் யூ.\n5 வருடங்களுக்கு முன்னர் அரச அபிவிருத்திகளுக்காக யூ மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான நிலம் அரசினால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதற்கு பதிலீடாக வழக்கப்பட்ட சொத்துகளினாலேயே யூ கோடீஸ்வரியாக மாறியுள்ளார்.\nபுதுப்பணக்காரியாக மாறியதும் தனது வழக்கங்களை மாற்றிக் கொள்ளாத யூ தொடர்ந்தும் வீதி சுத்திகரிப்பு பணியாளராக வுஹான் நகரில் பணிபுரிவது பலரையும் வியக்க வைக்கின்றது.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/66702/news/66702.html", "date_download": "2021-01-23T08:06:52Z", "digest": "sha1:LIZ4FJNFSABOH4EYFS4YYFRFNOZEKTS6", "length": 9660, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "என்னை அருகில் இருந்து கவனிக்க, நளினி பரோலில் வரத்தேவையில்லை: தந்தை பரபரப்பு பேட்டி : நிதர்சனம்", "raw_content": "\nஎன்னை அருகில் இருந்து கவனிக்க, நளினி பரோலில் வரத்தேவையில்லை: தந்தை பரபரப்பு பேட்டி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் நளினி. முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்பு அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.\nஇந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் வசித்துவரும் தனது வயதான தந்தை சங்கர நாராயணனை அருகில் இருந்து கவனிக்க பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவ்வழக்கு விசாரணையை வருகிற 17–ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nநளினியின் தந்தை சங்கர நாராயணன் நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அம்பலவாணபுரத்தில் தனது மகன் மனோகரனுடன் வசித்து வருகிறார். தன்னை கவனிக்க நளினி பரோலில் வரத்தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.\nஇது குறித்து சங்கரநாராயணன் கூறியதாவது:–\nஎனது சொந்தஊர் வள்ளியூர் பக்கமுள்ள சங்கனாபுரம். போலீஸ் வேலை கிடைத்து சென்னைக்கு சென்றேன். எக்மோரில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்தேன். 1984–ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு மனோகரன், ரவி என்ற மகன்களும் நளினி என்ற மகளும் உள்ளனர்.\nநளினி நன்றாக படிப்பாள். கல்லூரி படிக்கும் போது கூடா நட்பு காரணமாக சிக்கலில் மாட்டிக்கொண்டாள். நள்னியை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் என்னிடம் விசாரிக்கவே இல்லை. ஒரு குற்றமும் செய்யாதவளை மாட்டிவிட்டவர் அவர் தான். கைதாகி சிறை சென்றவளை நான் பார்க்க போகவில்லை.\nநான்கு வருடத்திற்கு முன்பு தான், ஒரேஒரு தடவை போய் பார்த்தேன் அதுதான் அவளை முதலும், கடைசியுமாக பார்த்தது. அவளின் கைதுக்கு பிறகு மனஉளைச்சலில் இருந்தேன். பின்பு 1994–ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கினேன். நான் யார் என்று இங்கு உள்ளவர்களுக்கு தெரியாது.\nவிலை உயர்ந்த மாடுகளை வாங்கி பால் விற்கும் தொழில் செய்தோம். எங்களின் அடையாளத்தை கூடுமான வரை மறைத்தோம். ஆனால் நளினி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தபிறகு தான், நாங்கள் யார் என்றே இங்கு உள்ளவர்களுக்கு தெரிந்தது. அதுவரை அமைதியாக சென்றுகொண்டிருந்த எங்களது வாழ்க்கை சற்று டென்சனானது.\nஎன்னால் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாது. ஆனால் என் மகன் மனோகரனிடம் அனைவரும் துக்கம் விசாரிக்க தொடங்கியதால் நிம்மதி போனது. என்னை அருகில் இருந்து கவனிக்க அவள் இங்கே பரோலில் வரத்தேவையில்லை. ரிலீசாகி வரட்டும். அப்புறம் பார்க்கலாம். ஆனால் அரசு ரிலீஸ் செய்யுமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும் அவளை சீக்கரமாக போய் பார்க்கணும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86566/news/86566.html", "date_download": "2021-01-23T07:26:31Z", "digest": "sha1:V6NI6HUE6VRZXI2F4KP5L26OMW6P7SGJ", "length": 6073, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழில் முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டை-பெற்றோர்களே கவனம்!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழில் முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டை-பெற்றோர்களே கவனம்\nயாழ் ஐந்து சந்திப்பகுதியில் இரு முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nநேற்று காலை தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த உயர்தரம் படிக்கின்ற இப்பெண்களை பின் தொடர்ந்த இளைஞர் குழு ஆள் அரவமற்ற பகுதியை பார்த்து அங்க சேட்டை செய்துள்ளது.\nஉடனடியாக குறித்த பெண்கள் கூச்சலிடவே அவ்விடத்தில் இருந்து இளைஞர்கள் தப்பி சென்றனர்.தற்போது உயர்தரம் கற்றபதற்காக வெளிமாவட்டங்களான திருகோணமலை ,மட்டக்களப்பு,அம்பாறை ,மன்னார் ,புத்தளம்,குருநாகல் பகுதயில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு தினமும் செல்கின்றனர்.\nஇவர்கள் எவரது பாதுகாப்பு இன்றியும் தன்னந்தனியாக அதிகாலை ,இரவு நேர தனியார் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் தான் மேற்படி சம்பவமும் நடைபெற்றுள்ளது.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86693/news/86693.html", "date_download": "2021-01-23T08:53:21Z", "digest": "sha1:EF2JQMW3USXMVKNJ2I4JLJLE2ZQ7NAAY", "length": 6628, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேரளாவில் மனைவியை கொன்ற தொழிலாளி போலீஸ் ஜீப் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி!! : நிதர்சனம்", "raw_content": "\nகேரளாவில் மனைவியை கொன்ற தொழிலாளி போலீஸ் ஜீப் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி\nகேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த பொன்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). தச்சு தொழிலாளி.\nஇவரது மனைவி பிந்து (34). கோட்டயம் நகர சபையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.\nசம்பவத்தன்று இரவிலும் இதுபோல பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ராஜேஷ், அவரது மனைவி பிந்துவை அடித்து உதைத்தார்.\nபின்னர் அவரை வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் தள்ளினார். இதில் பிந்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.\nஅவர்கள் சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை கண்டதும், ராஜேஷ், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று போலீஸ் ஜீப் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.\nஇதில் தலையில் அடிபட்ட அவரை போலீசார் மீட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே கிணற்றில் தள்ளப்பட்ட ராஜேசின் மனைவி பிந்துவும் இறந்து போனார்.\nஇதையடுத்து போலீசார் ராஜேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86888/news/86888.html", "date_download": "2021-01-23T06:52:26Z", "digest": "sha1:FN32ND3UHOZ6IXJSLO7M6ZTKLYYUGOFD", "length": 7928, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "டெல்லியில் தொடரும் வெட்கக்கேடு: இரண்டு மாதத்தில் மட்டும் 300 பேர் கற்பழிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nடெல்லியில் தொடரும் வெட்கக்கேடு: இரண்டு மாதத்தில் மட்டும் 300 பேர் கற்பழிப்பு\nநாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள், உலக அரங்கில் நம்மை தொடர்ந்து தலைகுனிய வைக்கிறது. நாள்தோறும் கற்பழிப்பு, கொலை என அடுத்தடுத்து அங்கு நடைபெறும் சம்பவங்கள் தான் இதற்கு காரணம். அந்த வகையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் அங்கு 300 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். மானபங்கப்படுத்தப்பட்டதாக 500 வழக்குகள் பதிவாகியுள்ளன.\nஇதற்கு முன் கற்பழிப்பு புகார்களை அளிக்க பெண்கள் தயங்கி வந்த நிலையில், தற்போது துணிச்சலாக புகார் அளித்து வருகின்றனர். எனவே இது ஒரு நல்ல அறிகுறி என காவல்துறை காரணம் கூறியுள்ளது. கடந்த டிசம்பர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்திற்கு பின், சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் பெண்களிடம் சமூகத்தின் மீதான தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாகவே கடந்த 2013 ஆம் ஆண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை விட தற்போது 300 முதல் 400 சதவீத வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும், 2013-ல் 1571 கற்பழிப்பு வழக்குகளும், 2014-ல் 2069 கற்பழிப்பு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாலியல் தொல்லை தொடர்பான 4179 வழக்குகளில் 67.17 சதவீத வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் கூறியுள்ளது.\n96 சதவீத கற்பழிப்பு சம்பவங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அப்பெண்ணின் குடு��்பத்திற்கு அறிமுகமானவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளதும், வெறும் 4 சதவீத சற்பழிப்பு சம்பவங்கள் அந்நிய நபர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளதும் காவல்துறையின் தகவல்களை மூலம் அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87203/news/87203.html", "date_download": "2021-01-23T07:14:20Z", "digest": "sha1:EBAY4AEO3R32GQEC3OPC6LU3Z2X5XTX5", "length": 6325, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெள்ளை நிற குழந்தைகளை கொடூரமாய் கொல்லும் மருத்துவர்கள்: சுற்றிவளைத்த பொலிஸ்!! : நிதர்சனம்", "raw_content": "\nவெள்ளை நிற குழந்தைகளை கொடூரமாய் கொல்லும் மருத்துவர்கள்: சுற்றிவளைத்த பொலிஸ்\nதான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்கும் நோக்கில் 200 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருகின்றன.\nகடந்த 2000ம் ஆண்டு தொடக்கத்தில் குறைந்தபட்சமாக வெள்ளை நிற தோலுடைய 76 பேர், தான்சானியாவில் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.\nமேலும் அதிர்ஷ்டமும், செல்வமும் வரும் என்ற நம்பிக்கையில், இதுபோல் கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை பாரம்பரிய நாட்டு மாந்தீரக மருத்துவர்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனவே வெள்ளை நிறமுடையவர்கள் தாக்கப்படும் சந்தர்ப்பத்தில் அபாய அறிவிப்பு மணி ஒலிக்கக் கூடிய கருவிகளை அவர்களிடம் பொலிசார் அளித்துள்ளனர்.\nமேலும் இத்தகைய கொலைகள் தமது தேசத்திற்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் ஜனாதிபத��� ஜகாயா கிக்வேட்டே(Jakaya Kikwete) வருத்தம் தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87204/news/87204.html", "date_download": "2021-01-23T08:14:09Z", "digest": "sha1:KWX2Q67QCW7O2NO5X7KYFLKJAOPTR44W", "length": 6927, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கற்பை இழக்கும் பெண்களின் கதறல்: விவரிக்கும் ‘இங்கிலாந்தின் மகள்கள்’ ஆவணப்படம் (விடியோ இணைப்பு)!! : நிதர்சனம்", "raw_content": "\nகற்பை இழக்கும் பெண்களின் கதறல்: விவரிக்கும் ‘இங்கிலாந்தின் மகள்கள்’ ஆவணப்படம் (விடியோ இணைப்பு)\nஇந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்தின் மகள் என்ற பெயரில் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் உட்வின் இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார்.\nஇந்நிலையில் இதற்கு போட்டியாக இந்தியாவைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் என்பவர் United Kingdom’s Daughters என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ டுவிட்டர் தளத்தில் டாப் 10 டிரெண்டிங்கில் உள்ளது.\nஇதில் பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பாலியல் பலாத்காரம் எவ்வளவு மோசமாகவும், அதிகமாகவும் நடைபெற்று வருகிறது என்பது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஒரு நாளைக்கே 250 பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது என்றும், ஆனால் இதில் தண்டனை பெறுபவர்கள் 10 சதவீதத்தினர் மட்டுமே எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு காரணம் பலாத்காரத்தில் சிக்கும் பெண்கள் எதிர்த்துப் போராடுவதில்லை என்றும் அதனால் பாலியல் பலாத்கார கொலைகள் அதிகம் நடப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், மகள் என்றால் மகள்தான், அது இந்திய மகள் என்றோ பிரிட்டன் மகள் என்றோ பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87332/news/87332.html", "date_download": "2021-01-23T08:18:19Z", "digest": "sha1:UASJ36E2OY2AETHTQRKQWEWOLNHCWXFE", "length": 5736, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற கொடூர தந்தை தலைமறைவு!! : நிதர்சனம்", "raw_content": "\nபள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற கொடூர தந்தை தலைமறைவு\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்திய 14 வயது சிறுவனை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.\nஇங்குள்ள பிலிபிட் மாவட்டத்தை சேர்ந்த பிஹாரிபூர் ஹிரா கிராமத்தை சேர்ந்த பிரின்ஸ்(14) என்ற மாணவன், இறுதியாண்டு தேர்வுகள் நெருங்குவதால் உடனடியாக பள்ளிக் கட்டணத்தை செலுத்துமாறு தனது தந்தை துருவ் குமார் என்பவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளான்.\nநேற்றிரவு தந்தை-மகனுக்கிடையில் இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை அடித்துக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருக்கும் துருவ் குமாரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள��.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87333/news/87333.html", "date_download": "2021-01-23T07:02:08Z", "digest": "sha1:NF66A5B26MMTOXNZSHE5DELCAWPFYML6", "length": 6635, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறை: மராட்டியத்தில்தான் அதிக வழக்குப்பதிவு!! : நிதர்சனம்", "raw_content": "\nபாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறை: மராட்டியத்தில்தான் அதிக வழக்குப்பதிவு\nகடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்தியாவிலேயே அதிக வழக்குகள் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பதிவு செய்யப்பட்டுவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துவுள்ளது.\nஇன்று மக்களவையில் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி இத்தகவலை தெரிவித்தார்.\nமகாராஷ்டிரா 13,837 வழக்குகளுடன் முதல் இடத்திலும், மத்திய பிரதேசம் 13,323 வழக்குகளுடன் 2-ம் இடத்தை பிடித்துவுள்ளது. ஆந்திர பிரதேசம் 13,267 வழக்குகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. மேலும், பெண்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக மேனகா காந்தி தெரிவித்தார்.\nஇதுபற்றி, மகாராஷ்டிராவை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறும்போது ‘‘சட்ட ஒழுங்கை அமல்படுத்துபவர்களும், காவல் துறையினரும் மிகவும் அலட்சியமாக செயல்படுகின்றனர். இந்தியாவிலேயே பெண்களுக்கென தனியாக காவல்நிலையம் இல்லாத ஒரே மாநிலம் மகாராஷ்டிரா மட்டும்தான். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கென தனியான குறை தீர்ப்பு மையங்களும் இல்லை’’ என்றும் தெரிவித்துவுள்ளார்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப���பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87525/news/87525.html", "date_download": "2021-01-23T06:38:05Z", "digest": "sha1:4KHZXDTL6YDSTHLVBWIMNJOEF2LBS2KS", "length": 9409, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கணவன் கண்முன்பே மனைவி கற்பழிப்பு: தலைமறைவாக இருந்த மேலும் ஒரு வாலிபர் இன்று கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nகணவன் கண்முன்பே மனைவி கற்பழிப்பு: தலைமறைவாக இருந்த மேலும் ஒரு வாலிபர் இன்று கைது\nகரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்தவர் செல்லகுமார். இவரது மனைவி சரளா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சரளா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருடன் சென்று விட்டார். பின்னர் அவர்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை போதகாபட்டி தொட்டி நாயக்கர் தெருவில் ஒரு வாடகை வீட்டில் திருமணம் செய்யாமலேயே கணவன்–மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.\nஇவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கிழங்கு மில்லில் வேலைப்பார்த்து வந்தனர். கடந்த 15–ந் தேதி இரவு 10.30 மணியளவில் இவர்கள் 2 பேரும் வேலை முடிந்து அந்த பகுதியில் உள்ள சுடுகாடு அருகே நடந்து வந்தனர். அப்போது அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.\nபின்னர் அவர்கள் பாலகுமாரை தாக்கி அவரது கண் முன்பே சரளாவை முட்புதரில் வைத்து மாறி மாறி வரிசையாக கற்பழித்தனர். 5 பேரும் ஒரே நேரத்தில் கற்பழித்ததால் சரளா மயக்கம் அடைந்தார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.\nஇதுப்பற்றி தெரியவந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சரளாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவை சேர்���்த ஜெயசூர்யா (20), பிர்லா (25), ராஜேஷ் (21), அக்கலாம்பட்டியை சேர்ந்த கணேஷ்குமார் (25) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.\nஇதில் கைது செய்யப்பட்ட ஜெயசூர்யா பாலிடெக்னிக் மாணவர் ஆவார். இவர் தன்னுடன் படித்த மாணவி ஒருவரை காதலித்து தனது பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் செய்தது தெரியவந்தது. கைதான 4 பேரும் ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி முத்துசாமி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து பிர்லா சேலம் மத்திய சிறையிலும், ஜெயசூர்யா, ராஜேஷ், கணேஷ்குமார் ஆகிய 3 பேரும் பரமத்திவேலூர் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நாமகிரிப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் அஜித் என்கிற சந்தோஷ் (19) என்பவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87781/news/87781.html", "date_download": "2021-01-23T06:47:04Z", "digest": "sha1:AKGIKZTJCAJ3FC2YKBIOOLUSCVAP7FWW", "length": 6346, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சட்டசபை முன் ஆபாசத்தால் சிக்கல்!! : நிதர்சனம்", "raw_content": "\nசட்டசபை முன் ஆபாசத்தால் சிக்கல்\nமுன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிறை செல்ல காரணமாக இருந்த ‘பன்வாரி தேவி’ வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ (அழுக்கு அரசியல்). மல்லிகா ஷெராவத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ராஜஸ்தானில் உரிய அனுமதியின்றி படமாக்கப்பட்டதால், படத்தின் இயக்க��னர் கே.சி. பொகாடியா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சட்டசபையில் இன்று பேசிய மந்திரி ரத்தோர், ‘கலெக்டரிடமோ, போலீஸ் கமிஷனரிடமோ முன் அனுமதி வாங்காமல் விதான் சபா கட்டிடத்தை வெளியிலிருந்து படம் பிடித்த குற்றத்திற்காக திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.\nமேலும், ராஜஸ்தான் திரைப்பட படப்பிடிப்பு சட்டம், தேசிய சின்ன சட்டம் மற்றும் பெயர் சட்டம் என்று எந்த சட்டத்தையும் இயக்குனர் பின்பற்றவில்லையென்றும், அவரது இந்த செய்கை, விதான் பவனின் கவுரவத்தை காயப்படுத்திவிட்டதாகவும், அதன் கண்ணியத்தை குலைத்து விட்டதாகவும் ரத்தோர் குறிப்பிட்டார்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87845/news/87845.html", "date_download": "2021-01-23T08:40:42Z", "digest": "sha1:OGF4GS2U3COE4LCKNX2H7TYRCCT73WTN", "length": 9606, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பட்ற (திரைவிமர்சனம்)!! : நிதர்சனம்", "raw_content": "\nகல்லூரியில் படித்து வரும் நாயகன் மிதுன் தேவ்வுக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் பகுதி செயலாளர் மகனுக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் மிதுன் தேவ்-ஐ போலீஸ் கைது செய்கிறது. அவரை வெளியே கொண்டு வர அவரது பெற்றோர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை.\nஇந்நிலையில், இவர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் உமா, அடியாட்கள் வைத்து கொலைகளை செய்து வரும் முக்கிய புள்ளியான சாம்பாலின் உதவியோடு நாயகனை வெளியே அழைத்து வருகிறார். இந்நிலையில், பகு��ி செயலாளரான புலிப்பாண்டிக்கும், சாம்பாலுக்கும் ஏற்படும் சண்டையில் சாம்பால் புலிப்பாண்டியை கொல்ல முயற்சி செய்கிறார். இதில் புலிப்பாண்டியில் மைத்துனர் இறந்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த புலிப்பாண்டி போலீசிடம் சொல்லி சாம்பாலின் ஆட்களை செய்ய வைக்கிறார்.\nகாவல் நிலையத்தில் இருந்து சாம்பாலின் உதவியோடு வெளியே வந்ததால், நாயகன் மிதுன் தேவும் சாம்பாலின் ஆள்தான் என்று சொல்லி அவரையும் போலீஸ் கைது செய்கிறது. இதற்கிடையில் அரசியலில் முக்கிய புள்ளியான ரேணிகுண்டா கணேஷ், சாம்பாலையும் புலிப்பாண்டியையும் சமாதானம் செய்துவைத்து, இருவரையும் நண்பர்களாக்குகிறார்.\nஇதற்கிடையில், சாம்பாலின் கூட்டாளியான உமா, நாயகனை காப்பாற்றுவதாகக் கூறி நாயகனின் தங்கையை அழைத்து வந்து சாம்பாலுக்கும், புலிப்பாண்டிக்கும் விருந்தாக்குகிறார். இதை வெளியே சொன்னால், அவளது நிர்வாண புகைப்படங்களை போஸ்டர் அடித்து ஒட்டுவதாகவும் அவளை மிரட்டி அனுப்புகிறார்.\nஜெயிலில் இருந்து வெளியே வரும் மிதுன் தேவ், தனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க களம் இறங்குகிறார். இறுதியில் அவர்களை பழிவாங்கினாரா இல்லையா\nநாயகன் மிதுன் தேவ்-க்கு இப்படத்தில் நாயகியுடன் டூயட் பாடவோ, ரொமான்ஸ் செய்யவோ வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால், பிற்பாதிக்கு பின்னர் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை திறம்பட செய்திருக்கிறார்.\nநாயகியாக வரும் வைதேகிக்கு படத்தில் சில காட்சிகள்தான். பார்ப்பதற்கு பளிச்சிடுகிறாரே தவிர, நடிப்பில் மிளிரவில்லை. சாம்பால், புலிப்பாண்டி இருவரும் தங்களது முதல் படத்திலேயே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். இயக்குனர் ஜெயந்தன் அதர பழசான கதையையே புதிய பாணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். ஆனால், ரொம்பவும் சுமாரான படமாக கொடுத்திருப்பதால் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஸ்ரீகிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். வேலாயுதனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/87973/news/87973.html", "date_download": "2021-01-23T08:44:22Z", "digest": "sha1:D5GX2OI6P42POGDGZO4UFVK4CLQR2UZL", "length": 7355, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "20 ரூபாய் தரமறுத்த வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர்!! : நிதர்சனம்", "raw_content": "\n20 ரூபாய் தரமறுத்த வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர்\nடெல்லியின் தெற்கு பகுதியில், கூல்டிரிங்க்ஸ் குடித்து விட்டு பணம் கொடுக்காத நபரை கடை உரிமையாளர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமால்வியா நகர் பகுதியின் சிராக்டெல்லியில் உள்ள தெருவோரக் கடைக்கு, நேற்று மதியம் சுனில் குமார் என்பவர் தனது நண்பருடன் கூல்டிரிங்க்ஸ் குடிப்பதற்காக வந்துள்ளார். இருவரும் ஆளுக்கு 2 கிளாஸ் என்று கூல் டிரிங்க்ஸ் குடித்துள்ளனர். ஒரு கிளாஸ் 5 ரூபாய் என்பதால் கடைக்காரர் தீபக், சுனிலிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். என்ன காரணத்தினாலோ சுனில் பணம் தர மறுத்திருக்கிறார்.\nஇதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆவேசமடைந்த தீபக் கடையில் வைத்திருந்த கத்தியால் சுனிலின் வயிற்றில் குத்தினார். ரத்தம் பெருக்கெடுக்க, சுனில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவருடன் வந்திருந்த நண்பர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுனிலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிர்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்து தீபக்கை கைது செய்த போலீசார், அவர் கொலைக்கு உபயோகப்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். சுனில் மீது கொலை வழக���கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-14-06-2020/", "date_download": "2021-01-23T06:55:14Z", "digest": "sha1:3X2RD3RNM6ELTU7OOZNUJHIULVRSETY7", "length": 4667, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "சங்கமம் – 14/06/2020 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 15/06/2020 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூக மேடை – 18/06/2020\nTRT தமிழ் ஒலி · சங்கமம் – 03/01/2021\n10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.சாளினி காந்தீபன்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2017/03/28/sbi-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8/", "date_download": "2021-01-23T06:59:19Z", "digest": "sha1:JQQPN5E6JSYU6YB34SASHS75KFQ4MAN7", "length": 7179, "nlines": 84, "source_domain": "bsnleungc.com", "title": "SBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nSBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை\nSBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை\nஇந்தியாவின் முக்கிய பொதுத���துறை வங்கியான STATE BANK OF INDIAதனது மொத்த பணியாளர்களில் 10 சதவீத பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது. புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கப்படுவதும் குறைக்கப்படும்.\nஎஸ்பிஐ வங்கியுடன் ஐந்து துணை வங்கிகள் இணைப்பு நடை பெற்றதையடுத்து இந்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. அடுத்த இரண்டு ஆண்டு களில் கணிசமாக வேலையிழப்பு இருக்கும் என்றும், புதிய பணி யாளர்களை எடுப்பதும் குறைக்கப் படுவதுடன், மின்னணு முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,\nகுறிப்பிட்ட கால இடை வெளிக்குள் பணியாளர்கள் குறைக் கப்படுவார்கள், வாய்ப்பு அமைந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் 10 சதவீதம்பேர் குறைக்கப் படுவார்கள். தற்போது எஸ்பிஐ வங்கியில் 2,07,000 ஊழியர்கள் உள்ளனர். இதனோடு எஸ்பிபிஜே, எஸ்பிஎம், எஸ்பிடி, எஸ்பிபி, எஸ்பிஹெச் மற்றும் பாரதிய மகிளா வங்கி என 6 வங்கிகளில் உள்ள 70,000 பணியாளர்கள் ஏப்ரல் 1 ம் தேதி முதல் எஸ்பிஐ பணியாளர்களாக இணைகின்றனர். இந்த இணைப்புக்கு பிறகு எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2,77,000 உயர உள்ளது.\nஇந்த எண்ணிக்கையை 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 2,60,000 ஆக குறைக்கப்படும். அதாவது 10 சதவீதத்துக்கும் குறைவாக பணிநீக்கம் இருக்கும் என்றார். இணைப்புக்கு பிறகு பணிகளை மறுவரையறை செய்த பிறகுதான் பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என்று குறிப்பிட்டதுடன், இது கட்டாய பணி நீக்கமாக இருக்காது, இதற்காக விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்படும், மேலும் பணிநிறைவு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறுபவர்களுக்கு மாற்றாக உடனடியாக பணியாளர்கள் தேர்வு இருக்காது.\nடிஜிட்டல் முயற்சிகளால் மனித உழைப்பு குறையும் என்றதுடன், இது ஒன்றோடு ஒன்று இணைந்த நிகழ்வுகள் என்றும் கூறினார்.\nநன்றிதிதமிழ்இந்து 28 03 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thurvasagar-gave-sabam-to-saraswathi/", "date_download": "2021-01-23T06:55:21Z", "digest": "sha1:DL5KEJCPO3VU5NULSKCKYNS4GJMDUS7G", "length": 19652, "nlines": 112, "source_domain": "dheivegam.com", "title": "சரஸ்வதி தேவியே சாபம் வாங்கிய கதை | Tamil kathaigal", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் சரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்\nசரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்\nசத்தியலோகத்தில் பிரம்மதேவன் சரஸ்வதியுடன் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் மகரிஷிகள் பலரும் கூட்டமாய் உட்கார்ந்து வேத பாராயணம் செய்வது வழக்கம். ஒருமுறை இப்படி வேத பாராயணம் நடந்துகொண்டிருந்தபோது, அதில் ஈடுபட்ட துர்வாச முனிவருக்கு ஓரிடத்தில் ஸ்வரம் பிசகிவிட்டது. அதைக் கேட்டு வாக் தேவியான சரஸ்வதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. கோபக்காரரான துர்வாசர், வாக்தேவி `சுளுக்’கென்று சிரிக்கவும் சினமடைந்தார்.\nவேதத்தில் எவ்வளவு பெரிய சமர்த்தர்களாக இருந்தாலும் சில சமயங்களில், அவர்களுக்கும் ஸ்வரம் பிசகிப் போய்விடுவது இயல்புதான். வாக்குகளுக்கெல்லாம் தேவதையான நீ இதை அறிந்தும்கூட என்னைப் பார்த்துப் பரிகாசமாகச் சிரித்ததால் பூவுலகில் மானிடப் பெண்ணாகப் பிறப்பாயாக” என்று சாபம் கொடுத்தார் துர்வாசர்.\nஇந்து தர்மத்தை ஒருங்கிணைத்து கட்டிக்காக்கும் பொருட்டு ஆதிசங்கர பகவத்பாதாள் பூவுலகில் அவதரித்த காலம் அது.\nமுருகப்பெருமான் வேதாந்தக் கோட்பாடுகளை நிலைநாட்டும் பொருட்டு குமரிலபட்டர் என்ற பெயரில் அவதரித்திருந்தார்.\nதுர்வாசரின் சாபத்துக்கு இணங்க சரஸ்வதி தேவி ஸோனா நதிக்கரையில் விஷ்ணுமித்திரர் என்பவரின் மகளாகப் பிறந்தாள்.\nபிரம்மதேவர் மண்டனமிஸ்ரர் என்ற பெயரில் அவதரித்து, குமரிலபட்டரின் முதன்மையான சீடராக விளங்கி வந்தார்.\nவிஷ்ணுமித்ரரின் பெண்ணாகப் பிறந்த வாக்தேவியை மண்டனமிஸ்ரர் மணம் புரிந்துகொண்டார். கர்ம காண்டக் கோட்பாடுகளை நிறைவேற்றுவதில் தீவிரத்துடன் ஈடுபட்டு வந்தவர் குமரிலபட்டர். ஆதிசங்கரர் ஞானகாண்டத்தின் கோட்பாடுகளைப் பரப்பி வந்த தருணத்தில், குமரிலபட்டர் பிற மதங்களின் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் வேதாந்த மதமே உயர்வானது என்பதை நிலைநாட்டவும், சில காலம் அந்தந்த மதங்களைத் தழுவியிருந்தார்.\nபிற மதங்களைத் தழுவியிருந்ததற்காக, தமக்குத்தாமே தண்டனை விதித்துக்கொள்ள முடிவு செய்த குமரிலபட்டர், தம்மைச் சுற்றிலும் உமியைக் குவித்து அதற்குத் தீ வைத்துக்கொண்டார். நெருப்பு சிறுகச்சிறுக அவரது உடலைப் பொசுக்கிக் கொண்டிருந்த தருணத்தில், ஆதிசங்கரர் குமரிலபட்டருடன் வாதம் செய்ய வந்தார். தீயில் தம்மைப் பொசுக்கிக்கொண்டிருந்த குமரிலபட்டர், தம்முடைய சீடரான மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்யும்படிக் கூறிவிட்டார்.\nஆதிசங்கரரும் மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்வதில் ஈடுபட்டார். வாதத்தில் ஆதிசங்கரர் தோற்றால் அவர் மண்டனமிஸ்ரரைப் பின்பற்றி கிருகஸ்தராகிவிட வேண்டும் என்றும், மண்டன மிஸ்ரர் தோற்றால் அவர் ஆதிசங்கரரைப் போல் துறவறம் மேற்கொண்டு சங்கரரின் சீடராகிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துக் கொண்டார்கள். விவாதத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பொறுப்பை கல்வி கேள்வியில் சிறந்து விளங்கிய வாக்தேவியான மண்டனமிஸ்ரரின் மனைவியிடமே ஒப்படைத்தார்கள்.\nவிவாதத்தைக் கேட்டுக்கொண்டு நான் உட்கார்ந்திருந்தால் வீட்டு வேலைகளைக் கவனிக்க முடியாமல் போய்விடும். உங்களுக்கு உணவு சமைக்கவும் முடியாது. அதனால் உங்கள் இருவருக்கும் இரண்டு மலர் மாலைகளை அளிக்கிறேன். மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு விவாதத்தைத் தொடங்குங்கள். யார் கழுத்தில் உள்ள மலர் மாலை வாடுகிறதோ அவர்கள் விவாதத்தில் தோற்றுவிட்டதாகக் கொள்ளவேண்டும்” என்று கூறி இரண்டு மாலைகளை அளித்தாள், வாக்தேவி. இருவருக்கும் நடுவராக இருந்த அவளுக்கு ‘உபயபாரதி’ என்ற பெயர் உண்டாயிற்று.\nவிவாதம் நடந்த நாள்களில், உணவு தயாரானதும் கிருகஸ்தரான தன் கணவரைப் பார்த்து, “வைஸ்வ தேவத்திற்கு வாருங்கள்” என்றும், துறவியான ஆதிசங்கரரைப் பார்த்து “பிட்சை ஏற்க வாருங்கள்” என்றும் அழைப்பது வழக்கம். இல்லறத்தில் இருப்பவர்களை உணவுக்கு அழைக்கும்போது ‘வைஸ்வ தேவம்’ ஏற்க வருமாறும், துறவிகளை அதற்கென அழைக்கும்போது ‘பிட்சை’ ஏற்க வருமாறும் அழைப்பது மரபு.\nவிவாத இறுதியில் மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மலர்மாலை வாடிவிட்டது. அன்று மதிய உணவின்போது உபய பாரதி கணவரையும், ஆதிசங்கரரையும் உணவு அருந்த அழைத்தபோது, இருவரையுமே ‘பிட்சைக்கு வாருங்கள்’ என்று அழைத்து, தன் கணவர் மண்டனமிஸ்ரர் விவாதத்தில் தோற்றுவிட்டார் என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்\nஅதன் பிறகு சங்கரர் தன்னையும் விவாதத்தில் வென்றால்தான் அவரது வெற்றி முழுமை பெறும் என்று கூறினாள்.\n“மனைவி என்பவள் கணவனின் சரிபாதியானவள். எனவே, நீங்கள் என்னையும் விவாதத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்” என்று அதற்குக் காரணமும் கூறிய உபயபாரதி, ��ல்லறம் தொடர்பான விஷயங்களை விவாதப் பொருளாக்கி விடவே, துறவியான ஆதிசங்கரர் தகுந்த விளக்கம் அளிப்பதற்காக இரண்டு மாதம் தவணை பெற்று அமருகன் என்ற அரசனின் உடலில் பரகாயப்பிரவேசம் செய்து மீண்டு வந்தார். விவாதம் தொடர்ந்தது. இறுதியில் ஆதிசங்கரர் வெற்றி பெற்றார்.\nதோல்வியடைந்த வாக்தேவி உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தினால் பந்தனம் செய்து தன் பின்னால் வரச் செய்து புறப்பட்டார். `பின்னால் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னால் வருவேன். எங்காவது திரும்பிப் பார்த்து விட்டீர்களானால் நான் அந்த இடத்திலேயே நின்று விடுவேன்’ என்று வாக்தேவி விதித்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார் ஆதிசங்கரர். இருவரும் ஒருவர் பின் ஒருவராக வழிநடந்து, விபண்டக மகாமுனி என்பவரின் ஆசிரமத்தின் வழியாக துங்கா நதி தீரத்தையொட்டிச் சென்றனர். சித்திரை மாதத்து உச்சி வேளைப் பொழுதான அந்தச் சமயத்தில் வெயிலில் சூடேறிய மணலில் கருவுற்ற தவளையொன்று தவித்திருக்க, அதற்கு நிழல் கொடுத்து உதவும் பொருட்டு, ஒரு நாகம் தன் படத்தைத் தூக்கிக் குடையாகக் கவித்து வைத்திருப்பதைக் கண்டார், ஆதிசங்கரர்.\nஒன்றுக்கொன்று பகையான இருபிராணிகள் இப்படி ஒற்றுமையுடன் இணைந்திருக்கும் விசித்திரத்தைக் கண்ட ஆதிசங்கரர், அந்த இடத்தின் மகிமையால்தான் அவை இவ்வாறு பகை உணர்வு மறைந்து வாழ முடிகிறது என்பதைப் புரிந்துகொண்டார். வாக்தேவியை ஸ்தாபிக்க இந்த இடமே பொருத்தமான இடம் என்று முடிவு செய்து, பின்னால் திரும்பிப் பார்த்தார். உடனே, அவரைப் பின் தொடர்ந்து வந்த வாக்தேவி சிலையென நின்றுவிட்டாள். அதுவரை ‘ஜல்ஜல்’ என்று ஒலித்து வந்த அவளது கால் சலங்கைகளின் சப்தம் நின்றுவிட்டது. ஆதிசங்கரர் ஶ்ரீசக்கரம் ஒன்றை அங்கு நிறுவி, வாக்தேவியை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். வாக்தேவிக்கு ஶ்ரீசாரதாம்பிகை என்ற திருநாமம் சூட்டி, சிருங்கேரியில் தாம் நிறுவிய திருமடத்தின் அன்றாட வழிபாட்டுத் தெய்வமாக பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர்.\nதமிழ் கதைகள், ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சமபந்தமான பல விடயங்களை ஒரே இடத்தில பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nStory : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா \nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kreately.in/high-court-bashes-endowments-department/?lang=ta", "date_download": "2021-01-23T08:02:42Z", "digest": "sha1:XFUCMT45B642DXHXN3PIC5AXFM26MIGO", "length": 7965, "nlines": 79, "source_domain": "kreately.in", "title": "தொடர்ந்து சூறையாடப்படும் கோவில் சொத்துக்கள் - அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.! - Kreately", "raw_content": "\nதொடர்ந்து சூறையாடப்படும் கோவில் சொத்துக்கள் – அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி.\nஅக்டோபர் 14, 2020 அக்டோபர் 14, 2020 111\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nதூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்டபதி கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி தலைமையிலான மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வு நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தமிழக அரசு கோவில் சொத்துக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சங்கர ராமேஸ்வரர் மற்றும் வைகுண்டபதிகோவில்களுக்கு சொந்தமான நிலங்களை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவர்கள் அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமித்த நிலங்களுக்கு உரிமை கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டு நிலங்களை மீட்கக் கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பியுள்ளார்.\nஇந்த மனுவை அறநிலையத்துறை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.\nமேலும் கிட்டத்தட்ட 15 லட்சம் ஏக்கர் அளவுக்கு கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளதாகவும் ஆனால் தமிழக அரசு மானிய கோரிக்கை விவாதத்தின்போது முதலில் 5.25 லட்சம் ஏக்கர் என்றும் பின்னர் 4.75 லட்சம் ஏக்கர் என்றும் மாறி மாறி கூறி சொத்துக்களின் அளவையே சுருக்கி வருவதாகவும் வாதத்தின் போது அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சில நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கோவில்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.\n‘சிவன் சொத்து குல நாசம்’ கோவில் வருமானத்தில் கார்கள் வாங்கிய அதிகாரிகளை எச்சரித்த நீதிபதிகள்\nஈழத்தமிழர் கடிதம்: புலம்பெயர் தமிழரின் நிலை\nஉறுதியுடன் நிற்கும் இந்தியா – இறங்கி வந்து ‘சமாதானம்’ பேசும் சீனா.\n‘சிவன் சொத்து குல நாசம்’ கோவில் வருமானத்தில் கார்கள் வாங்கிய அதிகாரிகளை எச்சரித்த நீதிபதிகள்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1257673", "date_download": "2021-01-23T06:43:47Z", "digest": "sha1:YALHIMJ3GPXQKEI3S4LT4SW2DGFAV6ZW", "length": 2865, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலாய் மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலாய் மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:26, 13 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: uk:Малайці\n14:17, 2 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJustincheng12345-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:26, 13 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: uk:Малайці)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1454584", "date_download": "2021-01-23T09:01:03Z", "digest": "sha1:36XZQOUULZURW2IQE43A65FK5NKX5WS4", "length": 3334, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வீட்டு ஏக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வீட்டு ஏக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:27, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n145 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:47, 14 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n12:27, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n'''''வீட்டு ஏக்கம்'' ''' என்ற சொல்லானது சிந்தனைவயப்பட்ட நிலையில் கடந்த காலத்துக்காக ஏங்குவதை விவரிக்கிறது.{{cite book\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ecil-walk-in-interview-2020-for-technical-officer-post-june-10-006066.html", "date_download": "2021-01-23T08:05:53Z", "digest": "sha1:F2AIBDYPLZITJDZSSF4G62RF4TBVCACO", "length": 14386, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா? அழைக்கும் ECIL நிர்வாகம்! | ECIL Walk-In Interview 2020 for Technical Officer Post June 10 2020 - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nமத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் (ECI) காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nநிர்வாகம் : எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 04\nபணி : தொழில்நுட்ப அதிகாரி\nதொழில்நுட்ப அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பொறியியல் துறையில் பி.இ கணினி அறிவியல், பி.இ. மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்பம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்டட ECIL நிறுவன தொழில்நுட்ப அதிகாரி பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.06.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nECIL நிறுவனத்தின் இப்பணிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n23 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nNews கோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்\nSports களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோ���ா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/rr-win-against-kkr-at-kolkata.html", "date_download": "2021-01-23T07:49:20Z", "digest": "sha1:UEVEAOPEFXUEPVI226HTQW2HKJOWHQC3", "length": 6568, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "RR win against KKR at Kolkata | Sports News", "raw_content": "\n‘தல’க்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்திய சாக்‌ஷி தோனி.. வைரலாகும் போட்டோ\n‘தல’யின் ஹெலிகாப்டர் சிக்ஸ் போல, தினேஷ் கார்த்தி அடித்த ‘நடராஜர்’ சிக்ஸ்.. வைரலாகும் வீடியோ\n‘ஆர்சிபியின் வெற்றிக்கு காரணமான முக்கிய வீரர் திடீரென பாதியில் விலகல்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n’.. கிரவுண்டில் காண்டான அஸ்வின் அதுக்கப்புறம் என்ன சொன்னார் தெரியுமா\nஐ.பி.எல். போட்டி நடுவே நாடு திரும்பும் வீரர்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன\n'ஏன் அப்படி செஞ்சீங்க 'கோலி'...மனுஷன் எப்படி 'டென்ஷன் ஆகுறாரு' பாருங்க...வைரலாகும் வீடியோ\n‘ஒரு கையால் அடித்த சிக்ஸர்’.. ‘மைதானத்தைத் தாண்டி பறந்த பந்து’.. அடிச்சு தூக்கிய மிஸ்டர்360 -யின் வீடியோ\n‘இப்டி பாக்கெட்ல வச்சிக்கிட்டே தெரியிலன எப்டி’.. கடுப்பான அஸ்வின்.. வைரலாகும் அம்பயரின் செயல்\nஏன் நேத்து ‘தல’ பேட்டிங் செய்யல தெரியுமா.. சீக்ரெட் உடைத்த தோனி\n‘செவனேன்னு போன என்ன புடிச்சி லாக் பண்ணி’..‘ஏன் உனக்கு இந்த வேல’.. வாட்சனை வம்பிழுத்த ரஷித் கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n'என் சிறப்பான ஆட்டத்துக்கு தல தான் காரணம்'... நெகிழும் பிரபல சென்னை வீரர்\n‘இனி பவுலரும் ஹெல்மெட் போடணும் போல’.. தீபக் சஹரின் தலையை குறி வைத்த பந்து.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-central-minister-jayanth-sinha-honour-life-sentence-gowrakshas-in-jharkand-congress-condemned/", "date_download": "2021-01-23T08:14:33Z", "digest": "sha1:JCT2LI55PDXH4LXPCMF54H6JQW6V6LBW", "length": 13206, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "ஆயுள் தண்டனை பெற்ற பசு பாதுகாவலர்களுக்கு மத்திய அமைச்சர் மரியாதை….காங்கிரஸ் கண்டனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆயுள் தண்டனை பெற்ற பசு பாதுகாவலர்களுக்கு மத்திய அமைச்சர் மரியாதை….காங்கிரஸ் கண்டனம்\nஇஸ்லாமிய இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலை ஆனவர்களுக்கு மத்திய அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஜார்கண்ட் மாநிலம் ராம்கார் ஹாசாரிபாக் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி அல்முதீன் அன்சாரி என்ற இறைச்சி வியாபாரி கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் இந்த கெ £டூரச் செயலில் ஈடுபட்டனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்த்து கடந்த மார்ச்சில் தீர்ப்பு கூறப்பட்டது.\nதீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தண்டனை பெற்றவர்களில் 8 பேர் ஜ £மீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பாஜக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதையை அளித்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.\nஜெயந்த் சின்ஹா ஹாசாரிபாக் தொகுதியை சேர்ந்தவர். இது போன்று மதிப்பளிப்பது மிகவும் மோசமானது. இது தான் பா.ஜ.க.வின் உண்மையான முகம். தேர்தலில் வெற்றிப் பெற எத்தகைய எல்லையையும் அவர்கள் மீறுவார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nமதுரையில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் தமிழ்: குற்றச்சாட்டு ஒலிம்பிக்: இன்றைய போட்டி விவரம்\nPrevious தேசிய பசுமை தீர்ப்பாய தலைவராக நீதிபதி கோயல் நியமனம்\nNext சூதாட்டம் போல் பாலியல் தொழிலுக்கும் சட்ட அனுமதி….உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி\nகட்சியை விமர்சனம் செய்வோரை ‘களை’ எடுக்கும் மம்தா… டால்மியா மகளும் தப்பவில்லை…\n“ராமர் கோயில் கட்ட நன்கொடை கொடுக்க வேண்டாம்” எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை\nசமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்தால் ஜெயில்… நிதீஷ்குமார் அதிரடி…\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு\n7 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்திய டெஸ்ட் அணிக்கு இங்கிருந்தும்கூட பாராட்டா..\nரிஷப் பன்ட் முச்சதம் அடிக்கும் திறனுள்ளவர்: மைக்கேல் கிளார்க்\nஇங்கிலாந்தை 3-0 என்ற கணக்கில் இந்தியா சாய்க்கும்: மைக்கேல் வாகன்\nபொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி – ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு\n22 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/now-bjp-candidate-janata-dal-secular-jds-workers-on-monday-allegedly-threw-slippers-at-one-of-the-disqualified-mlas-narayana-gowda/", "date_download": "2021-01-23T07:36:32Z", "digest": "sha1:MWOIPA2GOILOJOGMW2Z2VM4UV2G2FZPM", "length": 16459, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜகவுக்கு தாவிய ஜேடிஎஸ் எம்எல்��� மீது செருப்பு வீச்சு! தொண்டர்கள் ஆவேசம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜகவுக்கு தாவிய ஜேடிஎஸ் எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு\nகுமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்களில் ஒருவரான நாராயண கவுடாமீது, ஜேடிஎஸ் கட்சித் தொண்டர்கள் செருப்பு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nகர்நாடகாவில், ஜேடிஎஸ் கட்சித்தலைவர் குமாரசாமி தலைமையில், மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக தரப்பில் ஆபரேசன் தாமரை என்று அறிவிக்கப்பட்டு, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வலைவீசப்பட்டது. இதில், ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் சிக்கியதைத் தொடர்ந்து குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதையடுத்து எடியூரப்பாக தலைமையில் பாஜக ஆட்சி பதவி ஏற்றது.\nஇந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதுபோல, தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றமும், அவர்களின் தகுதி நீக்கம் சரியே என்று கூறியதுடன், இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றும் அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்ததைத் தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 பேர் பாஜக சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nகடந்த வருடம் நடந்த பொதுத்தேர்தலில் மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தொகுதியிலிருந்து மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாராயண கவுடா. இவர் தற்போது பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது, அங்குவந்த மதசார்பற்ற ஜனதாதளம் தொண்டர்கள் செருப்புகளை வீசி ரகளையில் ஈடுபட்டனர். ந���ராயண கவுடா குடும்பத்தினர் மீது செருப்புகள் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nகாவலர்கள் விரைந்து வந்து நாராயணகவுடாவுக்கு பாதுகாப்பு அளித்தனர். இதுகுறித்து கூறிய நாராயண கவுடா, இந்த தொகுதி மக்களுக்கு நான் சிறப்பாக பணியாற்றியுள்ளேன். அவர்கள் எனக்கு மறுபடியும் ஓட்டு போடு வார்கள் என்று கூறியவர், என் மீது செருப்புகளை வீசும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.\nஇந்த சம்பவம், மீண்டும் தேர்தலில் களமிறங்கி உள்ள மற்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகர்நாடகா: ஆடம்பர திருமணம் நடத்திய ஜனார்த்தன ரெட்டி நிறுவனத்தில் ரெய்டு மக்களவை தேர்தல் 2019 : கர்நாடகா… மக்களவை தேர்தல் 2019 : கர்நாடகா… காலை 11 மணிக்குள் எம்.எல்.ஏக்கள் வராவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்: கர்நாடக அமைச்சர் டி.கே சிவகுமார்\nPrevious சிதம்பரம் ஜாமீன் மனு தீர்ப்பில் தவறில்லை : நீதிபதி விளக்கம்\nNext பெரியார், அம்பேத்கரைப் பின்பற்றுவோருக்கு பாபா ராம்தேவ் கண்டனம் : முக ஸ்டாலின் எதிர்ப்பு\nகட்சியை விமர்சனம் செய்வோரை ‘களை’ எடுக்கும் மம்தா… டால்மியா மகளும் தப்பவில்லை…\n“ராமர் கோயில் கட்ட நன்கொடை கொடுக்க வேண்டாம்” எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை\nசமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்தால் ஜெயில்… நிதீஷ்குமார் அதிரடி…\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்��ுள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகாட்டு யானை மீது தீ – குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை\n2 mins ago ரேவ்ஸ்ரீ\nகோவை வந்தடைந்தார் ராகுல்காந்தி… ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு… தமிழக கலாச்சாரத்தை காப்பாற்ற சூளுரை…\nஎனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி -ராகுல் காந்தி\n24 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nநாங்கள் வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படுகிறோம் – கே.எஸ்.அழகிரி\n44 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/subasrees-death-because-of-aiadmk-banner-her-friends-and-staffs-tears-tribute-at-office/", "date_download": "2021-01-23T07:23:55Z", "digest": "sha1:AGWHESSJNHKCIVIQCWOE6KFE76HXDNUA", "length": 14364, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுகவினரின் பேனரால் சுபஸ்ரீ மரணம்! பணிபுரிந்த அலுவலகத்தில் நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிமுக பேனரால் சுபஸ்ரீ மரணம் பணிபுரிந்த அலுவலகத்தில் நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி\nநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரம் சமூக வலைதளங்களில் டிரென்டிங்காகி உள்ளது.\nஇந்த நிலையில், அவர் பணிபுரிந்த அலுவலகத்தில், அவரது பணியாற்றி வந்த இடத்தில், அவரது நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ரோஜா மலர் செலுத்தி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.\nசென்னை பள்ளிக்கரனை அருகே அதிமுகவினரின் பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்துள்ளார். பேனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதையும் மீறி அதிமுகவினர் வைத்த வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், தொழில்நுட்ப நிறுவனத்தின் பணியாற்றி வந்த 23 வயது இளம்பெண் அநிநாயமாக பலியானார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nசுபஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து, பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்அவுட்கள் வைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும், சுபஸ்ரீ மரணம் மற்றும் நோ பேனர் ஹேஷ்டேக் டிரெண்டிங் காகி வருகிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும், பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி அளித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ பணியாற்றி வந்த ஐடி நிறுவனத்தில், அமர் அமர்ந்து பணிபுரியும் கம்ப்யூட்டர் டேபிளில், அவரது நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், அவரின் ஐடி கார்டு வைத்து ரோஜா மலர் செலுத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஇந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\n 22ம் தேதி 40 லட்சம் பக்தர்கள் கூடுகிறார்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டஜன் கணக்கான சிசிடிவி கேமிராக்கள் கண்காணிப்பு யாருக்கு ‘தொப்பி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டஜன் கணக்கான சிசிடிவி கேமிராக்கள் கண்காணிப்பு யாருக்கு ‘தொப்பி’ டில்லி நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு\nPrevious ரூ.5லட்சம் இழப்பீடு: பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்\nNext பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்திருக்க வாய்பில்லை: பேனர் வைத்த அதிமுக பிரமுகர் தடாலடி\nஎனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி -ராகுல் காந்தி\n11 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nநாங்கள் வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படுகிறோம் – கே.எஸ்.அழகிரி\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதி���ரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஎனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி -ராகுல் காந்தி\n11 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nநாங்கள் வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படுகிறோம் – கே.எஸ்.அழகிரி\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nமுத்தூட் நிதி நிறுவன கொள்ளை: 24 மணி நேரத்தில் மடக்கப்பட்ட கொள்ளைர்கள்… 25கிலோ தங்கம், 7துப்பாக்கிகள் பறிமுதல்..\n5கிலோ தங்கம், ரூ.120 கோடி வெளிநாட்டில் முதலீடு: பால் தினகரன் அடுத்தவாரம் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/us-nurse-who-fainted-after-covid-19-vaccine-shot-is-alive/", "date_download": "2021-01-23T08:47:45Z", "digest": "sha1:VCAAYUZSOCZ3SE6B2TRAQU7A57DYPMKJ", "length": 15304, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா தடுப்பூசி போட்டு இறந்ததாகக் கூறப்பட்ட அமெரிக்க நர்ஸ் உயிருடன் உள்ளார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் த���ாடர் வெடிக்கும்\nகொரோனா தடுப்பூசி போட்டு இறந்ததாகக் கூறப்பட்ட அமெரிக்க நர்ஸ் உயிருடன் உள்ளார்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட செவிலியர் உயிருடன் இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் டென்னீஸ் மாகாணத்தில் உள்ள சட்டனூகா என்னும் நகரில் கதோலிக் சுகாதார மையத்தில் செவிலியராக டிஃபானி டோவர் என்னும் பெண் பணி புரிந்து வருகிறார். அமெரிக்காவில் தற்போது முதல் கட்டமாக முதியோர், சுகாதார ஊழியர் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிஃபானிக்கு கடந்த 17 ஆம் தேதி ஊசி போடப்பட்டது. இது தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பானது.\nபிஃபிசர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசி போட்ட உடன் செவிலியர் டிஃபானி மயங்கி விழுந்ததும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையொட்டி அவர் மரணம் அடைந்துள்ளதாக வதந்திகள் பரவின. இந்த வதந்தியை உண்மை என நம்பி பலரும் முகநூல், டிவிட்டர் ஆகிய தளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் வெளியாகி வைரலாகியது.\nஇது குறித்து ஒரு சில ஊடகங்கள் ஆய்வு நடத்தி உள்ளன. அப்போது டிஃபானிக்கு வலி ஏற்படும் போது மயக்கம் அடைவது வழக்கம் எனவும் சில நிமிடங்களில் அவர் சரியாகி விடுவார் எனவும் தெரிய வந்துள்ளது. தமக்கு வலி ஏற்படும் போது, ஊசி குத்திக் கொள்ளும் போது, அல்லது காலில் இடித்துக் கொள்ளும் போது தமக்கு மயக்கம் வரும் என்பதையும் சில நிமிடங்களில் அது சரியாகி விடும் எனவும் அவர் ஒரு ஊடகத்துக்குப் பேட்டி அளித்தது வெளியாகி உள்ளது.\nகதோலிக் சுகாதார மையத்தில் பணி புரிந்து வரும் மூன்று மருத்துவர் மற்றும் மூன்று செவிலியர்களுக்கு அன்று கொரோனா ஊசி போடப்பட்டுள்ளது, அவர்களில் யாருக்கும் மயக்கம் ஏற்படவில்லை என ஊசி போட்டுக்கொண்ட மருத்துவர் ஜெஸ்ஸி தெரிவித்துள்ளார். மேலும் டிஃபானிக்கு ஏற்கனவே ஒரு முறை ஊசி போட்டு கொண்ட போது மயக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். மேலும் சிலருக்குத் தடுப்பூசி போடும் போது பயம் காரணமாக மயக்கம் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு இன்று முதல் இங்கி���ாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பேருக்கு அலர்ஜி…\nPrevious அர்னாப் கோஸ்வாமி டிவி நிகழ்வுக்கு பிரிட்டன் அரசு அபராதம்\nNext இங்கிலாந்து விமானங்கள் ரத்து ஆனதால் லண்டனில் தவிக்கும் இந்திய சினிமா யூனிட்..\nகொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nபொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி – ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு\n55 mins ago ரேவ்ஸ்ரீ\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஅரசு பணத்தில் விளம்பரம் செய்வதா\n21 mins ago ரேவ்ஸ்ரீ\nநீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்\nஆஸ்திரேலிய பயண வெற்றி: கங்கார�� படத்துடனான கேக்கை வெட்ட மறுத்த கேப்டன் ரஹானே…\nகொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்திய டெஸ்ட் அணிக்கு இங்கிருந்தும்கூட பாராட்டா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siragugaltv.com/2020/03/blog-post_53.html", "date_download": "2021-01-23T08:20:08Z", "digest": "sha1:5FMXYLSQEELB5AGEY6RCWPIPWUNSS2FH", "length": 15329, "nlines": 273, "source_domain": "www.siragugaltv.com", "title": "ஆந்திராவில் செய்தியாளர்களைத் தாக்கிய டி.எஸ்.பியை இடைநீக்கம் செய்து ஆந்திர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. - Siragugal Tv", "raw_content": "\nHome » Aandhira Prathesh , Corono , helth , INDIA , police , Ripoter , sp , TAMIZHAGAM » ஆந்திராவில் செய்தியாளர்களைத் தாக்கிய டி.எஸ்.பியை இடைநீக்கம் செய்து ஆந்திர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\nஆந்திராவில் செய்தியாளர்களைத் தாக்கிய டி.எஸ்.பியை இடைநீக்கம் செய்து ஆந்திர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\nஆந்திராவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதில் பாதிக்கப்பட்டோர்களின் விவரங்கள், வெளியில் நடமாடும் மக்களின் செய்திகள் உள்ளிட்டவற்றைச் சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தங்கள் பணிகள் செய்யவிடாமல் காவலர் தடுத்து அவர்களைத் தாக்கினர்.\nநாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.\nஅத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ய மக்கள் வெளியில் வருகின்றனர்.\nஆனால் ஊடகத்துறை, மருத்துவர்கள், காவல்துறை உள்ளிட்டோர் பாதுகாப்புடன் வெளியில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்நிலையில் ஆந்திர மாநிலம் ஏலூரில் உள்ள அனுமன் சந்திப்பில் செய்தி சேகரிக்கச் செய்தியாளர்கள் சென்றனர். அவர்களைச் செல்லவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.\nதங்களின் அடையாள அட்டைகளைச் செய்தியாளர்கள் காண்பித்த போதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தாக்கினர்.\nஇதனால் கோபமடைந்த செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து அறிந்த செய்தித்துறை அமைச்சர் பேர்ணி நானி செய்தியாளர்களை தாக்கிய ஏலுார் டி.எஸ்.பியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஅதன்பின் தர்ணாவில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கலைந்து சென்றனர்.\nபல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\n\" நமது தேடல் \"TNPSC\" சேவை...\nவிஜய் ஆண்டனியின் அண்ணாதுரை டீசர்\nசின்ன காஞ்சிபுரம் தேரடியை சுற்றி உள்ள 9வது வார்டுகள் (சுமார் 65 தெருக்கள்) தகர சீட்டுகளால் சீலிடப்பட்டது.\nகாஞ்சிபுரம் - இந்தோனேசியர் ஒருவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு பின்னர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய...\nநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் ரேஷன் ஊழியர்கள் : அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் ரேஷன் ஊழியர்கள் : அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் நிறுவன தலைவர் வ...\nசென்னைகொரோனா சிறப்பு நிவாரணம்: 1000 வேண்டாம் என்றால் இணையத்தில் தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்த 1000 நிவாரண உதவித்தொகை மற்றும் விலையில்லா பொருட்கள் தற்போது பெ...\n101ஆண்டுகளுக்கு முன் இதே நிலைமை.அதற்கு இந்த அரிய புகைப்படங்களே சாட்சி\n101ஆண்டுகளுக்கு முன் இதே நிலைமை.அதற்கு இந்த அரிய புகைப்படங்களே சாட்சி. மீண்டும் ஒரு போராட்டம், வெல்வது நாமே, முழுமையான ஒத்துழைப்பு கொடுக...\nதமிழகம் முழுவதும் உதவிகள்-நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு\nதமிழகம் முழுவதும் உதவிகள் திருவண்ணாமலை வேலூர் மாவட்டகளில் கொரனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தால். நாடக நடிகர்கள்,மற்றும் தென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=22333&categ_id=1", "date_download": "2021-01-23T08:08:38Z", "digest": "sha1:VVXPTDCVVDPY7DZLW6WGQ6PYN43AEZOP", "length": 10079, "nlines": 114, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\n7.5 % உள் ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு- தமிழக அரசு\n7.5 % சிறப்பு உள் ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்காக தமிழக அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு.\n7.5 % ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி, விடுதி கட்டணத்திற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை எவ்வாறு செலுத்த முடியும் என கேள்வி எழுந்தது. அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என கூறினார்.\nஅதனைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று கூறினார்.\nதற்போது சுயநிதி மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட 184 மாணவர்களின் கல்விக்கு ரூ.15.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் 215 மாணவர்களின் கல்விக்கு 3.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக மருத்துவ சேவை கழகத்தின் மூலம் உருவாக்கிய சுழல் நிதி மூலம் இக்கல்விக்கட்டணத்தை அரசு செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.\nலிஃப்ட் கொடுத்தது ஒரு குத்தமா..\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஎருதுவிடும் விழாவில் காளைமாடு உயிரிழப்பு...\nலிஃப்ட் கொடுத்தது ஒரு குத்தமா..\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nந��ண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nஎருதாட்டம் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாரா நேரத்தில் போலீசார் செய்த செயல்\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nகொரோனா தடுப்பூசியை பிரபலப்படுத்த புதிய மொபைல் காலர் டியூன்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்\nஇதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்\nகாபி குடிப்பதால் பெண்களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1454585", "date_download": "2021-01-23T08:33:48Z", "digest": "sha1:SBA4NGI2ZKEJCW2XFLQAGNNY6RINGA7I", "length": 3078, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வீட்டு ஏக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வீட்டு ஏக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:30, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n145 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n12:27, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n12:30, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWutsje (பேச்சு | பங்களிப்புகள்)\n'''''வீட்டு ஏக்கம்'' ''' என்ற சொல்லானது சிந்தனைவயப்பட்ட நிலையில் கடந்த காலத்துக்காக ஏங்குவதை விவரிக்கிறது.{{cite book\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/484589", "date_download": "2021-01-23T09:06:37Z", "digest": "sha1:4RAX4BYWTWDE7ZUK33GPVD4BU6CA6ZPO", "length": 2683, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"2002\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2002\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:01, 16 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n04:41, 21 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (ப��ச்சு | பங்களிப்புகள்)\n01:01, 16 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/king/", "date_download": "2021-01-23T07:31:51Z", "digest": "sha1:ZDJ5G6G3F3GRHZ3JBFR7ZYXGACNZD3P7", "length": 10110, "nlines": 168, "source_domain": "www.aanthaireporter.com", "title": "king – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’\nகோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை\nஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு\nசேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை\n‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு\nமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு\nதமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது\nஅமெரிக்கா : புதிய அதிபராக ஜோ பைடன் + துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பு\nசர்ச்சையில் மீண்டும் அர்னாப்: ஊடக நெறியா ஊக வாணிப முறையா\nசசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\nஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்\nசவுதி அரேபியாவில் காலவரம்பின்றி ஊரடங்கு நீடிப்பு\nகொரோனா வால் உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஊரடங்கை தளர்த்தும் முன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார ...\nகொரொனா : தனிமைப்படுத்தப்பட்ட மலேசிய மன்னர் &, ராணி\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வின் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையோ 4 லட்சத்து 68 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ...\nசவுதி மன்னர் விமானத்தில் இருந்து இறங்க தங்க எஸ்கலேட்டர்\nசவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், உலகத்தில் உள்ள பணக்கார மன்னர்களில் ஒருவர். இவர் சில நாட்ளுக்கும் முன் இந்தோனேஷியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு சுற்றுப்பயணத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்க விரும்பியிருக்கிறார் சவுதி மன்னர். இதனால் மன்னர் சல்மான் பயன்படுத்துவதற்காக சுமார் ...\nமைசூரு மன்னர் மேரேஜ் படு கிராண்டா நடந்து முடிஞ்சுட்டுது\nமைசூரில் உள்ள அம்பாவிலாஸ் அரண்மனையின் திருமண மண்டபத்தில் உடையார் மன்னர் குடும்பத்தின் 27-ஆவது பட்டத்து இளவரசரான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தின் டங்கர்பூர் மன்னர் குடும்பத்தின் வாரிசான ஹர்ஷாவர்தன் சிங்- மாஹேஸ்ரீ குமாரி ஆகியோரின் மகளும் பட்டத்து இளவரசியுமான ...\nநீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’\nகோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை\nஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு\nசேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை\n‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு\nமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு\nதமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425245&Print=1", "date_download": "2021-01-23T08:27:33Z", "digest": "sha1:4XKI4V6Q2SNC6AWBLZAMJRI6KKHFA2PP", "length": 6235, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அன்னுார் ஒன்றியத்தில் 139 ஓட்டுச்சாவடி அமைப்பு| Dinamalar\nஅன்னுார் ஒன்றியத்தில் 139 ஓட்டுச்சாவடி அமைப்பு\nஅன்னுார்:உள்ளாட்சி தேர்தலுக்காக, அன்னுார் ஒன்றியத்தில், 139 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், 11 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்னுார்:உள்ளாட்சி தேர்தலுக்காக, அன்னுார் ஒன்றியத்தில், 139 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், 11 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக பச்சாபாளையம், நாரணாபுரம், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை ஆகிய ஊராட்சிகளில் தலா, ஐந்து ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஓட்டுச்சாவடிகள் ஆண்களுக்கு எனவும், இரண்டு ஓட்டுச்சாவடிகள் பெண்களுக்கு எனவும், 135 ஓட்டுச்சாவடிகள் இருபாலரும் வாக்களிக்கும்படியும் அமைக்கப்பட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாதனை பெண்ணுக்கு 'பிளையிங் பீ' விருது\nஅன்னுார் ஒன்றியத்தில் 82 ஆயிரம் வாக்காளர்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2648375", "date_download": "2021-01-23T07:55:41Z", "digest": "sha1:7675WZF6WSK5C4YH5675URJ2BK74AU3W", "length": 22017, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "கமலா ஹாரிஸ் வெற்றி: பட்டாசு வெடித்து கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்| Dinamalar", "raw_content": "\nதமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல் 8\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 3\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி பேர் நலம்: 13 லட்சம் பேருக்கு ...\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 11\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 24\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 11\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 25\nதீயணைப்பு, மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' செயலி ...\nகமலா ஹாரிஸ் வெற்றி: பட்டாசு வெடித்து கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 223\nஉலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா ... 100\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி 56\nநார்வேயில் பைசர் தடுப்பூசி போட்டவர்கள் 23 பேர் ... 51\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 223\nஇது உங்கள் இடம்: பால் கடனையும் தள்ளுபடி செய்யுங்கள்\nஇது உங்கள் இடம்: தி.மு.க.,விற்கு தகுதி இருக்கிறதா\nதிருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று கமலா ஹாரிஸ் துணை அதி��ராக உள்ளதை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அவரது சொந்த ஊர் மக்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று கமலா ஹாரிஸ் துணை அதிபராக உள்ளதை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அவரது சொந்த ஊர் மக்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ், துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்னும் சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இவரது வெற்றியை பல தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசின் வெற்றியை அவரது சொந்த ஊரான தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தினரும் கமலாவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.\nதுளசேந்திரபுரம் கிராம மக்கள், துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற்றது கிராமத்திற்கு பெருமையளிப்பதாக வீட்டு வாசலில் கோலமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கமலாவின் வெற்றியை கிராமத்தினர் கொண்டாடினர்.\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மன்னார்குடி அருகே அவரது குல தெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\"எல்லா கடவுள் பிறந்தநாளுக்கும் விடுமுறை விட்டால் ஆண்டு முழுவதும் விடுமுறையாக இருக்கும்...\"(29)\nஇந்தியாவில் இதுவரை 78.68 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉணர்ச்சிவசப்படும் அறிவிலிகள். இவரால் இந்தியாவுக்கு என்ன நன்மை என்பதை இவர்கள் முதலில் சிந்திக்கட்டும்..\nசென்டிமென்டல் இடியட்ஸ் என ரமணா படத்தில் வசனம் வரும். தமிழன்டா, தமிழச்சி என்றால் பொங்கு பொங்குவென பொங்குவார்கள். கமலா ஹாரிஸ் இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்பட்டவர். பாகிஸ்தான் அனுதாபி ஓட்டுக்காக இரண்டு மாதங்களாக தான், இந்திய பூர்வகுடி என்று பேசினார். இந்தியர்கள் மூன்று சதவிகிதம் ஒட்டு உள்ளது. சில மாகாணங்களில் இந்தியர்கள் ஒட்டு தான் வெற்றியை தீர்மானித்தது.\nஒரு திருவாரூர்காரர் அமெரிக்க துணை ஜனாதிபதி, இன்னொரு திருவாரூர்கார் ஜப்பான் துணை முதலமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள��ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"எல்லா கடவுள் பிறந்தநாளுக்கும் விடுமுறை விட்டால் ஆண்டு முழுவதும் விடுமுறையாக இருக்கும்...\"\nஇந்தியாவில் இதுவரை 78.68 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/india-iphone-sales-to-fall-for-first-time-in-four-years-report/", "date_download": "2021-01-23T08:02:38Z", "digest": "sha1:F52CNPBWSFBWIBSR3SQAZNMHSXP424S5", "length": 36293, "nlines": 260, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "4 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் ஐபோன் விற்பனை சரிவு", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மி�� தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு ���னைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியி��்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles 4 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் ஐபோன் விற்பனை சரிவு\n4 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் ஐபோன் விற்பனை சரிவு\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக சரிவை சந்தித்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்களை பெற முயற்சி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்த விற்பனை சரிவு காரணமாக வருத்தமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து பேசிய உயர்அதிகாரி டிம் குக், இந்தியாவின் இந்தாண்டின் நான்காம் காலாண்டுக்கான விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் பொதுவாகவே எலக்ட்ரானிக் பொருட்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹாங்காங்கை அடிப்படையாக கொண்ட ஆய்வு நிறுவன உயர்அதிகாரி நீல் ஷா தெரிவிக்கையில், காலாண்டில் நடந்தப்பட்ட ஆய்வின்படி 7,00,000 முதல் 8,00,000 யூனிட்கள் வரை விற்பனையானது.\n2018ம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் 2 மில்லியன் போன்களை விற்பனை செய்ய முடிவு செய்திருந்தது, அதிக விலை காரணமாகவே இந்த விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி ஆண்டிராய்டு போன்களின் பெரியளவிலான வளர்ச்சியும் இந்தியாவில் இந்தியாவில் ஐபோன் விற்பனை சரிய காரணமாக அமைந்து விட்டது.\nPrevious articleபுதிய ஸ்மார்ட்போன்களில் ஏஐ போட்டோகிராபியை கொண்டு வருகிறது லாவா\nNext articleAnTuTu பட்டியலில் முன்னணி இடம் பிடித்த ஹவாய் மேட் 20 சிரீஸ்\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nமைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\n ஐடியா 4ஜி ஃபீச்சர் போன் வருகையா \nபுதிய கூகிள் பிக்சல் 3 & கூகிள் பிக்சல் 3 XL அறிமுகத்திற்கு முன்பு கூகிள் பிக்சல் 2 XL விலை குறைப்பு\nதினமும் 4ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல் சௌகா 444 முழுவிபரம்..\n42 % ப்ரீபெய்ட் பிளான்களின் கட்டணத்தை ஏர்டெல் உயர்த்தியது., புதிய பிளான்களின் முழுவிபரம்\nவி.சாந்தாராம் 116-வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் டூடுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?cat=26&paged=2", "date_download": "2021-01-23T08:09:51Z", "digest": "sha1:D6RSMULBFMPUIEZULBLM5LTZIISFX7A2", "length": 19108, "nlines": 242, "source_domain": "www.uyirpu.com", "title": "அறிவியல் | Uyirpu | Page 2", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nஇணையம் நம்முள் ஒரு மாயை ஏற்படுத்துகிறது-இர.நவின் குமார்.\nஇணையத்தில் பதில்களைத் தேடுவதன் மூலம் நம்முள் ஒரு மாயை உருவாகிறது.இது வெளிப்புற அறிவுடன்(out source) நம் சுயசிந்தனையை இணைக்கிறது. ஒரு எளிய இணையத் தேடுதலில் நமது கேள்விகளுக்கான பதில்களை மீட்டெ...\tRead more\nசரிந்துகொண்டிருக்கும் ஒரு சரித்திரம்- அத்தியாயம் 2\n2019- O/L முடிவுகளில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலைகள் சிலவற்றின் பொதுவாக சமூக வெளியில் வெளிப்படுத்தப்படாத மொத்த முடிவுகளை பாடரீதியாக அலசி பெறப்பட்ட பல அதிர்ச்சியூட்டு...\tRead more\nநான் மனித உளவியல் படிக்க விரும்புகிறேன். உளவியல் முறைகள்\nஉள்ளடக்கம்: இது பாராட்டத்தக்க பாடம்: இன்னும் சிறப்பாக மாற உங்கள் வளர்ச்சியின் அளவை அதிகரிக்க. பலரின் வாழ்க்கையை மாற்றிய மனித உளவியல் குறித்த சிறந்த புத்தகங்களை இங்கே காணலாம். இந்த புத்தகங்கள...\tRead more\nமருத்துவ உளவியல் என்றால் என்ன. Psych மருத்துவ உளவியல்\nமருத்துவ உளவியல் மருத்துவ உளவியலாளர்கள் பெரியவர்கள் அல்லது குழந்தைகளுடன், தம்பதிகள் மற்றும் முழு குடும்பங்களுடனும், குழுக்களுடனும் தனித்தனியாக வேலை செய்யலாம். மருத்துவ உளவியல் – பயன்ப...\tRead more\nமன அழுத்தம் மற்றும் கவலை\nமன அழுத்தம் மற்றும் கவலை அடிக்கடி சந்திக்கின்றன அதே நேரத்தில் இரு மன அழுத்தம் மற்றும் கவலை இருவரும் இருக்க முடியும். கவலை பல மக்கள் அவ்வப்போது மன தளர்ச்சி மூலம் போகிறது. மன அழுத்தம் மற்றும்...\tRead more\nஉயிர்காக்கும் சுவாச கருவிக்க���ன ‘டிசைன்’ இலவசம்\nகொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பெரிதும் பயன்படும், உயிர் காக்கும் புதிய சுவாச கருவியான சிபிஏபி சாதனத்தை, யு.சி.எல்., மற்றும் பார்முலா ஒன் இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடசுக்காக, யு....\tRead more\nகொரோனாவும் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்குமாம்\nடெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று கொவிட் -19 கொரோனாவைரஸ் தொற்றுநோயும் சமூகத்திற்குள் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அது தலைகாட்டும் என்று கூறியிருக்கும் ஐக்கிய இரா...\tRead more\nஅம்மை நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது\nஅம்மை நோய் வந்தால் அதை குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன. பொதுவாகவே...\tRead more\nகொரோனாவுக்கு நம்பிக்கை தரும் பிளாஸ்மா தெரபி; அப்படி என்றால் என்ன\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சிகிச்சைதான் பிளாஸ்மா தெரபி. நமது உடலுக்குள் நாவல் கொரோனா வைரஸ் செல்லும்போது, நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மீண்டு வரலாம் என்று கூறப்படுகிறது பிள...\tRead more\nகொரோனா வைரஸ்: சுய இன்ப பழக்கம் கோவிட் 19 வராமல் தடுக்குமா\nவரலாறு தெரிந்த காலம் தொட்டு ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோய்களிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சா தொற்றுதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்...\tRead more\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/8919-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-23T07:04:29Z", "digest": "sha1:F7TF7KNXHWWB6GSCOKXCHG2KRSKMEIMR", "length": 25996, "nlines": 294, "source_domain": "yarl.com", "title": "கவலையும் கொழுப்பு தான் - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது January 15, 2006\nபதியப்பட்டது January 15, 2006\nகவலை எப்படி கொழுப்பாக மாறும் மாறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனால் தான் மாரடைப்பு வருகிறது என்றும் புது தகவல் தருகின்றனர்.\nமாரடைப்பு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வால்வுகள் பாதிக்கப்பட்டு ஏற்படுகிறது என்பது தான் அடிப்படை காரணம். அந்த கொலஸ்ட்ரால், நாம் சாப்பிடும் உணவில், பிடிக்கும் சிகரெட்டில், குடிக்கும் மதுவில் இருக்கிறது. அதனால், நாம் கொலஸ்ட்ரால் இல்லாமல் இருந்தால் மாரடைப்பு வராது என்று நம்புகிறோம்.\nஆனால், கொழுப்பு இல்லாவிட்டாலும், மாரடைப்பு வருகிறதே, அதற்கு என்ன காரணம் இது பற்றி மருத்துவ நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்தபடி தான் இருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்படுத்தி விட்டனர். பெரும்பாலான வியாதிகளுக்கு நம் மனமும் முக்கிய காரணம். மனம் பாதிக்கப்பட்டால், உடல் பாதிக்கப்படுகிறது. மூச்சு பாதிக்கப்படுகிறது என்கின்றனர். மனம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் வியாதிகளுக்கு \"சைக்கோ சொமாட்டிக்' காரணிகள் தான் காரணம் என்று மருத்துவ ரீதியாக சொல்வதுண்டு.\nமனதில் தேவையில்லாததை போட்டுக்கொண்டு கவலைப்படுவது, யாருக்காவது செய்த தவறை உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்குவது, குடும்பத்தில், வெளியில் பிரச்னை என்பதால் நொந்து கொள்வது, பிள்ளைகள் படிக்கவில்லையே என்று டென்ஷன் ஆவது... ஆகியவை தான் மனதில் ஸ்ட்ரெஸ் ஏற்பட காரணம்.\nஇப்படி மனம் பாதிக்கப்படுவது பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. கொழுப்பே இருக்க வேண்டாம், மனம் பாதிக்கப்பட்டாலே, அதனால், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, மாரடைப்பு வர வாய்ப்புண்டு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் மருத்துவ நிபுணர்கள், இது தொடர்பாக 20 ஆரோக்கியமான ஆண், பெண்களை \"எம்.ஆர்.ஐ.,' ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர்.\nஅப்படி பரிசோதிக்கும் போது, அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் சில புராஜக்ட்கள் தந்து, அதன் மூலம் அவர்கள் மனதில் அழுத்தம் ஏற்படுவதை கண்டறிந்தனர். அப்படி அழுத்தம் அதிகமாகும் போது, அது, ரத்த அழுத்தத்��ிலும் மாற்றம் ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்தனர்.\nஇந்த பரிசோதனைகளில் கண்ட முடிவுகளின் அடிப்படையில் மேலும் ஆராய்ந்து, மருத்துவ நிபுணர்கள், \"மாரடைப்பு வர காரணம், மனம் தான். அதில் எந்த காரணத்தினாலும், அழுத்தம் ஏற்பட்டால், அது உடலை பாதிக்கிறது. அப்படி பாதிக்கும் போது, ரத்த அழுத்தம் பாதிக்கப்படுகிறது. அது தான் மாரடைப்புக்கு காரணம். அதனால், மனதில் ஸ்ட்ரெஸ் அதிகப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு மன ரீதியான தெரபிக்கள் முக்கியம் என்று கூறியுள்ளனர்.\nஅமெரிக்காவில், \"யுரேகா அலர்ட்' என்ற வெப்சைட்டில் இது தொடர்பாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மனம் மூலம் தான் மாரடைப்பு அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்க மருத்துவ ரீதியாக \"சைக்கோ பிசியாலஜி' அடிப்படையில் இன்னும் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதகவலுக்கு ரொம்ப நன்றி சுண்டல்....\nகவலைகள் அற்ற மனிதர்களே இல்லை என்பார்கள் ஆகவே எல்லோருக்கும் நிறைய கொழுப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅதுக்குத்தான் சொல்லுறது சும்மா களத்திலை வந்து சண்டை பிடிச்சுக் கொண்டிருக்காமல் நகைச்சுவையாக கதைச்சு மனதை லேசாக்குங்கோ......சா.......கொழுப்பை\nஅதுக்குத்தான் சொல்லுறது சும்மா களத்திலை வந்து சண்டை பிடிச்சுக் கொண்டிருக்காமல் நகைச்சுவையாக கதைச்சு மனதை லேசாக்குங்கோ......சா.......கொழுப்பை\nஓய் முகத்தார்,, எத்தனையோ லொள்ளுகளை களத்தில விடுற நீங்க, சின்னப்பு, சாட்றீ, தூயா, ரசிகை, தூயவன், நான் ஏன் களத்தில இருக்கிற சரி அரைவாசி பேருக்கு என்னம் கொழுப்பு குறைஞ்ச மாதிரி தெரியல்லையே.... :evil: :evil: :evil: சும்மா ஆதரம் இல்லாமல் செய்தியை போட்ட சுண்டலுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்\nஓய் முகத்தார்,, எத்தனையோ லொள்ளுகளை களத்தில விடுற நீங்க, சின்னப்பு, சாட்றீ, தூயா, ரசிகை, தூயவன், நான் ஏன் களத்தில இருக்கிற சரி அரைவாசி பேருக்கு என்னம் கொழுப்பு குறைஞ்ச மாதிரி தெரியல்லையே.... :evil: :evil: :evil: சும்மா ஆதரம் இல்லாமல் செய்தியை போட்ட சுண்டலுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்\nஅதுவும் சரி தான். :P\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nதொடங்கப்பட்டது 11 hours ago\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதொடங்கப்பட்டது Yesterday at 00:34\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nகவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச... இரத்தக் காட்டேரி என்பதை... அழகாக... வரைந்து உள்ளமையை, ரசித்தேன். 👍\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 10 minutes ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே... மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே. சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது தயார் புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வயதான வீரர்களை சிஎஸ்கே குறி வைக்க தொடங்கி உள்ளது. உத்தப்பா இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தான் அணியில் இருந்து உத்தப்பாவை சிஎஸ்கே அணி வாங்கியது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. உமேஷ் யாதவ் இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி உமேஷ் யாதவையும் வாங்கும் எண்ணத்தில் உள்ளது. மேக்ஸ்வெல் இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆல் ரவுண்டர் வேறு யா���ும் இல்லை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்தான் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை . பிக்பாஷ் ஆனால் கடந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரிலும் இவர் நன்றாக ஆடினார். இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வீரர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்தில் மெக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அல்லது டிரேடிங் முறையில் ஒரு வெளிநாட்டு வீரரை அனுப்பிவிட்டு சிஎஸ்கே இவரை எடுக்கலாம். ஓப்பனர் சிஎஸ்கே அணியில் தற்போது ஒப்பனர்கள் சரியாக இல்லை. அதேபோல் கேதார் ஜாதவ் ஆடிய இடத்தில் அதிரடியாக ஆடும் வீரர் இல்லை. இதனால் இந்த இடத்திற்கு மேக்ஸ்வெல்லை கொண்டு வருவதற்கு சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார்கள். https://tamil.mykhel.com/cricket/csk-may-aim-for-maxwell-in-the-ipl-2021-mini-auction-024145.html டிஸ்கி :\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nஎனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்.. இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும்.\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nஆமாம் ஆமாம்.. நாமும் அதுவரை.. சாகும் வரை.. காட்டிக்கொடுத்து கொலை செய்து.... வெள்ளை ஜிப்பா சட்டையோடு.. சிங்கள எஜமான விசுவாசிகளாக வலம் வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117483/", "date_download": "2021-01-23T08:49:52Z", "digest": "sha1:G4IASDFM6LOJYA77QBIVPXRMKMSOYG7O", "length": 10347, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய தோற்றத்தில் நடிக்கவரும் பாவனா - GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய தோற்றத்தில் நடிக்கவரும் பாவனா\nதமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா, தற்போது புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.\nசித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த பாவனா கடந்த 2010ம் ஆண்டு அஜித்துடன் அசல் என்ற திரைப்படத்தில் இறுதியாக தமிழில் நடித்துள்ளார். அதற்குப் பின்னர், மலையாளம், கன்னட படங்களில் கவனம் செலுத்தினார்.\nதிருமணத்தின் பின்னர், மலையாள படங்களில் நடிப்பதையும் கைவிட்டு கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். இந்த ஆண்டில் 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ஹிட்டான 96 படத்தின் கன்னட ரீமேக்காக உருவாகும் 99 படத்தில் திரிஷாவிற்குரிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.\nசில காலம் மௌனமாக இருந்து வந்த பாவனா, தனது புதிய படங்களை வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார். பாவனாவின் இந்த தோற்றமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இத் தோற்றத்திலேயே அவர் புதிய திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.\nTagsகன்னடம் தமிழ் நடிக்கவரும் பாவனா புதிய தோற்றத்தில் மலையாளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளத்தில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராக இருந்த 11 பேர் கைது\nமாறுபட்ட காவல்துறை கதாபாத்திரத்தில் விவேக் :\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்��ை January 23, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_137247.html", "date_download": "2021-01-23T07:16:46Z", "digest": "sha1:XCGJKGEBRYXD4I7IKQJ6WHN6ZPOTAZNR", "length": 17446, "nlines": 117, "source_domain": "jayanewslive.com", "title": "சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்திம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்", "raw_content": "\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு - உடல்நிலை முன்னேற்றத்தை பொறுத்து டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்றும் தகவல்\nசின்னம்மா பூரண நலம் பெற வேண்டி தஞ்சையில் பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்\nசங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்திம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்திம் காவல் நிலையத்தில் தை திரு நாளை முன்னிட்டு காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். இதில் பெண் போலீசார், காவல் நிலையம் முன்பு கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், என அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு தங்களுக்குள் அன்பையும் வாழ்த்துகளையும் பறிமாறிக் கொண்டார்.\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nஇலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தைக்‍ கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் - கடலுக்‍குச் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்த புதுக்கோட்டை மீனவர்கள்\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nதூண்டில் வளைவு பாலப் பணிகளை உடனடியாக தொடங்க கோரிக்கை - தூத்துக்குடி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்\nமதுரையில் நாயை கட்டையால் அடித்து துடிக்க துடிக்க கொன்ற நபர் மீது வழக்குப் பதிவு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nஇந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது - வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nஇலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தைக்‍ கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் - கடலுக்‍குச் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்த புதுக்கோட்டை மீனவர்கள்\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் - தீய சக்‍திகளுக்‍கு எதிராக எழுப்பப்பட உள்ளதாக தகவல்\nஉருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்‍கை\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி ��ருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nஇந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது - வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியாவுக் ....\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற ....\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வண ....\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள ....\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச் ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-23T06:41:24Z", "digest": "sha1:WWNIUYRAP737QKBW2KHYCRIEIMGV2BIS", "length": 4643, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜெர்மனி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமீண்டும் கொரோனா: ஜெர்மனியில் ஊரட...\nகாதுகளை அகற்றிய ஜெர்மனி நபர் - க...\n‘ஜெர்மனி கொரோனாவின் இரண்டாவது அல...\nஉலகப் போரில் ஜெர்மனியை திணறடித்த...\nஊரடங்கின் மூலம் ஒற்றுமையை நிலைநா...\nஜெர்மனியிலும் ஒரு லட்சத்தை தாண்ட...\nகொரோனாவால் திணறும் பிரான்ஸ், இத்...\nபொருளாதார நிலைமை குறித்து அச்சம்...\nபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மக்க...\nதமிழகத்தில் மின்சார பேருந்துகளை ...\nஇந்தியா- ஜெர்மனி இடையே பல ஒப்பந்...\nஜெர்மனியில் 2 ஆம் உலகப் போர் வெட...\nமர்மம் விலகும் வரை சவுதி அரேபியா...\nஅமெரிக்க அதிபர் ���ைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\nவதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_29.html", "date_download": "2021-01-23T06:49:41Z", "digest": "sha1:UFPQNPQONV6LFQFRL2XR64S3C5C2WJF6", "length": 3656, "nlines": 52, "source_domain": "www.yarloli.com", "title": "இரண்டாம் தவணைக்காகப் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!", "raw_content": "\nஇரண்டாம் தவணைக்காகப் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nபாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.\nஎனினும்இ அதனை மே 1ஆம் திகதி வரை பின்தள்ளி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\nகிளிநொச்சி யுவதிக்குக் காட்டுக்குள் வைத்துக் காதலனால் நடந்த கொடூரம்\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழ்.நெடுந்தீவுக் கடலில் கடற்படைப் படகு மீது மோதிய இந்தியப் படகு கடலில் மூழ்கியது\nதுணியிலான மாஸ்க் அணிபவர்களுக்குப் பிரான்ஸ் சுகாதாரத்துறை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/11/12/%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:47:32Z", "digest": "sha1:O3YZJZLIJGI3YUGBVURDC7C7SGQZOTUL", "length": 9599, "nlines": 89, "source_domain": "maarutham.com", "title": "த.ம.வி.பு கட்சியின் பொதுச்செயலாளருக்கு விளக்கமறியல்! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ��னநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Srilanka த.ம.வி.பு கட்சியின் பொதுச்செயலாளருக்கு விளக்கமறியல்\nத.ம.வி.பு கட்சியின் பொதுச்செயலாளருக்கு விளக்கமறியல்\nகுற்றப்புலனாய்வுத்துறையினரால் இன்று கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nஆரையம்பதியிலுள்ள தனது வீட்டில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.\nஆரையம்பதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.\nஇந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில் கீழ் 2019ஆம் ஆண்டு மே மாதம் சாட்சியங்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் அதிகாரசபை முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nஅது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் கீழ் இந்த கைது இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரசாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-01-23T08:32:47Z", "digest": "sha1:3Y2YDGVVYPMPQ47UFQHVIYWPG3QZZIN7", "length": 21543, "nlines": 370, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தி அமைதிப் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னாட்டு காந்தி அமைதிப் பரிசின் சின்னம்\nபன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு(International Gandhi Peace Prize): மகாத்மா காந்தியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசு இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.\nஅமைதியை விரும்பிய காந்தியின் கொள்கைகளை பரப்பும் எண்ணத்துடன் இந்திய அரசு 1995ஆம் ஆண்டு,காந்தியின் 125ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்த பன்னாட்டு காந்தி அமைதிப்பரிசை உருவாக்கியது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இப்பரிசு சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை அஹிம்சை மற்றும் காந்தியக் கொள்கைகள் மூலம் உருவாக்க பங்கெடுக்கும் தனிநபர் ���ல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்விருது எந்த உலகநாணயத்திற்கும் மாற்றக்கூடிய இந்திய ரூபாய் 10 மில்லியன்,ஒரு கோப்பை மற்றும் ஒரு சான்றிதழ் கொண்டது.\nஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் இரு சிறப்பு உறுப்பினர்கள் கொண்ட குழு இந்த பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றது.\n1. 1995 ஜூலியஸ் நைரேரே முதல் டான்சானியா குடியரசு தலைவர்\n2. 1996 A. T. ஆரியரத்னே சர்வோதயா சிரமதான இயக்கம் நிறுவியவர்\n3. 1997[1] கெர்ஹார்ட் ஃபிஷர்[2] ஜெர்மன் தூதர், போலியோ மற்றும் வெண்குட்ட நோய்களுக்கெதிரான அவர் பணியை பாராட்டி\n4. 1998 ராமகிருஷ்ண மிசன் சுவாமி விவேகாநந்தர் நிறுவியது\n5. 1999[3] பாபா ஆம்தே சமூகப் பணியாளர்\n6. 2000 நெல்சன் மண்டேலா (கூட்டாக) முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபர்\n7. 2000 கிராமின் வங்கி (கூட்டாக) முகமது யூனுஸ் நிறுவியது\n8. 2001[4] ஜான் ஹூம் வட அயர்லாந்து அரசியலாளர்\n9. 2002 பாரதிய வித்தியா பவன்\n10. 2003 வாக்லாவ் ஹவேல் செக்கோஸ்லோவேகியாவின் கடைசி அதிபரும் செக் குடியரசின் முதல் அதிபரும்\n11. 2004 கொரெட்டா ஸ்காட் கிங் மார்ட்டின் லூதர் கிங்கின் மனைவி\n12. 2005[5] டெசுமான்ட் டுட்டு தென்னாப்பிரிக்க பாதிரியார் மற்றும் செயல்திறனாளர்\n13. 2013[6] சாந்திபிரசாத் பட் (Chandi Prasad Bhatt) சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்\n↑ நர்மதா தளம் பார்த்தது Nov 4, 2006.\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவா ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nகாந்தி ஸ்மாரக் சங்கராலயா, அகமதாபாத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2019, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2013/10/06/", "date_download": "2021-01-23T09:33:50Z", "digest": "sha1:4EMCWV7TSWCLE7JHCJHAMTSYNGAIBZEA", "length": 5709, "nlines": 132, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 10ONTH 06, 2013: Daily and Latest News archives sitemap of 10ONTH 06, 2013 - Tamil Filmibeat", "raw_content": "\nவேலைக்காரர்களுக்கு வீடு கட்டித் தருவதுடன் 2 சக்கர வாகனங்கள் கொடுத்த அஜீத்\nகோபத்தில் சொல்லிட்டேன், இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன்: கமல்\nகௌதம் கார்த்திக்கை பிரச்சினையில் சிக்க வைத்த ‘ஹேர்ஸ்டைல்’....\nஆக்ஷனில் விஜய்க்கு சற்றும் சளைக்காத காஜல்\nமேக்கப் சொதப்பல்: பொது நிகழ்ச்சியில் முகம் சிவந்த ஸ்ரீதேவி\nநயனதாரா பேசியதைக் கேட்டு ஜெய்க்கு கண்ணெல்லாம் வியர்த்துப் போச்சாம்\nஒரே பாடல் காட்சியில் 400 உடை மாற்றிய ‘ரணம்’ ஹீரோ, ஹீரோயின்\nபடப்பிடிப்பில் ஹீரோவின் வேஷ்டி அவிழ்ந்து விழுந்து ஒரே ஷேம் ஷேம் ஆயிடுச்சு\nBigg Boss Bala வின் Areaவில் ஆரத்தி எடுத்து வரவேற்ப்பு - Filmibeat Tamil\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/rajesh-m/filmography.html", "date_download": "2021-01-23T09:26:27Z", "digest": "sha1:SP4TXJU37IHVYNNCS5AB2O5OEC6ZO5VH", "length": 4737, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம் ராஜேஷ் நடித்த படங்கள் | Rajesh.M Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஎம் ராஜேஷ் நடித்த படங்கள்\nDirected by எம் ராஜேஷ்\nDirected by வெங்கட் பிரபு\nDirected by எம் ராஜேஷ்\nDirected by எம் ராஜேஷ்\nவாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க\nDirected by எம் ராஜேஷ்\nஆல் இன் ஆல் அழகு ராஜா\nDirected by எம் ராஜேஷ்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nDirected by எம் ராஜேஷ்\nDirected by எம் ராஜேஷ்\nDirected by எம் ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/605191-postponement-of-joint-csir-ugc-net-examination-in-tamil-nadu-puducherry.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-01-23T06:51:34Z", "digest": "sha1:5TGBUDAZ5X2MCTCB3TTELK4P2DYZ56IA", "length": 17451, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "புயல் எச்சரிக்கை: வேதியியல், கணிதப் பாடங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு | Postponement of Joint CSIR - UGC NET Examination in Tamil Nadu & Puducherry - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 23 2021\nபுயல் எச்சரிக்கை: வேதியியல், கணிதப் பாடங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கான தேசியத் தகுதித் தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது. கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இத்தேர்வு உள்ளது.\nஇதற்கிடையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு தொடர்ந்து 2 முறை தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன்படி கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு நாளை (நவ.26) தேர்வு (CSIR - NET) நடைபெறுவதாக இருந்தது. எனினும் நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் தேசியத் தகுதித் தேர்வை ஒத்திவைப்பதாக என்டிஏ அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், ''திட்டமிட்டபடி நவம்பர் 19, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நாளை (நவ.26) நடைபெற இருந்த கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மறுதேர்வு நடைபெறும் தேதி விரைவி��் வெளியிடப்படும்.\nமாணவர்கள் https://csirnet.nta.nic.in/ என்ற இணையதளத்தைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிவர் எதிரொலி: யோகா, இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nவிடுமுறை அறிவிப்பு ஆன்லைன் வகுப்புகளுக்கு இல்லையா- தேர்வெழுதிய மாணவர்கள் கேள்வி\nபுயல் பாதிப்பு: வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வுத் தேதிகள் நீட்டிப்பு\nபுயல் தாக்கம்: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு\nCSIR - UGC NETUGC NET ExamPostponementபுயல் எச்சரிக்கைதேசியத் தகுதித் தேர்வுஒத்திவைப்புநிவர்உயர்கல்வி\nநிவர் எதிரொலி: யோகா, இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nவிடுமுறை அறிவிப்பு ஆன்லைன் வகுப்புகளுக்கு இல்லையா- தேர்வெழுதிய மாணவர்கள் கேள்வி\nபுயல் பாதிப்பு: வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வுத் தேதிகள் நீட்டிப்பு\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nவேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில்...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\nமேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்; பாஜகவில் இணைந்த ஆதித்யா...\nபழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின்...\nஏழை மாணவர்களை உயர் கல்வித் துறையிலிருந்து வெளியேற்ற...\nபி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே உதவிப் பேராசிரியர் ஆக முடியுமா\nநிவர், புரெவி புயல் நிவாரணத்துக்கு ரூ.592 கோடி நிதி ஒதுக்கீடு; விவசாயிகள் வங்கி...\nஅண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு\nவாட்ஸ் அப் கணக்கு நீக்கப்படாது: மே 15 வரை கால அவகாசம்\nசளி, இருமல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்\nகுழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்: ராமநாதபுரம் எஸ்.பி தகவல்\nசேலம் பள்ளி ஆசிரியைக்குக் கரோனா\n10 ,12-ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்பக் கற்றல் திறன் மதிப்பீடு: கல்வித்துறை உத்தரவு\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் குறித்த ஆய்வு மையம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nஜன.23 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிரு���்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nபி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே உதவிப் பேராசிரியர் ஆக முடியுமா\nஐரோப்பாவில் கரோனா தொற்று குறைந்தது: உலக சுகாதார அமைப்பு\nசிங்கப்பூரில் கரோனா தொற்று குறைந்தது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9-2/", "date_download": "2021-01-23T07:21:12Z", "digest": "sha1:WCFMTBB6YW3NJBB4R7DIDZY64W7TYZXG", "length": 9108, "nlines": 97, "source_domain": "www.t24.news", "title": "வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவுக்காக கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டது. - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் மொத்த பாதிப்பு 1.06 கோடி\nகிழக்கு முனையத்தை விற்கவே கூடாது – மைத்திரி\nதிட்டமிட்டு பல பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளது- ரிசாத் பதியுதீன்\n4 மீனவர்களின் சடலங்களும் இந்தியாவிடம் ஒப்படைப்பு\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவுக்காக கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டது.\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவுக்காக கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டது.\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி பொங்கல் விழாவுக்காக கடல் தீர்த்தம் எடுக்கும் பாரம்பரிய வைபவம் இன்று (01) நடைபெற்றது.\nமுல்லைத்தீவு காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் கடற்கரைக்கான பாதயாத்திரை இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பித்தனர்.\nபரை மேள வாத்தியங்கள் முழங்க பண்பாட்டு ரீதியான யாத்திரைப் பயணம் ஆரம்பமானது.\nகடல் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் வழமையாக அதிகளவிலானவர்கள் பங்கேற்றாலும் கொரோனா அச்சம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு மாத்திரமே இம்முறை சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.\nகாட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து கடலுக்கு செல்லும் வீதியில் படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.\nபக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.\n10 கிலோமீற்றர் தூர பயணத்தின் பின்னர் கடற்கரை அடைந்த பக்தர்கள் கடலில் இறங்கி தீர்த்தம் எடுத்து வந்தனர்\nஇந்தத் தீ���்த்தம் காட்டா விநாயகர் ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விளக்கேற்றப்படவுள்ளது.\nஒரு வாரம் கடல்நீர் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டு அடுத்த வாரம் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் விழா நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது​.\nமேலும் நான்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.\nபள்ளி மாணவி ஒருவர் மட்டக்களப்பில் தற்கொலை\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/258487?_reff=fb", "date_download": "2021-01-23T06:42:10Z", "digest": "sha1:AADILBD54IEYIHXNIGSUX64TYSIYJVGM", "length": 12329, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் மக்கள், புலிகள் பற்றிய தகவல்களை வழங்கவில்லை – ரணில் விக்கிரமசிங்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் மக்கள், புலிகள் பற்றிய தகவல்களை வழங்கவில்லை – ரணில் விக்கிரமசிங்க\nதமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்க��ை வழங்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சாட்சியமளித்த போது அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.\n1983ம் ஆண்டு இனக் கலவரத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை மக்கள் வழங்கவில்லை எனவும், கலவரம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னரே புலிகள் பற்றிய தகவல்களை தமிழ் மக்கள் வழங்கத் தொடங்கினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதை தடை செய்தால் முஸ்லிம் சமூகத்தினரும் தீவிரவாத சக்திகள் பற்றிய தகவல்களை வழங்க மாட்டார்கள் என தாம் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாகவே முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதனை தடை செய்யும் யோசனையை தாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநிகாப் அணிய தடை விதிக்கப்பட்டால் அது முஸ்லிம்களின் உரிமைகளை முடக்குவதாக அர்த்தப்பட்டு சில வேளைகளில் முஸ்லிம்கள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் ஏற்படலாம் என தாம் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை முஸ்லிம்கள் வழங்கியிருந்தனர் எனவும் அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினரைச் சாரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல் பற்றிய விபரங்கள் வெளியிடப்படாமை புலனாய்வுப் பிரிவின் பலவீனமேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமது அரசாங்கத்திற்கும் இடையில் பாரதூரமான முரண்பாடுகள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் வழமையாக அரசாங்கங்களில் ஏற்படும் சிற்சில கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎந்த சக்தியாலும் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது கர்தினால் ஆண்டகை பேச்சு - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு\nபோர் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட ஜனாதிபதி சர்வதேசத்தின் பிடியில் இலங்கை - அரசியற் பார்வை\n மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள்\nஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதில்லை - இலங்கை அரசு\nஇலங்கை பிரஜைகள் மூவர் மீது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?cat=26&paged=3", "date_download": "2021-01-23T06:49:41Z", "digest": "sha1:3O3J6UW4M3ROYTO6YHIDLF5CG3JJ6YNU", "length": 18971, "nlines": 241, "source_domain": "www.uyirpu.com", "title": "அறிவியல் | Uyirpu | Page 3", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nபார்க்கின்சன் குறைபாடு என்றால் என்ன பார்க்கின்சன் குறைபாடு (PD) என்பது உடல் இயக்கத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு நரம்பு சார்ந்த சிதைவுக் குறைபாடு. இந்தக் குறைபாடு மூளையில் டோபமைன் என்ற வேதிப்பொர...\tRead more\nபாலியல் செயல்பாட்டின்மை என்றால் என்ன\nபாலியல் செ��ல்பாடுகள் சமூகத்தில் இயல்பாக நடக்கிற விஷயங்கள். வயது வந்த பலரும் இதில் ஈடுபடுகிறார்கள். அதே சமயம் சில நேரங்களில் சில தனிநபர்கள் அல்லது ஜோடிகளுக்கு இதில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்...\tRead more\n டிமென்சியா என்பது ஒரு தனிக்குறைபாடு அல்ல. மூளையின் திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்பட்டிருக்கிற சேதம் காரணமாக ஏற்படுகிற பல்வேறு அறிகுறிகளை இது உள்ளடக்கியிருக்கிறது. இ...\tRead more\n உளவியல் பின்னணியில் பார்க்கும்போது, ஆளுமை என்பது, ஒரு தனிநபர் பிறருடன் எப்படித் தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார், ப...\tRead more\nசிந்தனை அபிவிருத்தி எப்படி: தரமற்ற, மூலோபாய, படைப்பு, கற்பனை. பெரியவர்களில் சிந்திக்க எப்படி\nமனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்துக்கொள்கிறார். இந்த கருத்தாக்கத்தின் வரையறை பழங்காலத்தில் வழங்கப்பட்டது. விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும் எப்போதுமே இந்த கேள்விக்கு ஆர்வமாக இருந்த...\tRead more\nயாழ். பல்கலைக்லக் கழகத்தில் – பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி.\nபெண்களுக்கெதிரான வன்முறை களற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமானது. பெண்களுக்கு எதிரான வ...\tRead more\nபார்க்கின்சன் குறைபாடு பார்க்கின்சன் குறைபாடு என்றால் என்ன பார்க்கின்சன் குறைபாடு (PD) என்பது உடல் இயக்கத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு நரம்பு சார்ந்த சிதைவுக் குறைபாடு. இந்தக் குறைபாடு மூளையில்...\tRead more\nமனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே –\nமனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே – படித்தவர் உட்பட – பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வ...\tRead more\nகுழந்தை பொய் சொல்வது- தவறு செய்தால் தட்டிக்கொடுங்கள்.\nபொய் சொல்கிறார்களா என்பதை அறிய வழிகள் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் தான் குழந்தைகளின் நடத்தை அமையும். பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். அ...\tRead more\nகுழந்தையின் மனநலமும், நடத்தைக் குறைபாடும்\nஅறிமுகம் குழந்தை வளரும் பருவத்த��ல் உடல் நலமும் மனநலமும் பெற்றிருந்தால் தான் பிற்கால வாழ்க்கை மகிழ்ச்சியும் பயனும் நிறைந்ததாக அமையும், மாறாக குழந்தைப் பருவத்தில் ஏதாவது சிக்கல் ஏற்படின் அது ம...\tRead more\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விம���்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_137213.html", "date_download": "2021-01-23T07:57:09Z", "digest": "sha1:SQU6VXJAARUITLNMJPNOZXBKDMASWBIK", "length": 19555, "nlines": 119, "source_domain": "jayanewslive.com", "title": "நெல்லை மாவட்டத்தில் 600க்‍கும் மேற்பட்ட வீடுகளுக்‍குள் வெள்ளநீர் புகுந்தது - தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் தீவிரம்", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோர���யா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nநெல்லை மாவட்டத்தில் 600க்‍கும் மேற்பட்ட வீடுகளுக்‍குள் வெள்ளநீர் புகுந்தது - தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் தீவிரம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nநெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை காரணமாக, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்‍கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு அணைகளும் நிரம்பியதால், வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்‍க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், அண்ணா நகர், கருப்பந்துறை, சேந்திமங்கலம், மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.\nநெல்லை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மீனாட்சிபுரத்தில் 2 வீடுகள் இடிந்தன. இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 50 வீரர்கள், நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்களில் தலா 25 பேர் இரண்டாகப் பிரிந்து ஒரு குழுவினர் பாபநாசம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்திற்கும், மற்றொரு குழுவினர் நெல்லை மாநகர பகுதிகளிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்க�� கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/series/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-ta/", "date_download": "2021-01-23T08:24:25Z", "digest": "sha1:5XSUDCGZ2LOMQVTXFVKWVL6BASI7W43L", "length": 11388, "nlines": 98, "source_domain": "new-democrats.com", "title": "ஒப்பந்தத் தொழிலாளர் | பு.ஜ.தொ.மு - ஐ.ட��/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3\nFiled under இந்தியா, பணியிட உரிமைகள், பத்திரிகை, பு.ஜ.தொ.மு\n‘வடமாநிலத் தொழிலாளி என்றால் நமக்கு அடங்கிப் போக வேண்டும்’ என்று காண்டிராக்ட் தொழிலாளியும் நினைக்கின்ற அளவுக்கு தொழிலாளி வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பிளவுதான் முதலாளிகளது பேயாட்டத்துக்கு உரம் போட்டு கொழுக்க வைக்கிறது.\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nFiled under இந்தியா, பணியிட உரிமைகள், பத்திரிகை, முதலாளிகள்\nநல்லது-கெட்டது எதற்கும் லீவு போட முடியாது. போட்டால் சம்பளம் கிடையாது என்பதுடன் அடுத்த சில நாட்களுக்கு வேலையும் கிடைக்காது. முன்கூட்டியே சொல்லி விட்டு லீவு போடுபவர்களுக்குத்தான் இந்த ‘எளிய’ தண்டனை. முன்கூட்டியே சொல்லாமல் லீவு போட்டுவிட்டால் கிடைக்கின்ற தண்டனையே வேறு.\nகம்பளிப் புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி\nFiled under இந்தியா, பணியிட உரிமைகள், பத்திரிகை, முதலாளிகள்\nகாண்ட்ராக்ட் தொழிலாளியாக இருந்தால் அமர்த்து & துரத்து(hire­ &­ fire) என்கிற கொள்கைப்படி இஷ்டம் இருந்தால் கொடுக்கின்ற சம்பளத்துக்கு வேலை செய்; இல்லையென்றால் ஓடிப்போ என்று துரத்திவிட முடியும். அதனால்தான் காண்ட்க்ராட் முறையை அரசே தீவிரப்படுத்துகிறது. முதலாளியைவிட கொடூரமாக சிந்திக்கிறது, அரசு\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெ��ுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம்.\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nதோழர் லெனினின் 97-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்தல் என்பது, அவர் எடுத்துக் கொண்ட சமூகப் பொறுப்பை நிறைவேற்ற அவர் தன்னை வளர்த்துக் கொண்டதை உட்கிரகித்துக் கொண்டு அவரது நீட்சியாய் வளர்வதுதான்\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\n”மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் பகவான்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nவேளாண் சட்டங்களை வடிவமைப்பதற்கு வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை அமர்த்திப் பேசச் சொல்வதற்குப் பதிலாக கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து கலந்தாலோசிக்கச் சொல்கிறார் யெச்சூரி\nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்து நிற்பது அம்பலமான பல்வேறு விவகாரங்களில் இதுவும் ஒன்று\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-23T08:39:29Z", "digest": "sha1:OWOFR7H6Y2S6MGIJ55HG5BVDOKFITKJ5", "length": 3108, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழகத்தில் கொரோனா வைரஸ்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ்...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெ���்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=22009&categ_id=12", "date_download": "2021-01-23T08:07:10Z", "digest": "sha1:OWNT3QACDGEKM4AW67O6ZBGJ2BUQGZIY", "length": 9084, "nlines": 112, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் புதிதாக 1,624 பேருக்கு நோய்த்தொற்று உறுதி..\nதமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,904 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,47,752- ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 12,245 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,71,619 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,622 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,904 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்���ட்டவர்களின் எண்ணிக்கை 7,47,752- ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 12,245 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்\nஇதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்\nகாபி குடிப்பதால் பெண்களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/166/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:37:46Z", "digest": "sha1:437KEK47NNYASRR5EPFV65LWDBRAHARC", "length": 6575, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "தந்தை பிறந்தநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Appa Birthday Tamil Greeting Cards", "raw_content": "\nதந்தை பிறந்தநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதந்தை பிறந்தநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅ���்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஹாப்பி பர்த்டே டு யூ\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-01-23T08:33:40Z", "digest": "sha1:UKJR6H2U2XTEA2JQXFUBMENAWVJE73WC", "length": 21411, "nlines": 157, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழப்பு ?: விசாரணைகள் முன்னெடுப்பு - மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர் | ilakkiyainfo", "raw_content": "\nஇரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழப்பு : விசாரணைகள் முன்னெடுப்பு – மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயதுடைய சிறுவன் சிகிச்சையின் போது, இரத்தம் மாற்றி ஏற்றியதால் கடந்த 19 திகதி உயிரிழந்ததாக பெற்றோரால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கம் தெரிவித்தார்.\nஇதுபற்றி சிறுவனின் பெற்றோர் மேலும் தெரிக்கையில்,\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயது சிறுவனொருவன் கடந்த 1.3.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டு அங்கு அதன் பிறகு எக்ஸ்ரோ எடுத்துவிட்டு சிறுவனுக்கு இரத்தம் ஏற்றினார்கள்.\nஅதன் பிறகு சலம் போகும் பகுதியால் இரத்தம் போகத் தொடங்கியதும் அங்கிருந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டு பின்னர் குற���த்த சிறுவன் நன்றாக கதைத்துபேசி சாப்பிட்டார். மயக்கம் எதும் இல்லாது தெளிவாக இருந்தார் அதன் பிறகு 6 ஆம்திகதி வாட்டிக்கு மாற்றினார்கள்.\nஇதன் பின்னர் கடந்த 9 ஆம் திகதி மீண்டும் அவர் நிலமை மோசமடைய தொடங்கியது அதனையடுத்து உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினார்கள் அதன்போது வைத்தியர்கள் பிள்ளையின் கிட்னி பகுதியில் வாகன டயர் எறியதால் சின்ன கசிவு உள்ளதாகவும் அதனால் எந்த பாதிப்புமில்லை என்றனர்.\nபின்னர் 17 ஆம் திகதி மயக்கத்தில் கை, கால் எதுவும் அசையாத நிலையில் இருந்துள்ளதையடுத்து வைத்தியரிடம் சென்று எனது பிள்ளைக்கு என்ன நடந்தது பணம் எவ்வளவு என்றாலும் தருகின்றேன் பிள்ளையைக் காப்பாற்றுமாறு அவரின் காலில் வீழ்ந்தபோது அவர் அப்போது தெரிவித்தார் காசு பெரிதில்லை இரத்தம் பிழையான முறையில் ஏற்றப்பட்டதால் அவருக்கு பிரச்சினையாக இருக்கின்றது மன்னிக்கவும் என்றார்.\nஇரத்தம் மாற்றி ஏற்றியதால் தான் கிட்னி இரண்டும் பாதிக்கப்பட்டது என வைத்தியரே தெரிவித்தார். அந்த வைத்தியர் ஆரம்பத்தில் அவசர சிகிச்சை ப்பிரிவில் உள்ள அடுத்த வைத்தியரிடம் இன்னும் ஒரு நோயாளிக்கு இரத்தத்தை ஏற்றுமாறு தெரிவித்து விட்டு அவர் சென்று விட்டார்.\nஇந்த நிலையில் மகனுக்கு இரத்தம் ஏற்ற வேண்டிய தேவை இல்லாத போதிலும் அந்த பெண் வைத்தியர் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தத்தை எனது மகனுக்கு ஏற்றியுள்ளார். இதனால் எனது மகனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.\nஇது எனக்கு தெரியாது இந்த நிலையில் 15 ஆம் திகதி முகநூல்களில் இரத்தம்மாற்றி 9 வயது எனது மகனுக்கு ஏற்றப்பட் செய்தி வந்துள்ளதுடன் எனக்கு இந்த பிரச்சினை 18 ஆம் திகதி தான் தெரியவந்தது இந்த நிலையில் 19 ஆம் திகதி எனது மகன் உயிரிழந்தார்.\nஇதனையடுத்து பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் சட்டவைத்திய அதிகாரி இது இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மரணித்துள்ளதாகவும் சில உடல் கூறுகள் பரிசோதனைக்கு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தால் மரணிக்கவில்லை என பொலிசாரிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.\nஎனது மகனில் உடலை சவப்பெட்டியுடன் அடக்கம் செய்யுமாறு பொலிசாரின் அறிவுறுத்தலுக்கமைய அடக்கம் செய்துள்ளோன். எனவே இவ்வாறு வ��று ஒரு சிறுவருக்கும் நடக்ககூடாது. அதேவேளை பயிலுனர்களாக வரும் வைத்தியர்களால் தான் இவ்வாறு இடம்பெறுகின்றது. எனவே எனது மகனுக்கு நீதிவேண்டும் பிழை செய்தோர் தண்டிக்கப்படவேண்டும் என உயிரிழந்த சிறுவனின் தந்தை கண்ணீர்மல்க இவ்வாறு தெரிவித்தார்.\nஇதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மட்டு போதனா வைத்தயசாலை பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கத்துடன் தொடர்பு கொண்ட போது,\nகடந்த 19 திகதி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 9 வயதுடைய சிறுவனின் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக அதனுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் முதலில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோன்.\nஅவர்களிடமிருந்து கோரப்பட்ட அந்த விளக்க கடிதம் கிடைத்தவுடன் விசாரணைக்குழு அமைத்து உடன் விசாரணை செய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். யாராக இருந்தாலும் பிழை இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅரசியல் கட்டாக்காலிகளுக்கு கட்சியில் இடமில்லை-ரெலோ அறிவிப்பு 0\nமஸ்கெலியா ஸ்காபுரோ ஆற்றில் சிறுவனின் சடலம் மீட்பு.\nமஹிந்தவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள் என்னை வற்புறுத்தினர் ;மனோ கணேசன் 0\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\n���ொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த ���ிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/section/culture/international", "date_download": "2021-01-23T06:53:48Z", "digest": "sha1:SZTG2UNNNMZL4I7O2J73ZZ25GQCAMELD", "length": 12347, "nlines": 193, "source_domain": "news.lankasri.com", "title": "Culture - Breaking news headlines and Reports on Culture | Latest World Culture News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசி பலன் (23-01-2021) : தனுசு ராசிக்காரர்களே இன்று பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லதாம்.\n ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார் \nஇன்றைய ராசி பலன் (22-01-2021) : திடீர் பணவரவு இந்த ராசிக்காரர்களே தேடி வர போகுதாம்\nஜோதிடம் 1 day ago\nஇன்றைய ராசி பலன் (21-01-2021) : கன்னி ராசிக்காரர்களே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nதை மாதத்தில் இந்த ஆறு ராசிக்கார்களுக்கும் செல்வந்தராகும் யோகம் இருக்கா உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி \nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nஆன்மீகம் 3 days ago\nபணத்தை ஈர்க்க இந்த ரகசியங்கள் பின்பற்றினாலே போதும்\nஆன்மீகம் 3 days ago\nஇன்றைய ராசி பலன் (19-01-2021) : இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (18-01-2021) : கடக ராசிக்காரர்களே கவனமா இருங்க.. சந்திராஷ்டமமாம்\nநான்கு கிரகங்கள் கூட்டணி... தை மாத்தில் மோசமான விளைவுகளை சந்திக்ப்போகும் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (16-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்த நாட்களாக அமையுமாம்\nஉங்களுக்கு அடிக்கடி கெட்ட கனவு வருதா இதை போக்க இதோ சுலபமான தீர்வு\nஆன்மீகம் 1 week ago\nகால சர்ப்ப தோஷம் ஏற்பட காரணம் என்ன இதற்கு என்ன பரிகாரங்கள் செய்யலாம்\nஆன்மீகம் 1 week ago\nஇன்றைய ராசி பலன் (15-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசி பலன் (13-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் யோகம் நிறைந்த நாளாக அமையுமாம்\n���ொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் எது\nஇன்றைய ராசி பலன் (12-01-2021) : இந்த மூன்று ராசிக்காரர்களும் அவதனமாக இருக்க வேண்டிய நாளாம்\nதை மாத ராசிப்பலன்கள் 2021 : மகரம் செல்லும் சூரியன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகுது\nஇன்றைய ராசி பலன் (11-01-2021) : இந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்து கொண்டால் நல்லதாம்\nஇன்றைய ராசி பலன் (09-01-2021) : கிரகங்களில் மாற்றத்தால் பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார்\nசனி பகவானின் கெடுபலனிலிருந்து விடுபட வேண்டுமா\nஜோதிடப்படி இந்த ராசி ஜோடிகள் திருமணத்தில் இணையவே கூடாதாம்\nஇன்றைய ராசி பலன் (08-01-2021) : நான்கு ராசிக்கார்களுக்கு யோகம் நிறைந்த நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (07-01-2021) : மீன ராசியினரே எச்சரிக்கையாக இருங்க... சந்திராஷ்டமாம்\nஇன்றைய ராசி பலன் (06-01-2021) : கும்ப ராசிக்காரர்களே அவதானமாக இருக்க வேண்டிய நாளாம்\n எதிர்மறையான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் \nஇன்றைய ராசி பலன் (05-01-2021) சந்திராஷ்டத்தால் சிக்கலை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார்\nவிருச்சிகத்தில் இருந்து தனுசு செல்லும் சுக்கிரன் ராஜயோகத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசி பலன் (04-01-2021) : மகர ராசிக்காரர்களே\nஇன்றைய ராசி பலன் (02-01-2021) : இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்க சந்திராஷ்டமாம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nlc-recruitment-2020-apply-online-for-mining-engineer-post-005942.html", "date_download": "2021-01-23T07:58:49Z", "digest": "sha1:T5VOGEKAJUYHXZ52N67L2DO4CF3S4AJJ", "length": 14017, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ பட்டதாரிகளுக்கு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை! | NLC Recruitment 2020 - Apply Online for Mining Engineer Post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ பட்டதாரிகளுக்கு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை\nபி.இ பட்டதாரிகளுக்கு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை\nநெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள சுரங்க பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் பி.இ சுரங்கப் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ பட்டதாரிகளுக்கு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை\nநிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : சுரங்க பொறியாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 05\nகல்வித் தகுதி : பி.இ சுரங்கப் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 854\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 354\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லது www.nlcindia.com எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப��\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n23 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews கோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்\nSports களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nMovies பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/sc-decision-on-cbse-class-10-exams-cancelled-006155.html", "date_download": "2021-01-23T07:48:06Z", "digest": "sha1:QCSX2NGQ6QEWCFDSDQ27MRRMNVRM623X", "length": 14544, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "CBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு! | SC decision on CBSE: Class 10 Exams Cancelled - Tamil Careerindia", "raw_content": "\n» CBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு\nCBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு\nகொரோனா பரவலின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ச���பிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.\nCBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது.\nஇந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது.\nஇருப்பினும், கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் தேர்வுகளை நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மீதமுள்ள தாள்களை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கவும் அறிவுறுத்தியது.\nஇந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த இயலாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nCBSE: சிபிஎஸ்இ மாணவர்கள் கவனத்திற்கு 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு\nCBSE: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு\nCBSE: சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை மத்திய கல்வித் துறை அமைச்சர்\nCBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nநீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\n ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nCBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nCBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n22 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nNews என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா \nMovies பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nSports மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/repeal-the-agricultural-laws-that-pushed-farmers-to-the-streets-letter-from-economists", "date_download": "2021-01-23T07:45:26Z", "digest": "sha1:WHRYE2475YDJXMH2TOZT2A45REGHPYFX", "length": 22318, "nlines": 84, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nவிவசாயிகளை வீதிக்கு தள்ளிய வேளாண் சட்டங்களை ரத்து செய்க.... பொருளாதார வல்லுநர்கள் கடிதம்....\nஇந்திய விவசாயிகளை வீதிக்கு தள்ளியுள்ளமூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று கோரி மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு உலகெங்கிலும் இருந்து சுமார் நாற்பது பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட கல்விசார் ஆய்வுக் குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.\nதொற்றுநோய்க்கு மத்தியில் அரசாங்கத்தால்அவசரமாக வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருப்பது, ‘மத்திய அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்முறையின் நேர்மை’ மீதான கேள்விகளை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ள இந்தக் குழு, வேளாண் சட்டப் பிரச்சனைகள் குறித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பல்வேறு விவசாயக்குழுக்களுடன் முறையான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஅவர்கள் அனுப்பிய கடிதம் வருமாறு :\nவருமானம் மற்றும் நாட்டின் செல்வம்ஆகியவை நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்ற,இந்தியாவுடன் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் பொருளாதார வல்லுநர்களாகிய நாங்கள் (இந்தியப் பொருளாதாரம் குறித்து பணிபுரியும் உலகெங்கிலும் உள்ள சுமார் நாற்பது பொருளாதார வல்லுநர்கள் அடங்கியகுழு) விவசாயிகளின் தொடர் போராட்டங் களுக்கு வழிவகுத்திருக்கும் சமீபத்திய வேளாண் சட்டங்கள் குறித்து கவலை அடைந்திருக்கிறோம். இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆதாயமளிக்கின்ற விலை, வேளாண் உற்பத்திக்கான சிறந்த சந்தைகளைப் பெறுதல் போன்றவை தேவைப்படுகின்ற நிலையில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் அவற்றை உறுதி செய்து தருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nமேலும் தற்போதைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் (தொற்றுநோய்க்கு மத்தியில்) மற்றும் அவை நாடாளுமன்றத்தில் மிக விரைவாக நிறைவேற்றப்பட்ட விதம் ஆகியவை, மத்திய அரசின் நோக்கங்கள் மற்றும்சம்பந்தப்பட்ட செயல்முறையின் நேர்மை மீதுகடுமையான கேள்விகளை எழுப்புவதாக உள்ளன. இந்தச் சட்டங்களி���் பெரிய சிக்கல்கள் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.(அ) ​​ஒப்பந்த விவசாயத்தின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத் தெளிவான பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதைஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும்இந்தியாவிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டி ருக்கும் கல்விசார் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்திய விவசாய உற்பத்தியாளர்களில் சிறு மற்றும் குறு விவசாயிகளே பெரும்பான்மையாக உள்ளனர். இந்த சட்டங்கள் அவர்களின் நலனைமிகமோசமாகப் பாதிக்கும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு எதிராக மிகவும் அதிகாரம் கொண்ட தனியார் சந்தை இடைத்தரகர்களின் தன்னிச்சையான அதிகாரத்தைக் குறைக்கும்வகையில் ஏற்கனவே வேளாண் உற்பத்திசந்தைப்படுத்தல் ஒழுங்குபடுத்தப்பட்டிருக் கிறது (ஒட்டுமொத்த சந்தையின் சிறுபகுதி மட்டுமே விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (APMCகள்) மூலமாக விற்கப்பட்டு வருகிற போதிலும்).\nபாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, தற்போதைய சட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகள் என்ற ‘இரட்டை முறையை’ ஊக்குவிக்கின்றன. இந்த புதிய முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற நிறுவனங்களைப் பலவீனப்படுத்த முயல்கின்றது. ஏபிஎம்சிகளைத் தவிர்த்து, சிறு மற்றும்குறு விவசாயிகளின் பாதிப்புகளை அதிகரிக்கும் வகையில் தனியார் ஒப்பந்தக்காரர்கள், சந்தை\nஇடைத்தரகர்கள், பெரிய கார்ப்பரேட் அமைப்புகள் போன்றவற்றை மேலும் வலுப்படுத்த மட்டுமே இந்த இரட்டை முறை பயன்படும்.\nகடந்த முப்பதாண்டு காலகட்டத்தில் இந்திய தனியார் கார்ப்பரேட் துறையின் ஆற்றல் மிகக் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த துறையை ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அடுத்தடுத்து வந்திருக்கும் இந்திய அரசாங்கங்களின் திறனும், விருப்பமும் மட்டுப்படுத்தப்பட்டே இருந்து வந்திருப்பது, பலமோசடி வழக்குகளின் மூலமாக அப்பட்டமாகஅம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது, இந்தபுதிய சட்டங்களின் மூலம் விவசாயத்தில் ஒப்பந்தவேளாண்மை, வேளாண் வணிகம், கார்ப்பரேட் துறையை ஊக்குவிப்பது போன்றவை சிறு மற்றும் குறு விவசாயி���ளின் தன்னாட்சி மற்றும்பேரம் பேசும் ஆற்றலைக் குறைப்பதன் மூலம்அவர்களுக்கு நிச்சயம் பாதிப்பையே ஏற்படுத்தும். ஏற்கனவே அதிகரித்திருக்கும் கிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகளையும், ஒட்டுமொத்த அசமத்துவத்தையும் மேலும் மோசமாக்குவதாகவே இது இருக்கும்.\n(ஆ) எந்தவொரு வலுவான ஜனநாயகமும் பல்வேறு சமூகங்களின் தேவைகளை அடிமட்டத்திலிருந்து நிவர்த்தி செய்கிறது. ஒழுங்காகச் செயல்படும் கட்டுப்பாடுகள் இருப்பதையும், பல்வேறு அரசியல் பிரிவுகளிடையே பணிகளைப் பிரித்துக் கொடுப்பதையுமே அது நம்பியுள்ளது. இதை நன்கு அறிந்திருந்த இந்தியஅரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் மாநிலங்களுக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் என்றுபல்வேறு உரிமைகள், பொறுப்புகளைப் பிரித்துவழங்கினர். இந்தப் பின்னணியிலேயே, மாநிலங்களுக்கிடையே சில பொதுவான தன்மைகள் இருந்த போதிலும், உள்ளூர் மக்களின் தேவைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் விவசாயத்தை வித்தியாசமாகவே கையாண்டு வருகின்றன.\nமாநில சுயாட்சியின் மதிப்பை குறைக்கிறது\nஇந்த புதிய சட்டங்கள் கொள்கைகளையும், நிறுவனங்களின் எதிர்வினைகளையும் வகுப்பதில் மாநிலங்களுக்கு இருக்கின்ற ஒப்பீட்டளவிலான சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கே முற்படுகின்றன. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இந்தியாவில்இருக்கின்ற சிறுபான்மை பிரிவினர், தலித்து களின் உரிமைகள் முடக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. ஊடக அறிக்கைகள் குறிப்பிடுவதைப் போல, தற்போது நடைபெற்று வருகின்ற போராட்டங்களில் பல பிராந்தியங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ள போதிலும், குறிப்பிட்ட பகுதிகள், மதக்குழுக்கள் (எடுத்துக்காட்டாக பஞ்சாபில் உள்ள சீக்கியர்கள்) மட்டும் தாங்கள் அந்நியப்படுவதான உணர்வைப் பெறுவதற்கு இந்தச் சட்டங்கள் பங்காற்றியுள்ளன.\nபன்முகக் கலாச்சாரம் கொண்ட, பல பகுதிகளைக் கொண்ட இந்திய தேசத்தில் உள்ள மத்திய அரசின் விவசாயக் கொள்கைகள் பல்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களைச் சார்ந்த மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு இடமளித்து அதற்கேற்ற வகையில் உருவாக்கப்பட வேண்டும் (அதாவது, அனைவருக்குமான ஒரே கொள்கைப் பரிந்துரைகளை விதிக்கக்கூடாது). எனவே இந்த புதிய சட்டங்களை முதலில் ரத்து செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம், அதற்குப் பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்திருக்கின்ற விவசாய குழுக்களுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டிய பாதை குறித்து முறையான பேச்சுவார்த்தைகளை நடத்திட வேண்டும். வேளாண் பிரச்சனைகளை (உற்பத்தி, சந்தைப்படுத்தல், கடன், விலை, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் போன்றவை) ஏற்கனவே கையாண்ட வல்லுநர்கள் பலர் களத்தில் உள்ளனர். மேலும்மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதற்கு முன்பாக, அவர்களையும் விவாதத்திற்கு அழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கடிதத்தில் சமத்துவத்திற்கான இந்திய பொருளாதார வல்லுநர்களான (இந்தியாவில் வருமானம், செல்வம் ஆகியவற்றின் நியாயமான விநியோகத்தில் ஆர்வமுள்ள கல்விசார்ஆய்வுக் குழு) ஸ்ரீபத் மோதிராம் (பொருளாதார இணைப் பேராசிரியர், மசாசூசெட்ஸ் பாஸ்டன் பல்கலைக்கழகம்), ஸ்ரீஷா நாயுடு (பொருளாதார இணைப் பேராசிரியர், மிசோரிகான்சாஸ் நகர பல்கலைக்கழகம்), ஸ்மிதாராம்நாராயண் (பொருளாதார இணைப் பேராசிரியர், ரோட் ஐலேண்ட் பல்கலைக்கழகம்), ஸ்மிருதிராவ் (பொருளாதாரம்-உலகளாவிய ஆய்வுகள்துறைப் பேராசிரியர், அசம்ப்ஷன் பல்கலைக்கழகம், மசாசூசெட்ஸ்), வம்சி வகுலபரணம் (ஆசியஅரசியல் பொருளாதார திட்ட இணை இயக்குநர்-பொருளாதார இணைப் பேராசிரியர், மசாசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம்) ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.\nநன்றி: தி வயர் இணைய இதழ் (2020 டிசம்பர் 23)\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா நோய்த் தடுப்புக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முறையை அரசு ஆலோசிக்கிறது.... டி.கே.ரங்கராஜன் கடிதத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஜார்கண்ட்: சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து விபத்து: 4 பேர் பலி\nஆட்டை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன் சுட்டுக்கொலை\nதார்மீகம் பேசும் பாஜகவில் கொலைகாரர்கள், ரவுடிகள் தஞ்சம்... தி.க. வீரமணி விமர்சனம்\nகுடியரசு தினகலை நிகழ்ச்சிகள் ரத்து....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/more-2-blasts-in-sri-lanka-death-toll-rises-to-160", "date_download": "2021-01-23T07:46:45Z", "digest": "sha1:WDWYADJVZD4UGM2FMDHDUUNFKKBAWYUR", "length": 5948, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nஇலங்கையில் மேலும் 2 குண்டுவெடிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்று பிற்பகலில் மேலும் 2 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.\nஇலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.\nஇந்த பதட்டம் அடங்குவதற்குள் பிற்பகலில் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இலங்கையில் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் மற்றும் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியிலும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் செல்கிறது. 160 பேர் உயிரிழந்துள்ளனர்,\nதொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து ஊரடங்கு உத்தரவும் அமல் படுத்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. சோசியல் மீடியாக்களின் பயன்பாட்டிற்கு தடையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇலங்கையில் மேலும் 2 குண்டுவெடிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு\nதார்மீகம் பேசும் பாஜகவில் கொலைகாரர்கள், ரவுடிகள் தஞ்சம்... தி.க. வீரமணி விமர்சனம்\nகுடியரசு தினகலை நிகழ்ச்சிகள் ரத்து....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஜார்கண்ட்: சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து விபத்து: 4 பேர் பலி\nஆட்டை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன் சுட்டுக்கொலை\nதமிழக முதல்வருடன் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/president-of-brazil-arrived-in-india", "date_download": "2021-01-23T07:19:04Z", "digest": "sha1:WK7TUJPVXNLOQP4TXV3BCOURXFESQJMP", "length": 5145, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nஇந்தியா வந்தார் பிரேசில் ஜனாதிபதி\nபுதுதில்லி,ஜன.24- குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானாரோ வெள்ளியன்று இந்தியா வந்தடைந்தார். தனது குடும்பத்தினருடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் ஜனாதிபதியை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியா - பிரேசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர் பாக, இரு நாட்டு தொழிலதிபர் களின் கூட்டத்திலும் மெசியாஸ் பங்கேற்க உள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, 27 ஆம் தேதி பிரேசிலுக்குச் செல் கிறார்.\nஇந்தியா வந்தார் பிரேசில் ஜனாதிபதி\nதார்மீகம் பேசும் பாஜகவில் கொலைகாரர்கள், ரவுடிகள் தஞ்சம்... தி.க. வீரமணி விமர்சனம்\nகுடியரசு தினகலை நிகழ்ச்சிகள் ரத்து....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஜார்கண்ட்: சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து விபத்து: 4 பேர் பலி\nஆட்டை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன் சுட்டுக்கொலை\nதமிழக முதல்வருடன் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/13/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-01-23T07:19:52Z", "digest": "sha1:GDFYZ65CTC3C7BS4JU5RAGDQV5VZAKHP", "length": 7610, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "சற்றுமுன் வவுனியாவில் கோர விபத்து -வங்கி ஊழியர் உட்பட இருவர் பலி(படங்கள்) - Mullai News", "raw_content": "\nHome இலங்கை சற்றுமுன் வவுனியாவில் கோர விபத்து -வங்கி ஊழியர் உட்பட இருவர் பலி(படங்கள்)\nசற்��ுமுன் வவுனியாவில் கோர விபத்து -வங்கி ஊழியர் உட்பட இருவர் பலி(படங்கள்)\nசற்று முன் வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி : ஒருவர் காயம் வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று (11.10.2018) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதினாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாரில் பயணித்த நபர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை மயிழங்குளம் பகுதியை சேர்ந்த வவுனியா பசார் வீதி பதிவையுடைய முச்சக்கர வண்டியின் சாரதியான ராஜகருணா வயது -58 ,வவுனியா இலங்கை வங்கியின் உத்தியோகத்தரான பெரியதம்பனை பகுதியை சேர்ந்த த.பாஸ்கரன் வயது – 42 ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாகவும் இதேவேளை வவுனியா இலங்கை வங்கியில் காவலாலியாக பணி புரியும் உக்கிளாங்குளத்தை சேர்ந்த தெய்வேந்திரன் விஜிதரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஓட்டமாவடியில் பெற்ற குழந்தையின் ஆணுறுப்பை துண்டித்த தா(பே)ய்\nNext articleஇலங்கையில் நடந்த பயங்கரம்-மாணவியை நிர்வாணப் புகைப்படம் எடுத்து -தாயை துஷ்பிரயோகம்\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் உயிரிழப்பு\nஇலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஇலங்கை தமிழர்களுக்கு தைப்பொங்கல் கொண்டாட்டம் குறித்த முக்கிய அறிவுறுத்தல்கள்\nகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை\nஅப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்\n4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்.. January 22, 2021\nதிருமணமான 6 மாதத்தில் இளம் பெ.ண்னுக்கு க.ணவன் செ.ய்த ப.யங்கரம்.\nகுழந்தைகள் கண்முன்னே ம.னைவிக்கு க.ணவன் செ.ய்த கொ.டூரம்.. January 22, 2021\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங���களில் மனைவியும் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?cat=26&paged=4", "date_download": "2021-01-23T07:34:38Z", "digest": "sha1:JR5AWGPAYJF7LCRGMNDAFYAOCE6VXNZ6", "length": 18999, "nlines": 242, "source_domain": "www.uyirpu.com", "title": "அறிவியல் | Uyirpu | Page 4", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nகற்றல் சார் மனஅழுத்தம் (Academic Stress)\nஇன்றைய நவீன யுகத்தில் அதனதன் மாற்றங்களுக்கு மாற்றங்களுக்கு அமைய பலரது வாழ்வின் அன்றாட அங்கமாக மன அழுத்தம் மாறிவிட்டது. என்றால் மிகையாகாது. அது குடும்பம், தொழில், சமூக அல்லது பொருளாதார செயற்ப...\tRead more\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\n21ம் நூற்றான்டின் முக்கிய நோய்யாக மனஅழுத்தம் இருக்கும்என பல ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது எல்லாம்ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு அடுத்தப்படியாகமனஅழுத்த நோய்களுக்கு என டாக்டர்களிடம் செல்பவர்...\tRead more\nமுறையாக செயல்படுத்தப்படாத கல்வித்துறைத் திட்டங்கள்\nகல்வி வளர்ச்சி கல்வி தரம் உயர்வு எனப் பேசப்படும் இந்நாளில் தெளிவில்லாத கொள்கைகளும் வரன்முறையில்லாத செயல்பாடுகளும் காணப்படுகின்றன. மத்திய அரசுப் பள்ளிகளுக்கு இணையான பாடத்திட்டம் எனப் பேசப்பட...\tRead more\nகுழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன\nகுழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலையாகும்.. அதுவும் கைக்குழந்தையை கையாழ்வது என்பது ஒவ்வொரு தாய்க்கும் சற்றும் சவாலான ஒரு விஷயம் தான்.. குழந்தையை பார்த்து பார்த்து வளர்க்க வேண்டியது அவசியமான ஒன்ற...\tRead more\nநரம்பு சுருட்டல் கட்டுப்படுத்துவது எப்படி\nநீண்ட நே��ம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று நரம்புகள் சுருண்டு குடைச்சல் தருவதை நரம்பு சுருட்டல் அல்லது நரம்புசுளிவு (varicosis veins) என்கிறோம். இதனை கவனிக்காமல் விட்டால் இருதய...\tRead more\nமனச்சிதைவு நோய் – Schizophrenia\nசுருக்கம் மனச்சிதைவு நோய் என்பது, அதைப் பற்றி குறைந்த அளவு தெரிந்த, அதிகமாக அச்சப்படுகின்ற மற்றும் மிக அதிகமாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிற ஒரு பிரச்சினையாகும். இது, ஒரு நபரின் அறிவை மற்...\tRead more\nமனநலிவு நோய் (டவுன் சின்றம்)\nஇந்தப் பாரம்பரிய நிலைமைக்கான அறிகுறிகள், சிக்கல்கள், மற்றும் இந்தப் பாரம்பரிய நிலைமையுள்ள பிள்ளைகளுக்கான எதிர்கால வாய்ப்பு பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம். மனநலிவு நோய் எ...\tRead more\nTIPSஒரே நாளில் வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையதாம் சங்குப் பூ.\nசங்குப்பூ, காக்கடம் பூ என்று நமது ஊர்களில் அழைப்படும் இந்த பூ இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஊதா நிற பூ. மற்றொன்று வெள்ளை நிறப்பூ. இவை இரண்டுமே மருத்துவ குணம் உடை...\tRead more\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்.\nஅப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள்...\tRead more\n“கடவுள் என்று யாரும் இல்லை”- தன் இறுதி புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்\n‘கடவுள் என்று யாரும் இல்லை’ என தனது கடைசி புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியை பெ...\tRead more\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த ந���று ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக��கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_137300.html", "date_download": "2021-01-23T08:38:21Z", "digest": "sha1:74DOLIPPDCMYXY54O6QG44JCWW7SHLTB", "length": 17274, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழா - பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளிப்பு", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nவேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழா - பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவேலூர் மாவட்டம் அணைக்‍கட்டு பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.\n​ பொங்கல் திருநாளையொட்டி, அணைக்‍கட்டு பேருந்து நிலையம் அருகில், எருது விடும் விழா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. விழாவைக்‍ காண ஆயிரக்‍கணக்‍கான பார்வையாளர்கள் திரண்டனர். வீரர்கள் உறுதியேற்ற பின்னர், வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்தன. எருது விழாவையொட்டி 100க்‍கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/karuppar%20koottam?page=1", "date_download": "2021-01-23T08:15:54Z", "digest": "sha1:GOXMOVUWNAVGEWUZ5NZRJLXSMPH3J6RK", "length": 3904, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | karuppar koottam", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகந்த சஷ்டி அவதூறு விவகாரம் : கைய...\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் ம...\nகறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீத...\n'கறுப்பர் கூட்டம்' யூடியூப் சேனல...\n“கறுப்பர் கூட்டம்” யூடியூப் சேனல...\n”கந்த சஷ்டி கவச ”பாடல் அவதூறு வி...\n’மலிவான விளம்பரத்திற்காகவே என் ம...\nகறுப்பர் கூட்டம் சேனலை முடக்க வே...\nஇ-பாஸ் பெறவில்லை : கறுப்பர் கூட்...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=22024&categ_id=3", "date_download": "2021-01-23T08:12:23Z", "digest": "sha1:2BHILEJRRP6N2WMGE2B3MMFYFEA6QYZL", "length": 13693, "nlines": 121, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் ���ோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nஒருவழியாக ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் வெற்றியை ஒத்துக்கொள்ளாமல் அடம்பிடித்த டிரம்ப் ஒருவழியாக வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் 2021 ஜனவரி மாதம் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.\nஆனால், தற்போதைய அதிபரான டொனால்டி டிரம்ப் ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல் பல்வேறு தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதோடு நீதிமன்றங்களிலும் தேர்தல் முறைகேடு தொடர்பாக வழக்குகளும் தொடர்ந்துள்ளார். ஆனால் இதுவரை தேர்தல் முறைகேடு தொடர்பாக எந்தவித ஆதாரங்களும் டிரம்ப் திறப்பு சமர்ப்பிக்கவில்லை.\nமேலும், ஆட்சி அதிகாரத்தை பைடனுக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையையும் டிரம்ப் தாமதப்படுத்தி வந்தார். இதனால், பல தரப்பில் இருந்தும் டிரம்ப் மீது விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது.\nஇந்நிலையில், அமெரிக்க ஆட்சி அதிகாரத்தை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு முறையாக மாற்றம் செய்வதற்கும் தற்போதைய அதிபர் டிரம்ப் இன்று சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஅதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தெரிவித்திருந்தது. டிரம்பால் நியமிக்க்கப்பட்ட இதன் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை பைடனின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர்.\nஅதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தற்போது ஏற்றுகொண்டுள்ள ஆட்சி மாற்ற அமைப்பு டிரம்ப்பிடமிருந்து அதிகார அமைப்புகளை பைடனுக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது.\nஇந்த தகவலை ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் தலைவர் எமிலி மெர்பி உறுதிபடுத்தியுள்ளார்.\nதேசிய பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகளின் நிர்வாக பொறுப்புகளை பைடனிடம் ஒப்படைக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. அதிகார மாற்ற நடைமுறைகளை ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு மேற்கொள்ள தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட டுவிட்டரில் பதிவில்:-\nநாட்டின் நலனை கருத்தில் கொண்டு எமில் மெர்பி மற்றும் அவரது அமைப்பினர் அதிகார மாற்றத்திற்கான தேவையான முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். எனது குழுவையும் அதிகார மாற்றத்திற்கான தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்’ என்றார்.\nஅதேசமயம், எங்கள் வழக்கு வலுவாக தொடர்கிறது, நாங்கள் நல்ல சண்டையைத் தொடருவோம், நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்\nஇதனிடையே, பைடன் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனராக அவ்ரில் ஹைன்ஸ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் தலைவராக கியூபாவில் பிறந்த அலெஜான்ட்ரோ மயோர்காஸ் ஆகியோரை நியமித்துள்ளார். இந்த உள்நாட்டு பாதுகாப்புத் துறை டிரம்பின் கீழ் கடுமையான குடியேற்ற கட்டுப்பாடுகள் காரணமாக அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தியது.\nகொரில்லாகளையும் விட்டு வைக்காத கொடிய கொரோனா\nட்ரம்ப்புக்கு எதிராக அனைத்து சமூக வலைத்தளங்களும் நடவடிக்கை\nஅமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு\nகொரில்லாகளையும் விட்டு வைக்காத கொடிய கொரோனா\nட்ரம்ப்புக்கு எதிராக அனைத்து சமூக வலைத்தளங்களும் நடவடிக்கை\nகியூபாவை மீண்டும் பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவித்தது அமெரிக்கா\nசீனா மீதான நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்\nமோடி ஆட்சியில் இந்தியா வலிமையான நாடாக மாறிவிட்டது- இம்ரான் கான்\nஅதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண்\nமாயமான இந்தோனேஷிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவரலாறு காணாத மின்வெட்டு... இருளில் மூழ்கிய பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள்\nஆர்வ கோளாறில் ’ஐடி’ கார்டுடன் கலவரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர் - பணிநீக்கம் செய்த நிறுவனம்\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்\nஇதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்\nகாபி குடிப்பதால் பெண���களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/188512?shared=email&msg=fail", "date_download": "2021-01-23T08:07:19Z", "digest": "sha1:MAMILYFJSR3SNMAEBZJKEJ5AXQSBHU53", "length": 7086, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "எல்லை தாண்டி வந்து சிக்கிய சீன வீரரை பத்திரமாக ஒப்படைத்தது இந்திய ராணுவம் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜனவரி 11, 2021\nஎல்லை தாண்டி வந்து சிக்கிய சீன வீரரை பத்திரமாக ஒப்படைத்தது இந்திய ராணுவம்\nஎல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தபோது பிடிபட்ட சீன ராணுவ வீரரை, அந்த நாட்டு ராணுவத்திடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது.\nபுதுடெல்லி: லடாக் எல்லையில் உள்ள பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 8ம் தேதி இந்திய ராணுவத்தினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் நுழைவதை இந்திய ராணுவத்தினர் கண்டனர். இதனால், எல்லைதாண்டிய சீன வீரரை சுற்றிவளைத்த இந்திய ராணுவத்தினர் அந்த வீரரை பிடித்தனர்.\nஇதையடுத்து, பிடிபட்ட சீன வீரரிடம் இந்திய ராணுவத்தினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சீன வீரர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக சீன பாதுகாப்பு படையினருக்கு இந்திய படையினர் தகவல் கொடுத்தனர். கைது செய்யப்பட்ட அந்த வீரரை இந்திய அதிகாரிகள் சீனாவிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டது. இதனையடுத்து அந்த வீரரை சீனாவிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டது.\nஅதன்படி, இன்று காலை 10.10 மணியளவில் அந்த வீரர், சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். சுசுல்-மோல்டோ எல்லையில் வைத்து வீரரை ஒப்படைத்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் கொரோனா பரிசோதனை 1 கோடியை…\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி…\nஜெ., நினைவிடம் திறப்பு; பிரதமர் பங்கேற்பா\nசசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன்…\nகுஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள்…\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள்…\n60 மணி நேரத்தில் பாலம் கட்டி…\nசைவ உணவு பிரியர்களை கொரோனா தாக்கும்…\nஇந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு…\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வரை தமிழசை…\n“தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை”…\nமனைவியின் துயரங்களை துடைக்க 15 நாட்களில்…\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்……\nபொங்கல் பண்டிகை- சிறப்பு பஸ்களின் சேவை…\nஏர் இந்தியாவின் நீண்டதூர விமானம் இன்று…\nஇந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று எண்ணிக்கை…\nமணிமுக்தாற்றில் வெள்ளம்- 3 தரைப்பாலங்கள் மூழ்கியதால்…\nதமிழகத்தில் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை-…\nரூர்கேலா உருக்கு ஆலையில் விஷ வாயு…\nபாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனை கொன்ற…\nநாடு முழுவதும் 41 நகரங்களில் கொரோனா…\nகொரோனா தடுப்பூசி ஒப்புதல் – கடந்து…\nவிவசாயிகளின் போராட்டம் 40வது நாளாக நீடிப்பு……\nராஜஸ்தானில் பறவை காய்ச்சல் : ஒரே…\nஇந்தியாவில் இன்று புதிதாக 20,021 பேருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1992950", "date_download": "2021-01-23T09:00:06Z", "digest": "sha1:QLCT4CI3HYSB7SYAKSIZSQA6LTAQPTAZ", "length": 4992, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:36, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n15:36, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\n15:36, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\nஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் இறைமறுப்பாளர்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் ([[பத்ரு யுத்தம்]]) மிக மோசமான தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள், முகம்மது நபியோடு மதினாவி்ல் வாழ்ந்திருந்தவர்களை பழி தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அடுத்த ஆண்டு நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தின் கடைசித் தினங்களுள் ஒன்றில் ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அது நபியவர்களின் மாமனார் அப்பாஸ் அவர்களிடமிருந்து வந்திருந்தது. அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் 700 குதிரைப்ப���ை, அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன் படைவீரர்களை மகிழ்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/chennai-port-recruitment-2020-apply-for-assistant-secretary-post-006450.html", "date_download": "2021-01-23T06:54:19Z", "digest": "sha1:4U3WJ5Y2HXHBDCIJKGA4SNLQ4IM57A7V", "length": 12910, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "பட்டதாரி இளைஞர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை! | Chennai Port Recruitment 2020: Apply For Assistant Secretary Post - Tamil Careerindia", "raw_content": "\n» பட்டதாரி இளைஞர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nசென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள உதவி செயலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : சென்னை துறைமுகம்\nபணி : உதவி செயலாளர்\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளம் மூலம் 30.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.chennaiport.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயி���ம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n20 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n21 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n22 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nMovies ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews இந்தியாவுக்கு அனுப்பாதீங்க ப்ளீஸ்.. இறுதி முயற்சியாக உள்துறை செயலருக்கு கோரிக்கை விடுத்த மல்லையா\nAutomobiles கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\nLifestyle Republic Day 2021: குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே...\nSports 8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.com/thirukkural_cat/kaalamaridhal/", "date_download": "2021-01-23T07:01:20Z", "digest": "sha1:LV4NVPBTR3H2EZXJMISJ7WSQXSMXHD2L", "length": 7495, "nlines": 173, "source_domain": "thirutamil.com", "title": "காலமறிதல் Archives - ThiruTamil.com", "raw_content": "\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\nபகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு.\nஅருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அற஧ந்து செயின்.\nஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.\nகாலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து.\nபொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.\nசெறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை.\nஎய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.htsboiler.com/ta/about-us/", "date_download": "2021-01-23T08:40:59Z", "digest": "sha1:6UROCCKSVH62TGBP4VPJXJ2GQMEGUTKC", "length": 14141, "nlines": 146, "source_domain": "www.htsboiler.com", "title": "எங்களை பற்றி - Huatai பெட்ரோல் வேதிப்பொருள் உபகரணம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\nஆர்கானிக் வெப்ப கேரியர் பாய்லர்\nஹெனான் Huatai பெட்ரோல் வேதிப்பொருள் உபகரணம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் எண் 271 Huanghe அவென்யூ, Xinxiang சிட்டியில் அமைந்துள்ளது.\nHUATAI வகுப்பு A கொதிகலன், வகுப்பு A2 ஆகியவை அழுத்தக் கலனை உற்பத்தி உரிமம், வகுப்பு II கொதிகலன் நிறுவல், ரெட்ரோ புனைகதை டி, சந்தை மேற்பார்வையின் மற்றும் சீன மக்கள் குடியரசின் நிர்வாகம் மற்றும் கிபி Certi புனைகதை எதிர்மின் மாநில நிர்வாகம் ஒப்புதல் ஐரோப்பிய ஒன்றியம் பராமரிப்பு உரிமத்தையும் வைத்திருக்கிறார். HUATAI ஐஎஸ்ஓ 9001 சர்வதேச தரம் அமைப்பு, ஐஎஸ்ஓ 14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு மற்றும் OHSMS 18001 தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு Certi புனைகதை எதிர்மின் அனுப்ப பகுதியில் ஒரு முதல் புனைகதை உள்ளது.\nHUATAI 60 மில்லியன் யுவான் பதிவு தலைநகர், 55000㎡ பரப��பளவு 30,000㎡ பகுதியில் கட்டிட, 117 மில்லியன் யுவான் மொத்த சொத்துகளை வைத்திருக்கும் மற்றும் 60 க்கும் மேற்பட்ட மூத்த பொறியாளர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், தொழில்நுட்ப மற்றும் பிற ஊழியர்கள் உட்பட 220 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், உள்ளது இடைநிலை மற்றும் மூத்த தலைப்புகள் அல்லது தொழில்முறை quali புனைகதை எதிரயனிகள், அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி கொதிகலன் ஈடுபட்டு வருகின்றனர்.\nHUATAI மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் கொதிகலன் உற்பத்தி தொழில், கண்டிப்பான தரநிலையாக்கப்படவில்லை ஆய்வு செயல்முறைகளில் உள்ளது. முதன்மை உபகரணங்கள் உள்ளன: மென்படலத்துடன் சுவர் செயலாக்க வரி, நெளிந்திருப்பதன் குழாய் செயலாக்க வரி, நூல் குழாய் தானியங்கி தயாரிப்பு வரி, மோதிரம் நீள்வெட்டு மடிப்பு தானியங்கி வெல்டிங் தயாரிப்பு வரி, பெரிய என்.சி தட்டு உருளும் இயந்திரம், Gantry தேசிய காங்கிரஸ் துளைக்கும் கருவி, குழாய் தட்டில் தானியங்கி வெல்டிங் இயந்திரம், குறுக்குப்புயம் வெல்டராக, லிப்ட் அட்டவணை, தானாக திருப்பு மேடையில் எனஅழைக்கக் வெட்டும் இயந்திரம் எனஅழைக்கக் குழாய் வளைக்கும் எந்திரம் எனஅழைக்கக் வெட்டுதல் இயந்திரம் எனஅழைக்கக் வளைக்கும் எந்திரம், பொருள் பரிசோதனை இயந்திரம், metallographic நுண்ணோக்கி, எக்ஸ்-ரே FL அடடே கண்டறிதல் கருவிகள், பெரிய வெப்ப சிகிச்சை உலை, MDG50 / 20 Gantry கிரேன், 10- 32 டி பாலம் கிரேன், செங்குத்து துளைக்கும் கருவி, கிடைமட்ட கடைசல், அரைக்கும் இயந்திரம், மாவரைக்கும் இயந்திரத்தினுள், அறுக்கும் இயந்திரம், மண்ணூதையிடல், எதிர்ப்பு அரிப்பை, ஓவியம் அறை மற்றும் பல 200 க்கும் மேற்பட்ட பெட்டிகள். குறிப்பாக திரிக்கப்பட்ட FL UE குழாயின் தானியங்கி தயாரிப்பு வரி கொதிகலன் தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு முதல் புனைகதை உள்ளது.\nHUATAI வலுவான தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் நன்மைகள் நம்பியிருக்கிறது எப்போதும் நிறுவன வாழ்க்கை போன்ற தயாரிப்புத் தரம் கருதுகின்றனர், திறமைகள் ஒரு பரவலான உள்ளது. முக்கிய பொருட்கள் உள்ளன: டபிள்யூஎன்எஸ் தொடர் தாவர எண்ணெய் புனைகதை சிவப்பு எரிவாயு கொதிகலன்; SZS தொடர் தாவர எண்ணெய் புனைகதை சிவப்பு எரிவாயு கொதிகலன்; YYW தொடர் தாவர எண்ணெய் புனைகதை சிவப்பு எரிவாயு கரிம வ���ப்பம் கேரியர் கொதிகலன்; DZL தொடர் கொதிகலன் ஷெல்; SZL தொடர் தண்ணீர் குழாய் கொதிகலன்; சுடு நீர் கொதிகலன் வெற்றிடத்திற்குக்; முழு முன் உறைதல் ஒடுக்க எரிவாயு தொகுதி கொதிகலன்; உயிரி எரிபொருள் கொதிகலன்; சிறப்பு கழிவு வெப்பம் கொதிகலன்; உயர் அழுத்த மின் முனைக் கொதிகலன்; மின்காந்த கொதிகலன்; மின்சார வெப்பமூட்டும் கொதிகலன்; FL படுக்கையில் கொதிகலன் uidized; மின் நிலையம் கொதிகலன்; ஆட்டோகிளேவையும் பல்வேறு ஸ்பெசி புனைகதை கேஷன்ஸ்சை அழுத்தம் நாளங்கள்.\nHUATAI எனவே நிறுவனத்தின் quali புனைகதை பதிப்பு விகிதம் எப்போதும் 100% பராமரிக்கப்படுகையில், தொழில்நுட்ப செயலாக்கத்திற்கு பொருள் கொள்முதல் இருந்து ஒவ்வொரு இணைப்பை கட்டுப்படுத்த மற்றும் தயாரிப்பு தரம் ஒரு கண்டிப்பான கவனம் வைத்து, ஒரு கண்டிப்பான சர்வதேச தர அமைப்பை நிறுவியுள்ளது. அதன் நிறுவப்பட்ட நாளில் இருந்து, நிறுவனம் வீட்டில், scienti புனைகதை கேட்ச் கண்டுபிடிப்பு மற்றும் கண்டிப்பான மேலாண்மை கடைபிடிக்கின்றன ஆட்சி மற்றும் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேவை விழிப்புணர்வு மேம்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் எப்போதும் அதிகரிக்கின்ற தேவைகளை சந்திக்க சிறப்பு உற்பத்தி மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் நன்மைகள் நம்பியிருக்கிறது, சேவையின் தரத்தை மேம்படுத்த. தயாரிப்புகள் பரவலாக ஜப்பான், மலேஷியா, பல்கேரியா, போலந்து, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இதர நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விநியோகிக்கப்படுகிறது.\n\"மிகுந்த அர்ப்பணிப்பை\" வாடிக்கையாளர்களுக்கு நேர்மையான, எங்கள் வணிக தத்துவம், டீலர்கள் அத்துடன் பொது. நம்பிக்கை நகர்வுகள் மலைகள், HUATAISHARES நீங்கள் ஒத்துழைத்து எதிர்பார்த்து தெரிகிறது\nஎங்களுக்கு விற்பனை நெட்வொர்க் தொடர்பு எங்களுக்கு தொழில் வாழ்க்கை குறித்து\nசேர்: 271 Huanghe அவென்யூ, Xinxiang சிட்டி, ஹெனான் மாகாணத்தில், சீனா\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2014/02/blog-post_22.html", "date_download": "2021-01-23T08:52:24Z", "digest": "sha1:SAEBIUUIBZCPEAGKVE2TR3MQFPPIXUM3", "length": 23908, "nlines": 274, "source_domain": "www.maalaithendral.com", "title": "அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா? அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகள் | மாலை தென்றல்", "raw_content": "\nHome » Sex Education » பாலியல் கல்வி » அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகள்\nஅந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகள்\nTitle: அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகள்\nகாமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் த...\nகாமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான். தக்க துணையுடன் இணையும் போது அவர்களுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் செயல்பாடுகளும், பாலுணர்வும் ஏற்படுவது இயல்பானதுதான். அது அளவாக இருக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் அதுவே அளவு மீறி போகும் போதுதான் சிக்கல்கள் எழுகின்றன.இதற்கிடையில் எந்த நேரத்திலும் பாலியல் எண்ணங்கள் தலை தூக்குகிறதா அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர்.அதை தெரிந்து கொள்வோமா>.\nகாமத்தை அடக்கும் வழிகள் உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில்\nமூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது.ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல.மரபணு எனப்படும் ஜீன் – கள் தான் அவை.\nபெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது காமப்பசியை அதிகமாக மறைத்து வைப்பதில்லை. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என உடலுறவு ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஆண் தனது காம உணர்வை வெளிப்படுத்த பல வழிகளையும் கையாள்வதுண்டு. உதாரணமாக ஒரு ஆண் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்கும் போது எந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள். அவனாலும் தான் நினைத்த பெண்ணை அனுபவிக்க முடிகிறது.உடலுறவு குறித்துக் கற்பனை செய்யாத மனிதர்கள் மிகக் குறைவு எனக் கூறலாம். அதிகமான காம உணர்வு உள்ள ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் இனச்சேர்க்கை பல முறைகளில் செய்வதாகக் கற்பனை செய்வதும் உண்டு.\nகாம உணர்வானது மனிதர்களின் கற்பனையில் பல முறைகளில் கையாளப்பட்டு வருகிறது. ஸேடிசம் (sadism) என்பது காமக் கேளிக்கையின் போது தனது துணையை வேதனைப்பட வைத்து அந்த வேதனையை சுகமாகக் கருதி தனது காம உணர்ச்சியைத் தணித்துக் கொள்ளும் ஒரு அரக்கத் தன்மை உடையதாகும்.இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nகாம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது. இதனபடி காம உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினமானது என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது.முதலில் உணவுக்கும் நமக்கு எழும் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டு என்று கூறுவார்கள். எனவே செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் முருங்கை கீரை, முருங்கைக் காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை உணவுகளில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஅதே போல் பாலியல் உணர்வை குறைக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற எண்ணங்களை கட்டுப்படுத்தலாமாம். சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம்\nமேலும் காமம் நிலையானது அல்ல என்பதை மனதளவில் உணர வேண்டும். காம உணர்வுகள் தலைதூக்கும் வகையில் அந்த எண்ணத்தை திருப்பும் செயல்களை செய்யலாம். மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப் பட்டுள்ளது. தியானம் செய்ய இயலாதவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலை ப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற் கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்\nமனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம், மனதை லயிக்கச் செய்யும் புத்தகம் படிக்கலாம். இந்த எண்ணம் தவறானது. இதனால் யாரும் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று எண்ணாமல் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இதனை பேசி விளக்கம் பெறலாம்.பிறரிடம் சொல்வதற்கு அச்சமாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும். பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்���ும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nஈஸ்டர் தீவில் மனித இனம் அழிந்த வரலாறு\nஊரை சுத்தப்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nமாவீரன் \"சேகுவேரா\" இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்ப...\nஉலகில் முதல் பெண்கள் படையை அமைத்த நேதாஜி\nசென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78\nஉலகின் முதல் ஆம்புலன்ஸ் உருவான வரலாறு\nமுட்டம் கடற்கரை - Muttom Beach\nபெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணம் \nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்...\nஉடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தான் பழம் - Mang...\nபெண் குழந்தைகளின் அம்மாக்களுக்கு டிப்ஸ்.....\nஅந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணங்கள் - Orange Fruits\nமுட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள் - Cabbage\nவயதான ஆண்களை, பெண்கள் ‘விரும்புவது’ ஏன் \nபெண்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள் \nகுடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்ட பெண்கள் கவன...\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to...\nபாதத்துக்கு பாதுகாப்பு கொடுப்பது முக்கியம் \nபெண்களை பாதுகாக்கும் சாப்ட்வேர் - Girls Safe Softw...\nகர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது ...\nசித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/12/blog-post_65.html", "date_download": "2021-01-23T07:21:17Z", "digest": "sha1:7SMJVLUWGHRL3JQLFIV4NS5VU4TKIVLB", "length": 9160, "nlines": 300, "source_domain": "www.asiriyar.net", "title": "தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் - Asiriyar.Net", "raw_content": "\nHome NEWS தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்\nதங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்\nதங்கம் விலை இன்றுடன் தொடர்ச்சியாக 3 நாட்களில் பவுனுக்கு ரூ.672 அதிகரித்தது. பண்டிகை நாட்களில் விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதங்கம் விலை கடந்த 3 மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,653க்கும், பவுனுக்கு ரூ.336 அதிகரித்து பவுன் ரூ.37,224க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது காணப்பட��டது.\nகிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,688க்கும், பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு பவுன் ரூ.37,504க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது நாளாக இன்று காலையும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,695க்கும், பவுனுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு பவுன் ரூ.37,560க்கும் விற்கப்பட்டது.\nதொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.84, பவுனுக்கு ரூ.672 அளவுக்கு அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று பண்டிகை நாட்கள் மற்றும் விஷேச தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக நகை வாங்குவோர் கூறி வருகின்றனர்.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nபள்ளிகளில் குடியரசு தினம் கொண்டாடுதல் - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு - Letter\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\nபொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings\nபூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன\nATM-ல் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்; இனி இதை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=6%201563", "date_download": "2021-01-23T06:46:52Z", "digest": "sha1:I77N5V4QUB2JJEOBM6HBEBOHIHDYSZTU", "length": 10304, "nlines": 122, "source_domain": "marinabooks.com", "title": "இடைக்கால இந்திய வரலாறு Edaikala Indiya Varalaru", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுடெல்லி பொது நிர்வாக கல்வி நிலையத்திலிருந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், புதுடெல்லி ஐ.நா. ஆய்வுக் கழகத்திலிருந்து 28-நா.வும் - பன்னாட்டுப் புரிதலும் என்ற பட்டயமும் பெற்றவர். குஜராத் சர���தார் பட்டேல் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர். கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கிராமியக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராகவும், கலைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் முதல்வராகவும், ராஜபாளையம் ஏ. கே.டி. தர்மராஜா பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தவர்.அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் வரலாற்றுத்துறை மற்றும் நூலகங்களில் கிடைத்த அனுபவமே இவரின் ஆய்வுக்கும், எழுத்துக்கும் பெரும் ஊக்கத்தைத் தந்தது. இதுவரை 20க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதிய இவர், இன்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகின்றார்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅக்பர் வாழ்க்கை வரலாறும் சாதனைகளும்\nபண்டைய கால இந்திய வரலாறு\nபிரிட்டிஷ் கால இந்திய வரலாறு\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nபண்டைய கால இந்திய வரலாறு\nபிரிட்டிஷ் கால இந்திய வரலாறு\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சுடர்கள்\n{6 1563 [{புத்தகம்பற்றி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுடெல்லி பொது நிர்வாக கல்வி நிலையத்திலிருந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், புதுடெல்லி ஐ.நா. ஆய்வுக் கழகத்திலிருந்து 28-நா.வும் - பன்னாட்டுப் புரிதலும் என்ற பட்டயமும் பெற்றவர். குஜராத் சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர். கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கிராமியக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராகவும், கலைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் முதல்வராகவும், ராஜபாளையம் ஏ. கே.டி. தர்மராஜா பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தவர்.அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் வரலாற்றுத்துறை ம���்றும் நூலகங்களில் கிடைத்த அனுபவமே இவரின் ஆய்வுக்கும், எழுத்துக்கும் பெரும் ஊக்கத்தைத் தந்தது. இதுவரை 20க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதிய இவர், இன்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகின்றார்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.athenahackathon.com/post/how-to-open-a-jazz-club/", "date_download": "2021-01-23T07:25:44Z", "digest": "sha1:UBBOUTVAQPWE3N2TJQHCGVYTWGHCNWGE", "length": 11400, "nlines": 21, "source_domain": "ta.athenahackathon.com", "title": "ஜாஸ் கிளப்பை எவ்வாறு திறப்பது", "raw_content": "\nஜாஸ் கிளப்பை எவ்வாறு திறப்பது\nஜாஸ் கிளப்பை எவ்வாறு திறப்பது\nநான் அனுபவத்திலிருந்து பேசவில்லை, ஆனால் நான் நிறைய ஜாஸ் கிளப்புகளைத் திறந்து விரைவாக மடிப்பதைக் கண்டேன், அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, மேலும் எந்தவொரு கிளப்பையும் ($$ உணவு சாராய அலங்காரத்தை) திறப்பது பற்றிய அனைத்து பொதுவான ஆலோசனைகளும் நிச்சயமாக உங்களுக்கு பொருந்தும். ஜாஸைப் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய சிறப்பு என்னவென்றால், இது மிகவும் முக்கிய சந்தையாகும், இந்த நேரத்தில் அது இளைஞர்களுடன் கழிப்பறையில் உள்ளது, எனவே உங்கள் வழக்கமான மக்கள்தொகை வயதானவர்கள், ஆரம்பத்தில் படுக்கையில் இருக்க விரும்புகிறார்கள், சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம் மோசமான வானிலை அல்லது இருண்ட அல்லது குளிராக இருந்தால் வெளியே செல்லத் தவறிவிடும். ஒலி நிலை குறித்து அவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை. சிலர் செவிப்புலன் கருவிகளை அணிந்துகொள்கிறார்கள், எதுவும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது, சிலர் அதை சத்தமாக விரும்பவில்லை, மேலும் சிலர் இசையின் மீது பழிவாங்க விரும்புகிறார்கள், மேலும் மென்மையாக விரும்புகிறார்கள். இது, நிச்சயமாக, நீங்கள் அந்த இடத்திற்கு அமைத்த ஒட்டுமொத்த தொனியைப் பொறுத்தது. இரவு உணவின் போது மென்மையான ஜாஸ், பின்னர் அதிக ஆக்ரோஷமான விஷயங்கள். இந்த புள்ளிவிவரத்தைப் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் உங்கள் கிளப்பை விரும்புவதை அவர்கள் தீர்மானித்தவுடன் அவர்கள் விசுவாசமுள்ளவர்கள், அவர்கள் கைவிடும் வரை அவர்கள் தொடர்ந்து செல்வார்கள். எந்தவொரு இரவிற்கும் 10% உங்கள் கிளப்பில் இருக்க நீங்கள் குறைந்தபட்சம் 1000 ஜாஸ் காதலர்களைக் கொண்டிருக்க வேண்டு��். உங்கள் கிளப்பை பார்க்கிங் அல்லது வசதியான பொது போக்குவரத்துக்கு அணுக வேண்டும். அவர்கள் ஆறு தொகுதிகள் நடக்க மாட்டார்கள். அல்லது இளைய கூட்டத்தை நீங்கள் நீதிமன்றம் செய்து, அவர்களை கவர்ந்திழுக்கும் ஜாஸ் வகையை நீங்கள் காணலாம். ஜாஸ் அகலமானது. இளையவர்களுக்கு சந்தைப்படுத்துவதற்கு “ஜாஸ்” என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்த விரும்ப மாட்டீர்கள். எனது நண்பர்கள் சிலர் இதை “ஜே-சொல்” என்று குறிப்பிடுகின்றனர். தங்களை ஒரு \"ஃபங்க் பேண்ட்\" என்று சந்தைப்படுத்தும் ஒரு இசைக்குழுவை நான் அறிவேன், மேலும் அவர்கள் ஜாஸ் ஸ்பெக்ட்ரமின் வேடிக்கையான முடிவை இளைய கூட்டத்தினருக்காக விளையாடுவதோடு அதனுடன் சரி செய்கிறார்கள். நல்ல அதிர்ஷ்டம் ஒவ்வொரு வெற்றிகளையும் நான் விரும்புகிறேன், ஏனென்றால் ஜாஸ் இடங்கள் ஒரு கோடை நாளில் குட்டைகளைப் போல வறண்டு போவதை நான் காண்கிறேன்.\nஇது ஒரு வணிகமாகும், மற்ற வணிகங்களைப் போலவே, நீங்கள் வழங்குவதற்கான நிலையான, நிலையான சந்தை இருக்க வேண்டும். உங்கள் இடம் உங்கள் சந்தைக்கு அணுகக்கூடிய, கவர்ச்சிகரமான மற்றும் மலிவு விலையில் இருக்க வேண்டும்.\nமேலும், எந்தவொரு கிளப்பும் அதிக ஆபத்து நிறைந்த முயற்சியாகும். ஒப்பீட்டளவில் அதிக மேல்நிலை உள்ளது, மேலும் ஊழியர்களின் வசதி மற்றும் பராமரிப்பிற்கான செலவுகளுக்கு மேலதிகமாக, நடிகர்களுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் அதிகமாகும், அவை உருவாக்கும் வருவாயுடன் ஒப்பிடுகையில் (நடிகர்களின் பார்வையில், அவை அவ்வாறு இருக்கக்கூடாது அது பெரியது), வீடு காலியாக இருக்கும்போது கூட அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட வேண்டும்.\nபொழுதுபோக்குக்கான சந்தை மிகவும் கொந்தளிப்பானது, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. சுவைகள் விரைவாக மாறுகின்றன, வருகை பருவகாலமாக மாறுபடும், வானிலை மற்றும் செய்திகள் ஒரு விளைவைக் கொண்டிருக்கின்றன, மேலும் பிரபலமான திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்ற தொடர்பில்லாத நிகழ்வுகள் பார்வையாளர்களை விலக்கிவிடும்.\nஉங்களுக்கு ஒரு வணிகத் திட்டம் தேவைப்படும் (நீங்கள் ஒரு மூத்த லாப நோக்கற்ற அனைத்து தன்னார்வ கிளப்பாக இருந்தாலும் கூட, மூத்த மையத்தில் மாதத்திற்கு ஒரு முறை நிகழ்வுகள் உள்ளன) - முக்கியமாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், எப்படிப் போகிறீர்கள் செய்; இது சந்தைப்படுத்தல் / பதவி உயர்வு, பணப்புழக்கம் மற்றும் பண இருப்பு போன்றவற்றை உள்ளடக்கும்\nஜாஸ் நீண்ட காலமாக ஒரு பெரிய டிராவாக இல்லை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது உங்கள் பார்வையாளர்களை உருவாக்குவதில் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் செயலில் இரவு வாழ்க்கை கொண்ட பகுதியில் இருந்தால், உங்களுக்கு ஒரு ஷாட் இருக்கலாம்…\nஉங்கள் சட்டையை இழக்க நேரிடும் என்பதை அறிவது முக்கியம்….\nடி டான்டே எரெஸுக்கு எவ்வாறு பதிலளிப்பதுதரையில் ஒரு மூச்சுத்திணறல் தப்பிக்க எப்படிபுருவம் நிறத்தை நீண்ட காலம் நீடிப்பது எப்படிகாலே வரைவது எப்படிஅநீதி 2 இல் உள்ள அனைத்து எழுத்துக்களையும் திறப்பது எப்படிஇத்தாலிய மொழியில் செல்லம் எப்படி சொல்வதுபாடும் கிண்ணத்தை வாங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1285299", "date_download": "2021-01-23T09:01:49Z", "digest": "sha1:5ENDHSABL2VL4ATL7JJWRNNR4KIOHUJ3", "length": 3036, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பியர்ஸ் புரோஸ்னன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பியர்ஸ் புரோஸ்னன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:52, 27 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:02, 30 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:52, 27 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRazibot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b87ba8bcdba4bbfbafb95bcd-b95bb2bcdbb5bbfbaebc1bb1bc8/b8eba3bcdbaebc1bb1bc8-b95bb1bcdbb1bb2bcd-bb5bb3b99bcdb95bb3bcd", "date_download": "2021-01-23T07:56:11Z", "digest": "sha1:FA6H4UJSX7HS3KYNCT4J34N5BLCVKSHC", "length": 6259, "nlines": 86, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கல்வி சார்ந்த ஆதார வளங்கள் — Vikaspedia", "raw_content": "\nகல்வி சார்ந்த ஆதார வளங்கள்\nகல்வி சார்ந்த ஆதார வளங்கள்\nகல்வி தொடர்பான அரசு ஆதார வளங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த பகுதி பல்வேறு ஆன்லைன் இடைவினை வலைத்தளங்களின் முகவரியை வழங்குகிறது\nஉலக அளவிலான ஆதார வளங்கள்\nகல்வி தொடர்பாக உலக அளவில் உள்ள அரசு ஆதார வளங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nகல்வி புள்ளிவிவர ஆதார வளங்கள்\nயுனெஸ்கோ புள்ளி விவர மையம், உலகளாவிய கல்வி தொடர்பான தகவல் தளம் போன்ற விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தை உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு ஆதாரவளங்கள்\nகுழந்தை உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஆதாரவளங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளனர்.\nபயிற்சி மற்றும் அறிவுத்திறன் பகிர்ந்து கொள்ளும் ஆதார வளங்கள்\nபயிற்சி மற்றும் அறிவுத்திறன் பகிர்ந்து கொள்ளுவதற்கான அரசு ஆதார வளங்கள் இங்கு வழங்கியுள்ளனர்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/madurai-kamaraj-university-recruitment-2020-apply-for-junior-research-fellow-post-006503.html", "date_download": "2021-01-23T08:00:49Z", "digest": "sha1:VD2YROTSDFXJGI4J6QOE5S2Z4YELOIGC", "length": 13761, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்எஸ்சி துறையில் தேர்ச்சியா? மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு! | MADURAI KAMARAJ UNIVERSITY Recruitment 2020: Apply for Junior Research Fellow Post - Tamil Careerindia", "raw_content": "\n» எம்எஸ்சி துறையில் தேர்ச்சியா மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nமதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : மதுரை காமராஜ் பல்கலைக் கழகம்\nகல்வித் தகுதி : M.Sc துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஊதியம் : ரூ. 25,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://mkuniversity.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 29.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mkuniversity.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n23 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nNews கோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்\nSports களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/184721?ref=archive-feed", "date_download": "2021-01-23T08:04:17Z", "digest": "sha1:YMU7E4TZIWUKMA5C6GWCTAGFY43F7AL5", "length": 7076, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "புதுப்பேட்டை 2 தயாரா?- வெளிவந்த தகவல், எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஅட நீயா நானா கோபிநாத்தின் அண்ணனா இவர்.. இவரும் சீரியல் நடிகர் தானா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nபிரபல சீரியல் நடிகருடன் குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா தொடர் நாயகி ரோஷினி- இதோ பாருங்க\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே\n.. பிரேத பரிசோதனை செய்யும் பெண்ணின் கதறல்.. மனதை உருக்கும் காட்சி\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- என்ன இப்படி ஆகிடுச்சு\nஅரை குறை உடையில் என்னை மார்பிங் செய்துள்ளனர்.. Actress Anikha Surendran Open Talk\nவீடியோவில் வந்து ஆரி கூறியதை கேட்டு அதிர்ச்சியில் பதறி போன ரசிகர்கள் மன்னித்து விடுங்கள்…. காட்டுத் தீயாய் பரவும் புதிய வீடியோ\nபிக்பாஸிற்கு பின்பு ரசிகருக்கு ஆரி கொடுத்த சர்ப்ரைஸ்.... செம்ம வைரலாகிய காணொளி\nசினிமாவில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் பாலா... ரசிகருக்கு கூறிய குட்நியூஸ்\nஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்.. நடிப்பை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\n- வெளிவந்த தகவல், எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.\nஇவர் தனது தந்தை இயக்கிய படத்தில் அறிமுகமாகி, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார், அதில் புதுப்பேட்டை படம் முக்கியமானது.\nஇந்நிலையில் புதுப்பேட்டை இக்காலக்கட்டத்திற்கு ஏற்றது எனவும் அதன் இரண்டாம் பாகம் வெளியாக வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில், இத்திரைப்படத்திற்காக முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாகாவும் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தைத் தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்க செல்வராகவன் இப்படத்தை இயக்குவார் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியாகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_52.html", "date_download": "2021-01-23T07:48:40Z", "digest": "sha1:2RWTSP35TX5REVJULEQF5WRGQCU5ER5C", "length": 32555, "nlines": 189, "source_domain": "www.kathiravan.com", "title": "என்னை பலிக்கடா ஆக்கிவிட்டனர்? | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தாக்குவது தவறு. அவர் செய்யக் கூடியவற்றை செய்து வருகின்றார் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழர் அரசியலுக்கு கெலிகெப்டர் இறக்குமதிகள் தேவையில்லை என்றும் அது இன்னும் பல விக்கினேஸ்வரன்களையே உருவாக்குமென்றும் தெரிவித்துள்ளார்.\nவிக்கினேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அதனை ஆளுநரிடம் வழங்குவதற்கு தயாரித்தவர்கள் துணிச்சல் இல்லாமல் பயந்த நிலையில் என்னை பலிக்கடா ஆக்கினர். எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..\nநாங்கள் ஒப்புக்கொடுக்க வேண்டிய மற்றும் பதில் வழங்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.\nமுதலிலே நேற்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்து அடிப்படையில் சில கருத்துக்களை கூறலாம் என நான் நினைக்கிறேன். விமர்சனங்கள் எந்தவொரு அரசியல் கட்சியாலும் எந்தவொரு அரசியல்வாதியாலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவை.\nவள்ளுர் சொன்னதுபோல செவி கைப்ப சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கேள்தங்கும் உலகு ஆகவே விமர்சனங்கள் வரவேற்கப்படவேண்டியவை. அவை சுய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவைஇ அது சுய நடவடிக்கைக்கும் உட்படுத்த வேண்டியவை அவை முன்னேற்றங்களுக்கான திட்டமிடலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றஅடிப்படையிலே இரண்டு மூன்று விடயங்களை நான்தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறேன்.\nஅநேகமான நேற்றைய பேச்சாளர்கள் தமிழரசுக் கட்சிஅல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்குவருடங்களாக எதுவும் சாதிக்கவில்லை என்றபெரும்பாலான குற்றச்சாட்டுக்களைமுன்வைத்தார்கள். அதற்கு போதுமான விளக்கங்களைதிரு. சுமந்திரன் அவர்கள் முன்வைத்தார்கள். நாங்கள்ஒரு இன விடுதலைக்கானஇ இனத்தினுடைய தன்னாட்சிக்கான ஒரு கட்டமைப்பைஉருவாக்குவதற்கான கோரிக்கையை எங்கள் மக்கள்மத்தியில் முன் வைத்திருந்தோம். அதற்காக வழங்கப்பட்ட ஆதரவின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்தான் எங்களுடைய நாடாளுமன்றஉறுப்பினர்கள். அந்த முயற்சியின் அடிப்படையில்தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்த அரசியல் திருத்தமுயற்சிகள் அதனுடைய அழுத்தங்களை நாங்கள்எங்களுடைய நாடாளுமன்ற குழு சுமந்திரன் உட்பட்டமுன்னெடுத்து வந்த காரணங்களால் அந்த இறுதிவடிவம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவிருந்தநிலையில் 2018 ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதிஇடம்பெற்ற சதி நடவடிக்கையால் தடுக்கப்பட்டது.\nஅவ்வாறு தடுக்கப்படாமல் போயிருந்தால் அந்தமுயற்சியினுடைய முன்னெடுப்பிலே நாங்கள் ஒருமுன்னேற்றமான நிலையை எய்தியிருப்போம். அந்தஅறிக்கையிலே பல அம்சங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த மிக முக்கியமாக மத்திய மற்றும் மாகாண தொடர்புகள் சம்பந்தமான குழுவிற்கு எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தான் தலைமை தாங்கினார்கள். அந்த அறிக்கையிலேயே அதிகாரப்பகிர்வு சம்பந்தமான பல அம்சங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.\nஅத���கமான அதிகப் பகிர்வு என்று நான் முழுமையாக சொல்லவில்லை. அந்தத் தீர்வு தான் எங்களுடைய இறுதி என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் ஒருபடி முன்னேற்றத்திற்கான வழியாக அமைகின்றது என்று சொல்ல வருகிறேன். அந்த அதிகாரப் பகிர்வினுடைய செயற்பாடு சதியின் மூலம் தடுக்கப்பட்டது.\nஎங்களுடைய முயற்சி தொடர்ந்துதான் இருக்கிறது. அந்த ஆவணம் அப்படியேதான் இருக்கிறது. அது இன்னும் வேறு வடிவத்தில் முன்னேற்றகரமாக முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.\nஆகவே எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த வேளையிலேயே இனம் சார்ந்து மிகத் தெளிவான ஒரு செயற்பாட்டை நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் என்பதை நான் மிகப் பணிவோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.\nஆனால் இரண்டு விடயங்கள் அங்கே குறிப்பிடப்பட்டது. ஒன்று கம்பவாரி ஜெயராஜ் அவர்கள்சொன்னார்கள். இளைஞர்களுக்கான வாய்ப்பு வசதி அவற்றை வழங்கக்கூடிய சந்தர்ப்பம். அவர்களை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு இது பற்றி சொன்னார்கள்.\nஆனால் மிகத் தெளிவாகச் சொன்னார்கள். அது ஒருபடிமுறையான வழிவர வேண்டும். எடுத்த எடுப்பிலே கெலிஹாப்டர் பாச்சல் மாதிரி இல்லாமல் ஒருகட்சியினுடைய அடிப்படையிலே இருந்து அந்தகட்சியினுடைய அல்லது அரசியலினுடைய அடிப்படைகுறிக்கோள் இயங்கு நிலைக்கு வந்து கட்சிப் பதவிகளை பொறுப்புக்களை ஏற்று அரசியல் பொறுப்புக்களை ஏற்கக்கூடிய வழிமுறைகளிலே எங்களுடைய கட்சி ஏற்கனவே ஈடுபட்டு வந்திருக்கிறது.\nஇன்றைக்கு உள்ளூராட்சி மன்றங்களில் இருக்கக்கூடிய தவிசாளர்களிலே கிட்டத்தட்ட ஒன்பது பேர் இளைஞர்கள். அவர்கள் வளர வேண்டியவர்கள். அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நீங்கள் ஒத்துமொத்தமாக ஒதுங்கி இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது அரசியலும் சரி பொது நிர்வாகத்திலும் சரி தனி நிர்வாகத்திலும் சரி தனியார் துறையாக இருந்தாலும் சரி அவ்வாறான செயல்முறை சாத்தியமற்றது.\nகோப்பிரேட் முகாமைத்துவம் என்று சொல்லக்கூடிய மேல் நாடுகளில் இருக்கக்கூடிய முகாமைத்துவத் தத்ததுவத்தின் படி அந்த முகாமைத்துவ பணிப்பாளர் சபைகளில் அடிப்படையில் சுழற்சி முறை மாற்றங்கள் நிகழும்.\nஉதாரணமாக 30 பேர் இருந்தால் 10 பேர்போவார்கள். 10 பேர் வருவார்கள். தொடர் அனுபவங்கள் தொடர்ச்சியாக இருக்கும். அந்த வரலாறுகள் தொடர்ச்சியாக இருக்கும். அவ்வாறு தான் ஒரு நிறுவனம் திறமையாக செயல்பட முடியும். அதைவிட்டு முழுமையாக புதியவர்களோ அல்லது முழுமையாக தொடர்ந்து இருப்பவர்களோ தொடர்ந்து திறம்பட செயற் படமுடியாது . மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு அனுபவம் மிக்க இந்த நாட்டின் அரசாங்கத்தைச் சந்தித்தவர்கள் பேசியவர்கள் அவர்களோடு இணைந்த செயற்பாட்டைப் பார்த்தவர்கள் இன்றைக்கு அவர்களுடைய அனுபவத்தோடு அடுத்த பாராளுமன்றத்துக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.\nநேற்றைய தினம் என்னுடைய நண்பன் சூரியசேகரம் அவர்களை ஏன் அழைத்தார்கள் என்று தெரியவில்லை பல காலமாக முகாமைத்துவ கழகத்திலே எம்மோடு செயற்பட்டவர். அவர் இரண்டு விடயம் சொன்னார்.\nஒன்று அவர் முன்னாலே இருந்த சுரேன் ராகவனைப் பார்த்து அவரை அடுத்த முறையோ அல்லது இந்த முறையே எனக்குச் சரியாகத் தெரியவில்லை. அவரை நாங்கள் உயர் பதவிக்கு உள்வாங்க வேண்டும் என்றார்.\nஅரசியல் என்பது அதற்கான அனுபவம் வேண்டும். இன்றைக்கு ஏன் சம்பந்தன் ஐயாவைப் பின்பற்றுகின்றோம். அவரிடமிருக்கின்ற ஆற்றல் அறிவு அனுபவம் ஏற்புடைமை ஆகும்\nமேலும் இன்னொருவரையும் இவர் தன்னுடையவசதிக்கு ஏற்றமாதிரி கொண்டு வர வேண்டும் என்றார். நான் பல இடங்களிலும் நேற்றைய தினம் எனது நண்பர்களிடம் சொன்னேன் இவ்வாறு ஹெலிக்கொப்டர் பாய்ச்சல்களை கொண்டு வந்தால் அவர்களுக்கு அரசியல் தெரியாது. நிர்வாகமும் தெரியாதுன்னும் பல விக்னேஸ்வரன்களை உருவாக்குவோம்.\nவிக்னேஸ்வரன் நல்ல மனிதர். எங்களுடைய சுமந்திரனின் ஆசிரியர் அது வேறு. அவரை நான் ஒரு ஆன்மீகவாதியாகப் பார்க்கிறேன். ஏன் அவர் தோற்றார். பல பேர் பல மாதிரி விமர்சிக்கிறார்கள்.அரசியல் அணுகுமுறை அவரிடம் இருக்க வில்லை. அதுதான் தோல்விக்கு காரணம். நிர்வாக அனுபவமும் அவரிடம் இருக்க வில்லை. ஒரு கட்சிக்குள் இருந்து வளர்ந்தாலே ஒரு கட்சிக்காரனுக்கு அந்த அனுபவம் இருந்திருக்கும். அவ்வாறு இல்லாத ஒருவரை ஏதோஒரு காரணங்களுக்காக நாங்கள் கொண்டு வந்தோம். அது தவறாக முடிந்திருக்கிறது.\nஅதிலே ஒரு விடயம் நேற்று பேசப்பட்டது. அதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது. ஜெயராஜ் பேசும்போது சொன்னார் சம்பந்தர் ஐ���ா அவரை உடனடியாக 2015 ஆம்ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலே வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து வாக்களியுங்கள் என்று எங்களுக்கு எதிராக பேசின பொழுதே அவரை நீக்கியிருக்கலாம். அதுதான் பொறுத்தமானது தலைமைத்துவதற்கு அழகு என்று சொன்னார்.\nஅதைத் தொடர்ந்து பேசிய சயந்தன் சொன்னார் அவருக்கு எதிராக பேசுவதற்கு எல்லோருமே பயந்தார்கள். அவரை எதிர்க்க துணிவில்லை என்றார். எனக்கு இது விளங்கவில்லை. உண்மையாக சொன்னால் சில மாகாண சபை உறுப்பினர்களே பயந்தார்கள்.\nகுற்றம் காணாத அமைச்சர்களுக்கு எதிரான விக்னேஸ்வரனின் தீர்மானத்தை நான் எதிர்த்தேன். அந்த சபையிலே நான் சொன்னேன். நீங்கள் உங்களுடைய தீர்ப்பை இப்பொழுது வாசிக்க வேண்டாம் என்று.\nஇங்கே எமது முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் விக்னேஸ்வரனின் இரண்டாவது முடிவோடு நான் உடன்படவில்லை என்று பகிரங்கமாகச் சொன்னேன். நம்பிக்கை இல்லா பிரேரணையை முதலில் கட்சி தீர்மானத்ததோ தெரியவில்லை. நான் கட்சி அலுவலகத்திற்கு போன போது என்னுடைய பெயரை முன்னுக்குப் போடவேண்டாம். அது சரியில்லை. நாகரீகமில்லை பின்னுக்கு போடுங்கள் என்று நான் சொன்னேன்.\nஅதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை முன்னுக்குப்போட வேண்டும் என்று போட்டார்கள். அதற்கும் நான்கையெழுத்து வைத்தேன். அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கமலேஸ்வரன் என்னிடம் தந்தார் நான் சொன்னேன் நான் இதை கொடுக்கிறது சரியில்லை. அவர்களைக் கொடுக்கச் சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்று கூறி எனது வாகனத்தில் சுகிர்தனோடு எந்த ஆவணத்தையும் கொண்டு செல்லாமல் சென்றேன்.\nபின்னர் இந்த ஆவணத்தை தயாரித்தவர்கள் தாமே கொடுக்கத் தைரியம் இல்லாமல் துணிச்சல் இல்லாமல் என்னிடம் திணித்தார்கள் எனவே நான் கொடுத்தேன்.\nஇப்பொழுது யாருக்கு தைரியம் இல்லை துணிச்சல் இல்லை என்பது தெளிவு இவர்களுக்குத்தான் துணிச்சல் இல்லை. எல்லோரும் ஒளித்து விளையாடினார்கள். கொடுத்த அன்று இரவே இங்கிருந்து கொழும்பு வரை போய் 21 பேரிடமும் கையெழுத்து வாங்கியவன் நான். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் எங்களுடைய உறுப்பினர்கள் சிலருக்கு பயம்.\nஇதற்கு முன்பு விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒரு கருத்து வந்தபோது ஒரு மாகாண சபை உறுப்பினர் தான் தான் இணைப்பாளர் என்று தன்னைக் கூறிக்கொண்டு உறு��்பினர்களோடு ஒருகூட்டம் வைத்துக் கொண்டு விக்னேஸ்வரனிடம் இப்படிபிரச்சனை இருப்பதாகவும் தான் முதலமைச்சருக்காக கதைத்ததாக கூறிய பொழுது அனந்தி சசிதரன் உம்மை இணைப்பாளராக யார் நியமித்தார் என்று கேள்வி எழுப்பியதுடன் அவர் பின்வாங்கிவிட்டார்.\nநாங்கள் பகிரங்கமாகவே ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். எனக்கு நல்லாகத் தெரியும். இந்தபிரேரனை என்னிடம் வரவேண்டும். நான் சபைக்கு சமார்ப்பிக்க வேண்டும். சபையில் நம்பிக்கை வாக்குஎடுக்க வேண்டும். இத்தனையும் இருக்கிறது என்பதுஎனக்குத் தெரியும். இருந்தாலும் அந்த மரபை மீறிஅதனை கையளித்தேன் .\nஎன்னிடம் துணிச்சல் இருந்தது. ஆனால் தயாரித்த உறுப்பினர்களுக்கு அந்தத் துணிச்சல் இல்லை. அந்ததுணிச்சல் இருந்திருந்தால் அவர்களே கையளித்திருப்பார்கள். என்னைப் பலிக்கடா ஆக்கியிருக்க மாட்டார்கள்.\nஇவ்வாறான நிகழ்வுகள் இவ்வாறான பேச்சுக்கள் இன்னும் பலவற்றை சொல்ல வேண்டி நிர்பந்திக்கும்.\nவீரசிங்க மண்டப கூட்டம் முடிந்து நான் வெளியே வந்தபோது இந்த விடயம் பற்றி என்னிடம் கேட்டபொழுது நான் சொன்னேன் எந்த ஒரு இறக்குமதிக்கு இடம் கொடுக்க முடியாது. இவ்வாறு இறக்குமதி என்றால் அதன் அர்த்தம். இங்கு இருக்கிற நாங்கள் ஒன்றும் தெரியாத பேயன்கள் மடையன்கள் அறிவாற்றல் இல்லாதவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்று நினைப்பார்கள் அதற்குநண்பர் சுமந்திரனும் இறக்குமதிதான் என்று. சொன்னார் நான் சொன்னேன் சுமந்திரன் இறக்குமதி இல்லை.அவரது பிறப்பு சான்றிதழ் குடத்தனை தான் என்றும் சுமந்திரன் 2010 பாராளுமன்றம் வர முன்னர்10 வருடங்களாக கட்சிக்கு உழைத்தவர் கட்சிக்காக வாதாடியவர் கட்சிக்குள் ஊடாடியவர். இந்த கருத்து அவருக்குப் பொருந்தாது.\nஎமது கட்சிக்கும் எங்களுக்குடைய அரசியலுக்கும் இந்த மண்ணிலே இருக்கக் கூடியவர்களுக்குத்தான் உரித்து உண்டு. அந்த உரித்தை தவறாகப் புரிந்து கொள்ள கூடாது எங்களைப் புரிந்து கொண்டவர்கள் இந்த மண் சார்ந்தவர்கள் இந்த மண்ணை நேசித்து அனுபவத்தவர்கள் இந்த மண்ணிலே துன்பங்கள் துயரங்கள் இராணுவ அடக்குமுறையை அனுபவத்தவர்கள் அனுபவசாலிகள் ஆர்வமுள்ளவர்கள் அறிவுள்ளவர்கள் பலர் எமது மண்ணிலே இருக்கின்றார்கள்.\nஅவர்களுக்கான வாய்ப்பு இந்த மண்ணிலே வழங்கப்பட வேண்டும். இதில் நான் தெளிவாக உள்ளேன். அவர்களுக்கு மிக பலமாக நிற்பேன்.\nஆகவே தனியாக சுமந்திரனைத் சிலர் தாக்குகின்றார்கள் அது தவறு. சுமந்திரன் செய்யகூடியவற்றை செய்திருக்கிறார். அரசியலமைப்பு வரைபை உருவாக்குவது தொடக்கம் அதை முன்னெடுப்பது தொடக்கம். இந்த அரசியலை மிகப்பொறுப்போடு எங்களுடைய தலைவர்கள் செய்துள்ளார்கள்.\nஆகவே அது தொடர வேண்டும் என்பதும் இன்னொருஎதிர்வரும் தேர்தலில் அவர்களுடைய தொடர் நடவடிக்கையாக அது அமைய வேண்டும் என்பதும் எங்களுடைய மக்களின் அரசியல் தேவை என்ற என்னுடைய கருத்தை பணிவாக பதிவு செய்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2692", "date_download": "2021-01-23T06:49:12Z", "digest": "sha1:XH7X336XWDIKPEBHRR4YLAR6BHHWZYTH", "length": 5754, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | elephant", "raw_content": "\nடயரில் தீவைத்து யானை மீது வீசிய இருவர் கைது\nஅந்தியூர் வனப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழப்பு\nஅவர்கள் ஒன்றாகக் கூடுகிறார்கள்... குதூகலமாகக் குளிக்கிறார்கள்... சத்தியமங்கலத்தில் அற்புதக் காட்சி\nமின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த யானை\nஅடர் வனத்துக்குள் பெண் யானை உயிரிழப்பு.. ஆண் யானை தாக்குதல் காரணமா\nஓட ஓட துரத்தி தாக்கிய ஒற்றை யானை... படுகாயம் அடைந்த நபர்..\nகம்பத்தின் பின் ஒளிந்துகொண்ட குட்டி யானை... இணையத்தைக் கவர்ந்த சம்பவம்...\nபாகனுடன் பேசும் கோவில் யானை... வைரலாகும் வீடியோ\nஆலய விழாவுக்கு கொண்டு வரப்பட்ட யானை திடீர் உயிரிழப்பு\nகர்ப்பிணி யானை பலி; கண்டுகொள்ளாத வனத்துறை\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/12/2021_0.html", "date_download": "2021-01-23T07:40:01Z", "digest": "sha1:TD4UOTE5RYXR2QYZYGFOJI4FAQ3KAPJR", "length": 10636, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "புதிய பிரேரணை வரின் அதையும் வலுவிழக்கச் செய்தே தீருவோம் - 2021 இன் ஆரம்பத்தில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ - News View", "raw_content": "\nHome உள்நாடு புதிய பிரேரணை வரின் ��தையும் வலுவிழக்கச் செய்தே தீருவோம் - 2021 இன் ஆரம்பத்தில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ\nபுதிய பிரேரணை வரின் அதையும் வலுவிழக்கச் செய்தே தீருவோம் - 2021 இன் ஆரம்பத்தில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ\nநல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து எமது அரசு வெளியேறிவிட்டது. எனவே, இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நம்பிக்கை வெளியிட்டார்.\nஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கொரோனாவை ஒழிப்பதில் நாம் நியமித்த கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினர் முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர்.\nமுழு நாட்டையும் முடக்காமல் நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்காமல் கொரோனா பரவும் இடங்களை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளைத் தனிமைப்படுத்தித் தொற்றுப் பரவலைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றனர்.\nஇதற்கு ஒத்துழைத்துவரும் மருத்துவத் துறையினர், சுகாதாரத் துறையினர், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு எமது நன்றிகளும், பாராட்டுக்களும் எப்போதும் இருக்கும்.\nபிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் உருவெடுத்துள்ளது. அது இலங்கையிலும் பரவக்கூடாது என்பதற்காகவே அந்த நாட்டிலிருந்து இங்கு பயணிகள் வருவதை தற்காலிமாகத் தடை செய்துள்ளோம்.\nஇதேவேளை, வெளிநாடுகளிலிருந்து கொரோனாத் தடுப்புக்கான தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, 2021 இன் ஆரம்பத்திலேயே இலங்கையில் கொரோனாவுக்கு முடிவுகட்டி விடலாம் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.\nஇதனிடையே எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வை முன்னிலைப்படுத்தி இங்கு எதிர்க்கட்சியினர் தமது சுயலாப அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையில��ருந்து எமது அரசு வெளியேறிவிட்டது.\nஎனவே, இம்முறை எமது நாடு மீது புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம். எதிர்க்கட்சியினரின் ஜெனிவாப் பரப்புரைகள் தொடர்பில் நாம் எவரும் அலட்டிக் கொள்ளக்கூடாது என்றார்.\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/935341.html", "date_download": "2021-01-23T06:43:23Z", "digest": "sha1:BGZTQYCUFKEMST7LWU75WWJTFL6IXLZP", "length": 7632, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தம்...", "raw_content": "\nகரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தம்…\nOctober 22nd, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் தெரிவித்துள்ளார். தீயணைப்பு பிரிவின் பணியாளர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமையும் தற்காலிக பணியாளர்களை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கடமையில் ஈடுபட அனுமதிக்காமையே தீயணைப்பு பிரிவின் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nகிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவைகள் அவசியம் தேவைப்படின் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்\nபிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் 0779515721\nபல குற்றங்களுடன் தொடர்புடைய ரெலோ நியாஸ் கைது…\n’20’ இன்று நிறைவேறுவது உறுதி…\nமக்கள் ஆணை எதுவுமின்றி கொடூர சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் 20ஐ ஒருபோதும் ஆதரிக்காது கூட்டமைப்பு – சபையில் சம்பந்தன் இடித்துரைப்பு\nதமிழரின் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமும் 20இன் பின்னால் இருக்கின்றது – நாடாளுமன்றில் விக்னேஸ்வரன் எச்சரிக்கை\nமாகந்துற மதுஸ் கொல்லப்பட்டால் போதைப்பொருளை கட்டுப்படுத்தத் முடியுமா இதற்கு பின்னல்உள்ள சக்திகள் யார்…\nஇரட்டைக் குடியுரிமை சரத்துக்கு எதிராக மஹிந்தவின் சகா வாசுவும் போர்க்கொடி…\nஎன்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்…\nசர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மனைப் பொருளாதார அலகுகளை பலப்படுத்தச் செய்யும் வேலைத்திட்டம் கல்முனையில்…\nகரைச்சி பிரதேச சபைக்கு தீயணைப்பு பிரிவு ஊழியர்கள் 21 பேர் அடங்கலாக 37 ஆளணி வெற்றிடங்கள் இன்றுவரை பூர்த்தி செய்யப்படவில்லை…\nதிருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்பு…\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nடவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்\nஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் பிரதமரிடம��� கையளிப்பு\nநாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:33:05Z", "digest": "sha1:J64MPO2VAMF5MTWGCFZEOAT2HNORJRSD", "length": 8267, "nlines": 219, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "கலிலேயா கடற்கரையோரம் - Kalileya kadarkaraiyoram - WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nகலிலேயா கடற்கரையோரம் – Kalileya kadarkaraiyoram\nஒர் மனிதர் நடந்து சென்றார்\nஉன் பாவத்தை போக்கும் உத்தமர்\n1. காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்\nகர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது\nஉன் கவலையை மாற்றிட துடிக்கிறது\n2. நண்பர்கள் பகைத்தாலும் – இந்த\nநாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்\nநன்மையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே\n3. ஏன் இந்த வேதனைகள்\nவேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன\nபாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே\nகள்ளச் சாத்தான் என் இடம் வந்து - Kalla saaththan en idam vanthu\nகல்வாரியே கல்வாரியே- kalvaariyae kalvaariyae\nவானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai\n2 என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae\nவானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai\nSiriyavanai puzhuthiyilirunthu – சிறியவனை புழுதியிலிருந்து\nபோற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம் – Pottruvom Thuthi Sattruvom Nitham\nNerukadi Velayil Lyrics – நெருக்கடி வேளையில் பதிலளித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/251120-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/?tab=comments", "date_download": "2021-01-23T06:54:54Z", "digest": "sha1:EXJ3D7WKWWTG6JRRUZQSTE4NLNLFJQJV", "length": 17115, "nlines": 175, "source_domain": "yarl.com", "title": "வல்வெட்டித்துறையில் புரேவியால் குடும்பங்கள் பல இடம்பெயர்வு! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nவல்வெட்டித்துறையில் புரேவியால் குடும்பங்கள் பல இடம்பெயர்வு\nவல்வெட்டித்துறையில் புரேவியால் குடும்பங்கள் பல இடம்பெயர்வு\nபதியப்பட்டது December 2, 2020\nபதியப்பட்டது December 2, 2020\nவல்வெட்டித்துறை ஆதிகோவிலை அண்மித்த பகுதியில் புரேவி புயல் காரணமாக இன்று (02) இரவு 10 மணியளவில் வீசிய கடும் ���ாற்றால் நால்வர் காயமடைந்துள்ளனர்.\nசிறுமி உட்பட்ட நால்வர் காயமடைந்த நிலையில் மூவர் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை இந்த காற்றினால் பாதிக்கப்பட்டு 50 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.\nவல்வெட்டித்துறையில் புரேவியால் குடும்பங்கள் பல இடம்பெயர்வு\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 12 hours ago\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதொடங்கப்பட்டது Yesterday at 16:34\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது சற்று முன்\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே... மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே. சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது தயார் புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வயதான வீரர்களை சிஎஸ்கே குறி வைக்க தொடங்கி உள்ளது. உத்தப்பா இரண்டு நாட்க���ுக்கு முன் ராஜஸ்தான் அணியில் இருந்து உத்தப்பாவை சிஎஸ்கே அணி வாங்கியது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. உமேஷ் யாதவ் இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி உமேஷ் யாதவையும் வாங்கும் எண்ணத்தில் உள்ளது. மேக்ஸ்வெல் இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆல் ரவுண்டர் வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்தான் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை . பிக்பாஷ் ஆனால் கடந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரிலும் இவர் நன்றாக ஆடினார். இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வீரர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்தில் மெக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அல்லது டிரேடிங் முறையில் ஒரு வெளிநாட்டு வீரரை அனுப்பிவிட்டு சிஎஸ்கே இவரை எடுக்கலாம். ஓப்பனர் சிஎஸ்கே அணியில் தற்போது ஒப்பனர்கள் சரியாக இல்லை. அதேபோல் கேதார் ஜாதவ் ஆடிய இடத்தில் அதிரடியாக ஆடும் வீரர் இல்லை. இதனால் இந்த இடத்திற்கு மேக்ஸ்வெல்லை கொண்டு வருவதற்கு சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார்கள். https://tamil.mykhel.com/cricket/csk-may-aim-for-maxwell-in-the-ipl-2021-mini-auction-024145.html டிஸ்கி :\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nஎனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்.. இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடி���்து வைக்கவே வற்புறுத்த வேண்டும்.\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nஆமாம் ஆமாம்.. நாமும் அதுவரை.. சாகும் வரை.. காட்டிக்கொடுத்து கொலை செய்து.... வெள்ளை ஜிப்பா சட்டையோடு.. சிங்கள எஜமான விசுவாசிகளாக வலம் வரலாம்.\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nஎனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்.. இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும்.\nவல்வெட்டித்துறையில் புரேவியால் குடும்பங்கள் பல இடம்பெயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-23T08:03:26Z", "digest": "sha1:V7PTOJIFLYFXSWYSGFN7JLZLFCM4UCUB", "length": 4633, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இளைஞர்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக அவனி...\nஉ.பி: இளைஞர் மரணம் - காதலியை விச...\nதிருச்சி: 16 வயது சிறுமியை கடத்த...\nஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்...\n\"எந்த அப்பாவியும் இப்படி கஷ்டப்ப...\nஅரிய டால்பின் மீனை கொடூரமாக கட்ட...\nஆன்லைன் சூதாட்டம்: ரூ.7 லட்சம் ப...\nலால்குடியில் சிறுமிக்கு பாலியல் ...\nகரூர்: காதல் விவகாரத்தில் இளைஞர்...\nபடிப்பிற்கு வறுமை தடையில்லை - நட...\nஹரியானா: காதல் திருமணம் செய்த 23...\nஆந்திரா: சாதி மறுப்பு திருமணம்.....\nபோலியாக நிர்வாணப் படங்களை உருவாக...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செ��ுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\nவதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/shruthi-drunken-photos/cid1906448.htm", "date_download": "2021-01-23T07:20:47Z", "digest": "sha1:E5ICE3BGNM66QXRUOENTTEVZZHMKYRMW", "length": 3408, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "செம போதை... சரக்கடிச்சு கண்ணா பின்னா போஸ் கொடுத்த ஸ்ருதி....", "raw_content": "\nசெம போதை... சரக்கடிச்சு கண்ணா பின்னா போஸ் கொடுத்த ஸ்ருதி....\nதமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.\nதற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க போதை தலைக்கு ஏறி போஸ் கொடுத்து Structure தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/yashika-anand-stunning-photos/cid1937717.htm", "date_download": "2021-01-23T08:21:41Z", "digest": "sha1:5EE3CG5IWEOQ6NNJVNMH3TNHPPOUC2D6", "length": 3675, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "இரண்டு தொடைகளுக்கும் நடுவில் அதை வைத்து மறைத்த யாஷிகா ஆனந்த்", "raw_content": "\nஇரண்டு தொடைகளுக்கும் நடுவில் அதை வைத்து மறைத்த யாஷிகா ஆனந்த்\n2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான யாஷிகா ஆனந்த், பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.\nதுருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் திரைப்படங்கள���ல் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.\nஎப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு வரும் இவர் இந்த முறையும் இரண்டு கால்களுக்கும் நடுவில் Handbag வைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2526/thirupamburam-thalapuranam", "date_download": "2021-01-23T09:08:44Z", "digest": "sha1:GKBRZ2HPYSOQRJ2AWJTFDH6NVB3KY2HG", "length": 163858, "nlines": 1649, "source_domain": "shaivam.org", "title": "திருப்பாம்புரம் தலபுராணம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபுட்பவிதிமாலை - விளக்கவுரை நேரலை - வழங்குவோர் - திருநெல்வேலி சிவ. சிவகாந்தி அவர்கள் || செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\n2 நாகராசர் பூசைச் சருக்கம் 23-43\n3 பிரமதேவர் அருச்சனைச் சருக்கம் 44-59\n4 தேவேந்திரன் பூசைச் சருக்கம் 60-75\n5 பார்வதி பூசைச் சருக்கம் 76-87\n6 அகத்தியர் பூசைச்சருக்கம் 88 - 99\n7 அக்கினி பூசைச் சருக்கம் 100-112\n8 தக்கன் பூசைச் சருக்கம் 113- 136\n9 கங்கை பூசைச் சருக்கம் 137 -150\n10 சூரியன் பூசைச் சருக்கம் 151- 165\n11 சந்திரன் பூசைச் சருக்கம் 166- 181\n12 சுனீத பூசைச் சருக்கம் 182- 193\n13 சிலந்திச் சோழன் பூசைச் சருக்கம் 194- 208\nகாராருஞ் சோலைநெறி மேரு வெற்பில்\nகதிக்கு மொரு பாரதத்தைக் கதையாற் றீட்டி\nசீராரப் படைத்தானைக் குமர னுக்குச்\nசெல்வமென மூத்தானைத் திரிசூழ் பாரில்\nஆராரும் புகழவருங் கீர்த்தி யானை\nஐந்துமுக முடையானை அமரர் போற்றும்\nபோராரும் பாம்புரத்தில் தியாக ராசப்\nபிள்ளையா ரிருபதத்தைப் பெற்று வாழ்வாம். (1)\nகாரானை முகத்தானைக் கையோரைந் துடையானைக்\nதாராரு முடியானைச் சலசலமென்றப் படியானைச்\nதீராத செல்வமெல்லாம் அளிப்பானை ஒருமருப்பு\nஆராயும் பாம்புரசிற் றம்பலப்பிள்ளையா ரடிபதத்தை\nகாதமருங் குழையானை கனக வெய்யோன் தேவேந்திரன்\nசீதமதி சேடன்முதற் பூசைகொள்ளும் செய்கையானை\nமாதுவண்டு சேர்குழலி ஒருபாகம் வைத்தானை வனசப்பூவாம்\nபாதமிரண்டு டையானைப் பாம்புர நாதனை தினமும் பணிந்து வாழ்வாம். (3)\nவண்டு சேர் குழலாள் வாழ்த்து\nகண்டுசேர் மொழியாளைக் கரு��ைபொழி விழியாளைக்\nசெண்டுசேர் கரத்தாளைத் திங்கள்சேர் சிரத்தாளைச்\nபண்டுசேர் பாம்புரத்தில் சேஷபுரீசு வரன்வாம\nவண்டுசேர் குழலாளை இருபோது மவள்பாதம்\nதுள்ளுமா மயிலானைச் சுரர்பகையைத் தீர்த்தானைச்\nவெள்ளிமா மலைபோலும் சுடர்வேலை யுடையானை\nதெள்ளிதா மருவிய சேனாபதியே ஆனானைத்\nவள்ளிநா யகனை வளராறு முகத்தானை\nமல்லல்முனி வோர்விடுத்த மான்மழுவைத் தரித்தானை\nசெல்வமிகக் கொடுத்தானைத் தெய்வங்க நாயகனைச்\nஅல்லல்விழி ஒழிப்பானை அப்பரொடு சம்பந்தற்\nநல்லதிருப் பாம்புரத்தில் நான்மறையா ளனைத்தொழுது\nமுன்னைவா னவரெல்லாம் பணியுமிரு பதத்தானை\nஎன்னையா ளுடையானைக் கங்கைவாழ் சடையானை\nசென்னிநா டாள்வானைச் சிதம்பரத்தில் நடம்புரியும்\nபுன்னைவாழ் சடையானைப் புனிதபதம் சென்னிமிசை\nபாம்புரத்தில் பூசைபண்ணி பதம்பெற்றோர் பன்னிருவர்\nஆம்பிரமன் தேவேந்திரன் அம்மையகத் தியன்கங்கை\nவாம்பரிதே ரிரவிதக்கன் சுனீதன்செங்க ணான்சேஷன்\nதீம்பமறுமா முனிவோரே யென்றேமன மகிழ்வாய்ச்\nமன்னுமுயிர்க் குழுக்களெல்லாம் படைக்குமந்தச் சதுர்முகத்தோன்\nசன்னதிமுன் தன்போல ஒருதீர்த்த முண்டாக்கி\nமின்னுசடை பாம்புரனைப் பூசித்து வரங்களெல்லாம்\nஅன்னதியில் படிந்தெழுந்தோர் கயிலையங் கிரிமீதி\nசிறக்குமந்தத் தலத்தால யத்தினுக்குள் தென்திசையில்\nசிறக்குமெனத் தன்பெயரால் தீர்த்தமொன் றுண்டாக்கியதில்\nஉறக்கமில்லாச் சிவராத்திரி பூசைபண்ணி வரம்பெற்றான்\nபிறப்புஇறப் பில்லாதபடி வெகுகாலம் சிவலோகம்\nவிளங்குமந்தத் தலத்தால யத்தினுக்குக் கீழ்த்திசையில்\nஉளங்கள் மிகக் களிகூற இந்திர தீர்த்தமெனவே\nவளங்கொளுந் தீர்த்தக்கரையி லிருந்துசிவ பூசைபண்ணி\nஉளங்கொளுந் தீர்த்தத்தில் படிந்தெழுந்தோர் சிவலோக\nமேயவந்த தலத்தாலயத்தினுக்கு தென்திசையின் மலைவெற்பில்\nஆயவரே தீர்த்தமதொன் றுண்டாக்கி அதில்மூழ்கி\nநாயகனைப் பூசைசெய்து வரம்பெற்றான் அதில்மூழ்கி\nதூயதொரு விரதமாகச் சிவலோக மதுதனிலே\nமன்னுமத் தலத்தால யத்தினுக்குத் தென்திசையில்\nதுன்னுமகத் தியன்பேரால் தீர்த்தமொன் றுண்டாக்கியதிற்\nதன்னையருச் சித்துவரம் பெற்றானிப் புவியோர்த்\nஅன்னவர்கள் வெகுகாலஞ் சதாசிவ லோகந்தனிலே\nவிரிக்குமந்தத் தலத்தால யத்தினுக்கு நிருதிதிக்கில்\nபரிக்குமொரு தீர்த்தமொன் றுண்��ாக்கி யதிற்படிந்து\nதரிக்குநல்ல வரம்பெற்றான் தீர்த்தந்தன் னில்மூழ்கித்\nஅரிக்குபிர மற்குமரி தாயசிவ லோகத்தை\nதழைக்குமந்தத் தலத்தா லயத்தினுக்கு மேற்றிசையில்\nஇழைக்குமொரு தீர்த்தமொன் றுண்டாக்கி யதிற்படிந்\nபிழைக்கநல்ல வரம்பெற்றாள் அப்புனலில் படிந்தோர்கள்\nஅழைக்குமந்தச் சிவலோகத் தரன்பாத நிழலிலே\nஅடைந்து வாழ்வார். (15 )\nபரிதிபக வான்தனது பாவமெலாம் போக்கவென்று\nநிருதிதிசை யில்தீர்த்த மொன்றுண் டாக்கியதில்\nகருதரிய சிவபூசை செய்துநல்ல வரம்பெற்றான்\nவரிசைபெற மூழ்கினோர் வெகுகாலம் சிவலோகம்\nதன்னில் வாழ்வார். (16 )\nவிஞ்சுமந்தத் தலத்தால யத்தினுக்கு வடதிசையில்\nவஞ்சியுமை யாள்பெயரால் தீர்த்தமொன் றுண்டாக்கியதில்\nநஞ்சடையும் கண்டனைப்போய்ப் பூசைபண்ணி வரம்பெற்றார்\nதஞ்சமென மூழ்கினோர் வெகுகாலஞ் சிவலோகந்\nஇந்தநம்ப னாலயத்தினுக்குத் தன்பெயரால் வேணுமென்றே\nசந்திரதீர்த்த மொன்றுண்டாக்கி யதுதன்னில் மூழ்கிசிவபூசை\nவிந்தவரம் பெற்றானப் புனலில் படிந்தெழுந்தோர்\nஅந்திமதி வேணியன்றன் சிவலோக மதுதனிலே\nகங்கைமா நதிசூழும் காசிமா நகராளும்\nமங்கைபங்கன் கோயிலுக்கு வடமேற்குக் காளிபக்கல்\nஅங்கமுற பட்டெழுந்து வரம்பெற்றான் அதில்மூழ்கி\nதிங்கள்கதி ருள்ளளவும் வேண்டியமா வரம்பெற்றுச்\nசெங்கணான் சேஷனுடன் தன்பெயரால் தீர்த்தமொன்று\nகங்கையணி சடையானைப் பணிந்துநல்ல வரம்பெற்றான்\nளங்கம்படிந் தெழுந்தால் அவர்பேறு பேறுரைப்பா\nபங்கயன் பரவுசதா சிவனையடைந் தவனுடைய\nஆறிரண்டு தீர்த்தமந்தத் தலத்தினைச் சூழ்ந்திருக்கும்\nநீறணிந்து நியமஞ்செய் தெள்ளெண்ணெய் பால்தயிர்\nகூறியபொன் பட்டாடை தான்மறை யோர்களுக்குக்\nபேறதனை யாருரைப்பார் சிவலோக மதுதன்னைப்\nஇந்தவகை தீர்த்தங்கள் பன்னிரண் டவரவர்கள்\nஅந்தமறுக்கும் பாம்புரானை பூசைப்பண்ணித் தங்கள்\nதொந்தமறுக்கும் பவங்கள் நீங்கிநல்ல வரம்பெற்றார்\nஇந்தவகை யென்றுமுனி வரர்கேட்க நன்றென்றே\nஆயிரஞ் சிரத்தினாலும் கொடுமுடி யாயிரத்தை\nஆயிரம் படத்தினாலே மறைத்துதன் வாலினாலே\nமேயதோர் வரையின்வேரை வீழ்ந்திடா வகையாச்சுற்றி\nநீயிரும் பலத்தினாலே நெடுவரை பிடுங்கென் றோத. (26)\nதன்னிரும் பலத்தினாலே சருகுபோல் வரைகளெல்லாம்\nதுன்னியே பறக்கவேழாயிச் சூழ்தரு முவரியெல்லாம்\nபன்னுநீர் சுவறலான���ன் பண்ணவரர் நடுநடுங்கி\nமன்னிய உகாந்தகாலம் வருதல்போ லடித்தான்வாதம். (27)\nஅடித்தடித்தாற் அபகரிக்க அனந்தனும் அடைவிடாமல்\nபடித்தலம் சுமத்தல் போலப் பருவரை யதனைமூட\nதுடித்திடும் வாதராசன் சோர்ந்துடன் நடுநடுங்கிவெற்பி\nனடித்தலந் தன்னில்முழைஞ்சி லங்கொளித் திருளுநாளில் (28)\nகாசினி யுயிர்கட்கெலாம் கலந்திடும் பிராணவாயு\nமாசற அனங்க னெல்லாம் வாங்கி யார்ப்பரிக்க\nதேசற வுலகமெல்லாம் சேட்டிபத் திருக்கநோக்கி\nவாசவன்முதல் வானோர்கள் மகிழ்வுடன் அனந்தன் முன்போய். (29)\nபன்னகத் தரசேயிந்தப் பாரெல்லாம் சேட்டிபத்\nதென்னவுந்தன் பால்வந்தோம் இரங்கிநீ யருளவேண்டும்\nஉன்னிரு பாரிசத்தில் ஒருபுற மொதுங்கென்றோத\nஅன்னவ னொதுக்கவாத ராசனார் ஆர்ப் பரித்துவந்தார். (30)\nவந்ததொரு பாரிசத்தில் வளர்கொடி முடிகள்தன்னை\nஐந்துனோ டிருபதத்தை அடைவுற வேபிடுங்கி\nசிந்தினன் புவியின்மீதே சிதறினன் தனைநோக்கி\nமுந்திய தேவற்கெல்லாம் முதல்வன் முனிந்துபார்த்தான். (31)\nஅனந்தனை வாதன்தன்னை அலகலென வேநம்பன்\nமனந்தனில் முனிவுகண்டு மலரடி வணங்கிப்போற்றிச்\nசினந்தனை யொழிந்துயாங்கள் செய்பிழை பொறுத்தியென்ன\nஅனந்தரும் அவரைநோக்கி கருணையே செய்தானய்யன்.(32)\nஇருவரும் நம்மைப்பூசை செய்யயிப் பாவம்நீங்கும்\nபருவரு முன்னைப்போல வளர்பல முடையீராவீரர்\nபொருவரும் பாதாளம்போய் பூதலந் தாங்கலாகும்\nஒருவருமுமக் கொப்பில்லை யென்றனர் உரைக்கும்போதில், (33)\nயாங்களெத் தலத்திற்பூசை செய்குவோ முனையென்றோத\nபாங்குள மதுரைக்கீழ்பால் பகர்வையை வடபக்கத்து\nநீங்களும் பூசைசெய்தால் நிலைபெற்று வாதராசன்\nஆங்கவை நீங்குமப்பால் அனந்தனை மகிழ்ந்துநோக்கி. (34)\nபொன்னின்மா நதியிற்றென்பால் புகழ்கும்ப கோணக்கீழ்ப்பால்\nமன்னிய அரசிலாற்றின் வடபால் மீகைமேல்பால்\nதுன்னிய தலமொன்றுண்டு தொல்லை மாநகரில்நீபோய்\nஎன்னைநீ பூசைசெய்தால் இப்பவம் நீங்குமென்றார். (35)\nவெள்ளிமா மலையைநீங்கி விளங்குமை யாற்றில்வந்து\nதள்ளிய புனல்சூழ்சிந்து துலங்குகங்கையி னீராடி\nவள்ளலார் பழனபொன்னி வளர்நதி தென்பால்வந்து\nபள்ளமார் வயல்சூழ்கின்ற பாம்புரத் தெல்லைகண்டான். (36)\nகண்டனன் பாம்புரத்தைக் களிப்புடன் மகிழ்ந்துநோக்கி\nதெண்டென வீழ்ந்திறைஞ்சிச் சிவன்திருக் கோவில்முன்னே\nபண்டுள பிரம தீர்த்தம் படிந்துகோ ��ிலுக்குள்புக்கான்\nஅண்டர்நா யகனைப்பூசை யாறிரண் டாண்டுசெய்தான். (37)\nஆறிரண் டாண்டுக்கப்பால் மகாசிவ ராத்திரிதன்னில்\nவீறிய முதற்சாமத்தில் விளங்கிய கும்பகோணத்\nதூறிய கீழ்க்கோட்டத்தில் உயர்சிவ நாகநாதர்க்\nகேறிய பூசைசெய்தான் இரண்டெனுஞ் சாமந்தன்னில். (38)\nவளருநா கீச்சுரத்தில் மகிழ்சிவ பூசைசெய்தான்\nஉளமகிழ் மூன்றாஞ்சாமம் உயர்ந்த பாம்புரத்தில்\nநளிர்புனற் கங்கைசூடும் நாதனைப் பூசைசெய்தே\nஅளவிலாப் பாவம்நீங்க அனந்தனும் மகிழச்சியுற்றான். (39)\nஅய்யன்வெள் விடையின்மீதே அருவரை மங்கையோடும்\nபய்யரா வரசன்முன்னே பண்ணவர் திரண்டுபோற்ற\nதய்யலார் நடனமாட சாமரை வசுக்கள்வீச\nசெய்யமா முனிவர் போற்ற சிறப்புடன் வருதல்கண்டான். (40)\nஅவ்வள வதனிற்சேடன் அடியனேன் செய்தபூசை\nஎவ்வள வாயினாலும் இரங்கியுன் திருவுளத்தில்\nசெவ்வையாய் மகிழ்ந்துநாயேன் செய்பிழை யதனால்வந்து\nபவ்வமு நீக்கென்றோதி பதந்தனைப் பணிந்துநின்றான். (41)\nநின்றவன் றன்னைநோக்கி நீசெய்த பூசைதன்னால்\nயின்றக மகிழ்ந்தோம்நீசெய் யிரும்பவம் தானும்நீங்கி\nபொன்றிகழ் பாதாளத்தில் பூமியைச் சிரத்தால்தாங்கி\nஎன்றுநீ வாழ்வாயென்ன யியம்பினன் பாம்புரேசன். (42)\nசேடனும் பாதாளம்போய் சிரத்தினில் பூமிதாங்கி\nநாடொறும் வானோர்போற்ற நயந்தன னென்றார்சூதர்\nஆடவர் திலகமான அருமறை முனிவரெல்லாம்\nபீடுபேர் பிரமன்செய்யும் பெரும்பூசை செப்புகின்றார். (43)\nநாகராசர் பூசைச் சருக்கம் முற்றும்.\nஆங்கவ ளிவன்பிதாவென்று அமைவுற வலஞ்செய்போதில்\nபாங்கரில் பின்னில்வாம பாகத்தில் முகமுண்டாக\nஓங்குவா னத்திலோட உயர்ஒரு முகமுண்டாக\nதீங்குடனிவனென்னைச் செகுத்தனன் பிதாவென்றோட. (45)\nஐந்தலை யுனக்கேதென்று அவர்நக நுதியினாலே\nசிந்தவோர் சிரத்தைக்கிள்ள திசைமுகத் தோடும்வீழ்ந்து\nபந்தமா முயிர்களெல்லாம் படைத்திடும் தொழிலுமின்றி\nவெந்துய ரதனாற்பட்டு வீழ்ந்தனன் புவியின்மீதே. (46)\nமுனிவரெல் லாம்வந்து முளரிவேந்த னையேநோக்கி\nதுனிவருங் காரணத்தைச் சொல்லென வினவும்போதில்\nநனிதிலோத் தமையென்றோதும் நாரியால் வந்ததென்றார்\nஇனியிருப் படைப்பு எய்தும் எழிற்சிவ பூசைதன்னால், (47)\nஎன்றுமா முனிவர்கூற எத்தலத் தவனைப்பூசை\nசென்றுநான் செய்வேனென்னத் திருந்துகா விரிதென்பாலில்\nமன்றலா ரரிசிலாற்றின் வடகரைக் குரோசமொன்���ில்\nபொன்றிகழ் பணத்தின்சேடன் பூசித்ததல மொன்றுண்டால் (48)\nஅத்தலந் தன்னில்நீபோய் அரனைநீ அருச்சித்தால்போம்\nஇத்துய ரெல்லாம்நீங்கும் இசையுயிர் படைப்புமெய்தும்\nசத்திய லோகந்தன்னில் சார்ந்துநீ வாணியோடும்\nபுத்தியாய் வாழலாகும் போமென வுரைத்தாரையர். (49)\nநைமிசா ரணியநீங்கி நளிற்புனற் சிந்துவாடி\nகைம்மிகாப் புனல்நின்றோம் கங்கைமா நதியுமாடி\nமெய்மொழி கோதாவரி யோடிடுங் கிருஷ்ணவேணி.\nமற்றுள நதிகளெல்லாம் வருபுன லாடிபெண்ணைச்\nசற்றுபா லாறுசெய் யாற்றோடு முகரியாடி\nநத்துவெள் ளாற்றில்வந்து நளிர்புன லாடிப்பின்னைத்\nதெத்திபரஞ் சித்திரகூட தில்லைமா நகரில்வந்தான். (51)\nதீர்த்தங்கள் தன்னில்மேலாஞ் சிவகங்கை தன்னிலாடி\nமூர்த்தியம் பலவானன் றான்முறுவலுடன் பணிந்துபோற்றி\nஆர்த்திடும் விருத்தகா வேரிமகா நதியையாடி\nபார்த்தீபர் தொழுமாயூரப் படித்துறை தன்னிலாடி. (52)\nமுன்னிய வழுவூர்மீகை முதிர்ந்தமெய்ஞ் ஞானம்போற்றி\nஅந்தமில் புகழ்சேர் பாம்புரத் தெல்லையெய்தி\nசிந்தையால் முடியால்கையால் சிறந்திட வணங்கிப்பின்னைக்\nகந்தமா மலர்சூழ்சோலை கதித்திடும் பதிக்குள்வந்தான். (53)\nபாம்புர நாதன்றன்னைப் பரிவுடன் வணங்கிப்பூசைக்\nகாம்படி சன்னிதானத் தரும்பொய்கை ஒன்றுண்டாக்கி\nதேம்புனல் படிந்துயேத்திச் சிவநிய மங்கள்செய்து\nகாம்பணி தோளாள் வண்டுசேர் குழலிமானை. (54)\nஆனைமுகனை வேளை யடியினை வணங்கிப்போற்றி\nவானவர் பாம்புரேசன் மகிழ்தரப் பூசைசெய்து\nதேனுலா மொழியாள்வாணி திகழ்பணி விடைகள்செய்ய\nஆனதோ ரோராண்டை அடைவுறச் செய்யுநாளில், (55)\nஅங்கவன் மனோரதத்தை அடைவுற கொடுக்குமாசி\nதிங்களில் அபரபட்ச சிவராத்திரி தனில்முற்சாம\nதுங்கமாம் பூசைதன்னில் தோன்றினன் விடைமேல்வெற்பன்\nமங்கையுந் தானும்வானோர் மலர்மழை மாரித்தூவ. (56 )\nவேதநீ செய்யும்பூசை விரும்பின முனதுவாஞ்சை\nஓதென வுரைக்கமங்கை ஒருத்தியால் வந்தபாவம்\nதீதகற் றிடுவாயென்னை சிருட்டி யுமளிப்பாயென்றான்\nதாதுசேர் பவமும் நீக்கி சிருட்டியு முந்தனுக்கெய்த, (57 )\nஒப்பில்சத் தியலோகத் தமர்ந்துபோய் வாணியோடும்\nமெய்ப்பரி சாகவாழ்ந்து மேவின னென்றார்சூதர். (58)\nஆதலால் தேவர்க்கெல்லாம் அதிபதி பூசைசெய்ய\nவேதனை பிணியும்நீங்கி விழியோரா யிரமும்பெற்ற\nதோதென முனிவர்சொல்ல உகந்துபார்த் தவரைநோக்கி\nசூதமா ��ுனிவரன்பாய்ச் சொல்லுவே னென்றுசொல்வார். (59)\nபிரம்மதேவர் அருச்சனைச் சருக்கம் முற்றும் .\nஅண்டம்வாழ் மீனைப்பார்த்தான் அர்த்தராத்திரி ஈதென்றான்\nபண்டுசேர் புனலைத்தொட்டான் வாரியே துயிலிதென்றான்\nகண்டகா ரணமேதென்று கனன்றுதன் னாசிரமத்தில்\nமண்டியே வரும்போதந்த வலாரிதான் அகலிகைதன்னை. (62)\nவாசவன் மேனியெல்லாம் மன்னிய பகத்தினாலே\nதேசழிந் ததுதாநீங்கும் செயலதை யேதென்றெண்ணி\nஈசனைப் பூசைசெய்தால் இத்தனை பிணியுநீங்கும்\nமாசிலா தேவலோக மன்னனு மாவோமென்ன. (66)\nஎண்ணியே பூலோகத்தில் ஏத்த தானபூசை\nபண்ணுவ தென்னஆசான் பாதத்தை வணங்கிப்போற்றி\nமண்ணின்மேல் சேஷன்பூசை வகுத்திடுந் தலமொன்றுண்டு\nநண்ணியே யதனில்நீயே நம்பனைப் பூசைசெய்வாய். (67)\nஎன்னுமந் திரிசொல் கேட்ட இந்திரன் புவியின்மீதே\nஅன்னமின் னிடையாளிந்தி ராணியா மாதினோடும்\nபொன்னக ரதனைநீங்கிப் புவியின்மேல் வந்துபொன்னி\nநன்னதித் தென்பால்விண்டுந் தீவட பாலில்வந்தான். (68)\nஅத்தலத் தெல்லைகண்டான் அவனிமேல் வீழ்ந்திறைஞ்சிச்\nசுத்தமா நகரில்வந்து சூழ்ந்தகத்திய தீர்த்தத்திற்\nபத்தியாய்ப் படிந்துநீறு பரிவுடன் அணிந்துமெத்த\nதுத்தியஞ் செய்துகோயில் சூழ்வலஞ் செய்தான்பின்னை. (69)\nஅந்தஆ லயத்தினுள்ளே அணிகொள்பாம்பு ரேசன்றன்னை\nமந்திர தந்திரங்கள் வழாதுஅபி ஷேகஞ்செய்து\nசந்தனம் கதம்பம்சாற்றி தாமப்பூ மாலைசாற்றி\nதொந்தமா நிவேதனங்கள் துதிபெற அமைந்தபின்னை. (70)\nதூபமா நெய்யிற்தீபம் சோடச உபசாரங்கள்\nதாபமாம் அரம்பைமாதர் தாம்புரி நடனமெல்லாம்\nகோபனன் துயிலில்லாமல் குறைவுறச் செய்தான்பூசை\nபாபநாச மாமெங்கள் பாம்புர நாதன்தன்னை. (71)\nஇப்படிப் பன்னிரண் டாண்டுயிந்திரன் பூசைசெய்யச்\nசொப்பமாம் புகழ்சேர்மாசி திகழ்சிவ ராத்திரிதன்னில்\nதப்பில்முற் சாமபூசை தான்செய வுளமகிழ்ந்து\nஒப்பில்வெள் விடைமேல்நம்பன் உமையவ ளவளோடும்வந்தார். (72)\nகண்டனன் வீழ்ந்திறைஞ்சி கடவுளே போற்றி\nஇன்றெனை யாளவந்த யீசனே போற்றி\nவண்டுசேர் குழலாள் சேரும் வாமபா கத்தாய்போற்றி\nஎன்றெனத் துதிகள் செய்யும் இந்திரன் பக்கம்சென்று\nநன்றென்று நின்பூசைக்கி நாம்உள மகிழ்ந்தோம் உன்மேல்\nமன்றின்று குறிக்கவேணும் விழியோ ராயிரமாகி\nஇன்றென்று கருணைசெய்தான் எனவுரை சூதன்செய்தான். (74 )\nபின்னரும் சூதன்பாதம் பேர்பெறு முனிவரெல்லாம்\nபன்னியே வணங்கிப்போற்றி பராபர உமையாள் பூசை\nஇன்னமுஞ் சொற்றியென்ன இயம்பின னதனைக்கேட்டு\nநன்னய மோடுவெற்பின் நங்கைசெய் பூசைசொல்வாம். (75 )\nகயிலைமால் வரையின்மீதே கண்ணுதல் நம்பன்தானும்\nஅயில்விழி யுமையும்வானோர் ஆனமுப் பத்துமூவர்\nசெயலறு முனிவோரெல்லாம் சேவடி திரண்டுபோற்ற\nஇயல்புற இருந்தநாளில் இருகண்கள் புதைத்தாளம்மை. (76)\nஅம்மைகண் புதைத்தலோடும் ஆரிருள் மூடயெங்கும்\nசெம்மைசேர் முனிவோருக்கும் தேவோருக்கும் மற்றோருக்கும்\nவெம்மொழி தந்தவேதம் விதித்திடும் தொழில்சிதைந்தே\nஎம்மைவிட்டுப் போவென்று இனிதற மொழிந்தானம்பன். (77)\nநம்பனா லினிதலோடும் நாரியும் நடுநடுங்கி\nஉம்பர்நா யகனைப்போற்றி யொருபிழை பொறுத்தியென்ன\nதம்பிரான் கமலப்பாதம் சரணென வீழ்ந்திறைஞ்சி\nபம்பரம் போலத்தேகம் பதைப்புற ஒடுங்கிநின்றாள். (78)\nஉமையவள் தன்னைநோக்கி உயர்கயி லாசந்தன்னில்\nஎமையினிப் பூசைசெய்தால் இப்பாவம் நீங்குமென்றார்\nஅமையுமென் பூசைசெய்ய வத்தலமெது சொல்லென்று\nஇமையமா துரைக்கச்சம்பு யெனுமொரு தீவுதன்னில் (79 )\nகாவிரி யாற்றின்தென்பால் கருதுமீகைக்கு மேல்பால்\nமாவிரி அரிசிலாற்றின் வடபால்நன் னிலத்தின்கீழ்பால்\nபூவெலாந் தாங்க ... பொ... வர ஆகஞ் சேடன்\nஆவகை பூசைசெய்த அற்புதத் தலமொன்றுண்டால். (80 )\nஅத்தலத் திருப்பேரேதென் றம்மைதான் வினவும்போதில்\nமெய்த்தல மதுதிருப் பாம்புரமென விளம்பிப்போவென்\nறுத்த மனுரைத்தவப்பால் உயர்கயி லாயம் நீங்கி\nகமைபெறு கங்கையாடி காவிரி நதிநீராடி\nதவமிது தனக்கேயாகத் தழைத்தபாம்பு ரத்திலெல்லை\nஅமைவுறக் கண்டாள்காண் அன்புடன் பணிந்தாளம்மை. (82)\nசன்னிதி முன்னர்வந் தழைத்திடும் பிரமதீர்த்தம்\nதுன்னிய தீர்த்தமாடி சூழ்திருக் கோயில்தன்னுள்\nமன்னிய பாம்புரேசன் மலரடி வணங்கிப்பின்னை\nமின்னிய அபிஷேகங்கள் விதிப்படி செய்தபின்னை. (83)\nபாலனந் தூபதீபம் பரிவுட னமைத்தன்பாக\nஆலமர் மிடற்றினானை யாறிரண் டாண்டுக்கப்பால்\nஏலவே பூசைசெய்தே எழிற்சிவ ராத்திரிக்குள்\nநாலெனுஞ் சாமப்பூசை நடத்திடும் போதிலப்போ. (84)\nஏறெனும் விடைமேல்தோன்றி இமையவர் திரண்டுபோற்ற\nகூறுடை யுமையாள்பூசை குளிர்ந்தது நமக்கென்றோதி\nஆறுடை முடியாநீசெய் அரும்பவம் நீங்கிற்றென்பால்\nபேறுட னிருத்திபின்பு பிரியமுடன் பேசினனால். (85)\nஅப்படி நம்பன்சொல்ல ��ம்மையு மகிழ்ந்துபோற்றி\nமெய்ப்பொடு விடையின்மீதே விண்ணவர் திரண்டுபோற்ற\nதப்பிலா மறையோர்போற்ற சந்தத மகிழ்வினோடும்\nசெப்பிய கயிலாயத்திற் சிவனுடன் சிறந்தாளம்மை. (86)\nஎன்னமா முனிவர்கூற இசைமுனி வோருக்கெல்லாம்\nசொன்னவா றழகிதென்று சூதரைத் தொழுதுபோற்றி\nஇன்னமோர் கதைசொல்லென்ன எழிற்குறு முனிவன்பூசை\nதன்னையே சொல்லலுற்றார் சவுனகா திபர்கள் முன்னே. (87)\nபார்வதி பூசைச் சருக்கம் முற்றும் .\nஅகத்தியர் பூசைசெய்வ தாங்கதை யுரைப்பாங்கேண்மின்\nமிகுத்தது கயிலைவெற்பின் விண்ணவர் முனிவர்கூடி\nதொகுத்திட விருந்தபோதில் சுரர்முனி வோர்களெல்லாம்\nஉகைத்திடுங் கீர்வாணத்திற் கொப்பில்லை யென்றுசொன்னார். (88)\nஅந்தவாய் மொழியைக்கேட்டு அகத்திய முனிவன்தானும்\nஇந்தமா கிரந்தத்துக்கு ஏற்றதோர் பாஷையுண்டாம்\nவிந்தையாய் வளருமாயா விலாசத்தி னாலுண்டாகும்\nசிந்தையா லதனைமாலும் சிவனுமங் கீகரிப்பார். (89)\nஇத்தனை பேருமன்பா யிசைத்திடும் வார்த்தைக்கொவ்வா\nஉத்தரஞ் சொன்னாயன்றோ உன்னுடைத் தவமுமாறி\nசுத்தமா மூகனாகி சொன்மக மேருவுக்குப்\nபத்திர வடபால்நீபோய்ப் படுதியென் றுரைத்தாம்வஞ்சம். (90)\nஅப்படி மகமேருக்குத் தாருரு வதினிலேயதி\nசெப்பணி முலையாள்பாகன் திருவடி வணங்கிப்போற்றி\nஒப்பிலா முனிவர்வானோர் உரைத்திடுஞ் சாபம்போக\nஎப்படி யென்றுபூவில் எழுதிய முனிவன்கேட்டார். (91)\nநாவலந் தீவில்மேவி நாரணன் பூசைசெய்யும்\nமாவிழி மிழலைதன்னின் வடகீழ் மூலைதன்னில்\nபூவெலாஞ் சிரத்திற்றாங்கும் பொற்பணி ராசன்சேஷன்\nஆவலாய்ப் பூசைசெய்யும் அத்தல மொன்றுண்டால். (92)\nஅந்தத்தலத்திற் சிவலிங்கம் அதனைஓராண் டர்ச்சித்தால்\nஇந்தத்துயர மூகமும் எழில்சேர்தவமு மிகவுண்டாம்\nசந்தத்தமிழென் றொருபாஷை தானுண்டாக்கி மலையத்தில்\nசிந்தைக்குதக்க சிவபூசை செய்வாயென்று உரைத்ததனால், (93)\nமேருமால் வரையை நீங்கி விளங்கிய நிடதம்நீங்கி\nகாருலா மேககூடம் கதித்திடும் இமயம்நீங்கி\nவாருலா முலையாளெங்கள் வண்டுசேர் குழலாளோடும்\nதேருலா வியதோர்வீதி திருப்பாம் புரத்தில்வந்தார். (94)\nகுறியதோர் முனிவன்வந்து குளிர்புனல் பிரமதீர்த்தம்\nநெறியுடன் பணிந்துமூழ்கி நீறுமெய் நிறையப்பூசி\nபொறியர வரசன்பூசை பண்ணிய லிங்கமுன்போய்\nபிறிதிலா வன்பினோடும் பிரியமாய் வணங்கிப்போற்றி. (95)\nஓராண்டு பூசைசெய்தே உவப்புட னுறையும்போதில்\nசீராண்ட புகழ்சேர்மாசி திங்களில் சிவராத்திரிக்குள்\nபாராண்ட முனிவரெல்லாம் பணிமுதற் சாமபூசை\nவாராண்ட முலையாள்லோபா முத்திரை மனைவியோடும். (96)\nசெய்யும்பொற் றரகுநம்பன் திருவுள மிகமகிழ்ந்து\nமெய்யன்பு தரவேவந்து வெள்விடை மீதிலேறி\nமய்யொன்று கண்ணானெங்கள் வண்டுசேர் குழலாளோடும்\nஅய்யன்முன் வந்துநின்றான் அடியினை வணங்கிப்போற்றி. (97)\nமூகமும் நன்றாய்ப்போக்கி முத்தமிழ் தனையுண்டாக்கி\nஆகிய அறிவுதந்தோம் அய்ய நீ மலைவெற்பில்\nபோகிய தமிழுண்டாக்கப் புகுவையென் றுரைத்தானரன்\nஆகையால் மலையவெற்பின் அடைந்தனன் முனிவ னம்மா. (98)\nஇத்திற முனிவன்பூசை யென்னவே சூதன்சொல்ல\nஅத்திற மதனைக்கேட்டே அகமகிழ் முனிவோரெல்லாம்\nபொய்த்திற மில்லாயீசன் பூசையின் மகிமைகேட்டோம்\nவித்தக அங்கிபூசை விளம்பென விளம்பலுற்றான். (99)\nஅகத்தியர் பூசைச் சருக்கம் முற்றும் .\nதக்கனார் யாகசாலை தனில்அவிர் பாகந்தன்னை\nபுக்கவோர் சுரருக்கெல்லாம் புகழ்ச்சியாய்க் கொடுத்தகையை\nமிக்கதோர் சமரில்வேள்வி வீரபத்திரன் கைவாளால்\nஒக்கவே தறித்துக்காலால் உதைக்கவே யுருண்டுவீழ்ந்தான். (100)\nவீழ்ந்தவக்கினி தேவன்தான் மீளவும் எழுந்திருந்து\nதாழ்ந்தடி வணங்கி அய்யர் சகித்திடு மென்றுபோற்ற\nசூழ்ந்திடுந் தாரகத்தாலே துலங்கியக் கயிலைவெற்பில்\nபோழ்ந்துநீ சிவனைக்கேட்டு பக்கத்துநீ ..... ன் றார். (101)\nவீரனன் றுரைத்தவார்த்தை விரும்பியே செவியிற் கேட்டு\nதாரமாம் வெற்பின்மேவி சங்கரன் தாளில்வீழ்ந்தான்\nஆரணி சடையாயிப்போ அடியனேன் செய்பிழைக்குக்\nகாரணமாகநீயே கற்பிக்க வேண்டுமென்றான், (102)\nஆங்கவ னுரைத்தபோதில் அங்கியே வாராயெம்மை\nநீங்கிய சுரருக்கெல்லாம் நிறையஅவிர் பாகமீந்தாய்\nஆங்கவை தன்னால்வீரன் அங்கையைத் தறித்துவிட்டான்\nயீங்கிவை நல்லவண்ணம் யியம்புவாம் புகலக்கேட்டி. (103)\nநாரணன் பூசைசெய்யும் நற்றவ மிழலைக்கீழ்பால்\nபாரெலாம் புகழுமீசா னத்தினில் பணிசெய்பூசைக்\nகாரணத் தலமொன்றுண்டு கதித்திடுந் தலத்தின்மேவிச்\nசீருடன் எமைப்பூசித்தால் தீருமிப் பாவமென்றான். (104 )\nஎனஅவ னுரைத்தபோதில் எழிற்கயி லாயம்நீங்கி\nமனகதி யதனால்வந்து வளர்பொன்னி நதிநீராடி\nபனகரா சன்செய்பூசை பாம்புரத் தலத்தினெல்லை\nஇனிதினிற் கண்டான்காண எழிலுடன் வணங்கிப்போற்றி. (105)\nகோ���ில்முன் வந்துபிரம தீர்த்தத்திற் குளிர்நீராடி\nநேயமா நியமஞ்செய்து நீறு நிறையப்பூசி\nமாயவன் தங்கையெங்கள் வண்டுசேர் குழலாள்மேவும்\nநாயகன் முன்னேவந்து நளினமா வடியில்வீழ்ந்தான். (106 )\nஎழுந்திருந்து போற்றி யீசன்வாழ் கோயில்புக்கு\nசெழுந்தி .... மாம் பிரமதீர்த்தங் கொண்டபி ஷேகித்து\nகொழுந்துடன் முல்லைவாச்சி குளி... காலஞ் சாற்றி\nவிழுந்திடா தணியுஞ்சாந்தம் மேனியில் நிறையச்சாற்றி. (107 )\nதூபதீ பங்கள் மேலாஞ் சோடச வுபகாரங்கள்\nதாபமில் லாமற்செய்து தைய்யலர் நடனம்காட்டி\nமாபவ மகற்றும்எங்கள் வண்டுசேர் குழலைப்பூசி\nதேபவ மகற்றிமூவாண் டித்தலத் துறையுநாளில், (108)\nமாசிமா தத்தில்வந்து வளர்சிவ ராத்திரிதன்னில்\nதேசிலா விரண்டாம்சாமம் சிவபூசை செய்யும்போதில்\nமாசிலா துளமகிழ்ந்து வண்டுசேர் குழலாளோடும்\nஈசனார் பாம்புரேசன் எழில்கொள்விடை மேல்வந்தான். (109 )\nவந்தவன் றன்னைக்கண்டு மலரடி வணங்கிப்போற்றி\nயெந்தனருள் இறைவாநம்பா யான்செய் பிழைபொறுத்து\nவிந்தையாய்ப் பூசைசெய்யும் விதிவழி அறிவாயென்னைப்\nபந்தமாம் பூசைகொண்டாய் பத்தனைக் காக்கவேண்டும். (110 )\nஎன்னவே யுரைத்தபோதே இலங்குவெண் ணீறால்தோன்றும்\nமன்னவன் பாம்புரேசன் மகிழ்ந்தனம் உன்பூசைக்குச்\nசொன்னவாறு அவிர்பாகத்தைச் சுவாகாவின் கையில்வாங்கி\nஅன்னவர்க் கெல்லாம்நீயும் அவளுமா யளித்தியென்றான். (111 )\nநல்லதென் னுயிர்க்கொண்டு நலங்கொள்தென் திசையில்மேவி\nசொல்லரும் புகழ்சேர் சுவாகாதேவி நற்சுதையினோடும்\nமெள்ளவே யன்பருந்தி விளங்கின னங்கியென்றால்\nநல்லதோர்க் கதையைஇன்னும் நவிலென்று முனிவர் சொன்னார். (112 )\nஅக்கினி பூசைச் சருக்கம் முற்றும் .\nதலைவனாய் வேதன்பெற்ற தனையர்கள் பதின்மருக்குள்\nநிலைபெறு தக்கனான் நெறியிலான் சரிதைசொல்வோம்\nஉலைவிலா ததனைக்கேட்டிங் குளமகிழ்ந் திடுவீரென்ன\nதுலைவிலா நட்புக்கேபெற்ற சூதமாமுனி வன்சொன்னான். (113 )\nஅவன்பெறும் புதல்விநட்சத் திரங்களாம் இருபத்தேழைத்\nதவம்பெறுஞ் சந்திரனுக்குத் தாரமாய்க் கொடுத்தான்பின்னை\nஉவந்திட்டு மகிழ்ந்துபெற்ற உமையவள் தன்னையன்பால்\nசிவன்றனக் களித்தான்மெத்த சித்தமே களிகள்கூர்ந்தான். (114 )\nசுமக்குமெட் டானைநாகம் சூழ்கடல் சக்கிரவாளம்\nஅமைப்புறு வானோர்நாகர் அவனியி லுயிர்களெல்லாம்\nஇமைப்பினில் படைத்தான்வானோர் எவர்களும் பணியநின்றான்\nநமக்கினிச் சரியாரென்ன நலம்பெற மகிழ்ந்து வாழ்ந்தான். (115 )\nஅச்சுவ மேதயாகம் அடைவில்நாம் செய்வோமென்ன\nகச்சிளம் கொங்கைமேவும் கயிலைமேல் வரையில்வந்தான்\nநச்சரா வணிந்தகீர்த்தி நம்பனார் கோயில்புக்கான்\nஇச்சையாய் வந்திரோவென இனிதுட னிசைத்தானையன். (116 )\nஅய்யன்வாய் மொழியைக்கேட்டான் அழகிதே யாகுமென்றான்\nசெய்யுமா முனிவுதோன்ற திரும்பிப்பா ராதுபோனான்\nவைய்யகந் தன்னில்வந்து வளம்பெற யாகஞ்செய்ய\nபையவே சொல்லிவானிற் பண்ணவன் தன்னைக்கூடி. (117 )\nயாகசாலையு மைந்நூறு யோசனை தனிலுண்டாக்கி\nஆகம்வாழ் சுரரையெல்லாம் அங்கங்கே தானழைத்து\nமாகம்வாழ் வைகுண்டத்தில் மாயவன் பிரமனோடும்\nநாகலோ கத்துள்ளோரை நலம்பெற அழைத்தானம்மா. (118 )\nஅழைத்துவந் தங்கிகுண் டத்தினருகில் இருத்தித்தானும்\nகிழக்குநன் முகமாம்மேலாம் கிரியைகள் செய்யும்போதில்\nமழைப்பெருங் கூந்தலம்மை வளர்தக்கன் யாகத்துக்கு\nவிழைப்போடு போவோமென்ன விளம்பின னதனைக்கேட்டான். (119)\n....னமைய னழைக்கவில்லை நான்வரல் தருமமல்ல\nஇமையமா மயிலேநீபோய் என்னவே யிசைத்தான்கோமான்\nஅமைவுறு கயிலாயத்தின் அரனிருப் பதனைநீங்கி. (120)\nஅம்மைதான் வருதலோடும் அவமதித்தா ரெல்லோரும்\nசெம்மையில் லாததக்கன் திரும்பிப்பா ராதிருந்தான்\nவெம்மையில் மிகவருந்த மிளிர்கயி லாயந்தன்னில்\nகைம்மறி கொண்டகோமான் களி ... பம் இருக்கைச்சேர்ந்தாள். (121)\nசேர்ந்தவள் நடந்ததெல்லாம் செப்பிய போதுமய்யர்\nகாய்ந்ததி கோபமுண்டாய்க் கனல்விழி தனைவிரித்தார்\nகாந்தியே விழியில்வீழ்ந்து கதித்திடும் வீரபத்திரன்\nபோந்தெமை யழைத்ததேது புகறியால் நின்றுசொன்னார். (122)\nநீயவன் தன்னிலேபோய் நிறையாக சாலைபுக்கு\nபோயின வமரர்தம்மை பொருதுடல் துணித்துவீழ்த்தி\nசேயொளி தக்கனார்தம் சிரத்தினால் துணிந்துவீட்டி\nமாயிருள் கயிலாயத்தில் வாவென நம்பன்சொன்னான். (123)\nமகம்புரி சாலைதன்னில் வந்துதான் புகுந்துவீரன்\nஉகம்பயில் உகாந்தமென்ன உருட்டியே துணித்துவீட்டி\nசகம்புகழ் தக்கனார்தம் தலையினை யுருட்டிவெட்டி\nநகம்பெறு கயிலாயத்தின் நாதன்முன் வந்தான்வீரன். (124)\nமுனிவினை யகற்றிநாதன் முதல்வா னவரையெல்லாம்\nதனித்தனி கோபமென்றோதி தக்கனாம் யீனனுக்கு\nவனமுள தலையீயாமல் வருடையின் தலையைவொட்டி\nஇனிதினிற் கொண்டுவாவென் றிசைத்தனன் எங்கள்ந��தன். (125)\nஅவ்வகைத் தக்கன்தானும் கேட்டினிற் தலையையொட்டி\nசெவ்விய வானோர்தம்மை திரும்பவே தானுண்டாக்கி\nஎவ்வழி யோரும்போற்ற இரசத வெற்பன்வந்தான்\nஅவ்விய நெஞ்சன்தக்கர் அரனடிதன்னில் வீழ்ந்தான். (126)\nவிழுந்தனன் தக்கன்யான்செய் வெம்பிழை பொறுத்தியென்ன\nதொழுந்தோறும் வானோர்கோமான் துதியினால் மகிழ்ந்துநோக்கி\nஎழுந்திருந்து தக்காநீபோய் எம்மைநீ பூசைசெய்தால்\nவிழுந்திடும் இந்தப்பாவம் விளங்குவா யொளிபெற்றென்றான். (127)\nஎத்தலத் துனையான்துதிப்ப தென்றுநின் றிரங்கியேங்கி\nவித்தக தக்கன்கூற வேதநா யகனுஞ்சொல்வான்\nபத்தியாய்ச் சேஷன்பூசை பண்ணிய தலமொன்றுண்டே\nஅத்தலந் தன்னில் நீபோய் அருச்சனை செய்வாய்நம்மை. (128)\nநீசெயும் பாவம்நீங்கும் நிருமலன் ஆவைமண்மேல்\nதேசுமெய்ப் புகழுமுண்டாம் செல்லெனக் கோமான்சொன்னான்\nஆசிலாப் புகழ்சேர்தக்கன் அடர்கயி லாயம்நீங்கி\nவாசனை வந்தகானம் வளைந்தகா விரிக்கண்வந்தான். (129)\nகாவிரி நதியிலாடி கதித்தபாம் புரத்தில்வந்து\nதேவரதி தேவன்மன்னும் திருக்கோயில் முன்னம்வந்து\nபூமியில் வல்லபிரம புட்கரணி யில்நீராடி\nநீவர வெண்ணீறுசாற்றி நியமங்கள் முடித்தபின்னர். (130)\nபாம்புர நாதன்கோயில் பணிவிடை யெல்லாம்பார்த்துத்\nதேம்பொழி மொழியாள்வண்டு சேர்குழல் முன்னர்வந்தே\nஆம்படி அமயநோக்கி ஆறிரண் டாண்டுபூசை\nநாம்புரிவோ மென்றெண்ணி நளிர்மணிக் கோயில்புக்கான். (131)\nகோயிலுக்குட் புகுந்தான் குளிர்சிலம் படியைப் போற்றி\n........................ல்லாக்கணேசன் வயிரங்கள் பூசைபண்ணி. (132)\nஇந்தவகையாற் பன்னிரண்டாண்டு தக்கனார் பூசைசெய்நாளில்\nசிந்தை மகிழ்வாய் வருமாசி திங்கள்சிவ ராத்திரிநாளில்\nஅந்தமுள்ள நாலாஞ்சாமம் அதனிற்கடவுள் உள்மகிழ்ந்து\nவிந்தைபெற விண்ணவர்சூழ் விடையிலேறி வுமையோடும். (133)\nநீசெயும் பூசையன்பாய் நிறைந்துநாம் உளமகிழ்ந்தோம்\nநீசெய்பாசமும் பவமும் நீங்கி பதிதனிலே இதன்மேல்\nவாசவன் முதலாம்வானோர் மலரடி வணங்கிப்போற்றி\nஆசில்லா உயிர்கட்கெல்லாம் அடைவினில் படைப்பாயென்றார். (134)\nஈசனார் வரங்கொடுத்தார் எழில்சத்திய லோகந்தன்னில்\nநேசமாய்ப் புகுந்துவானோர் நிறையவே திரண்டுபோற்ற\nமாசிலா உயிர்கட்கெல்லாம் வகைவகை யாகப்படைத்துப்\nபேசரும் புகழேபெற்று பிரியத்துடன் வாழ்ந்தானம்மா. (135)\nதக்கனார் செய்தபூசை தன்னையே சொன்னார��சூதர்\nஅக்கணத் தடியில்வீழ்ந்தார் அன்பினில் வணங்கிப்போற்றி\nஇக்கதை கேட்டோமையா எழிற்கங்கை பூசைசெய்த\nஅக்கதை உரையென்றோத அதைச்சொல்வார் முனிவர்சூதர். (136)\nதக்கன் பூசைச் சருக்கம் முற்றும்.\nவையகத் தோர்களெல்லாம் மகிழ்வுறச் செய்தபாவம்\nபையவா னவர்கள் நாகர் செய்திடும் பாவமெல்லாம்\nஎய்திடும் என்பால்தோய்ந்தால் என்றென திடத்தில்சேரும். (137)\nஇத்தனை பாவ மெல்லாம் என்னிடந் தன்னில்சேர்த்தால்\nமெத்தலைச் சுமையாமென்றாள் விரும்பிய பொறுக்கப்போகா\nஅத்தலைப் பவங்கள்தீர ஆம்வகை யேதென்றெண்ணி\nஉத்தம கைலாயத்தில் உயிர்ந்திடும் கங்கைபோந்தாள். (138 )\nபோந்தவள் நம்பனார்தம் பொன்னடி தன்னில் வீழ்ந்து\nதேய்ந்திடு வெண்பிறையைச் சூடும்திகழ் சடையான்யென்பால்\nதோய்ந்திட வந்தபேர்கள் செய்திடும் பாவமென்னால்\nஆய்ந்திடப் பொறுக்கபோகா அதற்குநீவகை சொல்லென்றாள். (139)\nசம்புதீவி லேபோய் தழைத்தகா விரிக்குத்தென்பால்\nவம்புலா வரிசில்லாற்றின் வடபால்மீகைய்க்கு மேல்பால்\nவெம்பலா புகழ்சேர் வீழிமிழலை யீசானத்தில்\nநம்பனார் புகழ்கயத் தொன்றுநற்றல மொன்றுண்டாமால். (140)\nஅத்தலந் தன்னில்சேடன் அயன்அமரர்க் குந்தன்\nபத்தனுந் தக்கன் பூசை பண்ணியே பவங்கள் தீர்ந்தார்\nமெய்த்தவத் தகத்தில்நீபோய் விரும்பியே பூசைசெய்தால்\nசுத்தியா யுன்மேல்வைத்த தோஷமும் தீருமென்றான். (141 )\nதீருமென்றா ரவிர்கங்கை தென்புற மதனிற்மேவி\nசாரும்புனல் காவேரி தானுறை மாயூரத்தில்\nஆருமைப் பசியின்மாத முப்பது மவணிருந்தே\nசேருமிக் கார்த்திகையாம் திங்களின் வந்துசேர்ந்தான். (142)\nபாம்புரந் தன்னில்வந்து பணிராசன் பூசைசெய்யும்\nமேம்படும் பாம்புரேசன் விளங்குசன்னதி முன்வந்து\nதீம்பறு மவனநோக்கித் திருவடி வீழ்ந்திறைஞ்சி\nதாம்புகல் தோத்திரங்கள் சாற்றியங் கிருந்துபின்னர். (143)\nபிரமதீர்த்தத் தில்மூழ்கி பெருமைசேர் திருக்கோயிற்குள்\nமருவியே வலமுஞ்செய்து வண்டுசேர் குழலைப்போற்றி\nசொரிபுனற் கங்கையென்னும் தூயவள் பாம்புரேசன்\nதிருவடி பூசைசெய்யச் சினகர மதனுட்புக்காள். (144)\nபுக்கனள் அதன்பின் சேஷபுரீசன் தனைபூசிக்க\nமிக்கதோர் எண்ணெய்ப்பால்தேன் வீங்கிள நீர்பழங்கள்\nதக்கசந் தனங்கற்பூரம் தான்முதல் திரவியங்கள்\nஒக்கவே கொண்டுவந்தார் உயரபி ஷேகஞ்செய்தார். (145)\nசெய்தபின் பரமானத்தை சிறக்கவே நிவேதனஞ்செய்\nதய்யனு மகிழ்ச்சியாக வணிதூப தீபங்காட்டி\nகொய்தம லரின்மாலை குளிர்ச்சிசந் தனம்சாற்றித்\nதுய்யமா முனிவர்போற்ற சோடச உபசாரஞ்செய்தாள். (146)\nஇவ்வகை யீரெட்டாண்டி னியல்பினாற் பூசைசெய்து\nசெவ்விய புகழ்சேர்மாசி திங்கள் சேர் சிவனின்ராத்திரி\nவவ்விய ரெண்டாஞ்சாமம் வரைபூசைச் செய்யும்போது\nநவ்வியேந் தியதோர்செங்கை நம்பனார் மிகமகிழ்ந்து. (147)\nநீசெயும் பூசைநெஞ்சம் நிறைந்துளம் மகிழ்ந்தோம்\nநீமுன் பேசியபாவ மெல்லாம்பின்ன சின்னங்களாக\nமாசற முன்னைப்போல் வருந்திநம் மிடத்திலென்ன\nஈசனுங் கருணைசெய்தா னிடபத்தில் உமையாளோடும். (148)\nதேவர்கள் எவரும்போற்ற திசைமுகன் துதிக்கயிந்த\nமாவரம் பெற்றுக்கங்கை வளர்சடாட் வியன்மீதே\nதாவியே மகிழ்ச்சியோடும் தனதுள மகிழ்ந்திருந்தார்\nஆவரை யென்னச்சூதர் அறைந்தனர் முனிவோர்க்கெல்லாம். (149 )\nஇன்னமோர்கதை சொல்லென்ன இயம்பியே சவுனகாதி\nமன்னிய முனிவர்சூதர் மலரடி வணங்கிப்போற்றி\nபின்னையும் அவரைநோக்கி பிரியமுடன் நேசஅன்பாய்\nநன்னய மோடுவெய்யோன் நவிற்றிய பூசைசொல்வாம். (150 )\nகங்கை பூசைச் சருக்கம் முற்றும் .\nசூரிய னுலகமெல்லாம் துலங்கவே விளங்கவேண்டி\nயாரவர் நமக்குச்சோதி யளிப்பவ ரெவரென்றெண்ணி\nபாரினி லிழிந்துமேலாய்ப் பகரநைமி சாரண்யத்தில்\nஆரிய முனிவர்தம்மை யடியினை வணங்கிக்கேட்டார். (151)\nகேட்டமா முனிவரெல்லாம் கிளர்த்திய வியாசர்செப்பென்\nறாட்டுரை வணங்கிஅய்யர் தபணன்வந் தென்னைக்கேட்டான்\nநாட்டமா யவன்றனக்கு நல்லதோ ரொளியுண்டாக்க\nகாட்டிய உபாயநீயே கழறென கேட்கலுற்றான். (152)\nஅவ்வுரை தன்னைக்கேட்ட வியாசமுனிவ னன்பாய்ச்\nசெவ்விய கதிரோன்நீபோய் சேஷன்பூசனை தலத்தில்\nநவ்வியை யேந்துஞ் சேடபுரிசுரன் நளினபாதம்\nவவ்வியே பூசைசெய்தால் வளரொளி தானுண்டாகும். (153)\nஅதுவலா லுன்னைநோக்கி அவனியுள்ளோர் களெல்லாம்\nவதுவையாய்த் தினமும்உன்னை வணங்கியே நித்தம்வாழ்வார்\nசதுர்முகன் பூசைசெய்யும் தலமத் தலத்தில்போவென்\nறிதுவெலாஞ் சொன்னார்வியாசர் இருள்வழி யெழுந்துபோனார். (154)\nகாசிமா நதியில்வந்து கங்கைமா நதிநீராடி\nதேசிகன் தருங்காவேரித் தென்கரை மாயூரத்தில்\nஆசற வந்துநம்பன் அடியிணை தன்னைப்போற்றி\nமாசகற் றிடவேமல்கும் பாம்புரந் தன்னில்வந்தான். (155)\nசேடனார் பிரமன்பூசை செயுந்தல மிதுவோவென்று\nநாடிய���் தலத்தில்வந்து நலமுற வலமுஞ்செய்து\nதேடரும் பிரமதீர்த்தஞ் சிறந்திடும் புனலில் மூழ்கி\nநேடரு நீறுபூசி நியமங்கள் முடித்தபின்னர். (156)\nஆலயந் தன்னில்புக்கான் அவன்பணி விடைகளெல்லாம்\nசாலவே மகிழ்ச்சியோடும் தன்னிரு கண்ணால்நோக்கி\nஆலமர் மிடற்றான்கோயில் அன்புடன் வலமுஞ்செய்து\nமாலுடன் சினகரத்துள் வந்துமே புகுந்தான்வெய்யோன். (157)\nசினகரன் தன்னில்வி சேடன் பூசித்தலிங்கம்\nமனமகி ழுறவேநோக்கி மலரடி வணக்கம்செய்து\nபனகபூ ஷணனையெங்கள் பாம்புர நாதன்தன்னை\nதினமோராயிரம் பூக்கொண்டு சிறப்புடன் பூசைசெய்தான். (158 )\nபன்னிரண் டாண்டுஇந்தபடி யோராயிரம் பூக்கொண்டு\nதன்னிரண் டெனுங்கை யாலேதானருச் சிக்கும்நாளில்\nமின்னுசித் திரையின்திங்கள் விளங்கிய பூசனைக்குள்\nமன்னிய உச்சிக்காலம் மலரோரா யிரமும் கொண்டு, (159)\nஎண்ணெய்பால்தேன் அக்காரம் இளநீர் வாழைப்பழங்கள்\nவெண்ணெய்மா முதலாயுள்ள விளைதிர வியங்கள் கொண்டு\nபண்ணினா னபிஷேகங்கள் பகர்சகத்திர நாமத்தால்\nதண்ணெனும் ஆயிரம்பூ சாற்றியே பூசைசெய்தான். (160 )\nதுன்னு மாயிரம் விளக்குத்தூபதீபங்கள் காட்டி\nபன்னுமாயிர நாமத்தால் பகர்ந்திடுந் தோத்திரங்கள்\nசன்னதி முன்னேசொல்லி தனதுளம் குழைந்து நோக்கி, (161)\nதாவுவெள் விடைமேல்நம்பன் சத்தியா முமையாளோடும்\nமேவும்விண் ணவர்கள்சூழ வேதமாம் முனிவர்போற்ற\nமாவரம் பையர்கள்பாட வசுக்கள்சா மரையிரட்ட\nஆவலாய் வந்துநின்றான் ஆதவன் வணக்கஞ்செய்தான். (162)\nதவம்நீ செய்யும்பூசை சந்தோஷ மாச்சுதென்று\nசிவனுமக் கென்னவேணுஞ் செப்புதி யென்றபோது\nகவனமா இரதத்தினேறி கதிரோரா யிரத்தினாலே\nஅவனியை விளக்கவேண்டும் அவரம் யெனக்கீயென்றான். (163 )\nதந்தன முனக்கேயென்று சம்புவு மறைந்துபோனான்\nசிந்துவுக் கப்பால்வைகும் சிறந்தசக்கிர வாளத்தில்\nஉந்திய பசும்பொன்மல்கும் ஒற்றைமாப் புரவித்தேர்மேல்\nஅந்தரந் தன்னிலேகி அவனியை விளக்குவோமென்றான். (164 )\nசூதமா முனிவன்சொல்லத் துதிமுனி வோர்களெல்லாம்\nபாதக மெவையும் நீங்கும் பாக்கிய மடைந்தோரப்பால்\nஓதுமோர் சரிதையென்ன உரைத்தனர் சவுனகாதி\nமாதவ ரவர்கள்கேட்க மனமகிழ்ந் திடவோசொல்வான். (165 )\nசூரியன் பூசைச் சருக்கம் முற்றும்.\nசந்திரன் பூசைசெய்வ தாங்கதை யுரைப்பக்கேண்மின்\nமுந்துறு சௌனகாதி முனிவரே என்றார்சூதர்\nஅந்தமா மிதுவேயென்ன அடியினை வணங்கித்தத்தஞ்\nசிந்தையுங் குழைந்துகேட்பார் சிறப்புடன் சொல்வார்சூதர். (166)\nதானவர் அரக்கர்பேரிற் றகைப்புண்டு மறைந்தேநாடும்\nவானவர் கோமான்மேரு விட்டறந் தன்னிலேபோய்\nஊனமில் குணத்தில்நீங்கள் உரைத்திடு யென்றுரைத்தானம்மா. (167 )\nஅந்தப்படியே வானவர்கோன ழைத்தானெனவே சுரரோடி\nசந்தப்படிவப் பீதகனைத் தாம்போய்க்கொணர்ந்தார் சுரர்நாதர்\nவிந்தைப்பசு பொன்மணி மாடமேடை மீதிலிருத்திசெய்\nதொந்தப்படியே வாத்தியங்கள் துதிமாசம னாற்கியங்கொடுத்தான். (168 )\nஅசுரர் அரக்கர் பொரும்போரால் அமராபதி விட்டிங்குவந்தேன்\nநசையும்பிழையு மெமக்குவுண்டா நாளும் பொறுப்பதுன் கடன்காண்\nஇசையும்படியே யேத்தியிதன்றி யம்புமெனவே யவர்நோக்கி\nவசையொன்றில்லா திருவருக்கும் வழக்கம்செய்வோ மெனவுரைத்தார். (169)\nதேவாதி பரஞ்சுரருக்கும் தினமும்தினமும் உறவாக\nஓவாதி தேவத்தினந்தன்னில் உறைந்தாரொரு மண்டலமுழுதும்\nபாவாத வாத... தேவியெனப் பகருந்தாரை தனைக்கண்டே\nஆவாவென்ன அவர்தன்னை அணைந்தானொரு நாள்புலியும். (170 )\nஅக்காலையிலே கருப்பமது அடைந்தேபுதனைப் பெற்றெடுத்தாள்\nமெக்காலசுரர் தங்களுக்கும் விண்ணோர் தமக்கும்உறவாக்கு\nபுக்காசுரர் மந்திரிதானும் புதல்வன்வந்த தெவரென்றான்\nவிக்காமொழியன் தனைக்கேட்க இயம்பினா னிக்கதையெல்லாம். (171)\nஆங்காரித்து நம்மனையை அணைந்தானென் திங்களென்பான்\nதீங்காயவன்ற னுடலமெல்லாம் சின்னபின்னந் தானாக\nதிங்கள் விழவே விண்ணோரும் தேவேந்திரனும் சலிப்பெய்தி\nதங்கையத னாலேயெடுத்து நைமிசாரண்யத்தின் முனிவோர்முன்\nஎங்கனுறைந்தா லிதுதீரும் எனவேகேட்க அவரெல்லாம்\nகங்கைமுடி யான்றனைப் பூசைச்செய்தா லகலுமென்றார். (173)\nஅம்மாமுனிவ ருரைத்தசொல்லை அமரர்தேவேந் திரன்கேட்டான்\nஎம்மாதலத்திற் பூசைசெய்வ தியம்புவீ ரென்றுரைத்தருள\nகைம்மான்மறியான் றனைப்பூசை கண்ணே சேவியாம்உரகேசன்\nசெம்மாந்திருந்தே பூசைசெய்த திருப்பாம்புர மென்றுளதாமால், (174 )\nபொன்னிநதிக்குத் தென்பாலிற் புகலும் அரிசில் வடபாலில்\nமன்னும்குடந்தைக் கீழ்ப்பாலில் வளர்மீ கைக்கு மேல்பால்\nஇன்னலகற்றுமா தவங்கள் எல்லாத்தலத்தும் அதிசெயமாம்\nசென்னிவள நாடகன்று விற்சேஷபுரியென் றுளதாமால். (175 )\nஅந்தத்தலத்தில் மகாலிங்கம் அதனைப்போய் நீபூசைசெய்தால்\nஎந்தப்பவமும் அகற்றுவிக்கும் எல்லாவாழ்வும் கொடுத்தருளும்\nஇந்தப்படியே போவெனவே இசைத்தார் முனிவோரனைவோரும்\nஅந்தப்படிகா விரிகடந்தே அருள்பாம்புரத்தில் வந்தனனால், (176)\nபிரமன்வகுத்த தீர்த்தத்தில் பெயராம்புனலிற் படிந்தெழுந்து\nதிரமாநியமங் களைமுடித்து திருக்கோயிலுக்குள் தனிப்புகுந்து\nவரமாமுனிவர் சொன்னபடி மலராயிரமும் கொடுவந்து\nதுரமாம்பூசை திரவியமும் சோம்பாய்கொடுவந் தர்ச்சித்தான். (177 )\nதீராப்பிணி தீர்த்திடமகர திங்கள் தனிற் பூரணையில்\nபேராமுச்சிக் காலத்தில் பெரும்பூசைக்கு மனமகிழ்ந்து. (178)\nநம்பன்திருப்பாம் புரநாதன் நயவெள்விடை யின்மேலேறி\nசெம்பொன்மலைமா துமையோடும் திங்கள்பகவான் முன்வந்தே\nஉம்பர்க்கிறைவன் பூசையென உள்ளமகிழ்ந்தோ முன்னுடைய\nசம்பத்தினையும் தந்தனமுன் சரீரப்பிணியுந் தீருமென்றான். (179)\nமுதற்பக்ஷத்தில் சரீரமெல்லாம் முன்பாய்வளர என் றுரைத்தே\nஅதற்பின்பக்ஷத் தங்கமெல்லாம் அவன்சொற்படியே ஆகவென்று\nபுதுப்பொன்னிற் மேனியனாம் பாம்புரேசனுரைத்து போய்ப்புக்கான்\nமிதத்தன்புடனே சந்திரனும் விண்ணிலுறைந்து விளங்கினனால். (180)\nஇவ்வாறெனவே சூதமுனி இசைந்தார்சவுன காதிபர்முன்\nஅவ்வாறெல்லா முனிவர்கேட்டி வீழ்ந்திறைஞ்சி மிகப்போற்றி\nஒவ்வாதெனவே சிவகதைகள் உரைத்தாய் இன்ன மொருகதையைச்\nசெவ்வாய்க்கொடுநீ யெங்களுக்குச் செப்பென்றுரைத்தார் முனிவோர்கள். (181 )\nசந்திரன் பூசைச் சருக்கம் முற்றும்\nஅறங்கிடந் தொளிருநெஞ்சான் அருள்சுரந் தொழுகும்கண்ணான்\nமறந்திட திண்டோளான் வயமன்னர் பணியுந்தாளான்\nபுறந்தனைக் காட்டாதோரை போர்புரிந் தடகும்வாளான்\nகறங்குநீர்க் கங்கைசூழும் காசிமாநகரை யாள்வோன். (182)\nஅனுதிகள் புரியாவேந்தன் அரிவையர்மையல் கொள்காந்தன்\nமனுதிகள் வழுவாநெஞ்சான் மறைகளோர் நாலும்வல்லான்\nதனிகரிற்ற .. தைனெனன் தழைத்திடுஞ் செல்வமுள்ளான்\nசுனிதியென் றுரைக்கும் வேந்தன் தொல்லுல கதனையாள்வோன். (183)\nஅன்னவன் சரீரந்தன்னில் அடர்முய லகநோய்வந்து\nசின்னபின் னங்களாக தேகத்தில் வலிர்ப்புவந்து\nமின்னகை யார்களெல்லாம் வெறுத்திட வந்தநாளில்\nமன்னவன் முன்னேயந்த வசிட்டமா முனிவன்வந்தான். (184 )\nவந்தமா முனியை நோக்கி மலரடி வணங்கிப்போற்றி\nஇந்தமெய் பிணிகடீரும் வகைசொல்லென வியம்பி நின்ற\nஅந்தமா மன்னன்தேகம் அடைவுடன் நோக்கியிந்த\nதொந்தமாம் பிண���யை நீக்கத் தொடர்க்கியாந் தலமொன்றுண்டால். (185)\nமாமுனி உரையைக்கேட்டு மருவுமத் தலமேதென்ன\nகோமுகி வினவிக்கேட்க கொற்றமா முனிவன்சொல்வன்\nதேமலர்ப் பிரமன்சேஷன் தேவர்கோன் முதலாயுள்ளோர்\nஆமெனப் பூசைசெய்தே அவரவர்பதம் பெற்றார்காண். (186)\nஅத்தலந் தன்னில்நீபோய் அனந்தன்பூ சித்தலிங்கம்\nநித்தமே மெய்ப்பதாக சிறப்புடன் பூசைசெய்தால்\nஇத்துயர் பிணியும்தீரும் எய்தலாம் செல்வமெல்லாம்\nவித்தக விரகநீபோ வென்றன மய்யர்கோமான். (187)\nமுனிவன்சொன்ன படிகேட்டு முதல்வன் காசிநகர் நீங்கித்\nதுனியொன் றில்லாமயூர துறைக்காவேரி நதியாடி\nதனிவந்திறைஞ்சிப் பாம்புரமாய் தலத்தில்பிரம தீர்த்தத்தில்\nஅனிவன்மூழ்கிக் கரையேற அகன்றுபோன முயலகநோய். (188)\nசீராய்மருவ வரும்பிரம தீர்த்தக்கரையில் நியமமெல்லாம்\nஆராய்ந்திடவே முடித்தபின் னையரனால யத்தினுட்புகுந்து\nபாராளரசன் பரசிவனாம் பாம்புரேசன் பதம்பணிந்து\nகூராவிழியாள் வண்டுசேர் குழலாள் பாதம் பணிந்திறைஞ்சி. (189 )\nஓராண்டிருந்து பாம்புரத்தி னுறையும்கோயிற் பணிவிடைகள்\nநேராய்வருமுன் மான்யங்கள் நிறுத்தமண்டபப் பணிகளெல்லாம்\nதாரார்வண்டு சேர்குழலாள் தன்னுட்கோயிற் பணிவிடைகள்\nஆரைஅர்த்த மகாமண்டபத்தின் அன்பாய்ப்பணிகள் செய்த பின்னை. (190)\nநாற்கோபுரங்கள் சுற்றுமதில் நல்லமூன்று பிரகாரம்\nசீற்காயமருவ வரும்பரம தீர்த்தமதற்குப் படித்துறைகள்\nஊற்காகியவர் மறையோற்கு உயருந்தானம் வரிகலங்கள்\nவார்க்காகியதோர் கொங்கைமடவார்கள் தன்னனையு மைத்தருளி. (191)\nநாசிக்கெதிராந் திருத்தேர் நால்வீதியினும் ஓட்டிவித்தே\nஆசிற்பருவ மகதீர்த்தம் ஆடிபிரம தீர்த்தத்தில்\nபாசப்பிணிகள் தனையகற்றி பதியால்காசி நகர்சேர்ந்தான். (192)\nசேர்ந்தான்சுனீத னென்னவே செப்புந்சூத ரடிவணங்கி\nசார்ந்தார்சவுன காதிபர்கள் சரிதையினடி ஒன்றுரையென\nஓர்ந்தாரவர்கள் உளமகிழ உரைத்தான்உறையூர் வளவர்பிரான்\nநேர்ந்தான்வெள் வளப்பிணி தீர்த்துநிகழும் கதையைச்சொல்வாம். (193)\nசுனீதன் பூசைச் சருக்கம் முற்றும் .\nசிலந்திச் சோழன் பூசைச் சருக்கம்\nநறையூர்தருதோ தகித்துடையான் நாராசருக்குச் சிங்கமெனத்\nதிறையூர்மணிமா முன்றிலினான் செங்கோல்நடத்தும் அரசர்பிரான்\nபொறையூர்மனத்தான் சோணாடு புரக்குங்கோமான் பதியின்மிக்க\nஉறையூர்ச்சோழ குலவேந்தன் ஒருகோலல��ச்சு மனபாயன். (194)\nவெகுநாள்மக வொன்றில்லாமல் மேலாந்தாயு மானவனைத்\nதகவேபெரும் பூசைகள்நடத்தி தவமுங்கிடந்து தன்பதியில்\nபுகவேமாதர் பூதேசன் பொருந்துங்கனவில் வந்தருளி\nதகவேயுனக்கோர் மகவுதனை தந்தோமென்று உரைத்தனனால். (195)\nதேவிவயிற்றிற் கருப்பமுண்டாய்த் தினமுன்னூறு சென்றபின்னர்\nநாவல்லவர்கள் புகழ்ந்தருள நலமாமைந்தன் செனித்தனனால்\nஆவலுடனே யம்மகவை அணைத்தேயெடுத் தானம்மகவை\nபூவனுலகத் தின்அரசாய் பொருந்தவைத்தான் வளவர்பிரான். (196)\nஅவன்றன்பெயருஞ் செங்கண்ணனாம் ஆமாமெனவே முடிசூடிச்\nசிவன்தன் திருக்கோயிலின்முன்னே செங்கோல்கொடுத்துச் செலுத்துநாள்\nஇவன்றான் முன்னம் செய்வினையால் எங்கும்சுவேத வண்ணமதாய்\nஉவந்தானன பாயனுநோக்கி உள்ளந்தளர்ந்து மெலிந்துநைந்தான். (197)\nவெள்ளைப்பிணியைத் தீர்த்தருள விளங்குமருந்தே தென்றெண்ணி\nஉள்ளத்தினாலே மிகத்தேறி உவப்பாம்வசிட்ட ராசிரமத்தில்\nஎள்ளப்புகுந்தான் அனபாயன் இனியமகனுந் தானுமாய்க்\nகள்ளப்புலனை வென்றருளும் கனமாம்முனிவன் பதம்வணங்கி. (198 )\nஎந்தன்மகவின் பிணிதீர்ப்ப தெந்தவகை யென்றியம்புகின்றான்\nஅன்றன்புடனே வசிட்டமுனி அறைவான் முன்னோர் புரூரவற்கு\nநின்றன்புடனே வெண்குட்டம் நீங்கும்மிழலை யீசானத்\nதொன்றும்பதியா மதன்பெயரும் உயருந்திருப்பாம் புரமாமால். (199)\nசேடன்பிரமன், தேவேந்திரன் சிறந்தகுறிய முனியுமையாள்\nநாடுங்கனல், வெய்யோன்மதியம், நல்லகங்கை சுனீததக்கன்\nஆடம்பரமாய்ப் பூசைபண்ணி அவர்கள் பதம்பெற் றடைந்தார்கள்\nநீடன்புடனே நீங்களும் போய் நியமப்பூசை செய்கவென்றான். (200)\nசெய்யும்பொழுதில் உன்மகவின் தேகவெள்ளைப் பிணிநீங்கும்\nஅய்யம்சற்றும் இல்லையென்றே அறையவசிட்டன் பாதம்வணங்கி\nமெய்யன்திருப் பாம்புரம் மேவி விளங்குபிரம தீர்த்தத்தில்\nமெய்யன்புடனே பணிந்தெழுந்தான் முழுதும்செம்பொன் நிறமானான். (201)\nஅந்தப்பிரம தீர்த்தத்தை அன்பாய்மெள்ள வலஞ்செய்து\nசிந்தைக்கதீதப் பாம்புரத்தின் திருக்கோவிலுக்குட் புகுந்தருளி\nபந்தப்பாவ வினையகற்றும் பாம்புரேசன் பதம்போற்றி\nகொந்துற்றிடவாழ் வண்டுசேர் குழலாள் பாதம் தனைப்போற்றி. (202)\nஒருமூவாண் டங்கிருந்தருளி உயருங்கோயில் திருப்பணிகள்\nவரமூன்றியதோர் கோபுரங்கள் மண்டபத்தின் பணிவிடைகள்\nதிரமாம்படியே செய்தருளி திருநந்தவனம��ந் திருத்தோட்டம்\nவரமாம்திருக் கெவ்விடமும் வளருஞ்சோலை யுண்டாக்கி, (203)\nகோயில்வீதி இல்.....றை -- குலத்துக்கதீக மரபமெனவாழ்\nதூயசிவமா மறையோரைச் சோ ... ட பெயர்கொடுத்து\nநாயகனு மற்றிவனொ ... நற்போதனையுங் கொடுத்து\nதூயதலத்தார் .... தலங்கள் தொகுபர மெனவே.. யுண்டாக்கி. (204)\nதலத்தினுட்.....ரன் ததிலட்சதா சிவபிரதிட்டை செய்து ....\nசெலத்தினுக் கதிகமான தீர்த்தமுமொன் றுண்டாக்கி\nபுலப்படும் சிலந்திச் சோழபுரமென மன .... தம்மை\nநிலைப்புற அமைத்துப்பின்னை நண .. யாண்டான். (205)\nஅவனியுள் ளோர்களெல்லாம் ஆ(ர்ப்பரித்) தே .... ட்முன் டென்பர்\nசிவனுறை யாலயங்கள் திருந்துமைப் பதிக்குமே.....\nபுவனியோர் புகழ்திருப் பாம்புரத்தின் மகிமைதன்னை\nஎவர்களுக்குச் சொல்லப்போமே என்னவே யுரைத்தார்சூதர். (206)\nஇக்கதை கேட்டபின்னர் எழிற்பெருஞ் சவுனகாதி\nமிக்கமா முனிவரெல்லாம் விளங்குமத் தலத்திலே\nஒக்கவே பிரமதீர்த்தம் உயர்பன்னி ரெண்டுதீர்த்தம்\nதிக்கெலாம் போய் நீராடி சிவனுறை கோயில்புக்கான். (207)\nபாம்புர நாதன்தன்னைப் பணிந்துவீழ்ந் திறைஞ்சிப்பின்னர்\nதேம்படு மலர்சேர்வண்டு சேர்குழ லாளைப்போற்றி\nநாம்புகழ் முனிவோரெல்லாம் நைமிசா ரணியமிக்கார்\nதாம்புகல பவரியோடும் தழைத்தினி திருந்துவாழ்வார். (208)\nசிலந்திச் சோழன் பூசைச் சருக்கம் முற்றும்\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர�� புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர��� அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமண���ூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\nதிருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nதிருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)\nதிருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி\nஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )\nபுலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்)\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் (குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்)\nகுலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)\nதிருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)\nதிருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)\nதிருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர்)\nதிருப்புடை மருதூர் என்னும் புடார்ச்சுன பதிப்புராணம்\nதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)\nஅண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)\nஅருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)\nஉண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)\nஉண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)\nஅருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)\nசோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)\nதிருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nஅருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)\nதிருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nதிருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nநடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)\nதிருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)\nசோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )\nவெள்ளியங்கிரி விநாயக மூர்த்தி பதிகம்\nவெள்ளிக்கிரியான் பதிகம் (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nநெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nதிருவாலவாய்ப் பதிகம் (பாஸ்கர சேதுபதி )\nதிரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)\nவெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nவெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nதிருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)\nகோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)\nதிருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nகொடியிடையம்மை இரட்டை மணிமாலை (திருவேங்கட நாயுடு)\nகொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)\nதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள்ளைத்தமிழ்\nதில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்\nநடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)\nஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )\nநடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )\nதிருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)\nசிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baaba4bc1-b85bb1bbfbb5bc1ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd/baebc1ba9bcdba9bbebb3bcd-baabbfbb0ba4baebb0bcdb95bb3bcd", "date_download": "2021-01-23T07:32:04Z", "digest": "sha1:W7RXOKRRTIHO3NJYBD4ZDAQUI4YXYSQJ", "length": 7534, "nlines": 102, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முன்னாள் பிரதமர்கள் — Vikaspedia", "raw_content": "\nதிரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிரு இந்தர் குமார் குஜ்ரால் பற்றிய தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.\nதிருமதி. இந்திரா காந்தி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிரு. எச்.டி.தேவே கவுடா அவர்களைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிரு.குல்சாரி லால் நந்தா பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிரு. சந்திர சேகர் அவர்களைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிரு. சரண் சிங் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிரு.ஜவஹர்லால் நேரு பற்றிய தகவல் இங்கு தரப்பட்டுள்ளன.\nதிரு. பி.வி. நரசிம்ம ராவ் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nடாக்டர். மன்மோகன் சிங் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிரு. மொரார்ஜி தேசாய் அவர்களைப் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிரு. ராஜீவ் காந்தி அவர்களின் வாழ்கை வரலாறு பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nதிரு.விஷ்வநாத் பிரதாப் சிங் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2016/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-23T07:09:24Z", "digest": "sha1:URDH65XTMIHU2D43XG7GGXTDTHBPL62B", "length": 6177, "nlines": 109, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2016/ஏப்ரல் - விக்கிசெய்தி", "raw_content": "\n<பெப்ரவரி 2016 மார்ச் 2016 ஏப்ரல் 2016>\nபனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது\nஇசிபேசு எக்சு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணுக்கு சென்ற ஏவூர்தியை கடலிலுள்ள தளத்தில் இறக்கியது\nஇந்துகுஷ் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பாகிஸ்தான், டெல்லி, வடமாநிலங்களிலும் அதிர்வு\nகொல்லம் கோயில் வெடிவிபத்து: மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திணறல்\nமற்றோர் சூரிய குடும்பத்துக்கு நுண்கலனை அனுப்பத் திட்டம்\nஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்\nஎக்குவடோரில் ஏற்பட்ட 7.8 அளவு நில நடுக்கத்தில் 235பேர் பலியாயினர்\nஜப்பான் நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை\nஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: இதுவரை 34 பேர் பலி; 1000 பேர் படுகாயம்\nசூரிய ஆற்றலில் இயங்கும் வானூர்தி தன் ஒன்பதாவது கட்ட பயணத்தில் கலிபோர்னியா வந்தடைந்தது\nஇப்பக்கம் கடைசியாக 2 ஏப்ரல் 2016, 04:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-br-v/car-price-in-new-delhi.htm", "date_download": "2021-01-23T07:34:46Z", "digest": "sha1:HLGKNG5XV7O3PXOSZWJHPLYUTRB6X5N6", "length": 10811, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா பிஆர்-வி புது டெல்லி விலை: பிஆர்-வி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா பிஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாபிஆர்-விroad price புது டெல்லி ஒன\nஹோண்டா பிஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பிஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nலஜ்பத் நகர் -2 புது டெல்லி 110024\nபட்பர்கஞ்ச் தொழில்துறை வளாகம் புது டெல்லி 110092\nஹோண்டா car dealers புது டெல்லி\nஹோண்டா dealer புது டெல்லி\nஹோண்டா பிஆர்-வி ஐ-விடெக் வி சிவிடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஹோண்டா டிசம்பர் சலுகைகள்: விரிவாக்கப்பட்ட உத்தரவாதம், இலவச காப்பீடு, மாற்று போனஸ் & மேலும்\nப்ரையோக்கு 20,000 ��ூபாயும் ஹோண்டா BR-V க்கு 1 லட்சம் வரை நன்மைகள் கிடைக்கும்\nஉதிரிப் பாகங்களுடன் கூடிய BR-V-யின் அதிகாரபூர்வமான டீஸரை ஹோண்டா இந்தியா வெளியிட்டது\n2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஊடகத் துறையினருக்கான நாட்கள், நாளை முதல் துவங்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பெரிய கண்காட்சி துவங்கும் முன், தனது அடுத்து வரவுள்ளதும், அதிக கவர\nஹோண்டா BR-V விலை என்னவாக இருக்கும்\nஹோண்டாவின் புதிய காம்பாக்ட் SUV பிரிவில் அறிமுகமாக உள்ள BR-V மாடலின் அடிப்படை தொழில்நுட்பம், மொபிலியோ காரில் இருந்து பெற்றதாகும். எனவே, தற்போது சந்தையில் இந்த பிரிவில் கொலோச்சிக் கொண்டிருக்கும் ஹுண்டா\nஹோண்டா BR-V மாடலின் சிறப்பம்ஸங்களை முழுமையாக விளக்கும் விளம்பர வீடியோ வெளியிடப்பட்டது\nஹோண்டாவின் “ஹௌவ் ப்ரேவ் ஆர் வீ ” என்ற விளம்பர பிரச்சாரத்துடன், ஹோண்டா BR-V கார் இந்தோனேஷிய சந்தையில் நேற்று அறிமுகப்படுத்தபட்டது. அறிமுகப் படலம் முடிந்த பின், ஜப்பானிய வாகன தயாரிப்பாளரின் இந்தோனேஷிய த\nமிஸ்டி கிரீன் பேர்ல் நிறத்திட்டத்தில் ஹோண்டா BR-V காட்சிக்கு வந்தது\nஇந்தோனேஷியா மோட்டார் ஷோவில் முதல் முறையாக வெளியிடப்பட்ட ஹோண்டா BR-V-வின் முழுஉருவத்தையும் வெளிப்படுத்தும் ரோடுஷோவை நடத்தி வருகிறது. இந்த அணுகுமுறையின் மூலம் தனது தயாரிப்பு எப்படி இருக்கிறது என்ப\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/comrade-susila-gopalan-memorial-day", "date_download": "2021-01-23T07:16:50Z", "digest": "sha1:AOHVYKUSD33HCPY7QU6RKGBU7KN33ZP5", "length": 6220, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nகாலத்தை வென்றவர்கள் : தோழர் சுசீலா கோபாலன் நினைவுநாள்....\n1929ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் நாள் கேரள மாநிலம் ஆலப்புழாவில் முஹம்மா எனுமிடத்தில் பிறந்தவர் தோழர் சுசீலா கோபாலன். இவரது குடும்பம் முஹம்மாவில் சீரப்பஞ்சிரா என்றழைக்கப்பட்ட களரி குடும்பமாகும்.இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றிய தலைவராகவும், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமாகவும் திகழ்ந்தார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இ.கே.நாயனார் தலைமையிலான கேரள மாநில அமைச்சரவையில் தொழில்துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும் இவர் ஆலப்புழா (1980) மற்றும் சிறயின் கீழ் (1991) ஆகியவற்றிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.கே. கோபாலனை 1952ல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு லைலா எனும் மகள் உண்டு.தோழர் சுசீலா கோபாலன் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் நாள் மறைந்தார்.\nஜார்கண்ட்: சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து விபத்து: 4 பேர் பலி\nஆட்டை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன் சுட்டுக்கொலை\nஆந்திராவில் வீடு தேடிச் செல்லும் ரேசன் பொருள்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதார்மீகம் பேசும் பாஜகவில் கொலைகாரர்கள், ரவுடிகள் தஞ்சம்... தி.க. வீரமணி விமர்சனம்\nகுடியரசு தினகலை நிகழ்ச்சிகள் ரத்து....\nதமிழக முதல்வருடன் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2", "date_download": "2021-01-23T08:37:42Z", "digest": "sha1:EJ5A4YQHE4LPBGHOXE4DPDWNY5G2NTTM", "length": 20446, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "Trending Tamil News | Tamil Newspaper | Latest Tamil News - Maalaimalar | 2", "raw_content": "\nஅசாம் மக்களில் ஒருவனாக நாளை காலை நான் இருப்பேன் - பிரதமர் மோடி\nஅசாமில் 1.06 லட்சம் நில பட்டாக்கள் மற்றும் சான்றிதழ்களை நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வழங்குகிறார்.\nஇந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் 4.5 கி.மீட்டரில் கிராமம்- தனது பகுதி என நியாயப்படுத்தும் சீனா\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டரில் கிராமம் ஒன்றை சீனா ���மைத்துள்ளது. இதனை சீனா தனது பகுதி என நியாயப்படுத்தி உள்ளது.\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு\nமாநிலங்களவை உறுப்பினரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா - 50 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா - 17 பேர் பலி\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆந்திராவில் மீண்டும் பரவும் மர்மநோய் - 22 பேர் பாதிப்பு\nஆந்திராவின் எலுரு பகுதியில் மீண்டும் மர்மநோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவிவசாயிகள் தங்கள் முடிவை நாளை தெரிவிக்க வேண்டும் - மத்திய வேளாண் மந்திரி தோமர்\nவிவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டுமெனவும், நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது எனவும் சில சக்திகள் விரும்புகின்றன என மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.\n3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி - விவசாய சங்க பிரதிநிதிகள்\nமத்திய அமைச்சர்கள் எங்களை 3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... டிராக்டர் பேரணி 26-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nவிவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையேயான 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nவிவசாய சங்கங்கள் - மத்திய அரசு இடையே நடந்த 11-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.\nஇந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு - கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப்பதிவு\nஇந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.\nதேசிய பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டுள்ளது - காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு\nவிவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி உள்ளார்.\nமேற்குவங்களம்: மம்தா ���ானர்ஜி அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு மந்திரி ராஜினாமா\nமேற்கு வங்க வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா,ஒரு மாதத்தில் மம்தா பானர்ஜி அரசிலிருந்து ராஜினாமா செய்த மூன்றாவது அமைச்சர் இவர் ஆவார்.\nஜூன் மாதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்வு - கே.சி.வேணுகோபால் தகவல்\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் வரும் ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.\nவேளாண் சட்டங்கள் விஷயத்தில் இறங்கி வந்த மத்திய அரசு... மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்\nகடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லைகளில் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டம், கோரிக்கையை வென்றெடுப்பதில் இருந்த உறுதிப்பாடு ஆகியவை, மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றியிருக்கிறது.\nகப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை- இலங்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம்\nகப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.\nதிட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடக்குமா -விவசாயிகளுடன் மத்திய அரசு 11வது சுற்று பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7 சிறுமிகளின் கர்ப்பத்தை கலைக்க கேரள ஐகோர்ட்டு அனுமதி\nகொரோனா ஊரடங்கு காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7 சிறுமிகளின் கர்ப்பத்தை கலைக்க கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.\nசசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை\nசசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்ய கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்துள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் சிறுமி கற்பழித்து கொலை - கோடாரியால் வெட்டிக் கொன்ற கொடூரம்\nஉத்தரபிரதேசத்தில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பதி கோவில் அன்னதான திட்டத்திற்கு 3 டன் காய்கறி வழங்கிய முஸ்லிம் வியாபாரிகள்\nசித்தூர் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் சிலர் இணைந்து திருப்பதி ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.\nபேரறிவாளன் விடுதலை விவகாரம்- ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nதிடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nசசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் - ஐசியுவில் அனுமதி\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nவிவசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் யோசனை\nசபரிமலை மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிரசாத பார்சல் விற்பனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2014/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:25:32Z", "digest": "sha1:XJUJUD3S77GSPZOKX7A424SIEPVKYABW", "length": 23764, "nlines": 536, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது\nசிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு 09-11-14 அன்று சிறப்பாக நடைபெற்றது.\nமுந்தைய செய்தி5 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், பொய் வழக்கு புனையும் சிங்கள பேரினவாத அரசினை கண்டித்தும் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.\nஅடுத்த செய்திதூத்துக்குடி, கழுகுமலை பகுதியில் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.\nகோலர் தங்க வயல் – அய்யன் திருவள்ளுவர் பிறந்த தின நிகழ்ச்சி\nகருநாடகம் மாநிலம் – அய்யன் திருவள்ளுவர் திரு உருவ சிலைக்கு மலர் அணிவிப்பு மரியாதை\nகருநாடக மாநிலம் – க��ந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமதுரை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் – நிழற்படங்கள் இணைப்பு\nமூவர் உயிர் காக்க அலைபேசிக்கு தவறிய அழைப்பு கொடுங்கள்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/namma-bossu-song-lyrics/", "date_download": "2021-01-23T07:42:46Z", "digest": "sha1:3EGFLZXPTMS2DJQ2VVMC4HD33LXBQKLA", "length": 9676, "nlines": 272, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Namma Bossu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் மலேசியா வாசுதேவன்\nஆண் : நம்ம பாஸு……தேவதாசு\nநம்ம கேஸு மூணு ஆஸு\nஆண் : நம்ம ராஜாங்கம்தான்\nஆண் : நம்ம பாஸு தேவதாசு\nநம்ம கேஸு மூணு ஆஸு\nஆண் : நித்தமும் சுத்தும் பூமி அது\nநிக்கிது கோயில் சாமி அது\nஆண் : நித்தமும் சுத்தும் பூமி அது\nநிக்கிது கோயில் சாமி அது\nஆண் : உள்ளதச் சொன்னா……..\nஆண் : மக்களில் பாதி ஆட்டுக்கடா\nஆண் : இப்போ ஆடு எச பாடு\nநல்ல காலம் வரும் நேரம்\nரொம்ப தூரத்தில் தூரத்தில் இல்லே\nஆண் : நம்ம பாஸு\nஆண் : ஹே ஹேய்\nஆண் : ஹ ஹோய்\nஆண் : நம்ம பாஸு தேவதாசு\nஆண் : நித்தமும் இங்கே நீச்சல்\nஇங்கே எத்தன எத்தன டீச்சர்\nஆண் : நித்தமும் இங்கே நீச்சல்\nஇங்கே எத்தனை எத்தனை டீச்சர்\nஆண் : கத்துக்க தம்பி சொந்தத்துல…..\nஆண் : சுத்துறதேண்டா வட்டத்துல\nஆண் : ஏய் விட்டத எல்லாம் தொட்டுப் பிடி..\nஆண் : தொட்டத எல்லாம் கட்டிப் பிடி\nஆண் : நல்ல பாட்டு சுதி போட்டு\nஇதைக் கேட்டு நம்ம ரேட்டு\nஇன்னும் உச்சியில் உச்சியில் ஏறும்..\nஆண் : நம்ம பாஸு\nஆண் : ஆஹா ஹா\nஆண் : நம்ம பாஸு தேவதாசு\nஆண் : நம்ம கேஸு…….\nஆண் : மூணு ஆஸு\nஆண் : ஹே ஹே\nஆண் : நம்ம கேஸு மூணு ஆஸு\nஆண் : நம்ம ராஜாங்கம்தான்\nஇருவர் : நம்ம பாஸு……தேவதாசு\nநம்ம கேஸு மூணு ஆஸு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_871.html", "date_download": "2021-01-23T08:15:17Z", "digest": "sha1:RHRCE43XIHYUZPUPVO3XHJEXUFGUSBJJ", "length": 14505, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கோர்ட் வாசலி���் எம்எல்ஏ., மகள் கடத்தல் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News கோர்ட் வாசலில் எம்எல்ஏ., மகள் கடத்தல்\nகோர்ட் வாசலில் எம்எல்ஏ., மகள் கடத்தல்\nஅலகாபாத் ஐகோர்ட் வாசலில் பா.ஜ., எம்எல்ஏ., மகள், அவரது கணவருடன் துப்பாக்கிமுனையில் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉ.பி., பா.ஜ., எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்ஷி மிஸ்ரா. தலித் இளைஞரான அஜிதேஷ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கும் எம்எல்ஏ., தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி ஜூலை 4 அன்று, புகழ்பெற்ற ராம் ஜானகி கோயிலில் தனது காதலவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சாக்ஷி, தனது தந்தை தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டினார்.\nஇதனையடுத்து இருவரும் தலைமறைவாக இருந்தனர். இவர்களின் நிலைமை என்ன என தெரியாததால், இருவரையும் கண்டுபிடித்து தரும்படி அஜிதேசின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி சாக்ஷி மற்றும் அஜிதேஷ் சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வருகிறது. அதனால் கோர்ட் வாசலில் காத்திருந்த புதுமண தம்பதியை, காலை 8.30 மணியளவில் கருப்பு நிற காரில் வந்தவர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆக்ரா பதிவெண் கொண்ட அந்த காரில், 'சேர்மேன்' (தலைவர்) என எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nஎம்எல்ஏ., மகள், கணவருடன் கடத்தப்பட்ட சம்பவம் வெளியில் கசிந்ததால், பத்திரிக்கையாளர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, தம்பதி மீட்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் கடத்தல்காரர்கள் தப்பி விட்டதாகவும், அவர்களை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக கூறி உள்ளனர்.\nஇது பற்றி எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ராவிடம் கேட்ட போது, அவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் சுதந்திரம் அவருக்கு உள்ளது. நான் மிரட்டல் ஏதும் விடுக்கவில்லை. கணவன் - மனைவி இருவருக்கு இடையேயான வயது வித்தியாசம் மற்றும் அவருக்கு சரியான வேலை ஏதும் இல்லாதது குறித்து தான் நான் கவலை த���ரிவித்தேன் என்றார்.\nஎம்எல்ஏ., மகள் காதல் சர்ச்சையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது, கடத்தல் ஆகியன தொடர்பாக பா.ஜ., இதுவரை வாய்திறக்காமல் மவுனம் காத்து வருகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்து���் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/how-to-use-sabja-seeds-and-what-are-its-benefits-120112100061_1.html", "date_download": "2021-01-23T07:52:28Z", "digest": "sha1:5KF2KXVPDEBD25B2TYXV4ACXVXRU56CT", "length": 12573, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "சப்ஜா விதையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் அதன் பயன்கள் என்ன...? | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசப்ஜா விதையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் அதன் பயன்கள் என்ன...\nதிருநீற்றுப் பச்சிலை செடி மருத்துவ குணம் நிறைந்தது. திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம். சப்ஜா விதை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும்.\nசளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.\nசிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்பு கொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலு���் பயன்படுத்தலாம்.\nகோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\nமுகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.\nஇருமல் கட்டுப்பட இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.\nவெள்ளைபடுதல் குணமாக இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன் காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.\nபுடலங்காயில் உள்ள சத்துக்களும் பயன்களும் \nஅற்புத மருத்துவ குணங்களை கொண்ட மஞ்சள் \nமருத்துவ பயன்கள் அதிகம் நிறைந்து காணப்படும் இந்துப்பு \nநீரழிவை கட்டுப்படுத்தும் அற்புத மருத்துவகுணம் கொண்ட ஆவாரை \nமருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு தரும் நன்மைகள் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1/", "date_download": "2021-01-23T08:49:45Z", "digest": "sha1:SL4E7ZBTXXG2NQMMQ33XIMJ2VOZS3XYH", "length": 4856, "nlines": 52, "source_domain": "tkmoorthi.com", "title": "After Death | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nமரணத்துக்கு பிறகு – பகுதி 1\nஒரு ஜீவன், வயதானவுடன், ஒரு நாள் இறந்துபோகிறது.பொதுவாக உடலில் உயிர் போன பிறகு, சுமார் அரை மணிநேரம் பவர் இருக்கும். ஆனால் அவர்களால் எதுவும் வெளி உலகை புரிந்துகொள்ளமுடியாது.\nஇப்போது, கண்ணபிரான் ஒரு சில காட்சிகளை காண்பிப்பான். இந்த ஜீவன் அதை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கும். இந்த ஜீவன் செய்த புண்ணிய பலனுக்கு ஏற்ப, அது எந்த காட்சியை பார்த்துகொண்டு இருக்கிறதோ, அப்போது, அது நினைவை இழந்துவிடும். பிறகு அது எதை காண்கிறதோ, அதுவாகவே மறுபடியும் பிறப்பு எடுக்கிறது.\nஇப்படி அந்த ஜீவன் நினைவை இழந்த���ுடன்,நாம் இங்கு காரியங்கள் செய்கிறோம். ஆனால், அது தனது சூஷ்ம சரீரத்துடன் பத்து நாட்கள் வரை, இந்த பூமியையே, அதாவது தான் வாழ்ந்த இடம், பழகிய இடம், இவைகளை சுற்றிக்கொண்டே இருக்கும். ஒரு ராக்கெட் எப்படி முதலில் சுழன்று பிறகுதான் மேலே செல்கிறது.அதுபோல்தான் இந்த ஜீவனும். அதனால்தான் பத்தாம் நாள், அந்த ஜீவனுக்கு பிடித்த பலகாரத்தை நாம் படைக்கிறோம். இதற்க்கு தசாஸ்து என்று பெயர்.\nபிறகு அந்த ஜீவன் தனது பாதையை நோக்கி செல்கிறது. ஒரு ஜீவன் பாவம் புண்ணியம் இரண்டையும் தனது வாழ்நாளில் செய்திருக்கும் அல்லவா. முதலில் பாவத்தை அனுபவிக்கவேண்டி, தண்ணீரின் வேகம் போல், பாவம் வேகம் அதிகம் என்பதால், அந்த ஜீவனை புத் என்கிற நரகத்தை நோக்கிகொண்டு செல்லும். அப்போது, இந்த ஜீவனின் மகன் கர்மாவை செய்து,புத் என்கிற நரகத்தில் தனது தந்தையை விழாமல் பாதுகாக்கிறான். ஆகையால்தான் சம்ஸ்க்ருதத்தில், இவனுக்கு புத்திரன் என்ற பெயர். எவன் கர்மாவை செய்யவில்லையோ, அவன், அந்த ஜீவனுக்கு புத்திரன் ஆகமாட்டான்.\n« புதிய ஆடைகள் அணிய சிறந்த நட்சத்திரங்கள்\nமரணத்துக்கு பிறகு – பகுதி 2 »\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/admonk-digital-advertising-agency-r-s-puram", "date_download": "2021-01-23T08:19:19Z", "digest": "sha1:X5VZQ7SEDNTUS3EK7XDU3MT25VELPKY4", "length": 13874, "nlines": 239, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Admonk digital advertising agency | Advertising Agencies", "raw_content": "\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' - திமுக தலைவர்...\n''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன்...\nகொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு...\nசேலம் அரசு ஆசிரியருக்கு கொரோனா தொற்று: பள்ளியில்...\nமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்:...\n’’தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான...\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள்...\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை...\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான...\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\n''சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி.....'' - பகத் பாசில்...\n“இதுவும் கடந்து போகும் ; புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்”...\nவசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ.4.9 லட்சம்..\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா\nவசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ.4.9 லட்சம்..\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\n’’தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று’’...\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\nஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது...\nபால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: பாரிமுனையில்...\n45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில்...\nவிடுதியைவிட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக ராஜா...\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம்...\n\"நாங்கள் விவசாய குடும்பம்; எங்களுக்கு தெரிந்தது விடாமுயற்சிகள்தான்\n\"என் அப்பா ஒரு விவசாயி. எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதெல்லாம் விடாமுயற்சிகள்...\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த...\nதமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்....\n'ராகுலின் தமிழ் வணக்கம்': தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை...\nஇன்று முதல் தமிழகத்தில் தனது தேர்தல் பரப்புரையை ராகுல் காந்தி தொடங்குகிறார்....\n’’தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று’’...\n3 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி கோவையில் தனது பரப்புரை...\nசென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு குடும்பத்தினர்,...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி சென்னைக்கு திரும்பிய...\nஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு...\nஐபிஎல் 2021 டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா இப்போது...\n - புதிய வீரரை சல்லடை போட்டு தேடும்...\nஏப்ரல் - மே மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில்...\nதாயகம் வருகின்றன தமிழக மீனவர்களின் உடல்கள்: காலை ஒப்படைப்பு\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இன்று இந்திய கடலோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/udayar-paagam-3.html", "date_download": "2021-01-23T08:30:19Z", "digest": "sha1:3AFYJVGSRT7YYC2GLP5LZSV4GNAIZSSE", "length": 4688, "nlines": 132, "source_domain": "bookwomb.com", "title": "Udaiyar Moondram Pagam, Udayar Paagam 3, உடையார் மூன்றாம் பாகம்", "raw_content": "\nUdayar Paagam 3 - உடையார் மூன்றாம் பாகம்\nUdayar Paagam 3 - உடையார் மூன்றாம் பாகம்\nUdayar Paagam 3 - உடையார் மூன்றாம் பாகம்\nசோழர் வரலாறு சரித்திர நாவல்.\nமாமன்னன் இராஜராஜ சோழனின் வரலாறு.\nமுதல் பதிப்பு: டிசம்பர், 2004\nஇருபத்தி இரண்டாம் பதிப்பு: ஜூன், 2020;\nபதிப்பகத்தார்: திருமகள் நிலையம்/ விசா பப்ளிகேஷன்ஸ்.\nஆறு பாகங்களை உடைய (177 அத்தியாயங்கள்) இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது.\nதஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, கற்பனை நயத்தோடு, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\nஉடையார் - ஐந்தாம் பாகம் - பாலகுமாரன் - Udayar Paagam 5\nUdayar Paagam 2 - உடையார் இரண்டாம் பாகம்\nUdayar Paagam 6 - உடையார் ஆறாம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/en/articles/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:58:09Z", "digest": "sha1:ONUXZYPUVP55JARZFC5LSNMG2CQJPK5F", "length": 22648, "nlines": 161, "source_domain": "ruralindiaonline.org", "title": "html ‘குடும்ப அட்டையால் என்ன பயன்?’", "raw_content": "\n‘குடும்ப அட்டையால் என்ன பயன்\nகிடைத்துக் கொண்டிருந்த குறைவான வருமானமும் கொரோனா ஊரடங்கினால் நின்றுபோன பிறகு, வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் குடும்ப அட்டைகள் நியாயவிலைக் கடைகளில் ஏற்கப்படுவதில்லை. கயாபாய் சவானுக்கு புனேவில் இருக்கும் பலருக்கும் ஏப்ரல் மாதம் கொடிய மாதமாக இருந்தது\n“குடும்ப அட்டையில் முத்திரை இல்லை என முதலில் சொன்னார்கள். முத்திரை பெறுவதற்கான எல்லா ஆவணங்களையும் தயார் செய்து கொடுத்தேன். ஆனாலும் அவர்கள் எனக்கான உணவுப் பொருட்களை கொடுக்கவில்லை,” என்கிறார் கயாபாய் சவான்.\nபுனே நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த கயாபாய்யை ஏப்ரல் 12ம் தேதி நான் சந்தித்தேன். ஊரடங்கு காலத்தில் குடும்பத்துக்கு எப்படி உணவு வாங்குவது என்கிற கவலையில் இருந்தார். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கென கொடுக்கப்பட்டு, அவரிடம் இருக்கும் மஞ்சள் நிற குடும்ப அட்டைக்கு நியாயவிலைக் கடையில் உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. புனேவின் கொத்ருட் பகுதியில் அவர் இருக்கும் ஷாஸ்திரி நகர் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்றிருக்கிறார். அவரின் குடும்ப அட்டை செல்லாது என கடைக்காரர் கூறியிருக்கிறார். “உணவுப்பொருட்கள் பெறுவோருக்கான பெயர்ப்பட்டியலில் என் பெயர் இல்லையென சொன்னார்.”\nகயாபாய்க்கு வயது 45. அவருடைய கணவர் பிக்கா, ஆலையில் வேலை பார்க்கையில் நேர்ந்த விபத்தில் ஊனமடைந்த ஒரு வருடத்துக்கு பிறகு புனே நகராட்சியில் வேலைக்கு சேர்ந்தார். 14 வருடங்களாக புனே நகராட்சியில் கூட்டிப் பெருக்கும் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கிறார். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் அவர்தான். அவருடைய மூத்த மகளுக்கு மணம் முடிந்துவிட்டது. இளைய மகளும் மகனும் படிப்பை நிறுத்திவிட்டார்கள். இருவரும் சம்பாதிக்கவில்லை. மாத வருமானமான 8500 ரூபாயை கொண்டு குடும்பச் செலவை கயாபாய் கவனித்துக் கொள்கிறார். ஷாஸ்திரி நகரின் தொழிலாளர் குப்பத்தில் தகரக்கூரைக்கு கீழ் வசிக்கும் அவரின் குடும்பம் விரக்தியில் இருக்கிறது. “இதுதான் என் சூழல்” என சொ���்லும் அவர், “எனக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை” என்கிறார்.\nநியாயவிலைக்கடைக்கு செல்லும் அவரின் பயனில்லா பயணங்கள் ஊரடங்கு காலத்தில் தொடங்கவில்லை. “எங்களுக்கான உணவுப்பொருட்களை ஆறு வருடங்களாக அவர்கள் (கடைக்காரர்கள்) கொடுக்காமல் இருக்கிறார்கள்,” என்கிறார் அவர். ஊரடங்கு நேரத்திலாவது மனமிரங்குவார்கள் என நம்பியிருந்தார் அவர்.\nகயாபாய் வாழும் பகுதியில் இருக்கும் பல குடும்பங்கள் மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்குக்கு பிறகு இரண்டு வாரங்கள் வரை நியாயவிலைக்கடைகளில் உணவுப்பொருட்கள் பெற முடியாமல் தவித்தனர். உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி (2013) நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்தும், கடைக்காரர்கள் வெவ்வேறு காரணங்கள் சொல்லி மக்களை திரும்ப அனுப்பினர்.\nஊரடங்கு காலத்தில் பல பெண்கள் மானிய விலை உணவுப் பொருட்களை நம்பினர். குறைவாக கிடைக்கும் வருமானத்தில் சில்லறை விலையிலும் அவர்களால் வாங்கவும் முடியாது\nகாணொளி: ’குடும்ப அட்டையால் என்ன பயன்\nகயாபாய் வசிக்கும் தொழிலாளர் குப்பத்தில் இருக்கும் பிறர் கடைக்காரர்களின் பதில்களை பட்டியலிட்டனர்: “கடைக்கு சென்றபோது, மாதா மாதம் கிடைக்கும் உணவுப்பொருட்கள் இனி எனக்கு கிடைக்காது என சொல்லப்பட்டது,” என்கிறார் ஒருவர். மற்றொருவர், “என் கட்டைவிரல் ரேகை பொருந்தவில்லை (கணிணித் தரவுகளுடன்) என்றார் கடைக்காரர். என்னுடைய ஆதார் அட்டை குடும்ப அட்டையுடன் இணைக்கப்படவில்லை,” என்றார். குடும்ப வருமானம் வருமான வரம்பை விட அதிகமாக இருப்பதாக சொல்லி ஒரு பெண்ணை திரும்ப அனுப்பியிருக்கிறார்கள். “உணவுப்பொருட்களையே வாங்க முடியாதவர்களுக்கு நியாயவிலைக்கடை பொருட்கள் எப்படி கிடைக்கும்\n“எனக்கு எதையும் கொடுக்க முடியாதென கடைக்காரர் சொல்லிவிட்டார். மூன்று வருடங்களாக உணவுப் பொருட்கள் எனக்கு கிடைக்கவில்லை,” என்கிறார் 43 வயதாகும் அல்கா தாகே. அருகே இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து மாதத்துக்கு 5000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் அவர்.\n“வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கான மஞ்சள் நிற குடும்ப அட்டை இருந்தும் அவருக்கு உணவுப்பொருட்கள் கிடைப்பதில்லை,” என அல்காவின் சூழலை விளக்குகிறார் ���ெயற்பாட்டாளர் உஜ்வாலா ஹவாலெ. “கடைக்காரர் அவரைத் திட்டி எங்காவது சென்று தொலையுமாறு கூறுகிறார். குடும்ப அட்டையை செல்ல வைப்பதாக சொல்லி ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் 500 ரூபாய் வாங்கியிருக்கிறார். ஆனாலும் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை.”\nமார்ச் 26ம் தேதி மத்திய அமைச்சரால் நிவாரணப் பொருட்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து கிலோ இலவச அரிசி, அல்காவுக்கும் கயாபாய்க்கும் கொடுக்கப்படவில்லை. குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுப்பொருட்களை தாண்டி கொடுக்கப்பட வேண்டியவை இவை. ஏப்ரல் 15ம் தேதி நியாயவிலைக் கடையில் விநியோகம் தொடங்கியதும் வரிசைகள் நீளத் தொடங்கின. இலவச அரிசியுடன் கொடுக்கப்பட வேண்டிய ஒரு கிலோ இலவச பருப்பு நியாயவிலைக் கடைகளை வந்து சேரவில்லை. “இலவச அரசி வந்தாலும் பருப்பு வருவதற்கு இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்கிறார் கொத்ருடில் இருக்கும் நியாயவிலைக் கடைக்காரரான கந்திலால் தங்கி.\nஊரடங்கு அறிவிக்கப்பட்டபின், ஷாஸ்திரி நகரிலிருந்து பல பெண்கள் மானிய விலை உணவுப் பொருட்களையும் இலவச உணவுப் பொருட்களையும் நம்பியிருந்தனர். கிடைக்கும் குறைந்த வருமானத்தில் சில்லறை விலை அவர்களுக்கு கட்டுபடியாகாது. நியாயவிலைக் கடையிலிருந்து தொடர்ந்து திரும்ப அனுப்பப்படுவதை எதிர்த்து கொத்ருட்டில் இருக்கும் எரண்ட்வானே பகுதி நியாயவிலைக் கடைக்கு முன் போராடுவதென பெண்கள் குழு ஒன்று முடிவெடுத்தது. ஏப்ரல் 13ம் தேதி குடும்ப அட்டைகளுடன் கடைக்கு முன் கூடி உணவுப்பொருட்களை கேட்டு போராடினர்.\nநேரு காலனியில் வசிக்கும் வீட்டு வேலை பார்க்கும் ஜோதி பவார் கோபத்துடன் பேசுகிறார்: “என்னுடைய கணவரால் ரிக்‌ஷாவும் (ஊரடங்கினால்) ஓட்ட முடியவில்லை. ஒரு வருமானமும் எங்களுக்கு இல்லை. நான் வேலை பார்க்கும் வீட்டில் சம்பளமும் கொடுக்கவில்லை. நாங்கள் என்ன செய்வது எங்கள் குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை.”\nகயாபாய் சவன் (இடது) மற்றும் அல்கா தாகே ஆகியோர் கடைக்காரர்களால் அவர்களின் குடும்ப அட்டைகள் செல்லாது என சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.\nஏன் மக்கள் திரும்ப அனுப்பப்படுகின்றனர் என கொத்ருடில் இருக்கும் நியாயவிலைக் கடை உரிமையாளரான சுனில் லோக்கண்டேவிடம் க��ட்டபோது, “விதிமுறைகளின்படி நாங்கள் உணவுப்பொருட்களை வழங்குகிறோம். உணவுப்பொருட்கள் எங்களை வந்தடைகையில் நாங்கள் விநியோகிக்கிறோம். நீண்ட வரிசைகளால் சிலருக்கு பிரச்சினை இருக்கிறது. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார்.\n“ஒவ்வொரு நியாயவிலைக்கடைக்கும் தேவையான கொள்ளளவு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது,” என தொலைபேசியில் என்னிடம் கூறினார் புனேவின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வு பாதுகாப்பு அதிகாரியான ரமேஷ் சொனவானே. “ஆகவே ஒவ்வொரு குடிமகனும் அவருக்கு கிடைக்க வேண்டிய உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மக்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்,” எனவும் கூறினார்.\nஏப்ரல் 23ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் மகாராஷ்டிராவின் உணவு வழங்கல் துறை அமைச்சர் சகன் புஜ்பால் உணவு தானிய விநியோகத்தில் இருக்கும் முறைகேட்டை பேசியிருக்கிறார். இது போன்ற முறைகேடுகளை செய்து ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காத கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மகாராஷ்டிராவில் 39 கடைக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 48 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.\nஅடுத்தநாள், அரிசியும் கோதுமையும் காவி நிற குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்கள்) வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களின் மஞ்சள் நிற அட்டைகளுக்கும், எக்காரணத்தாலும் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மானிய விலையில் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும் என மாநில அரசு அறிவித்தது.\nஏப்ரல் 30ம் தேதி தன்னுடைய மஞ்சள் நிற குடும்ப அட்டையில் இரண்டு கிலோ அரிசியையும் மூன்று கிலோ கோதுமையையும் நியாயவிலைக் கடையில் வாங்கிக் கொண்டார் அல்கா. மே மாத முதல் வாரத்தில், கயாபாய் 32 கிலோ கோதுமையையும் 16 கிலோ அரிசியையும் தன் குடும்பத்துக்கு வாங்கிக் கொண்டார்.\nஎந்த அரசின் திட்டத்தால் இந்த நிவாரணம் கிடைத்தது என்பதும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும் என்பதும் கயாபாய்க்கும் அல்காவுக்கும் தெரிந்திருக்கவில்லை\nஊரடங்கில் நகரம், பசியால் வாடும் மக்கள்\n‘தொடர்ந்து உழைத்து தெய்வீக அருளை எங்கும் காணுங்கள்’\nஅல்லும் பகலும் அயர���மல் உழைக்கின்றனர் தமாஷா சுற்றில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2496114", "date_download": "2021-01-23T08:15:20Z", "digest": "sha1:EADZGTF7VM6P3TRY4GUVRXUT6AUWPXAZ", "length": 15983, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காந்தாரத்தில் புத்தர் சிலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காந்தாரத்தில் புத்தர் சிலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகாந்தாரத்தில் புத்தர் சிலை (தொகு)\n09:45, 10 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம்\n4,867 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n06:51, 6 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n09:45, 10 மார்ச் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n{{merge to|காந்தாரத்தின் இருக்கும்காந்தாரத்தில் புத்தர் சிலை}}\n|name = காந்தாராவின் இருக்கும் புத்தர்\n|image_caption = பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காந்தாரத்தில் எடுக்கப்பட்ட இருக்கும் புத்தர் சிலை\n|material = இளகல் தீப்பாறை\n|period = கிபி 2ம் - 3ம் நூற்றாண்டு\n|place = [[சமால் கார்கி]], [[காந்தாரம்]], [[பாக்கிசுத்தான்]]\n|location = அறை 33, [[பிரித்தானிய அருங்காட்சியகம்]], இலண்டன்\n'''காந்தாரத்தின் இருக்கும் புத்தர்''' என்பது இன்றைய [[பாகிசுத்தான்|பாகிசுத்தானில்]] இருப்பதும், பண்டைய [[காந்தாரம்|காந்தாரத்தைச்]] சேர்ந்ததுமான [[சமால் கார்கி]] என்னும் களத்தில் எடுக்கப்பட்ட ஒரு தொடக்ககாலப் புத்தர் சிலை ஆகும். இது கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது இப்போது [[பிரித்தானிய அருங்காட்சியகம்|பிரித்தானிய அருங்காட்சியகத்தில்]] 33ம் எண் அறையில் உள்ளது.[http://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/asia/s/seated_buddha_from_gandhara.aspx Seated Buddha from Gandhara], [[British Museum]] Highlights, accessed July 2010 கிபி முதலாம் நூற்றாண்டு வரை ஞானம் பெற்ற நிலையில் உள்ள புத்தர் சிலைகள் உருவாக்கப்படவில்லை. இக்காலத்துக்கு முன்னர் புத்தரை உயிரின உருவில் அமையாத காலடி போன்ற வடிவங்களிலேயே காட்டி வந்தனர்.[http://www.bbc.co.uk/ahistoryoftheworld/objects/lp9wEwU9RrC4De5WrDawtg Seated Buddha], History of the World in 100 Objects, BBC, accessed July 2010 இப்பகுதி, [[பேரரசன் அலெக்சாண்டர்|பேரரசன் அலெக்சாண்டரால்]] உருவாக்கப்பட்ட கிரேக்க-பக்ட்ரிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், பிற காந்தார, கிரேக்க- பௌத்த கலைகளைப் போலவே இந்தச் சிலையும் பண்டைய கிரேக்கக் கலையின் செல்வாக்கைக் கொண்டுள்ளது.\n'''காந்தார புத்தர் சிலை''', கிபி 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டு காலத்தியது. [[கந்தகார்|காந்தாரத்தில்]] கண்டுபிடிக்கப்பட்ட இச்சிலைகள், தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 33 வது அறையில் உள்ளது. கி.பி. 1 ஆம் நூற்றாண்டு வரை இவ்வகை சிலைகளை யாரும் உருவாக்கவில்லை, அதற்கு முன் புத்தர் அவரது பாதத் தடம் போன்ற அனிகோனிக் குறியீடுகளால் பிரதிநிதித்துவம் பெற்றார். பிற காந்தாரன் அல்லது கிரேக்க-பௌத்த கலைகளைப் போல, இந்த சிலை பண்டைய கிரேக்க கலைகளின் செல்வாக்கைக் காட்டுகிறது. [http://www.bbc.co.uk/programmes/b00shk95 Seated Buddha from Gandhara] [http://www.christies.com/lotfinder/lot_details.aspxintObjectID=5229822 A gray schist figure of a seated Buddha] காந்தாரம், [[பேரரசர் அலெக்சாந்தர்| மாமன்னர் அலெக்சாண்டரின்]] ஆளுகைக்கு உட்பட்ட [[கிரேக்க பாக்திரியா பேரரசு| கிரேக்க-பாக்டீரிய]] ஆட்சிப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது.\nஇச்சிலை இளகல் தீப்பாறையில் செதுக்கப்பட்டதனால், விரல் நகங்கள் வரையான நுணுக்கமாகச் செதுக்க முடிந்தது. நியம நிலைகளுள் ஒன்றாகக் கருதப்படும் இச்சிலையில் நிலை [[தர்மச்சக்கர முத்திரை]]யையைக் காட்டுகிறது. ஞானம் பெற்று, [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[வாரணாசி]]க்கு அருகில் [[சாரநாத்]]தில் தனது முதலாவது உபதேசத்தை வழங்கிய பின்னரே புத்தர் இத்தகைய ஒரு நிலையை மேற்கொண்டார்.புத்தர் கிமு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தாலும், கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இச்சிலை தொடக்ககாலச் சிலையாகும். இவ்வாறான சிலைகள் கிபி முதலாம் நூற்றாண்டு வரை உருவாக்கப்படவில்லை. புத்தர் இறந்து முதல் நான்கு நூற்றாண்டுகள் புத்தர் அவரது காலடி போன்ற குறியீடுகளாலேயே காட்டப்பட்டார்.\nஇப்புத்தர் அரசிருக்கை அல்லது ஒரு மேடையில் இடப்பட்ட மெத்தையில் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இருக்கைக்கு முன்னால் தலையில் முடியும் ஒளிவட்டமும் பொருந்திய போதிசத்வர்களும், இரு புறமும் முழந்தாழிட்ட நிலையில் ஆணும் பெண்ணுமான இரு உருவங்களும் உள்ளன. இவ்விருவரும், இச்சிலையை உருவாக்குவதற்கான நிதியை வழங்கியவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[http://www.britishmuseum.org/research/search_the_collection_database/search_object_details.aspx\nFile:BuddhaHead.JPG|[[கந்தகார்|கந்தகாரில்]] கிடைத்த கிரேக்க சிற்பக் கலை நயத்தில் அமைந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] சிலை; காலம் கி பி 2-ஆம் நூற்றாண்டு]]\nFile:Gandhara Buddha (tnm).jpeg|[[கந்தகார்|கந்தகாரில்]] கிடைத்த கிரேக்க சிற்பக் கலை நயத்தில் அமைந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] முழு உயரச் சிலை; காலம் கி பி 2-ஆம் நூற்றாண்டு]]\nபிபிசி வானொலி 4ன் [[100 பொருட்களில் உலக வரலாறு]] என்னும் நிகழ்ச்சித் தொடரில் ஒரு பொருளாக இச்சிலை பயன்படுத்தப்பட்டது. குறியீடுகளால் காட்டப்பட்ட புத்தர் உருவச் சிலைகளாக வடிக்கப்படும் நிலை உருவாகியது தொடர்பான மாற்றங்களை இந்நிகழ்ச்சி விளக்கியது.[http://www.bbc.co.uk/programmes/b00shk95 Seated Buddha from Gandhara], BBC Radio 4, accessed July 2010\n[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\n* [[100 பொருட்களில் உலக வரலாறு]]\n[[பகுப்பு:பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T09:06:31Z", "digest": "sha1:HYUASEFVVPGY7TMEJJQIBCMMANPM7RVM", "length": 4708, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "கடாட்சம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"விடியற்காலையிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது…\"(குருபீடம், ஜெயகாந்தன்)\nஆதாரங்கள் ---கடாட்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:கடாக்ஷம் - கடைக்கண் - அருள் - கருணை - கிருபை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 திசம்பர் 2011, 08:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-01-23T07:30:42Z", "digest": "sha1:YATS7I4O3CIKKYVWG2LKVVBZUAYCUCKU", "length": 12978, "nlines": 69, "source_domain": "totamil.com", "title": "கைலி ஜென்னர் ஸ்டோர்மியின் புகைப்படத்தை விலையுயர்ந்த பையுடன் பகிர்ந்துள்ளார் - ToTamil.com", "raw_content": "\nகைலி ஜென்னர் ஸ்டோர்மியின் புகைப்படத்தை விலையுயர்ந்த பையுடன் பகிர்ந்துள்ளார்\nஸ்டோர்மி, கைலி ஜென்னரின் மகள் பிப்ரவரி 1, 2021 அன்று மூன்று வயதாகிறது. 23 வயதான ஒப்பனை மொகுல் செவ்வாயன்று பகிர்ந்து ��ொண்டார், அவர் ‘சரியில்லை’ என்று மினி ஃபேஷன் கலைஞரின் புகைப்படங்களை பதிவேற்றியதால் தனது சிறியவர் மிக வேகமாக வளர்ந்து வருகிறார்.\nகைலி தனது அழகிய முகத்துடன் கைலியின் 36.5 மில்லியன் அமெரிக்க டாலர் (எஸ்ஜிடி 48.7 மில்லியன்) ஹோல்ம்பி ஹில்ஸ் எஸ்டேட்டில் அவரது தாயார் தனது புகைப்படங்களை எடுத்தபோது ஸ்டைலாக தோற்றமளித்தார். ஸ்டோர்மி ஒரு வெள்ளை பின்னப்பட்ட தொட்டி மேற்புறத்தை ஒரு ஜோடி பைண்ட் அளவிலான பழுப்பு தோல் கால்சட்டைகளுடன் முதிர்ச்சியடைந்ததாகக் காட்டினார்.\nகைலி மற்றும் டிராவிஸ் ஸ்காட்டின் ஒரே மகள் அவரது பெற்றோர் ஒரு ஜோடி வெள்ளி மற்றும் நீல காலணிகளை அணிந்து, 800 அமெரிக்க டாலர் (எஸ்ஜிடி 1067) மதிப்புள்ள நீல நிற பிராடா பையை விளையாடுவதைப் போல புதுப்பாணியானவள். இளம்பெண்ணின் பூட்டுகள் மீண்டும் இரண்டு உயர் பன்களாக நறுக்கப்பட்டன, மேலும் தனிப்பயன் நகைகள் வரிசையாக அலங்கரிக்கப்பட்டன. ஸ்டோர்மி பயணத்தின்போது ஒரு பெண்ணைப் போல தோள்பட்டைக்கு மேல் பையும், கையில் ஒரு செல்போனும் இருந்தது.\nஸ்டைலான ஸ்டோர்மி. படம்: இன்ஸ்டாகிராம்\nதனது உடலை கேமராவை நோக்கி நகர்த்தும்போது புன்னகைத்ததால் ஸ்டோர்மி தனது ஒளிச்சேர்க்கைப் பக்கத்தை தனது தாயிடமிருந்து தெளிவாகப் பெற்றார். அழுதுகொண்டிருக்கும் முக ஈமோஜியுடன் ‘என் குழந்தை விரைவில் 3 வயதாகிறது, மம்மி சரியில்லை ,’ என்ற தொடரை கைலி தலைப்பிட்டார்.\nபிப்ரவரி 1 ஆம் தேதி ஸ்டோர்மி மூன்று வயதை எட்டியுள்ள நிலையில், கைலி தனது மகளின் பிறந்தநாளுக்கு வரும்போது ஆல் அவுட் ஆகிவிடுவார் என்று அறியப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு, கைலி இரண்டாவது வருடாந்திர ‘ஸ்டோர்மி வேர்ல்ட்’ நிகழ்ச்சியை நடத்தினார், அங்கு விருந்தினர்கள் ஸ்கோமியின் ஆஸ்ட்ரோவர்ட் மூலம் ஈர்க்கப்பட்ட ஒரு சிறந்த காட்சிக்கு நடத்தப்பட்டனர், அவர்கள் ஸ்டோர்மியின் தலையின் ஊதப்பட்ட பதிப்பு மூலம் கட்சிக்குள் நுழைந்தனர்.\nகுறுநடை போடும் குழந்தைகளின் பூதங்கள் மற்றும் உறைந்தவை ஆகியவற்றின் மீது ஈர்க்கப்பட்ட கருப்பொருள் பரிமாணங்கள் மற்றும் திருவிழா சவாரிகள் மற்றும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் உணவு மற்றும் பானங்கள் ஒரு பெரிய தேர்வு. தொற்றுநோய் அவர்கள் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் ஈவ் பாஷை ரத்து செய்ய கா���ணமாக இருந்தாலும், கடந்த சில மாதங்களாக விசேஷ சந்தர்ப்பங்களைக் கொண்டாடும் போது குடும்பம் பெரும்பாலும் உறைகளைத் தள்ளிவிட்டது.\nதொற்றுநோய் காரணமாக சிறிய அளவில் இருந்தாலும் ஸ்டோர்மியின் அடுத்த பிறந்த நாளை கைலி ஒரு சிறப்பு சந்தர்ப்பமாக மாற்றுவார். அவளும் ஸ்காட் காதல் சம்பந்தமில்லாமல் இருக்கலாம், ஆனால் ஸ்டோர்மியின் பெற்றோர் தனிமைப்படுத்தலில் பெரும் பகுதியை ஒன்றாகக் கழித்திருக்கிறார்கள் மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு விடுமுறையையும் ஒரு குடும்பமாக ஒன்றாகக் கொண்டாடினர். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹார்ப்பரின் பஜாரில் பேசிய கைலி, ஸ்டோர்மியை நன்கு கவனித்துக்கொள்வதை அவரும் ஸ்காட் எப்போதும் உறுதி செய்வார்கள் என்று கூறினார்.\nகைலி ஜென்னர் தனது மகள் ஸ்டோர்மியுடன். படம்: இன்ஸ்டாகிராம்\n‘நாங்கள் சிறந்த நண்பர்களைப் போன்றவர்கள். நாங்கள் இருவரும் ஸ்டோர்மியை நேசிக்கிறோம், அவளுக்கு எது சிறந்தது என்று விரும்புகிறோம். நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் ஒருங்கிணைக்கப்படுகிறோம். நான் அதை பற்றி நினைக்கிறேன் [my parents] ஸ்டோர்மியுடனான சூழ்நிலைகளில், அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் என்னுடன் மிகவும் கைகோர்த்தனர், ஸ்டோர்மிக்கும் நான் விரும்புகிறேன். ‘\nபுகைப்படம் எடுக்கப்படுவது பிரதேசத்துடன் வருகிறது, அதற்கேற்ப ஸ்டோர்மி பழகுவதாகத் தெரிகிறது என்று அவரது அம்மா கைலி சொன்னதைப் போலவே கவனத்தை நேசிக்கும் ஒரு இயற்கையான பிறந்த நட்சத்திரம்.\n‘அவள் இன்னும் சிறியவனாக இருந்தாலும், நாங்கள் எவ்வளவு பாக்கியவான்கள் என்பதை அவளுக்கு நினைவூட்டுவதற்காக நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன், இது சாதாரணமானது அல்ல, நாம் வாழும் முறை. இது எங்கள் வாழ்க்கை தான். மக்கள் படங்களை எடுக்க விரும்புகிறார்கள். “பார்க்க வேண்டாம்” என்று நான் எப்போதும் அவள் முகத்தை மூடிக்கொண்டிருந்தால் அவள் வித்தியாசமாக உணருவாள் என்று நினைக்கிறேன்.\nPrevious Post:காங்கிரஸை மீறி, டிரம்ப் வீட்டோ பாதுகாப்பு மசோதா, அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தை அச்சுறுத்துகிறது\nNext Post:மருமகன் உட்பட ஜாரெட் குஷ்னர் தந்தை: வெள்ளை மாளிகை உட்பட மேலும் கூட்டாளிகளுக்கு டிரம்ப் மன்னிப்பு வழங்குகிறார்\nஃபால்குனி மற்றும் ஷேன் மயில் ஆகியோர் வீட்டு அலங்காரத்திற்கான முதல�� முயற்சியாக கோகூன் ஃபைன் ரக்ஸுடன் ஒத்துழைக்கின்றனர்\nவெஸ்ட் கோஸ்ட் டிரைவில் அந்நியரை பாக்கெட் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்\nஉலகெங்கிலும் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து தானாக வெளியேறினர்\nலட்சத்தீவு தீவில் இருந்து ஏழு கடற்படையினரை கடலோர காவல்படை மீட்கிறது\nCOVID-19 இன் போது பொருளாதார வன்முறை வீட்டு வன்முறைக்கு பங்களித்தது என்று கணக்கெடுப்பு கூறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90/", "date_download": "2021-01-23T07:22:28Z", "digest": "sha1:RXUTCIDJDN3T6OFHUZ5OOSC43MEJVEAI", "length": 12715, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "விவசாயிகளுக்கு என்.ஆர்.ஐ.க்களின் ஆதரவைக் கோருவதற்காக பஞ்சாப் குடியிருப்பாளர்கள் ஆன்லைன் பிரச்சாரத்தைத் தொடங்குகின்றனர் - ToTamil.com", "raw_content": "\nவிவசாயிகளுக்கு என்.ஆர்.ஐ.க்களின் ஆதரவைக் கோருவதற்காக பஞ்சாப் குடியிருப்பாளர்கள் ஆன்லைன் பிரச்சாரத்தைத் தொடங்குகின்றனர்\n# என்.ஆர்.ஐ.சலோடெல்லி பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து வரும் மானிக் கோயல் மற்றும் ஜோபன் ரந்தாவா, அவர்கள் என்.ஆர்.ஐ.களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க விரும்புவதாகவும், விவசாயிகளின் நலனுக்காக தங்கள் ஆதரவை வழங்க விரும்புவதாகவும் கூறினார்.\nபஞ்சாபில் வசிக்கும் ஒரு குழு ஆன்லைன் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது, மையத்தின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு “தார்மீக மற்றும் பொருள்” ஆதரவை வழங்க இந்தியாவுக்கு வருமாறு என்.ஆர்.ஐ.\n# என்.ஆர்.ஐ.சலோடெல்ஹி பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து வரும் மானிக் கோயல் மற்றும் ஜோபன் ரந்தாவா, அவர்கள் என்.ஆர்.ஐ.களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனுக்காக தங்கள் ஆதரவை வழங்கவும் விரும்புகிறார்கள் என்றார்.\nமூன்று பண்ணை சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியின் புறநகரில் உள்ள சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கு “தார்மீக மற்றும் பொருள்” ஆதரவை வழங்க என்.ஆர்.ஐ.க்கள் குழு டிசம்பர் 30 அன்று இந்தியாவை அடைய முடிவு செய்துள்ளது என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை.\n“சுரிந்தர் மாவி (டொராண்டோ-பாட்டியாலா) மற்றும் அவரது நண்பர்கள் ராமன் பிரார் (டொராண்டோ-ஃபரிட்கோட்), விக்ரம்ஜித் சரண் (வான்கூவர்-மான்சா) தலைமையிலான என்.ஆர்.ஐ.க்கள் விவசாயிகளுக்கு பங்களிப்பு செய்வதற்காக இந்தியாவுக்கு வருகிறார்கள். தொடர்ந்து விவசாயிகளின் கிளர்ச்சி, ”என்று அவர்கள் கூறினர்.\nநடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி “உலகளாவிய ஆர்வத்திற்கும் ஆதரவிற்கும்” வழிவகுத்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.\nவிவசாயிகள் மற்றும் பஞ்சாபின் பிள்ளைகள் என்ற முறையில், தங்கள் உரிமைகளுக்காக டெல்லி எல்லைகளில் கடுமையான குளிர்கால இரவுகளைத் துணிந்து வரும் இந்தியாவின் உழைக்கும் மகன்கள் மற்றும் மகள்களுடன் நிற்க வேண்டியது என்.ஆர்.ஐ.\n“உழவர் எதிர்ப்பு” சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள், பெரும்பாலும் பஞ்சாபில் இருந்து, டெல்லி எல்லைகளில் ஒரு மாத காலமாக முகாமிட்டுள்ளனர்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் மு��்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:அடுத்த ஆண்டு வாரிய தேர்வுகளை நடத்துவது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் கூறுகிறார்\nNext Post:நிராயுதபாணியான கறுப்பின மனிதனை பொலிசார் கொல்வது அமெரிக்காவில் புதிய சீற்றத்தைத் தூண்டுகிறது\nவெஸ்ட் கோஸ்ட் டிரைவில் அந்நியரை பாக்கெட் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்\nஉலகெங்கிலும் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து தானாக வெளியேறினர்\nலட்சத்தீவு தீவில் இருந்து ஏழு கடற்படையினரை கடலோர காவல்படை மீட்கிறது\nCOVID-19 இன் போது பொருளாதார வன்முறை வீட்டு வன்முறைக்கு பங்களித்தது என்று கணக்கெடுப்பு கூறுகிறது\nபால் தினகரன் மீதான ஐ.டி சோதனைகள் கணக்கிடப்படாத வருமானத்தின் 120 கோடி டாலர்களை அம்பலப்படுத்துகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/22132", "date_download": "2021-01-23T06:43:31Z", "digest": "sha1:5MHZ3DW33DDZIR3RA25N6IFPVHNYXU53", "length": 8069, "nlines": 107, "source_domain": "www.panippookkal.com", "title": "அவலங்கள் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஉள்ளேயிருந்து குழந்தை வீறிட்டழுவது, வெளியே ஒரு பாறையில் அமர்ந்திருந்த சின்னசாமிக்குக் கேட்டது. மகள் வள்ளிக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அவள் வேலைக்குப் போகத் தொடங்கவில்லை. பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு உடல் தெம்பாக சிறிது காலமெடுக்கும்தான். ஆனால் அவளும் கொழுந்து பறிக்கப் போனால்தான் அந்த வீட்டில் புகை போலப் படிந்திருக்கும் பட்டினி கொஞ்சம் விலகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மழைக்காலத்தில் ஒரு நாள் திடீரென அம் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, தட்டுத்தட்டான மண் போர்வைகளுக்குக் […]\nஇது பதிவு செய்த வாசகர்களுக்கான பக்கம். இலவச பதிவீட்டிற்க்கு இங்கே சொடுக்கவும்.\nசெல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது »\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – கொண்டாட்டமா குழப்பமா\nஇதயத்தில் முள் தோட்டம் January 13, 2021\nஅமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை January 13, 2021\nசாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1 January 13, 2021\nஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம் January 3, 2021\nவர்ணத்தில் கிறிஸ்துமஸ் January 3, 2021\nஎரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும் January 3, 2021\nதார் மணலில் இருந்து எரிபொருள் January 3, 2021\nஉடல் மாறிய உறவுகள் January 3, 2021\nவிடைபெறும் 2020 ஆம் ஆண்டு December 28, 2020\nஇந்திய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் உள்ளிடல் December 24, 2020\n© 2021 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?cat=26&paged=8", "date_download": "2021-01-23T08:50:24Z", "digest": "sha1:I2J3SGPCEYLJF6UYJIMS4GVSO5OZNL2J", "length": 16872, "nlines": 224, "source_domain": "www.uyirpu.com", "title": "அறிவியல் | Uyirpu | Page 8", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nவியாழனுக்கு நெருக்கமாக ஜூனோ விண்கலம்\nஅமெரிக்காவின் ஜூனோ செயற்கைக்கோள் வியாழன் கோளில் உள்ள கிரேட் ரெட் ஸ்பாட் எனப்படும், மிகப் பெரிய 16,000 கிலோமீட்டர் செந்நிறப் பகுதிக்கு அருகே பறக்க இருக்கிறது. சூரிய மண்டலத்தில் 5வது கோளாக உ...\tRead more\nஎண்ணிக்கை 200 கோடியை கடந்தது முகநூல் பயனாளிகள்.\nபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடிகளை கடந்துள்ளது. சர்வதேச அளவில் மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்துவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகின் பிரபல சமூக...\tRead more\nவிண்வெளியில் சுற்றி வரும் குறிப்பிட்ட எரிகல் ஒன்றை பூமிக்கு கொண்டு வந்தால் சில வினாடிகளில் உலகப் பொருளாதார பிரச்சனைகள் அனைத்து தீர்ந்து விடும் என ந���சா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. விண்வெ...\tRead more\nஎடுத்துச் செல்லக்கூடிய iPhone Printer அறிமுகம்\nஇன்றைய நவீன உலகில் அநேகமான இலத்திரனியல் சாதனங்கள் கையடக்கமாக வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது iPhone Printer சாதனமும் இணைந்துள்ளது. இச் சாதனத்தினைப் பயன...\tRead more\nநின்றுவிட்டால் என்னவாகும் என்று யோசித்தது உண்டா\nபூமி 365 நாட்களும் தன்னை தானே சுற்றி கொண்டும் சூரியனை சுற்றி வருகிறது. இது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் பூமி சுற்றுவது நிறுத்திவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்தது உண்டா அவ்வாறு நிகழ்ந்தா...\tRead more\nதமிழ் மொழி பயன்பாடு இணைய பயன்பாட்டில்அதிகம் உத்தமம் தகவல் தெரிவிப்பு\nகூகுள் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிவியல்ரீதியான நடாத்திய கருத்துக் கணிப்பில் இதில் இந்தியமொழிகளில் அதிகமாக இணைய பயன்பாட்டில் தமிழ் மொழியேபயன்படுத்தப்பட்டு வருவதாக கண்டறியப்பட்ட...\tRead more\nஇணையத்தள காணொளிகளுக்காக ஜிமெயிலின் புதிய வசதி..\nஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனுடாக ஜிமெயிலில் வரும் காணொளிகளை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக பார்க்க முடியும். வீடியோ பயனுள்ளதாக இர...\tRead more\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்���ளில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/01/blog-post_431.html", "date_download": "2021-01-23T06:50:09Z", "digest": "sha1:QF4IJR5CUMGIZWUTOVOQYPNDKCQBK5JK", "length": 9838, "nlines": 300, "source_domain": "www.asiriyar.net", "title": "இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது..வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு.! - Asiriyar.Net", "raw_content": "\nHome NEWS இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது..வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு.\nஇந்த இரண���டு நாட்கள் வங்கிகள் செயல்படாது..வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு.\nவங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும், ஒரு வாரத்துக்கு 5 நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும், அடிப்படையான ஊதியத்துடன் சிறப்பு சலுகைகளை இணைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர்.\nஇந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால், வங்கி ஊழியா்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். அதன் பிறகும் இந்த கோரிக்கைகளுக்கு தீா்வு இல்லை என்றால் வரும் மாா்ச் 11, 12 மற்றும் 13 ஆகிய 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம், இதையடுத்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும்.\nஇந்த போராட்டத்தில் அகில இந்திய அளவில் 10 லட்சம் வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பாா்கள் என கூறப்படுகிறது. இதனால் பணம், காசோலை பரிவா்த்தனை உள்ளிட்ட வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nபள்ளிகளில் குடியரசு தினம் கொண்டாடுதல் - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு - Letter\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\nபொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings\nபூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன\nATM-ல் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்; இனி இதை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/component/tags/tag/2-tamil", "date_download": "2021-01-23T07:11:15Z", "digest": "sha1:HCJLUGBBBD4M4LN67DHJPTU6UFDAO5XB", "length": 3677, "nlines": 89, "source_domain": "www.eelanatham.net", "title": "Tamil - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:36:14Z", "digest": "sha1:TIXDW6KQ6U4Y45DUB5H57QJBV65QLEVT", "length": 11526, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "லியோனில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nலியோனில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு\nபிரான்ஸ் நகரமான லியோனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதுப்பாக்கி ஏந்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும் சாட்சிய விசாரணைகளை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் பாதுகாப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு கூறியதுடன், இப்பகுதியைத் தவிர்க்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.\nதாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக அறிவிக்கப்படாத போதிலும் கொலை முயற்சி தொடர்பான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nதெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபிரான்ஸ் ஜனா��ிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த கொலைகளை “இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்” என கூறினார்.\nஅத்தோடு வழிபாட்டுத் தலங்கள் உட்பட பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினரையும் அனுப்பினார்.\nபிரான்ஸ் Comments Off on லியோனில் பாதிரியார் மீது துப்பாக்கிச் சூடு\nஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் வன்முறை – பிரதமர் கண்டனம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nபரிஸ் வால்ட் டிஸ்னிலேண்ட் பூங்கா திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு\nகொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள வால்ட் டிஸ்னிலேண்ட்மேலும் படிக்க…\nதடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவு படுத்துகிறது அரசாங்கம்\nபிரான்சில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று முதல் விரைவுபடுத்துகின்றனர். அந்நாட்டில் மக்களிடையே கொரோனாமேலும் படிக்க…\nமர்செய் நகருக்கு பரவிய பிரித்தானிய வைரஸ்\nபிரான்ஸில் கொவிட்-19 தடுப்பூசியால் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை: ANSM\nபிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட தென் ஆபிரிக்காவில் பரவிவரும் புதிய ரக வைரஸ்\nதீயணைப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு\nநத்தார் கொண்டாடிய இளைஞன் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்\nபெண்மீதான தாக்குதலை தடுக்க சென்ற மூன்று பொலீசார் உயிரிழப்பு – மத்திய பிரான்சில் சம்பவம்\nசிவப்பு நிறத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியின் சிலை வடிமைப்பு\nபிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு அனைத்துப் பாதைகளும் மூடப்படும்\nஜனாதிபதி மக்ரோனுக்கு கொரோனா தொற்று\nபிரான்ஸ்: 200 மில்லியன் தடுப்பூசிகள் முன்பதிவு – பிரதமர்\nகோர்ஸ் தீவிற்குச் செல்பவர்களுக்கு கட்டாய கொரோனாப் பரிசோதனை\nஜனாதிபதியின் முடிவை எதிர்த்து உணவக உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபரிஸ் உதைபந்தாட்ட கழகத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மரணம்\nஈரானிய மரண தண்டனை ‘காட்டு மிராண்டித் தனமானது’ – பி��ான்ஸ் கண்டனம்\nபிரான்ஸில் உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு 15ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்\nதீவிர இஸ்லாமிய வாத குழுக்களை கட்டுப்படுத்தும் சட்ட மூலத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல்\nவளர்ப்பு நாயை குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர் கைது\n10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.சாளினி காந்தீபன்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_._%E0%AE%AA%E0%AF%86.html", "date_download": "2021-01-23T07:49:01Z", "digest": "sha1:LNYVBSXPZVU6YNNEZ33EO3OBVL4P5ANB", "length": 9995, "nlines": 202, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் ஈழன் கார்த்திக் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nதமிழ் ஈழன் கார்த்திக் - சுயவிவரம்\nஇயற்பெயர் : தமிழ் ஈழன் கார்த்திக்\nபிறந்த தேதி : 30-Nov-1987\nசேர்ந்த நாள் : 20-May-2010\nதமிழ் ஈழன் கார்த்திக் செய்திகள்\nதமிழ் ஈழன் கார்த்திக் - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅதோ அந்த கதிரவனின் உச்சத்தில்\nஉன்னை என் எதிரில் பார்க்கும்\nஉன் நினைவில் பல தடவை...\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே.\t13-Aug-2015 3:43 pm\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே.\t13-Aug-2015 3:43 pm\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே.\t13-Aug-2015 3:43 pm\nவருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே.\t13-Aug-2015 3:42 pm\nதமிழ் ஈழன் கார்த்திக் - ஜெனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉண்மைதான் நன்றி 24-Nov-2014 5:10 pm\nசகா சலீம் கான் :\nஉண்மை... உயிர் தொட்டு மெய் தொடா உயிரோசை தான் நட்பு...\t24-Nov-2014 3:44 pm\nதமிழ் ஈழன் கார்த்திக் - nanam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅம்மா என்று அழுததற்க்காக மரண தண்டனை இலங்கை தமிழின குழந்தைகளுக்கு\nஉங்கள் வார்த்தை பழிக்கட்டும் 02-Oct-2014 8:31 am\nதமிழ் ஈழன் கார்த்திக் :\nதமிழ் ஈழம் மீண்டும் பிறக்கும் தோழா 01-Oct-2014 8:45 pm\nஉங்களது கருத்து கேள்வி எனது கவிதை உண்மை 23-Sep-2014 11:49 am\nதமிழ் ஈழன் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்\nதமிழ் ஈழன் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகாதலித்த களங்களில் பேசிக்கொண்டே இருந்த தருணம் அப்போ\nஇப்போ நீ பிரிந்த நாள் முதலே என் தொலைப பேசியில் வரும் புது எண்களில் வரும் அழைப்புகள் எல்லாம் நீயாக இருக்க கூடாத என்ற எதிர்பார்ப்பு இன்னும் என்னிடத்தில்.....\nநீ என்னை விட்டு பிரிந்தும்\nஇன்னும் என் கூடவே இருப்பது\nஇதனால் என் வாழ்கை மட்டும் கேள்வி குறியாக இன்னும்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmyfocus.com/tamil/2-contestants-reentry-in-bigg-boss-4/", "date_download": "2021-01-23T08:03:34Z", "digest": "sha1:YN4UPYIB544X6LTNJEHBSTV4IBT4KZKT", "length": 17674, "nlines": 121, "source_domain": "filmyfocus.com", "title": "‘பிக் பாஸ் 4’யில் ரீஎன்ட்ரியான சம்யுக்தா மற்றும் இன்னொரு போட்டியாளர்… கண் கலங்கிய பாலாஜி!", "raw_content": "\nYou are at:Home»Featured Stories»‘பிக் பாஸ் 4’யில் ரீஎன்ட்ரியான சம்யுக்தா மற்றும் இன்னொரு போட்டியாளர்… கண் கலங்கிய பாலாஜி\n‘பிக் பாஸ் 4’யில் ரீஎன்ட்ரியான சம்யுக்தா மற்றும் இன்னொரு போட்டியாளர்… கண் கலங்கிய பாலாஜி\nவிஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nகடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா மற்றும் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டனர்.\nகடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஏற்கனவே எலிமினேட்டான சம்யுக்தா கார்த்திக், சுசித்ரா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீஎன்ட்ரியாகுகிறார்கள். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.\nஅருண் விஜய் – பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் ‘சினம்’… சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nஅருண் விஜய் – பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் ‘சினம்’… சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’… OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்… ஜி.வி.பிரகாஷ��க்கு ஜோடியான ‘பிகில்’ நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\n‘ஜோசப் விஜய்’யாக ‘பிக் பாஸ் 4’ ஆரி… வெளியானது ‘அலேகா’ பட ட்ரெய்லர்\nநவம்பரில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nOTT-யில் கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nபிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்\nகீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி\n“சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு\nபதறிப்போன கணவர்.. சன்னிலியோன் செஞ்சத பாருங்க..\nஅஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…\nரிஷிகபூர் மருத்துவமனையில் ரசித்த கடைசி பாடல்..\nஅருண் விஜய் - பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் \\'சினம்\\'... சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்... பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் \\'ஷ்\\'... புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\n\\\"எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்\\\"... ரசிகர்களுக்கு \\'பிக் பாஸ் 4\\' ஆரி வைத்த கோரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா... தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு... ரிலீஸானது \\'பொம்மை நாயகி\\' ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் \\'மாஸ்டர்\\'... OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்... ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான \\'பிகில்\\' நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\nஅருண் விஜய் – பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் ‘சினம்’… சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி ���ட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’… OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்… ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான ‘பிகில்’ நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\nப்பா.. என்ன அழகு… மனிஷா யாதவ்வின் புது ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்\n‘பிக் பாஸ் 4’ ஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’… வெளியானது சூப்பரான டீசர்\nஇதுவரை யாரும் பார்த்திராத ‘ஜெயம்’ ரவியின் அரிய புகைப்பட தொகுப்பு\nஇதுவரை யாரும் பார்த்திராத அஞ்சலியின் அரிய புகைப்பட தொகுப்பு\nரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸுக்கு ப்ளான் போட்ட ‘சன் பிக்சர்ஸ்’\nசிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ\n‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’வை தொடர்ந்து… தனுஷ் – செல்வராகவன் காம்போவில் புதிய படம்\nஇதுவரை யாரும் பார்த்திராத சந்தானத்தின் அரிய புகைப்பட தொகுப்பு\n‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் – பிரபாஸ் காம்போவில் ‘சலார்’… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் முன்னணி தமிழ் நடிகராமே\nமாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 புதிய திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffna7.com/archives/7093", "date_download": "2021-01-23T07:24:40Z", "digest": "sha1:VAOAXDWJ6TN3DFG3KFMSXCGJQFVPH2GQ", "length": 6710, "nlines": 90, "source_domain": "jaffna7.com", "title": "யாழ் பேருந்தில் இருந்த கொரோனா தொற்றாளர்கள் - Jaffna7.com | 24x7 Tamil Breaking news", "raw_content": "\nHome Local news யாழ் பேருந்தில் இருந்த கொரோனா தொற்றாளர்கள்\nயாழ் பேருந்தில் இருந்த கொரோனா தொற்றாளர்கள்\nவெள்ளவத்தயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பேருந்து ஓட்டுனர்கள், உதவியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு நேற்று (12) இரவு துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.\nஅவர்களுள் பேருந்து ஒன்றின் உதவியாளர் மற்றும் மட்டக்களப்பு நோக்கி செல்லவிருந்த பயணி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.\nPrevious articleகுழந்தைங்க உடலில் நீர்ச்சத்து குறைபாடில்லாம இருக்க இந்த ஐந்தும் கொடுங்க\nNext articleகுழந்தையின் ப டு கொ லை க்கு நீதி கோரி கொட்டும் மழையிலும் வீதியில் இறங்கி போராட்டம்.\n9மத போதகர்கள், 4யாசகர்கள் உட்பட பலரிற்கு கொரோனா\nகொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா\nவெடுக்குநாறி மாலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகி மற்றும் பூசகர் விளக்கமறியலில்..\nகொரோனா சிகிச்சை மையத்தில் பருவம் அடைந்த சிறுமி\nயாழ் இலுப்பையடிச் சந்தியில் காருடன் மோதி கடைக்குள் புகுந்த அரச பேரூந்து\nயாழ் பல்கலை மாணவிக்கு கோரோனா தொற்று; கிளிநொச்சியில் மூவர், சங்கானையில் ஒருவர்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில்.. பதிவு இலவசம். மேலதிக தகவல்களிற்கு படத்தில் கிழிக் செய்யுங்கள்\n9மத போதகர்கள், 4யாசகர்கள் உட்பட பலரிற்கு கொரோனா\nகர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை மொத்த ஊட்டச்சத்தும் சேர்ந்த இந்த ஒரு உருண்டை போதும்\nஇன்றைய ராசிபலன்கள் January 23, 2021\nகொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா\nJaffna7 Breaking News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema. Jaffna7 ஆனது, இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே Jaffna7 ன் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1145404", "date_download": "2021-01-23T09:12:27Z", "digest": "sha1:DUV3LVP5XLHMTVA3UTZ3FPWTFBTYPWWH", "length": 3479, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:59, 24 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:22, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: diq:Humphrey Bogart)\n06:59, 24 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஹம்பிறி போகார்ட்''' ([[டிசம்பர் 25]], [[1899]] – [[சனவரி 14]], [[1957]]) ஓர் அமெரிக்க நடிகர். பல்வேறு வேலைகளை முயன்றுபார்த்த பின்னர் 1921 இல் இவர் நடிகரானார். சுமார் 75 அசையும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2016/05/25/", "date_download": "2021-01-23T06:58:48Z", "digest": "sha1:2FJG5PYW7XKO7DQN6FU6CLXG6Y6XD6DG", "length": 6068, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 05ONTH 25, 2016: Daily and Latest News archives sitemap of 05ONTH 25, 2016 - Tamil Filmibeat", "raw_content": "\nதனியார் பஸ் முதலாளிகளே.. சினிமாவைக் காப்பாத்த உதவி பண்ணுங்க\n40 நாட்களில் 100 கோடி.. பணமழையில் நனையப் போகும் பிரியங்கா சோப்ரா\n'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து மழை\nபத்தாவது படம்... தேறுவார்களா எழில், விஷ்ணு, சத்யா\n'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..' கவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள்\nமலாய் மக்களைக் கவர்ந்த ரஜினியின் கபாலி மலாய் டீசர்\nமுத்தின கத்திரிக்காயில் இரட்டை அர்த்த வசனங்களா\n'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு'.. கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்\nதல 58: மீண்டும் இணையும் 'மிரட்டல்' கூட்டணி\nகல்விச் சேவையில் நடிகர் சங்கம்.. பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் 2 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றது\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/aal-ambu-senai.html", "date_download": "2021-01-23T09:11:05Z", "digest": "sha1:MMR2OKB2MF4HFWLDBA2B5465YUKMYOM4", "length": 7399, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Aal Ambu Senai (2021) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : வினை ராய்,\nபல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\nகொரோனா கால அறிவிப்பு.. சத்யராஜ் - கே.எஸ்.ரவிகுமார் படம் டிராப்.. திருப்பூர் சுப்ரமணியம் தகவல்\nபத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nலவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி\n2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்\nஆள் அம்பு சேனை கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4026", "date_download": "2021-01-23T08:14:48Z", "digest": "sha1:JRBJSZHFON623XP3SYBNRX5R5D5Z545A", "length": 5957, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | MPs", "raw_content": "\nஅமைதியாகப் போராட விவசாயிகளுக்கு உரிமையுண்டு - அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து\n‘கலாச்சார ஆய்வுக்குழுவை கலைக்க வேண்டும்' -குடியரசுத்தலைவருக்கு எம்.பி.க்கள் கடிதம்\nபோராடும் எம்.பி.க்களுக்கு 'டீ' கொண்டு வந்த ஹரிவன்ஸ்... 'டீ'யை வாங்க எம்.பி.க்கள் மறுப்பு\nகடும் அமளி- மாநிலங்களவை ஒத்திவைப்பு\nநாகை, மயிலாடுதுறை எம்.பி.க்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எம்.எல்.ஏ.\nபிரதமர் மோடி அரசின் கனவு திட்டம் படுதோல்வி\n -மேற்கு மண்டல எம்.பி.க்கள் அறிவிப்பு\nதுஷ்யந்த்சிங்கை நினைத்து பயம் விலகாத தமிழக எம்.பி.க்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரமும் உரிமையும் ஒரே நாளில் பறிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.reclining.cn/ta/", "date_download": "2021-01-23T08:34:21Z", "digest": "sha1:WB3L2F2ZJJTCXYKDZCIXYPZ4VPTD6FCO", "length": 5474, "nlines": 162, "source_domain": "www.reclining.cn", "title": "சாய்மான வசதி சாய்வு, ஃபோம் மெத்தை, ராக்கர் சாய்வு - சுவான் யாங்", "raw_content": "\nதொழில் அனுபவம் 30 ஆண்டுகள்\nChuanYang மரச்சாமான்கள் தரமான நிலையான அமை மரச்சாமான்களை உங்கள் முழு சேவை வள இருக்க விரும்புகிறேன் நாம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சேர்க்கைகள் மற்றும் விலைப் புள்ளிகளை பல்வேறு வழங்குகின்றன. எங்கள் நிர்வாகி குழு வியாபாரத்தில் சிறந்த மதிப்பு அளிக்க கடமைப்பட்டுள்ளோம் உள்ளது.\nஅமை மரச்சாமான்கள் துறையில் இணைந்து அனுபவம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக -உடன்.\nசீனா ஹெய்னிங் அமைந்துள்ள உற்பத்தி வசதிகள் 70,000 சதுர மீட்டர் -உடன் ...\nசெயல்பாட்டு தலையை தாங்கும் சாதனம் அறையில் துணி 3 சீட்டர் ...\nநவீன நீல தோல் 3 சீட்டர் மின்சார சோபா recl ...\nதொழிற்சாலை அமைத்துக்கொள்ள ஃபேஷன் சோபா அமைக்க 1 2 3 வீட்டில் ...\nஉயர்தர நீடித்த மற்றும் மென்மையான சோபா அறையில் ...\nஆகஸ்ட் 18 கண்கவர் அலை படிக்க tast ...\nநான்கு நாள் ஷாங்காய் கண்காட்சி ஓ முடிந்தது ...\nஜூலை 21, 2018, ஆர் காலையில் ...\nNO.5 Rd.4, Guodian தொழிற்சாலை பார்க், Yanguan டவுன், ஹெய்னிங் சிட்டி, ஸேஜியாங் பிரதேசம்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nதோல் Recliner சேரில் சாய்வு, பிரிவினைவாத Recliner சாய்வு , பிரிவினைவாத தோல் Recliner சாய்வு , 3 சீட்டர் Recliner சேரில் சாய்வு ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_137295.html", "date_download": "2021-01-23T07:37:01Z", "digest": "sha1:KCEOC5ICM5EIEFE6OHHJIUHN2Y4MYC4Z", "length": 19123, "nlines": 119, "source_domain": "jayanewslive.com", "title": "அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.\nதிண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்த மாவட்ட மாணவரணித் தலைவர் திரு. செல்வகுமார், செயலாளர் திரு. கிருபாகரன் ஏற்பாட்டில், 70-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. ராமுத்தேவர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட, ஒன்றிய, பகுதிக் கழகம் மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nதூத்துக்குடி மேற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் திரு. இசக்கிமுத்து ஏற்பாட்டின் பேரில், கீழ் தட்டப்பாறையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, கழகத்தில் இணைந்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. சிவபெருமாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. நவஜீவன் பெரியசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு. பூலோக பாண்டியன் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமண���் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலி���ுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/03/blog-post_14.html", "date_download": "2021-01-23T07:47:51Z", "digest": "sha1:EIPM5BYXCASVPX66EDOIQTHBFTEJEGIY", "length": 6048, "nlines": 62, "source_domain": "www.eluvannews.com", "title": "விடுதிக்கல்லில் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு. - Eluvannews", "raw_content": "\nவிடுதிக்கல்லில் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விடுதிக்கல் ���ரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (10) செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.\nவித்தியாலயத்தின் அதிபர் பொ.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில், மாணவர்களுக்கான போத்தலில் நீர் நிரப்புதல், தாங்குதிறன் ஓட்டம், தடை தாண்டுதல், பழம்பொறுக்குதல், மிட்டாய் ஓட்டம் போட்டிகளும், பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற்றன.\nபோட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nபாடசாலை முன்புறம் அமைந்துள்ள விளையாட்டு திடலில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், மாவட்ட இணைப்பாளர் க.கோபிநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி.\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76740/Inflation-due-to-rising-food-prices-in-India-Information-in-a-recent-poll.html", "date_download": "2021-01-23T07:01:57Z", "digest": "sha1:3QXI6FH5GAOW442MEF7BG362W2QTBH5Q", "length": 8939, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் உணவு விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு: கருத்துக் கணிப்பில் தகவல் | Inflation due to rising food prices in India Information in a recent poll | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியாவில் உணவு விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்\nஇந்தியாவில் உணவு விலை உயர்வு காரணமாக , சில்லறை பணவீக்கம் சற்று உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஏப்ரல் முதலே பொருட்கள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டதால், உணவு விலை கணிசமாக உயர்ந்துவந்தது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வணிகச் செயல்பாடுகளும் வணிக நிறுவனங்களும் மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்துவருகின்றன. மத்திய அரசு அமல்படுத்திய தொடர் ஊரடங்குகளால், அதிக அளவில் விவசாயத்தில் முன்னணி வகிக்கும் மாநிலங்கள் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முறையாக விநியோகம் செய்யமுடியால் தவித்தன. ஆகஸ்ட் 6 முதல் 10 ஆம் தேதி வரையில் 45 பொருளாதார நிபுணர்களிடம் ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பை நடத்தியது.\nஅதில், பணவீக்க அளவு ஜூன் மாதத்தில் 6.09 சதவீதமாக இருந்தது. தற்போது அது 6.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. \" ஜூலை மாதத்தின் கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸ் பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் 6 சதவீத கொள்கை வரம்பைவிட நிலையானதாக இருப்பதை காண்கிறோம். அதிக பயன்பாடு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன\" என்கிறார் பொருளாதார நிபுணர் பிரகாஷ் சக்பால்.\nஇந்த நிலையில், கோடையில் செய்த பயிர்களின் அறுவடை காரணமாக செப்டம்பர் மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்டுகிறது.\nடிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – மத்திய உயர் கல்வித்துறை செயலாளர்\nநீதித்துறையை விமர்சித்ததால் 11ஆயிரம் டாலர் அபராதம் செலுத்தும சிங்கப்பூர் நிறுவனரின் பேரன்\nRelated Tags : inflation rates , high in india , food prices hike , Reuters poll , ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பு , பணவீக்கம் உயர்வு , பொருளாதார நிபுணர்கள் , இந்தியா,\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\n‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\nவதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – மத்திய உயர் கல்வித்துறை செயலாளர்\nநீதித்துறையை விமர்சித்ததால் 11ஆயிரம் டாலர் அபராதம் செலுத்தும சிங்கப்பூர் நிறுவனரின் பேரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/02/blog-post_56.html", "date_download": "2021-01-23T07:06:32Z", "digest": "sha1:3SIKV7FIQUYIZGAFGUG6VV5VI4JUB4QO", "length": 80761, "nlines": 735, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: சுதர்சினி (சிறுகதை) – தமிழினி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசுதர்சினி (சிறுகதை) – தமிழினி\nமறைந்த தமிழினி அவர்கள் 2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை)\nமாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம்\nவிளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ளே ஒருவரோடொருவர் முகத்தை முட்டிக்கொண்டு புளுங்கி அவியும் நெருக்கத்தில், அழுக்கு மனித மூச்சுக்களை மாறி மாறி சுவாசிப்பதைவிட இது எவ்வளவோ மேல்.\nசிறைச் சாலையின் வெளிப்புறம் தார் ஊற்றப்பட்ட சிறிய உள்வீதி. சிறிய மலர்ச் செடிகள், கொடிகள், அவற்றை சுற்றி அழகுக்காக அடுக்கப்பட்ட கற்கள். மிகப்பழமையான பெரிய கட்டடங்களைக் கொண்ட இந்த சிறைச்சாலையின் அமுக்கமான சூழ்நிலையில், திரும்பும் திசைகளிலெல்லாம் ஏதேதோ இரகசியங்களும் புதிர்களும் நிறைந்திருப்பதுபோலவும், ஒரு பயங்கர சூனியக்காரியின் வெறி கொண்ட கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இனம் புரியாத கலக்கம் எப்பொழுதும் எனக்குள் படர்ந்து உறைந்திருந்தது. ஒருவிதமான பொறாமையோடும் குரூரத்தோடும் பசியோடும் ஒரு நிழலுருவம் போல அது அலைந்துகொண்டே திரிவது போன்ற பிரமை சதா என்னைப் பின்தொடர்ந்து வதைத்துக் கொண்டிருந்தது.\nஎனக்கு ஆறுதல் தரும் தனிமையைக்கூட அதிக நேரம் அனுபவிக்க முடியாதபடி மனித முகங்களை மட்டுமல்ல வெறுமையைக்கூட விழி நிமிர்த்தி பார்க்க முடியாத இருண்மைக்குள் என் காலங்களை சிறை விழுங்கிக் கொண்டிருந்தது. அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண் டும் நின்றுகொண்டும், கைதிகளில் சிலர் ஏதாவது பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் யோசித்து அழுதுகொண்டும் இருக்கிறார்கள். எல்லாருக்கும் இரவுச்சோறு கொடுக்கும் வரிசை முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளே அடைக்கப்படுவதற்கான அழைப்பு இனி எக்கணத்திலும் வரலாம். அதை நினைத்தாலே மூச்சு இறுகுவது போல இருக்கிறது. கடவுளே இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கூப்பிட மாட்டார்களா என்ற வேண்டுதலோடு, முரண்டு பிடிக்கும் வண்டிக் குதிரை மாதிரி மனசு திமிறித் துடிக்கிறது, தலையை தொங்கப் போட்டபடி செம்மறியாட்டுத் தோரணையில் வரிசைக்கு போயே ஆகவேண்டும். ஒவ்வொருவரையும் தோளிலே தட்டித் தட்டி எண்ணி கவனமாக கணக்கு வைத்துக்கொள்ளுவார்கள். காலம்கூட மனுஷ ஆயுளை இப்படித்தான் கெட்டியாக கணக்கு பண்ணிக் கொள்கிறது போல. என் இதயத்தில் மெலிதாக வெடித்துக்கிளம்பிய விரக்திப் புன்னகை அலட்சியமாக இதழ்களில் நெளிந்தது. இந்த சிறைச்சாலைக்குள் இப்படியே இன்னும் கொஞ்ச காலம் அடைபட்டுக்கிடந்தால், பெரிய கேடியாகவோ மகாஞானியாகவோ மாறிவிடலாம் என எண்ணிக்கொண்டேன். எந்தப் பாவனைகளும் இல்லாமல்,மனித உணர்வுகளை அப்படியே துகிலுரித்து காட்டும் இடமாகவே சிறைச்சாலை அமைந்திருந்தது. பெருமூச்சை வெளியேற்றிக்கொண்டே கண்களை அலைய விடுகிறேன். இரவுக்காவல் தலைமை அதிகாரி, திறப்புக் கோர்வைகள் சப்தமெழ பிரதான வாசலருகில் இருக்கும் அலுவலகத்தின் சாய்வான பகுதியை கடந்து இறங்குகிறாளா என என்னைப் போலவே பலரும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அவள் வரும்போதே, ஏய். ஏய். ஒக்கமலா போலிமட்ட யன்ட (எல்லாரும் வரிசைக்கு போங்க) என உரத்துக் கத்திக்கொண்டேதான் வருவாள். குறித்த நேரத்தில் வரிசைக்கு வராமல் தாமதமாக எவராவது வந்துவிட்டால், தனது காக்கி சீருடை கவுணின் இடுப்பு பெல்டை சரக்கென உருவி அடித்து விளாசத் தொடங்கிவிடுவாள். அவள் வருவதற்கு முன்பதாகவே வரிசைக்கு போய்விட வேண்டுமென்ற தவிப்பு எல்லோரைப் போலவே எனக்கும் இருக்கிறது.\nஅன்றும் வழக்கம்போலவே நாளாந்தம் வழக்குகளுக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டவர்கள் திருப்பிக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பதிவு செய்து பரிசோதனை செய்து உள்ளே அனுப்ப இன்னும் ஒரு மணி நேரமேனுமாகலாம். நீதிமன்றத்திற்கு போனவர்களில் எவராவது விடுதலையாகி சென்றுவிட்டார்களா, புதிதாக எவராவது சிறைக்கு வந்திருக்கிறார்களா என ஆராய்வது அங்கு கைதிகளாக இருப்பவர்களின் ஆர்வமான பொழுதுபோக்குகளில் ஒன்று. தமது கவலைகளை ஒத்திவைத்து விட்டு, அடுத்தவரின் வம்பு தும்புகளை தேடி விசாரிப்பதில் கிடைக்கும் தற்காலிக திருப்திக்காக அலையும் மனது.\nதிடீரென நாலைந்து பெண்கள் சேர்ந்து நின்றுகொண்டு வாசலைப் பார்க்கிறார்கள். அங்கே “வரேங்பாங். வரேங். வரேங்” (வாடி. வா. வா.) என்ற அட்டகாசமான வரவேற்பு அளிக்கப்படும் சத்தம் பலமாகக் கேட்கிறது. “ம். இங்கிருந்து விடுதலையாகிப் போன ஒண்டு திரும்பவும் வருகுது போல, இங்க சில பேருக்கு போறதும் வாறதும்தானே வேலை.. வெறுப்புடன் அலுத்துக் கொண்டாள். என்னருகில் உட்கார்ந்திருந்த வசந்தி, என்னைப்போலவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வருடக்கணக்காக விசாரனைக் கைதியாக இருப்பவள். எனக்கென்னவோ எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. அந்தளவுக்கு சிறை வாழ்வு அலுத்து, வெறுத்துப் போயிருந்தது. சும்மாவா இரண்டு வருடம் முடிந்து மூன்றாவது வ��ுடத்தின் முக்கால் பங்கும் முடித்துவிட்டதே. “அன்ன சுதர்சினி எவில்லா (அதோ சுதர்சினி வந்திட்டாள்..) அனைவருக்கும் ஒரு சுவாரசியமான தகவலாக அது பரவியது. தமது உரையாடல்களிலும் யோசனைகளிலும் மூழ்கியிருந்தவர்கள் ஒருதடவை திடீரென திரும்பிப் பார்த்தார்கள். நான்கு அடிக்கு மேற்படாத உயரம், கறுத்து மெலிந்த தேகம். போதை தேடி உடல் நடுங்கும் பதைபதைப்பான தருணங்களில் கையில் அகப்படும் ஏதாவது கூர் ஆயுதத்தால் தனக்குத்தானே கீறிக் கொண்டதால் ஏற்பட்ட காயங்கள். கைகளிலும் கன்னங்களிலும் தளும்புகளாக பட்டையெழும்பிக் கிடக்கும். எண்ணெய், தண்ணிர் கண்டிராத கழுத்துவரைக்குமான செம்பட்டை கூந்தல், வெற்றிலை குதப்பிக் குதப்பி அவிந்து போன உதடுகள். முன்னிரண்டு மேற்பற்களும் உடைந்துபோன இடைவெளி எப்போதும் முகத்தை மூடிப்படர்ந்து கிடக்கும் சிடுசிடுப்பு, மூச்சுப் பொருக்க உரத்த குரலில் கத்திப்பேசும் இயல்பு. ப்ரா அணியத் தேவையில்லாத தட்டையான உடல்வாகு. எப்போதும் அலைந்து கொண்டேயிருக்கும் பார்வையும் அரக்கப்பரக்கப் பாயும் நடையும்தான் சுதர்சினி.\nகாலையிலிருந்து மாலைவரை சிறைச்சாலைக்குள் ஒடிக்கொண்டே இருக்கும் அவளுக்கு எப்போதும் செய்வதற்கு வேலைகள் இருந்து கொண்டேயிருக்கும். கைதிகள் குளிக்குமிடத்தில் சிறிய பிளாஸ்ரிக் குடுவையில் தண்ணிர் பிடிப்பதற்கே உயிர் போய் வரும். இழுபறிகள், ஏச்சுப்பேச்சுக்கள் எல்லாவற்றையும் அடக்கி அங்கே ஒலிக்கும் சுதர்சினியின் குரல். “ஏய். அங்வென்ன அங்வென்ன. அங். அங்.” (ஏய். விலகு. விலகு.) ஒரேயொரு குழாயிலிருந்து மட்டுமே தண்ணிர் வடிந்து கொண்டிருக்கும் பெரிய தொட்டியின், உயரமான விளிம்புக் கட்டின் மீது ஒரே தாவிலில் ஏறி நிற்பாள். அதுவரையில் நெருக்குவாரப்பட்டு இரைந்து கொண்டிருந்த கூட்டத்தினர். மூச்சுவிடுவதற்கே பயந்து பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்களின் பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு, தான் கொண்டு வந்த பெரிய வாளியை வைத்து தண்ணிர் பிடிக்கத் தொடங்கி விடுவாள். எல்லாருடைய கோபங்களும் புறுபுறுப்புகளும் வெளியே வர முடியாமல் ஆற்றாமையோடு தொண்டைக்குள்ளே சிக்கி பொங்கிப் பொருமி, நெஞ்சு வெடிக்க விலகி நிற்பார்கள். முதலில் வைத்த ஒரு பெரிய வாளி நிறைந்ததும் அடுத்த பெரிய வாளியை தூக்கி வைப்பாள்.தன்னைச்சுற்றி ஒ���ு கூட்டம் நிற்பது பற்றியே கவலைப்படாமல், அலட்சியத்துடன் சாவகாசமாக வெற்றிலையை மென்று புளிச்சென துப்பிக்கொண்டு தனது காரியத்தில் கண்ணாயிருப்பாள். இந்த வேலையை விரைவாக முடித்து விட்டு அவள் அடுத்த வேலைக்கு ஒட வேண்டும்.\nஉடல் பெருத்த தளுக்குமொளுக்கு முதலாளி அக்கா குளிப்புக்கு ஆயத்தமாக வருவாள். சுதர்சினி நிறைத்து வைத்த பெரிய வாளிகளில், தன் வீட்டு குளியலறையில் குளிப்பது போல மிடுக்காக, நீராடத் தொடங்கிவிடுவாள். அவளுக்கு கை கால் முதுகு என சாவாங்கமும் சுதர்சினி தேய்த்துவிட, தண்ணிர் நிறுத்தப்படும் நேரம் வரை அவளின் குளிப்பு முடியாது. காத்து நிற்கும் மற்றவர்களுக்கு உடம்பில் தேய்த்துக் கொண்ட சோப்பு துரை காய்ந்து பொருக்கு வெடிக்கத் தொடங்கிவிடும். சுதர்சினி மனம் வைத்து அரைக் கோப்பை ஒரு கோப்பை தண்ணிர் எடுக்க விட்டால் ஏதோ கொஞ்சம் கழுவித் துடைத்துக்கொண்டு வரலாம். இல்லாவிட்டால் சுடலைப் பொடி பூசியோன் கோலத்தில் திரும்ப வேண்டியதுதான். அவர்களை எதிர்த்து எதுவுமே முடியாது, அதிகாரிகளிடம் புகார் செய்யவும் முடியாது.\nஉணர்ச்சி வசப்பட்டு யாராவது ஒருவர் இம்மாதிரியான அத்துமீறல்களை தட்டிக்கேட்க முற்பட்டால் அல்லது சிறை காவலர்களிடம் புகார் செய்ய முற்பட்டால், பாதிக்கப்பட்ட ஒருவர்கூட சேர்ந்து வர மாட்டார்கள். அப்படிச் செய்வதன் பிரதிபலனாக ஏற்படக்கூடிய விளைவுகளின் பயங்கரத்தை எண்ணி மெளனமாக வாயை மூடிக்கொண்டு ஒதுங்கிப் போய் விடவே விரும்புவார்கள். சுதர்சினியின் இந்த குளிப்பாட்டும் வேலைக்கு கூலியாக ஒன்றிரண்டு சோப்புகட்டிகள் அவளுக்கு கிடைக்கும். தமது நாளாந்த சம்பாத்தியத்திற்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்வதில் அவளும் அவளது கூட்டாளிகளும் மிக அவதானமாக செயற்படுவார்கள்.\nபெற்றா என்பது ஒரு தாதா பெண்ணின் பெயர். நடுத்தர வயதைத் தாண்டிய, உயர்ந்த கறுத்த இறுகிய தேகம், புன்னகையின் சுவடறியாத முகம், வாய் நிறைய வெற்றிலைக் குதப்பல், கண்களில் இடையறாத போதை மயக்கம், அணிவகுப்பில் செல்லும் இராணுவம் போன்ற வேகநடை. போகிற வழியில் நிறைந்த வயிற்றுடன் கர்ப்பிணிப் பெண் நின்றாலும் தள்ளி விழுத்திக்கொண்டுதான் போவாள். இவளுக்கு சிறைக்காவலர்களே பயப்படுவார்கள். அதிகம் வாய் திறக்காத பெற்றா “ஏய்” என ஒரு குரல் எழுப்பினாள் என்றால் சிறைச்சாலையில் ஊசலாடும் காற்றுக்கூட அசைவதை நிறுத்திவிடும்.\nஎதனையுமே கணக்கெடுக்காத தோரணையில் எப்பவுமே போதை மயக்கத்திலிருக்கும் பெற்றாவின் உத்தரவுக்காக ஒரு அடியாள் பட்டாளமே கைகட்டி காத்திருக்கும். எங்கேயோ விடுமுறைக்கு போய் வருவது மாதிரி வெளியில் போவதும் போன வேகத்தில் வருவதுமாக இவளின் ஆயுள்காலம் சிறையிலேயே கழிந்து கொண்டிருந்தது.\nஒருநாள் மாலை சிறைக்கதவுகள் மூடப்பட்டு சற்று நேரத்தில், கோழியை அமுக்குவது போல ஒரு பெண்ணை சுவரோடு அமுக்கிவைத்துக் கொண்டு, அடிக்கத் தொடங்கினார்கள் பெற்றாவின் அடியாட்கள். அடிவாங்கும் பெண் உரத்த குரலில் கதறினாள். மற்றவர்கள் தமது கண்விழி பிதுங்கப் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே பரபரப்பு சத்தம், இரைச்சல். பெற்றா அந்த மண்டபத்தின் நடுவில் கால்களை பரப்பி நின்றபடி, தனது இடுப்பிலிருந்த பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள், வலதுகை கட்டைவிரலையும் ஆட்காட்டிவிரலையும் சேர்த்து மூக்குத்தூளை ஒரு கிள்ளு கிள்ளி எடுத்து நிதானமாக மூக்குக்குள் அடைந்து முகத்தை அப்புறம் இப்புறம் என சுழித்து, கண்களை மூடி அதன் காரத்தை ரசித்து உள்ளெடுத்தவாறு தலையை சரித்து அடிவாங்கிக் கொண்டிருக்கும் பெண்னை பார்த்து மோசமான வார்த்தைகளால் திட்டினாள்.\nசத்தங்கள் வெளியேயும் கேட்டிருக்க வேண்டும். இரவுக்காவல் அதிகாரி வெளியிலிருந்தபடியே, “ஏய். அத்துல மொகதே சத்தே” (ஏய். உள்ளுக்கு என்ன சத்தம்) எனக் கேட்டார். உடனடியாக அடி நிறுத்தப்பட்டது. அடிவாங்கிய பெண்ணின் மெலிதான விசும்பலைத்தவிர அனைவரும் நிசப்தமானார்கள். பெற்றா வாசலருகே போய் இதமான குரலில் பணிவான தோரணையுடன் அதிகாரியிடம் பேசினாள்.\n“ஒன்றுமில்லை நோனா புதுசா வந்த பைத்தியம் ஒண்னு சத்தம் போடுது.”\n“அப்பிடியா கொஞ்சம் பாத்துக் கொள்ளு பெற்றா”\n“ஆமாம் நான் பாத்துக் கொள்ளுறேன் நோனா நீங்க கவலைப்படாமல் போங்க” அதிகாரி பொறுப்பை பெற்றாவிடம் கொடுத்துவிட்டு அலுப்புடன் நகர்ந்து செல்லத் தொடங்கினார். பெற்றாவின் குரல் அதிகாரமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.\n“ஏய் உங்கட உங்கட வழக்குகளுக்கு வந்தமா போனமா என்றிருக்க வேணும் தேவையில்லாம சிறைச் சாலையை திருத்துற வேலைக்கு வெளிக்கிட வேணாம். இங்க வாலாட்டினா இதுமாதிரிதான் நடக்கும். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றா எனக்கு சொல்லுங்க, அங்க இங்க சொல்லி பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று நினைக்கவேணாம். உங்களுக்கு சிறை புதுசா இருக்கலாம். நான் இங்க பழம் திண்டு கொட்டையும் போட்டுட்டன். புதுசா வாற ஆக்களுக்கு இங்க எப்பிடி நடந்துகொள்ள வேணுமென்னு பழைய ஆக்கள் சொல்லி வையுங்க” என தொடர்ந்த அவளின் கெட்ட வார்த்தைகள், எல்லோரையும் அச்சத்தில் உறையச் செய்தது.\nஅடிவாங்கிய பெண் புதிதாகவந்தவள்,பெற்றாவின் ஆக்களுடன் ஏதோ முரண்பாடு ஏற்பட்டு எதிர்த்து பேசியது மட்டுமல்லாமல், அலுவலகத்திலும் போய் முறையீடு செய்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். இப்படியான தாதா பெண்களுக்கு பணிவுள்ள ஒரு அடியாளாக ஒடியோடி வேலை செய்யும் சுதர்சினி ஒரு சிறிய முடிச்சு தூளுக்காக உயிரையே கொடுக்கக்கூடியவள். எனது அவதானிப்பில் இவள் மற்றவர்களைவிட அதிகம் ஆபத்தில்லாதவள். கொஞ்சமென்றாலும் இதயத்தில் ஈரமுள்ளவள். சிறைச்சாலையில் தூள் குடிப்பவர்கள் எல்லாரும் ஒரு கூட்டமாகவே சேர்ந்திருந்து கொள்ளுவார்கள். அது மழை ஒழுக்கும், மல சல கூடத்தின் அழுக்குத் தண்ணிரும் தெறிக்கும் ஒதுக்குப்புறமான பகுதி. அங்கேதான் மனநிலை சரியில்லாத பெண்களையும்கூட ஒதுக்கிவிடுவார்கள். எவருமே கண் கொண்டு பார்க்கக்கூட விருப்பப்படாத அந்த சீவன்களுக்கு, சுதர்சினி உணவு கொடுத்துக் கொண்டிருப்பதையும், உருட்டி மிரட்டி குளிக்க வைப்பதையும் கண்டிருக்கிறேன். உரத்த குரலில் கத்தி ஏசிக் கொண்டேதான் இவைகளை செய்வாள். எப்போதாவது ஒரு குணம் வரும் தருணத்தில் தனது மனத்திருப்திக்காக இப்படி ஏதாவது நல்ல காரியங்களில் ஈடுபடுவாள். மற்றபடி அவள் தனது நாளாந்த சம்பாத்தியத்திலேயே குறியாயிருப்பாள்.\nமுதலாளி அக்காமாருக்கு உடுப்புகள் தோய்த்துக் கொடுப்பாள். அவர்களுக்கு தினசரி வீட்டு வேலைக்காரர்கள் கொண்டுவரும் பொருட்களை, உணவுகளை வாசலிலிருந்து காவிச் சென்று கொடுப்பாள். அவர்கள் பாவிப்பதற்கு முன்பாக மலசல கூடத்தை கழுவி சுத்தம் பண்ணி அவர்கள் வெளியில் வரும் வரை வாசலில் காவலிருப்பாள். அக்காமாருக்கு கைகால் அமுக்கி, தலைக்கு எண்ணெய் மசாஜ் பண்ணி விடுவாள். சோறு எடுக்கும் வரிசைக்கு போக வெட்கப்படும் மரியாதைக்குரிய அக்காமாருக்கு அடிபட்டு, நெரிபட்டு சாப்பாடு எடுத்துக் கொடுப்பாள். எல்லா வேலைகளுக்கும் ஒன்றோ இரண்டோ சோப்புக் கட்டிகள்தான் அவள் எதிர்பார்க்கும் கூலி. சில பேர் தாங்கள் உண்டு மிச்சமான வீட்டு உணவுகளையும் கொடுப்பார்கள்.\nசிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களான தூள், கைத்தொலைபேசி, அதன் உதிரிப்பாகங்கள் எல்லாமே வெளியிலிருந்து உயர்ந்த மதிலுக்கும் மேலாக வீசப்பட்டு உள்ளுக்கு வந்து விழும். இது ஒரு இராணுவ நடவடிக்கை போல தூள் முதலாளி அக்காமாரின் ஒழுங்கு படுத்தலில் மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் பெற்றாவின் ஆட்கள்தான் வந்துவிழும் பொதிகளை அதிகாரிகளின் கண்களில் பட்டுவிடாமல் குருவிபோல கொத்திக்கொண்டு ஓடிவந்து விடுவார்கள். இப்படியான தருணங்களில் கடமையில் இருக்கும் காவலாளி அதிகாரிகளின் கவனத்தை திருப்புவதில் சுதர்சினி திறமைசாலி. கதிரையில் சோர்வோடு நீண்ட நேரமாக அமர்ந்து கொண்டிருக்கும் அவர்களை அணுகி நைசாக கதை கொடுத்து, கைகால் அமுக்கி தலையில் பேன் பார்த்து, சிரிக்க சிரிக்க ஏதாவது கதை சொல்லி, ஒருமாதிரி தமது வேலை முடியும் வரை அந்த அதிகாரியின் கவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுவாள்.\nபெற்றாவுக்கு விசுவாசமான அடியாளாக சுதர்சினியும் இப்படியான வேலைகளில் ஒடித் திரிவாள். அதிகாரிகளிடம் அகப்பட்டுக்கொண்டால் அடி உதை, இருட்டு தனியறைக்குள் அடைப்பு. இதுபோன்ற தண்டனைகள் எல்லாம் அவளுக்கு பழகிப்போன விடயங்கள்.\nமழைக் காலங்களில் சிறைச்சாலையின் மலக்குழிகள் நிரம்பி மலஅழுக்கு கழிவுவாய்க்கால்களில் சிதறிக் காணப்படும். அப்படியான நாட்களில் என்னைப் போன்ற பலர் வாயையும் மூக்கையும் மூடி கைக்குட்டையால் கட்டிக்கொண்டு சாப்பாடு தண்ணி இல்லாமல் கிடப்போம். சுவாசிக்கக்கூட முடியாமல் தலையிடியுடன் படும்பாடு வாழ்க்கையே வெறுக்கச்செய்யும்.\nஅந்த மலக் குழியை சுத்தப்படுத்தும் வேலைக்கு கைதிகளைத்தான் கூப்பிடுவார்கள். போக விரும்பாதவர்கள் தமது பங்களிப்பாக ஒரு சோப்பு கொடுக்க வேண்டும். இந்த வேலைக்கு முதல் ஆளாக போய் நிற்பாள் சுதர்சினி. எந்த அருவருப்பும் இல்லாமல் ஏதோ மண் கிணறு இறைப்பது போல வேலைசெய்து முடிப்பாள். இதனால் அதிகமான சோப்புக் கட்டிகளை அவளால் சம்பாதித்துக் கொள்ளமுடியம். இதற்காக இவளைப் போன்றவர்களே கற்களை போட்டு மலக்கூடக்குழிகளை அடைக்கச்செய்வதும் உண்டு என பலர் பேசிக்கொள்வதையும் கேட்டிருக்கிறேன்.\nபோதையில் கண் செருகிக் கிடக்கும் சுகத்தைவிட வெறெந்த சுரனையும் இல்லாத சுதர்சினியின் வாழ்க்கையில் எந்த அழகையும் நான் காணவில்லை. ஆனால், பசுமையற்றுப் போயிருந்த அவளின் விழிகளில் ஒரு ஆத்மாவின் ஏக்கமும் விசும்பலும் தேங்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது.\nகண் விழித்த நேரத்திலிருந்து மாலையாகும் வரை ஒட்டமும் நடையுமாக திரிந்து சம்பாதிக்கும் சுதர்சினி, கதவு மூடப்பட்டதும் சோப்புக்கட்டிகள் ஐந்தை அடுக்கிக் கொண்டு, சபாங் சியாய் சபாங் சியாய் (சவர்க்காரம் நூறு ரூபா) என கூவிக்கூவி காசாக்கி விட முயற்சிப்பாள்.\nஒரு நூறு ரூபா தாள் அவளது கைகளுக்கு வந்ததும் கண்களில் தென்படும் மலர்ச்சி, பரபரப்பு, துள்ளல் நடை, அப்பப்பா அதற்குப்பிறகு சுதர்சினியை எவரும் எந்த உயிர்போகிற வேலைக்கும் கூப்பிட முடியாது. இனி அவளுக்கான நேரம். தூள் விற்கும் பெண்ணிடம் கைப் பொத்தலாக காசைக்கொடுத்துவிட்டு, தனக்கான தூள் முடிச்சு கிடைக்கும் வரை வாசற்படியில் நாக்குத் தொங்க நிற்கும் நாய்போல காத்துக் கிடப்பாள். பொலித்தினில் முடியப்பட்ட ஒரு சிட்டிகை அல்லது அதற்கும் குறைவான தூள் பொட்டலம் அவள் கைக்கு வந்ததும் தனது இடத்திற்கு பாய்ந்தோடுவாள்.\nஅங்கே அவளின் கூட்டாளிகள் ஏற்கனவே ஒரு சுட்டி விளக்கை கொழுத்தி மறைத்து வைத்துக்கொண்டு, அதனைச் சுற்றி ஏதோ பிரார்த்தனையில் கூடியிருப்பவர்களைப் போல குத்தங்காலிட்டுக் குந்திக் கொண்டிருப்பார்கள். சுற்றுக் காவல் அதிகாரிகளின் கண்களுக்கு மாட்டுப்படாமல் தூளடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பகல் முழுவதும் அட்டகாசமெழுப்பிக்கொண்டு திரியும் இவர்கள் இப்போது சாந்த பதுமைகளாக தமது முறைவரும்வரை துள் சரைகளை கைகளுக்குள் பொத்திக் கொண்டு பதவிசாக காத்திருப்பார்கள்.\nஒரு வெள்ளிப் பேப்பரில் தங்கத்தை விட கவனமாக துளை கொட்டி, எரிந்து கொண்டிருக்கும் சுட்டி நெருப்புக்கு மேலே பிடித்து, ஒரு குழல் மூலமாக அதன் புகையை இழுத்து விழுங்குவார்கள்.\nவிடிய விடிய நோய் பிடித்த கோழிமாதிரி கழுத்து மடிந்த நிலையில் கடைவாய் வழிய அலங்கோலமாக மயக்கிக் கிடப்பார்கள். இப்படி மயங்கிக் கிடக்கும் தாயொருத்தியின் முலையை அவளது குழந்தை பசியுடன் சப்பிக் கொண்டிருக்கும் காட்சியை முதன் முதலாக கண்ட மாத்திரத்தில், குருடாய்ப் போகாதிருந்த என் கண்களை நானே சபித்துக்கொண்டேன்.\n“இப்படி பாலூட்டுவது குழந்தைக்கு கூடாது.” போதை தெளிந்திருந்த ஒருநேரத்தில் அந்த தாய்க்கு புத்தி சொல்ல முயற்சித்தேன்.\n“நான் தூள் குடிக்காட்டில் இவன் என்னில பாலே குடிக்கமாட்டான்.”\nஒரு வார்த்தை விளக்கத்தில் என்னை வீழ்த்திவிட்டு, இடுப்பில் இடுக்கிய குழந்தையுடன் அவள் விசுக் விசுக் என நடந்து போய்விட்டாள். எனது இதயத்திற்கான இரத்த ஒட்டம் நின்று போனது போல ஒரு விறைப்பு உடலெங்கும் பரவிச்சென்றது.\nகண்ணுக்கு முன்னால் சாவு தினந்தோறும் சப்பித் தின்னும் இந்த மனிதர்களின் வாழ்வை எண்ணியெண்ணி எத்தனையோ இரவுகள் எனது நித்திரை பொய்த்துப்போனது. அவர்கள் அழுதார்கள், சிரித்தார்கள், கிடைப்பதை உண்டார்கள், பெண்களோடு பெண்களே உடற் பசியுமாறினார்கள். தமக்குள்ளே ஒரு உலகத்தை ஸ்தாபித்துக் கொண்டு தூள் குடிப்பதற்காகவே உயிர் வாழ்ந்தார்கள்.\nசுதர்சினியின் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த தூள் வழக்குக்காக நீதிமன்றத்தில் மூவாயிரம் ருபா தண்டப்பணம் செலுத்தவேண்டுமென தீர்ப்பாகியிருந்தது. அவளுக்காக எவரும் அப்படியொரு தொகையை செலுத்துவது நடவாத காரியம் என்பது அவளுக்கும் தெரியும். அதைப்பற்றி அவளுக்கும் கவலை இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவள் கவலைப்பட்டு அலட்டிக்கொண்டதாக நான் அறியவில்லை. அவளிடம் எடுபிடி வேலைவாங்கிய பல முதலாளி அக்காமார், “நான் போனதும் உன்னை வெளியில எடுக்கிறன்” என நம்பிக்கை ஊட்டி செமத்தியாக அவளை தம் வேலைகளுக்கு பயன்படுத்திவிட்டு வெளியில் போனதும் அவளை மறந்தே போயிருந்தார்கள். எப்போதாவது, “இப்படியான கதைகள் உண்மையா சுதர்சினி” என எவராவது கேட்டால், “மனுசர் என்றால் அப்பிடித்தானே” என அலட்சியமாக தலையாட்டி விட்டு போய்விடுவாள்.\nதிடீரென ஒருநாள் சுதர்சினி அழகாக தலைவாரி, நேர்த்தியான வெள்ளை பாவாடை சட்டை உடுத்து, சிரித்த முகமாக எல்லாரிடத்தலும் விடைபெற்றுக் கொண்டு திரிவதை கண்டேன். ஒரு ஏஜன்சி வழக்கில் இருந்த வயதான அம்மாவுக்கு கொஞ்ச நாளாகவே ஒடியோடி வேலை செய்துகொண்டு திரிந்தாள். அவர்தான் இவளின் தண்டப்பணத்தை செலுத்தி வெளியில் போக உதவிசெய்ததாக கதைத்துக் கொண்டார்கள்.\nஎனக்கும் ���கிழ்ச்சியாகத்தான் இருந்தது. இந்த உலகத்தில் இன்னும் சில மனிதர்களின் இதயங்களிலும் ஈரம் இருக்கிறதே என எண்ணிக்கொண்டேன். அன்று மிகவும் அழகாக இருந்தாள் சுதர்சினி. என்னையும் தேடி வந்து இதமான குரலில், நான் போகிறேன் அக்கா” என்று கூறிச் சென்றாள்.\nஇப்படி தினசரி யாராவது கூறிச் செல்லுவது வழக்கம்தான். இருந்தாலும் நான் சிறைக்கு வந்த நாளிலிருந்து தினசரி பார்த்துக்கொண்ட முகமாயிருந்தபடியால் மனதுக்கு கொஞ்சம் நெருக்கமாக மாறியிருந்தாள். இதன்பின் சில நாட்களில் நானும் அவளை மறந்தே போனேன்.\nஇன்றைக்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டாள். முன்னர் இருந்ததைவிட கறுத்து மெலிந்து, புதிதாக கிழித்துக்கொண்ட காயங்களுடன் பார்க்கவே ஒரு மாதிரி பயங்கர தோற்றமாயிருந்தாள். யாருமே இப்படியானவர்களை பெரிதாக கணக்கெடுப்பதில்லை. ஏதோ ஐந்துக்களை கண்ட மாதிரி விலகிச் செல்லுவார்கள். ஏன் நானும்கூட அப்படித்தான்.\nமாலை கணகெடுப்பு முடிந்து கைதிகளை உள்ளே அடைத்து கதவு மூடப்பட்டாயிற்று. தூள் குடிக்கும் பகுதியில் சுட்டி விளக்கு மினுங்கத் தொடங்கியது. வழக்கம் போல எல்லோரும் சுற்றிவர குந்திக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் வந்த முதல் நாளாகையால் அவளின் கூட்டாளிகள் இலவசமாக அவளுக்கும் தூளை பகிர்ந்துகொள்வார்கள் போல, சுதர்சினியும் அந்த வட்டத்தில் குந்திக் கொண்டிருக்கிறாள். பசி கிடந்தவன் சோற்றைப் பார்ப்பது போல அவளது முகத்தில் அப்படியொரு ஆவல். காய்ந்த உதடுகளை நாக்கினால் தடவிக்கொண்டு தனது முறைக்காக காத்திருக்கிறாள்.\nநான் எனது இடத்தில் படுத்துக்கிடந்தபடி வாசிப்பதற்கு கையிலெடுத்த புத்தகத்தை வெறுமனே புரட்டிக்கொண்டு தூரத்தில் குவிந்திருந்த அவர்களின் மீதே நோட்டமாயிந்தேன். ஏனோ மனது சுதர்சினியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அன்று அவள் விடைபெற்றுச் சென்ற சிரித்த கோலம் மனதை அலைக்கழித்தது.\nசற்று முன் மாலை வரிசையில் நின்றபோது, தனக்குத் தெரிந்த பழைய முகங்களை தேடிக்கொண்டே வந்தவள் என்னருகில் வந்து நின்றாள்.\n“ஐயோ அக்கா நீ இன்னும் போகவில்லையா\nஇரக்கப் பார்வையுடன் கேட்டாள். அவள் திரும்பி வந்ததில் எனக்கு உள்ளுக்கு கோபமிருந்தாலும் காட்டிக்கொள்ளாம்ல், “சரி நான் போவது இருக்கட்டும் நீ ஏன் திருப்பி வந்தாய்” என இயல்பாகவே கேட்டேன். உடனே கண்களை உருட்டி அக்கம் பார்த்தவள் என்னருகே தலையை சாய்த்து மெல்லிய குரலில் குசுகுசுத்தாள்.\n“வெளியால வாழுறது சரியான கஸ்டம் அக்கா, சாப்பாடு இல்லை, குடியிருக்க இடமில்லை. தூளும் குடிக்க முடியாது. எனக்கு வெளியால இருக்கிறதவிட உள்ளுக்கு இருக்கிறதுதானக்கா நல்லது.”\nஎனது பதிலுக்கு காத்திருக்காமல் தனது கூட்டாளிகளை நோக்கி சென்று விட்டாள். அவள் சொல்லிச்சென்ற வார்த்தைகளின் உண்மை கூர்மையான கத்தியைப்போல என் இதயத்தை ஊடுருவிக் கிழித்தது. இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் இந்த சிறைச்சாலையின் இரும்புக் கதவுகளுக்குப்பின்னே, சாவின் மயக்கத்தில் வாழ்வைச் சுகிக்கும் எத்தனை சுதர்சினிகளின் வாழ்க்கை மீதான நம்பிக்கையின் கதவுகளும்மூடப்பட்டுக் கிடக்கிறது.\nஎன்னைத் தொடரும் பயங்கர சூனியக்காரியின் முகம் இப்போது மிகவும் அருவருக்கத்தக்கதாக ஏளனமான சிரிப்புடன் என்னையே உறுத்துப் பார்ப்பது போல இருக்கிறது. கண்களை இறுக்கி முடிக் கொள்கிறேன். ச்சீ. இப்போதும் அந்த முகம் என் கண்களுக்கு நேராகவே வருகிறது. சட்டென எழும்பிக் குந்திக்கொள்கிறேன். தலையை அசைத்து நினைவுகளை உதற முனைகிறேன்.\n“என்னக்கா நாளைக்கு உங்கட வழக்கெல்லே, அதைப்பற்றி யோசிக்கிறிங்கள் போல” என்கிறாள் வசந்தி, பக்கத்திலிருப்பவள் என்னை அவதானித்துக் கொண்டேயிருந்திருக்கிறாள்.\n“ம்..ம்ம்” என்று அவசரமாக தலையசைத்து இயல்புக்கு வர முயற்சிக்கிறேன்.\nதூள் குடிக்கும் இடத்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடைவாய் வழிய சுதர்சினி மயக்கத்தில் சிரிக்கிறாள். அச்சிரிப்பு ஒலியினூடே கதறியழும் அவளின் ஆத்மாவின் ஒலம் ஒரு பிரளயம் போல எழுகிறது.\n\" சின்னமாமியே \" புகழ் கமலநாதன் மறைக்கப்பட்ட ...\nஎன் கடவுள் - வா மணிகண்டன்\nயாழ்ப்பாண யாத்திரை - கானா பிரபா\nகவி விதை - 9 - காலம் - விழி மைந்தன்\nஅஸ்தமனத்தில் உதயம் - செல்வத்துரை ரவீந்திரன்\nஏனையவர்களில் இருந்து கார்த்திகா வேறுபடும் விதம் - ...\nஇணைய சட்டங்கள் பற்றிய முதல் தமிழ் நூல் வெளியீடு\n - ( எம். ஜெயராமசர...\nமகாத்மா காந்தியின் மரணம் - சி. ஜெயபாரதன், கனடா\nமெல்பனில் கவிதா நிகழ்வும் நூல்கள் - இதழ்களின் கண்க...\nசின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே\nமலரும் முகம் பார்க்கும் காலம் கவிதை 26 நிறைவும் ந...\nசுதர்சினி (சிறுகதை) – தமிழினி\nதமிழ் ��ினிமா - இறுதிச்சுற்று\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA?lang=ta", "date_download": "2021-01-23T07:44:35Z", "digest": "sha1:SIOZ6CYPBWGF5RKMY6G3GLPIRNXHUSMZ", "length": 7023, "nlines": 178, "source_domain": "billlentis.com", "title": "பாஸ்டன் தேடல் எஞ்சின் ஆப்டிமைசேஷன் - Bill Lentis Media", "raw_content": "\nசனிக்கிழமை, ஜனவரி 23, 2021\nHome Tags பாஸ்டன் தேடல் எஞ்சின் ஆப்டிமைசேஷன்\nTag: பாஸ்டன் தேடல் எஞ்சின் ஆப்டிமைசேஷன்\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nஇந்த வீடியோ அனைத்து இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் பற்றி, இப்போதெல்லாம் ஒரு பின் இருக்க வேண்டும். இங்கே டான் மக்கள் இணைய மார்க்கெட்டிங் ஒரு பெயர் மார்க் ஜோனர் பற்றி பேச தொடங்கும்,...\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஒரு தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைபடுத்த இணையம் சிறந்த இடமாக உள்ளது. எனினும், இணையத்தில் சந்தைப்படுத்துதல் என்பது எளிதானதல்ல, ஏனெனில் போட்டியின் காரணமாக வேறு ஒரு நிறுவனம் முகம்கொடுக்கிறது; நடுத்தரமான எல்லோரும் மென்பொருள் ப்ரோக்ராம்...\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nநாம் அதை உடைக்க வேண்டும், அதனால் அது அதிக உணர்வை ஏற்படுத்துகிறது. எஸ்சிஓ பின்னஇணைப்புகள் என்பவை ஒரு வலைத்தளத்திலிருந்து மற்றவரை உங்களை அழைத்துச் செல்லும் இணைப்புகள். எனவே, எஸ்சிஓ மோசமான பின்னிணைப்புகள், வேலை...\nஅழகு கலண்டர் கழுவ எப்படி\nஒரு கலப்பான் இல்லாமல் பட்டர்நட் சூப் எப்படி\nஒரு ப்ளென்டர் கொண்டு சோயாபீன் பால் செய்வது எப்படி\nப்ளேண்டர் இ��்லாமல் ஒரு மில்க்ஷேக் செய்ய எப்படி\nஒரு கை கலப்பான் இல்லாமல் சூப் கலப்பது எப்படி\nஎத்தனை வாட்ஸ் ப்ளேவெர் கெட்டரிங் செய்ய வேண்டும்\nஅழகு கலண்டர் கழுவ எப்படி\nஉணவு செயலிக்கு பதிலாக ப்ளேண்டர் பயன்படுத்த முடியுமா\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/jenifar-react-for-anitha-issue/cid1924908.htm", "date_download": "2021-01-23T07:39:55Z", "digest": "sha1:SO2AV4N5PA4FZPY735KFBJ2LHDPIXB4P", "length": 3807, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "இவள் ரொம்ப சீன் போடுறா: அனிதாவை கழுவி ஊற்றிய விஜய் பட நடிகை", "raw_content": "\nஇவள் ரொம்ப சீன் போடுறா: அனிதாவை கழுவி ஊற்றிய விஜய் பட நடிகை\n70 நாட்கள் கடந்து ஓடிகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரபான காட்சிகள் அறங்கேறி வருகின்றன. நேற்று ஆரி அனிதா கணவர் குறித்து பேசியபோது மிகுந்த கோபத்துடன் ஆரியை திட்டினார் அனிதா.\n70 நாட்கள் கடந்து ஓடிகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரபான காட்சிகள் அறங்கேறி வருகின்றன. நேற்று ஆரி அனிதா கணவர் குறித்து பேசியபோது மிகுந்த கோபத்துடன் ஆரியை திட்டினார் அனிதா.\nஇந்த காட்சியை பார்த்த பலரும் அனிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர். இதில் கில்லி படத்தில் விஜய் தங்கையாக நடித்த ஜெனிபரும் ஒருவர்.\nஇந்த ப்ரமோ வீடியோ கீழே கருத்தினை பதிவிட்டுள்ள அவர், அதில் இவ புலம்புறத தான ஆரி சொன்னார். ஏன் இவ்வளவு சீன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பலரும் ஆரிக்கே ஆதரவு கருத்தினை பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422228&Print=1", "date_download": "2021-01-23T08:30:27Z", "digest": "sha1:UW7UD6VVSCSEVNGWMDJGS4R7R3DKWON6", "length": 5831, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "செல்லுார் கண்மாய் மேம்படுத்தப்படுமா | Dinamalar\nமதுரை: 'மதுரை நகர் வடக்கு பகுதி முக்கிய நீர் ஆதாரமான செல்லுார் கண்மாயை துார் வாரி மேம்படுத்த வேண்டும்,' என, நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.இயக்க நிறுவனர் அபுபக்கர், உதவும் உறவுகள் அறக்கட்டளை துணை செயலாளர் கார்த்திக், களம் அமைப்பு நிர்வாகிகள் கண்ணன், அழகு இளவரசன், வரதராஜன் மற்றும் பலர் கலெக்டர் வினய்யிடம் இதுகுறித்து மனு அளித்தனர். அவர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை: 'மதுரை நகர் வடக்கு பகுதி முக்கிய நீர் ஆதாரமான செல்லுார் கண்மாயை துார் வாரி மேம்படுத்த வேண்டும்,' என, நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇயக்க நிறுவனர் அபுபக்கர், உதவும் உறவுகள் அறக்கட்டளை துணை செயலாளர் கார்த்திக், களம் அமைப்பு நிர்வாகிகள் கண்ணன், அழகு இளவரசன், வரதராஜன் மற்றும் பலர் கலெக்டர் வினய்யிடம் இதுகுறித்து மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், 'கண்மாய் கரைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் கண்மாயில் சுற்றியுள்ள பகுதி கழிவுநீர் கலப்பதால் சுகாதாரசீர்கேடு நிலவுகிறது,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவைகை அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅரிசி கார்டுதாரர்களாக மாறிய 15 ஆயிரம் பேர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656715&Print=1", "date_download": "2021-01-23T06:49:44Z", "digest": "sha1:ZEQNQDEH22GAIASZKLXL5BQ3ECYSDVWE", "length": 8377, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கனடாவுக்கு கடத்தப்பட்ட அன்னபூரணி சிலை 100 ஆண்டுக்கு பின் அரசிடம் ஒப்படைப்பு| Dinamalar\nகனடாவுக்கு கடத்தப்பட்ட அன்னபூரணி சிலை 100 ஆண்டுக்கு பின் அரசிடம் ஒப்படைப்பு\nடொரன்டோ:இந்தியாவில் இருந்து, 100 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட அன்னபூரணி சிலையை, கனடா திரும்ப ஒப்படைத்தது.வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த, நார்மன் மெக்கன்ஸி என்ற, கலைப் பொருள் சேகரிப்பாளர், 1913ல் இந்தியா வந்தார். கண்காட்சிஉத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில், கங்கை கரையோரம் ஒரு கோவிலில் இருந்த அன்னபூரணி சிலை, அவரை கவர்ந்தது. அதை எப்படியாவது கனடாவுக்கு எடுத்துச் செல்ல\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nடொரன்டோ:இந்தியாவில் இருந்து, 100 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட அன்னபூரணி சிலையை, கனடா த��ரும்ப ஒப்படைத்தது.\nவட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த, நார்மன் மெக்கன்ஸி என்ற, கலைப் பொருள் சேகரிப்பாளர், 1913ல் இந்தியா வந்தார். கண்காட்சிஉத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில், கங்கை கரையோரம் ஒரு கோவிலில் இருந்த அன்னபூரணி சிலை, அவரை கவர்ந்தது. அதை எப்படியாவது கனடாவுக்கு எடுத்துச் செல்ல விரும்பினார். அவரது விருப்பத்தை அறிந்த ஒருவர், சிலையை திருடி, மெக்கன்சியிடம் ஒப்படைத்தார்.\nஇதைஅடுத்து, கனடா திரும்பிய மெக்கன்ஸி, தன் கலை கண்காட்சிக் கூடத்தில், அந்த சிலையை வைத்தார். தற்போது, ரெஜினா பல்கலையைச் சேர்ந்த, மெக்கன்ஸி கலைக் கூடத்தில், அன்னபூரணி சிலை உள்ளது. இந்நிலையில், ஓவியர் திவ்வா மெஹ்ரா என்பவர், தான் அமைக்க உள்ள கண்காட்சிக்காக, மெக்கன்ஸி கலைக் கூடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, வாரணாசி அன்னபூரணி சிலையை பார்த்ததும், அதன் பூர்வீகத்தை ஆராய்ந்து உள்ளார். அது இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சிலை என்பது தெரியவந்தது.\nஉடனே, ரெஜினா பல்கலையிடம் இதுகுறித்த தகவலை தெரிவித்தார். சிலையின் ஆவணங்களை பார்த்ததும், அது கடத்தல் சிலை தான் என, தெரியவந்தது.\nஇதையடுத்து, ரெஜினா பல்கலை நிர்வாகம், தானே முன்வந்து, அன்னபூரணி சிலையை, இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இதற்கான விழா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. அப்போது, ''காலனி ஆதிக்கத்தின் போது நடந்த தவறை, சரி செய்யும் பொறுப்பு, பல்கலைக்கு உள்ளது,'' என, ரெஜினா பல்கலை துணை வேந்தர், தாமஸ் சேஸ் தெரிவித்தார். விரைவில் இந்த சிலை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபரிசோதனை 13 கோடியை கடந்தது\nபயங்கரவாதத்தை ஒடுக்க ஜோ பைடன் அரசு ஆதரவுக்கரம் நீட்டுமா\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2021-01-23T07:47:29Z", "digest": "sha1:QJH3WZFLX7MGTS2BAQOZWH3Y2FJOA32O", "length": 16290, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "மியான்மரில் மதச் சண்டை!! பேஸ்புக் பயன்படுத்துவோரு���்கு சிக்கல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதற்போதைய காலக்கட்டத்தில் மனிதன் வாழ்வில் பேஸ்புக் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேஸ்புக் மூலம் நல்ல தகவல்கள் வெளிவந்த காலம் மாறி, தற்போது தீய சம்பவங்களும் பேஸ் புக்கில் தீயாய் பரவி வருகிறது.\nபேஸ்புக் பல அரசாங்கங்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் கூட காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைய பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்கள் தான் காரணம் என்று கூறி அந்த மாநித்தில் சமூக வளைதளங்களுக்கு தடை விதித்துள்ளது.\nபோராட்டங்களையும், அரசுக்கு எதிரான செயல்களுக்கு ஒருங்கிணைப்பு களமாக பேஸ்புக் மாறி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் பேஸ்புக் நிறுவனம் தடுமாறி வருகிறது.\nஇந்த வகையில் மியான்மர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் புத்த மதத்தினர் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. பேஸ்புக் மூலம் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடந்து வந்தது. இதை கட்டுப்படுத்த உதவுமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு மியான்மர் அரசாங்கம் கேட்டுக் கொண்டது.\nவெளிநாட்டினர், முஸ்லிம்களை அவர்களது கலாச்சாரத்தை கேவலப்படுத்தும் ‘காலர்’ என்ற அந்நாட்டு மொழியில் உள்ள வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அந்நாட்டு மொழியில் இது மிகப் பெரிய கெட்ட வார்த்தையாகும். இந்த வார்த்தையை பயன்படுத்தும் பேஸ்புக் உறுப்பினர்களை தடை செய்து பேஸ்புக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nபல நாட்டு மொழிகளை பேஸ்புக் நிர்வாகம் கையாண்டு வருவதால் இந்த காலர் என்ற வார்த்தையை தடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த உச்சரிப்பு எந்த வகையில் வந்தாலும் அந்த ஐடி பிளாக் செய்யப்படுகிறது.\nஇந்த விஷயமும் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. உதாரணமாக நண்பர்கள் இந்த வார்த்தையை காலர் என டைப் செய்யுமாறு தெரிவிக்கின்றனர். இதை டைப் செய்த அடுத்த விநாடியே கணக���கு முடக்கப்படுகிறது. இது தற்போது மியான்மரில் பேஸ்புக் பயன்படுத்துவோரிடம் காமெடி செயலாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதை விட மோசமான வார்த்தைகளை தினமும் பயன்படுத்து போலி கணக்குகள் எல்லாம் தாரளமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், காலர் என்ற உச்சரிப்பு வரும் வகையில் எந்த வார்த்தை பயன்படுத்தினாலும் கணக்குகள் அடுத்த 24 மணி நேரத்திற்கு முடக்கப்படுகிறது. இது தொடர்பான இ.மெயில் புகார்களை பேஸ்புக் கண்டுகொள்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\n ஹெச் -4 விசாவில் பணியாற்றுவோருக்கும் தடை- ட்ரம்ப் மீண்டும் அதிரடி மசூத் அஜாருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஏப்ரல் 23-க்குள் ஆதரவு தரவேண்டும்: சீனாவுக்கு 3 நாடுகள் இலக்கு\nPrevious மாடியில் இருந்து மாணவியை தூக்கி வீசிய கொடூர ஆசிரியர்கள்\n மாணவியை 3வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட ஆசிரியர்கள்\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nபேஸ்புக் தரவுகள் திருட்டு – வெளிநாட்டு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவுசெய்த சிபிஐ\nடிரம்பை பழிக்கு பழி வாங்குவோம் -ஈரான் அதிபர்\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற��றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகாட்டு யானை மீது தீ – குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nகோவை வந்தடைந்தார் ராகுல்காந்தி… ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு… தமிழக கலாச்சாரத்தை காப்பாற்ற சூளுரை…\nஎனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி -ராகுல் காந்தி\n35 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nநாங்கள் வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படுகிறோம் – கே.எஸ்.அழகிரி\n55 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/devendra-fadnavis-and-ajith-pawar-changed-bios-on-twitter/", "date_download": "2021-01-23T08:49:55Z", "digest": "sha1:KGC7WW4UMQAOLCFXLGLGJXBTDCM75JP4", "length": 13071, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ட்விட்டரில் தங்களது பயோவை மாற்றியமைத்த தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் அஜித் பவார்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nட்விட்டரில் தங்களது பயோவை மாற்றியமைத்த தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் அஜித் பவார்\nமும்பை: தேவேந்திர ஃபட்நாவிஸும் அஜித் பவாரும் தத்தமது டிவிட்டர் கணக்கில் தங்கள் ‘பயோ‘ வை மாற்றியமைத்திருப்பது பரபரப்பான செய்தியாகியுள்ளது.\nஅவர்கள் தங்களது ட்விட்டர் பயோவில் முறையே தேவேந்திர ஃபட்நாவிஸ் முன்னாள் முதல்வரென்றும், அஜித் பவார் முன்னாள் துணை முதல்வர் என்றும் தற்போது மாற்றியுள்ளனர்.\nமஹாராஷ்டிரா அரசியலில், நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது சம்பந்தமாக செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன.\nசிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகள் இருந்தும் அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இழுபறியாகி, கவர்னர் ஆட்சிக்கு வந்து பின்பு தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா ஆட்சியமைப்பதாக இருந்து, யாரும் எதிர்பாராத திருப்பமாக அஜித் பவார் ஆதரவு எம் எல் ஏக்களுடன் பாஜக ஆட்சியமைத்தது.\nதேவேந்திர ஃபட்நாவிஸ் முதலமைச்சராகவும் அஜித் பவார் துணை முதலமைசராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிவசேனாவும் சரத்பவாரும் தங்களிடம் 162 எம் எல் ஏக்கள் உள்ளதை நிரூபித்துள்ள சூழலில் இவ்வாறு இவர்கள் தங்களது பயோவை மாற்றியுள்ளனர்.\nபணமதிப்பிழப்பு ஒரு பேரழிவு என்பதை மோடி இன்னும் ஏற்கவில்லை ராகுல்காந்தி அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவு ராகுல்காந்தி அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவு புழுதிப் புயல் : உத்திரப் பிரதேசத்தில் 26 பேர் மரணம்\nPrevious ஒருவழியாக முதல் வெற்றியை அடைந்தது சென்னை கால்பந்து அணி\nNext உத்தவ் தாக்கரே மராட்டிய முதல்வராகிறார்– சமீப செய்தி\nடெல்லி போராட்டத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை முதல்வர் அமரீந்தர் சிங் சலுகை…\nஆஸ்திரேலிய பயண வெற்றி: கங்காரு படத்துடனான கேக்கை வெட்ட மறுத்த கேப்டன் ரஹானே…\nகட்சியை விமர்சனம் செய்வோரை ‘களை’ எடுக்கும் மம்தா… டால்மியா மகளும் தப்பவில்லை…\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென���னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஃபிளைதுபாய் சென்னை வர தடை – தமிழக அரசு\nடெல்லி போராட்டத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை முதல்வர் அமரீந்தர் சிங் சலுகை…\nஅரசு பணத்தில் விளம்பரம் செய்வதா\n23 mins ago ரேவ்ஸ்ரீ\nநீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்\nஆஸ்திரேலிய பயண வெற்றி: கங்காரு படத்துடனான கேக்கை வெட்ட மறுத்த கேப்டன் ரஹானே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/interview-by-cpm-coimbatore-candidate-pr-natarajan/", "date_download": "2021-01-23T08:31:15Z", "digest": "sha1:NYPN2RC6WQIMBJE7NGC2QUJHQMB6CCJL", "length": 17170, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் சாமியாரை விரட்டுவோம் : கோவை மார்க்சிஸ்ட் வேட்பாளர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் சாமியாரை விரட்டுவோம் : கோவை மார்க்சிஸ்ட் வேட்பாளர்\nகோவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nகோவை மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் பி ஆர் நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை தொகுதியில் கடந்த 2009 ஆம் வருட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரபுவை 35000 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். கடந்த 2014 ஆம் வருட தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாகராஜனிடம் தோற்று ஐந்தாம் இடத்தில் வந்தார்.\nநடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nபேட்டியில் நாகராஜன், “ஒரு காலத்தில் மக்கள் கோவை மற்றும் திருப்பூர் சென்றால் எப்படியும் பிழைக்கலாம் என கூறுவார்கள். ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக மாறி உள்ளது. இங்கு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வேறு இடங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். இந்தப் பகுதியில் மத்திய அரசு துறைகளில் 11.4 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அவைகளை நிரப்ப நான் போராடுவேன்.\nஇங்குள்ள மற்றொரு விவகாரம் மின் கோபுரங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் ஆகும். அரசு செலவில் அதிகாரிகள் இது குறித்து அறிய வெளிநாடுகள் செல்கின்றனர். ஆனால் அங்கிருந்து இது குறித்த தொழில்நுட்பம் எதையும் தெரிந்துக் கொள்ளவில்லை. அரசுக்காக விவசாயிகள் நிலம் இழக்கவேண்டுமா என நான் கேட்டால் என்னை முன்னேற்றத்துக்கு எதிரி என சொல்வார்கள். விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப் பட்டு நெடுஞ்சாலைகள், எண்ணெய் குழாய்கள் உள்ளிட்ட பலவற்றையும் அர்சு அமைக்காமல் வேறு தொழில் நுட்பம் ஏன்பயன்படுத்தக் கூடாது என்பதில் நான் கவனம் செலுத்துவேன்.\nகோயம்புத்தூரில் போக்குவரத்து மிகவும் மோசமாக உள்ளது. எனவே நான் மெட்ரோ ரெயில் அமைக்க யோசனை கூறியதில் சர்வே நடத்தப்பட்டது. இது குறித்து பலமுறை நான் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் பயனில்லை. மெட்ரோ ரெயில் உடனடியாக அமைக்க பாடுபடுவேன். அடுத்தது. பாதி கட்டப்பட்டு நிறுத்தப்பட்ட மேம்பாலங்களை முழுமையாக கட்டி முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வேன். மூன்றாவதாக கோவை குடிநீர் பஞ்சத்துக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.\nகோவைக்கு முக்கியமானது மேற்கு தொடர்ச்சி மலை. அந்த மலையின் பல பகுதிகள் தன்னை சாமியார் என சொல்லிக் கொள்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்டை இழந்துள்ளனர். ஆகவே இந்த சாமியாரை விரட்டி ஆக்கிரமிப்புக்களை மீட்க என்னால் முடிந்ததை நான் நிச்சயம் செய்வேன்.\nசென்ற முறை அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வென்ற நான் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறேன். தற்போது அதிமுக மிகவும் பலவீனமாக உள்ளது. தனது தலைவியின் தொகுதியில் இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுக வால் வெற்றி பெற முடியவில்லை. அது மட்டுமின்றி தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் உள்ளது. ஆகவே எனது வெற்றி இங்கு உறுதி செய்யபட்டுள்ளது.” என பதிலளித்துள்ளார்.\nஅதிமுக கூட்டணியில் தமாகா இணையும்: ஞானதேசிகன் ‘ஒரே ஒரு தொகுதியா ஏற்க முடியாது’’— முரண்டு பிடிக்கும் இடதுசாரிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது புதிய நீதிக் கட்சி: ஒரு தொகுதி ஒதுக்கீடு\nPrevious காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கடலூர் முன்னாள் எம்.பி. பி.பி.கலியபெருமாள் காலமானார்\nNext பேரத்தில் இணைந்த கட்சிகளுக்கு மக்கள் வலி தெரியுமா அலைகடலென திரண்ட மக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்….\nஅரசு பணத்தில் விளம்பரம் செய்வதா\n5 mins ago ரேவ்ஸ்ரீ\nநீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்\nதமிழகத்துடனான எனது உறவு, ஒரு குடும்பத்தைப் போன்றது… ராகுல்காந்தி நெகிழ்ச்சி…\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஅரசு பணத்தில் விளம்பரம் செய்வதா\n5 mins ago ரேவ்ஸ்ரீ\nநீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்\nஆஸ்திரேலிய பயண வெற்றி: கங்காரு படத்துடனான கேக்கை வெட்ட மறுத்த கேப்டன் ரஹானே…\nகொரோனா தடுப்ப��சியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு\n24 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்திய டெஸ்ட் அணிக்கு இங்கிருந்தும்கூட பாராட்டா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/not-recommendation-to-conduct-tamil-nadu-assembly-elections-in-2-phases-satyaprada-sahu-explanation/", "date_download": "2021-01-23T07:50:31Z", "digest": "sha1:BC76FHCLHVPQXICHWWT35RSNMIZD7VFL", "length": 14445, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக சட்டமன்ற தேர்தலை 2கட்டமாக நடத்த பரிந்துரைக்கவில்லை! சத்தியபிரதா சாஹு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழக சட்டமன்ற தேர்தலை 2கட்டமாக நடத்த பரிந்துரைக்கவில்லை\nசென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை 2கட்டமாக நடத்த பரிந்துரைக்கவில்லை என்றும், அதுகுறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்தார்.\nதமிழகம் , புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் உள்பட உள்பட 5 மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் தேர்தல் ஆணைய உயர்அதிகாரிகள் 2020ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி தமிழகம் வந்து, அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திச் சென்றனர். அப்போது, கொரோனா அச்சம் காரணமாக கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், தமிழகத்தில் 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக நேற்று (3ந்தேதி) தகவல்கள் வெளியானது. தமிழக அரசியல் கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்திய நிலையில், 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.\nஇந்த நிலையில், இன்று (4ந்தேதி) செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு, தமிழக சட்டமன்ற தேர்தலை 2கட்டமாக நடத்துவது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்ததுடன், தமிழக தேர்தல் ஆணையமும் பரிந்துரைக்கவில்லை என்று வ��ளக்கம் அளித்துள்ளார்.\nதஞ்சை தமிழ் பல்கலையின் துணைவேந்தர் நியமனம் செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி மாநிலமெங்கும் 825 அரசுக் கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டுகள் மாநிலமெங்கும் 825 அரசுக் கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டுகள் பத்து வயது சிறுமி பலாத்காரம்… பேத்தியைப் பயன்படுத்தி பயங்கரம்…\n Satyaprada Sahu explanation, தமிழக சட்டமன்ற தேர்தலை 2கட்டமாக நடத்த பரிந்துரைக்கவில்லை\nPrevious 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்\nNext வடகிழக்கு பருவமழை காலம் நீடிப்பதால், குளிர்கால நாட்கள் குறைய வாய்ப்பு\nதமிழகத்துடனான எனது உறவு, ஒரு குடும்பத்தைப் போன்றது… ராகுல்காந்தி நெகிழ்ச்சி…\nகாட்டு யானை மீது தீ – குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nகோவை வந்தடைந்தார் ராகுல்காந்தி… ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு… தமிழக கலாச்சாரத்தை காப்பாற்ற சூளுரை…\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்��ிரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nதமிழகத்துடனான எனது உறவு, ஒரு குடும்பத்தைப் போன்றது… ராகுல்காந்தி நெகிழ்ச்சி…\nகாட்டு யானை மீது தீ – குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nகோவை வந்தடைந்தார் ராகுல்காந்தி… ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு… தமிழக கலாச்சாரத்தை காப்பாற்ற சூளுரை…\nஎனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி -ராகுல் காந்தி\n38 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/09/blog-post_9.html", "date_download": "2021-01-23T08:12:20Z", "digest": "sha1:RNEJLK2JR7UPAJCFB3JWOERUNGVDOD75", "length": 18875, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி ~ Theebam.com", "raw_content": "\nதமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை காலை ஆகையால் படுக்கையில் இருந்து எழும்ப மனமின்றி போர்வையால் இறுக மூடி படுத்திருந்தேன்.\nவழக்கம் போல் மாமிவீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் தொலைபேசி அழைப்பு மணி பக்கத்தில் இருக்கும் அறையில் ஒலிக்கவே அங்கு படுத்திருந்த பறுவதம்பாட்டியும் ஸ்பீக்கர் பொத்தானை அழுத்திக்கொண்டார்.\n''கேட்டியே பறுவதம்.டொரோண்டோ வில நடந்த தமிழ் நாட்டில இருந்து வந்த பேச்சாளர் சேது பங்குபற்றின கலந்துரையாடல் ஒண்டுக்கெல்லே நேற்று நான் போனனான்.'' தாத்தா ஆரம்பித்துக் கொண்டார்.\n''என்ன சொல்லுறாங்கள்.'' பாட்டியும் ஆவலுடன் கேட்டுக்கொண்டார்.\n''அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில தமிழ் மொழியையும் இருக்க செய்யிறத்திற்கு அலுவல்கள் ஆரம்பிக்க பல மில்லியன் டொலர் தேவைப்படுகிறதாம். அதுக்கு அதில ஆர்வம் உள்ளவை நிதி சேர்த்து உதவி செய்யட்டுமாம்.''\n''பாட்டி ஆச்சரியத்துடன் அழுத்திக் கொண்டார்.\n''ஏன் பறுவதம் இத அநியாயம் எண்டு சொல்லுறாய். எங்கட தமிழ் மொழியில்லே. அதுவும் அமேரிக்காவில இருக்க செய்யினம் ஏண்டா பெருமை எல்லே.''தாத்தாவும் தன் ஆர்வத்தினை வெளிப்படுத்திக் கொண்டார்.\n சொந்த நாட்டில தமிழ் நாட்டில என்ன நடக்குது எண்டு முதல்ல பாருங்கோ. இலங்கையில தமிழர் பெரும்பான்மையினர் அழிக்கப்பட்டும், அகற்றப்பட்��ும் விட்டனர் .அங்கு தமிழ் வாழ முடியாமலே அரசியல் ஆப்பு வைத்துவிட்ட்து. தமிழ்நாடு எண்டு மொழி ரீதியாக பிரித்துக் கொடுக்கப்படட மாநிலத்தில கூட தமிழர் தமிழ் படிக்க , பேச தயாரில்லை. தொலைக்காட்சி ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமிழை அழிச்சுக்கொண்டு இருக்கினம்.தமிழரை கண்டா தமிழில பேச தமிழனுக்கு மனமில்லை. பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவோராகவே மாறிவிட்ட்னர். குமுதம், விகடன் முதலான பல சஞ்சிகைகள் பார்த்தால் ஆங்கிலத்தை தமிழில் எழுதி இரண்டையும் கொலை செய்கிறார்கள். புலம் பெயர் நாடுகளில் வாழுற தமிழர்களும் அவர்களின் பிள்ளைகளை தமிழர்களாய் இனி பார்க்க முடியாது என்பதால் அவர்களுடன் தமிழர் முடிவை அடைஞ்சிடும்.அரச ரீதியாக தமிழ் வளர, வாழ வழி இருந்தும் அங்கை தமிழ் நாட்டில தமிழை அழிச்சுக்கொண்டு இனி அமெரிக்காவில் இருத்தப்போயினமே. இனி என்ன அழிவின் கிட்ட வந்த மொழியெண்டு மியூசியத்தில வைக்கப்போகினமே '' பாட்டி சற்று சத்தமாக ஒரு பிரசாங்கமே பண்ணிவிடடார்.\n''நீ சொல்லுறது உண்மைதான் பறுவதம். ஆனால் உந்த பிலிப்பையின் காரரை பார். அவங்கட நாட்டில பள்ளிப்படிப்பு எல்லாம் ஆங்கிலம் தான்.பள்ளிக்கூடத்தில் அவங்கட மொழி கதைக்க தடையும், தண்டமும் எண்டு சொல்லுறாங்கள்.அப்பிடி இருந்தும் வெளியில அவங்களுக்குள்ள ஆங்கிலம் ஒண்டும் கலவாமல் தங்கட மொழியில தான் கதைப்பாங்கள்.''என்று தாய் மொழிப்பற்றுக்கு உதாரணம் கட்டிக்கொண்டார் தாத்தா.\n நான் ஏன்டா அதிலையே எழும்பிக் கேட்டிருப்பன்.''\n''நாங்க 2,3 பேர் நினச்சு என்ன பிரயோசனம் பறுவதம். இப்பிடி ஒரு சில தமிழரைத் தவிர ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமே தாய் மொழியை கைவிடத் தயாராகிவிட்டினம். இதெல்லாம் காலம் கடந்தும் ஞானம் வரேல்லை. . சரி பிறகு கதைப்பம்.''என்றவாறே பேச்சினை முறித்துக்கொண்டார் தாத்தா.\nஅம்மாவின் வழமையான தேவாரம் ஆரம்பிக்கவே நானும் காலைக் கடன்களுக்காக எழுந்து செல்ல ஆரம்பித்தேன்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017]\n'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01\nஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆத...\nதமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி\n'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா\nவினோத தோற்றத்துடன் 7 மர்ம உயிரினங்கள்\nவிஜய் – அஜித் - : காமெடி த்திரைப்படம்\nகுழந்தையும் கிழவரும் குணத்தால் ஒன்றா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா\nநல்ல தந்தைக்கு உதாரணம் -கனடாவிலிருந்து\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா\nவெள்ளை மனம்....[காலையடி, அகிலன் ]\nதமிழை வந்தடைந்த புதிய சொற்கள்\nநீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியரா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/bhairavar-slogam-tamil/", "date_download": "2021-01-23T08:50:43Z", "digest": "sha1:KPFMRRC7RZZHSV63YI4YV6ZVY6QDBKTV", "length": 4652, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "Bhairavar slogam Tamil Archives - Dheivegam", "raw_content": "\nதுன்பங்களிலிருந்து காக்கும் பைரவர் கவச மந்திரம்\nமனித சக்திக்கு அப்பாற்பட்டது தெய்வீக சக்தி என்பது அனைவரும் அறிந்ததே. தெய்வீக சக்தி நிறைந்திருக்கும் இதே உலகில் துஷ்ட சக்திகளும் இருக்கின்றன. இந்த துஷ்ட சக்திகளை தீய மாந்த்ரீக கலை மூலம் ஒரு...\nபொறாமை என்பது மனிதர்களுக்கே உரிய ஒரு குணமாக இருக்கிறது. திருக்குறளில் வள்ளுவரும் இந்த பொறாமை குணத்தின் கேடுகளை விளக்கியிருக்கிறார். இன்று ஒரு நபர் எத்தகைய செல்வம் மற்றும் இன்பங்களை பெற்றாலும், அது கிடைக்க...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1476517", "date_download": "2021-01-23T07:40:13Z", "digest": "sha1:XQQONQQ6ZKV3PATENVO3WVFTP6H2D37Q", "length": 6486, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:20, 8 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n2,278 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:59, 8 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\n14:20, 8 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNandhinikandhasamy (பேச்சு | பங்களிப்புகள்)\nஅல்பைன் பகுதிகள் ஒரு வலுவான கலாச்சார அடையாளத்தை இன்றும் கொண்டுள்ளது.அல்பைன் பகுதிகள் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுற்றுலாத்துறையினால் வளரத் தொடங்கியது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் இப்பகுதிகள் பெரிதும் விரிவடைந்தது. எனினும், அல்ப்ஸில் வாழும் மக்கள் பாரம்பரிய தொழிலான விவசாயம்,பாலாடைக்கட்டி தயாரித்தல் (cheesemaking), மற்றும் மரப்பொருட்கள் செய்தல் போன்றவற்றையே பின்பற்றுகிறார்கள். தற்போது இந்த பிராந்தியத்தில் 14 மில்லியன் மக்கள் குடிமக்களாகவும், 120 மில்லியன் மக்கள் ஆண்டு பார்வையாளர்களாகவும் உள்ளனர்.\nசுற்றுலா துறையில் வெளிநாட்டவர்களின் ஆல்ப்ஸ் விஜயம், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. இயற்கைக்காட்சிகளை அனுபவிக்கவும், மலைகளில் பயணம் செய்யவும் அதிக அளவில் வந்தனர். கீழ்நோக்கி பனிச்சறுக்கு செய்யும் விளையாட்டு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில பார்வையாளர்களிடையே ஒரு பிரபலமான விளையாட்டாக மாறியது.\nஇத்தாலியின் பனிச்சறுக்கு, ஸ்கை-லிப்ட் போன்றவை அல்ப்ஸ் பகுதியில் சுற்றுலா கோடை பார்வையாளர்களை கவர்வனவை ஆகும். இத்தாலி ஒரு மில்லியன் ஆண்டு பார்வையாளர்களை கொண்ட உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாகும்.\nமேலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு, ஆல்பைன் பகுதிகளில் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளன. 1924 குளிர்கால ஒலிம்பிக்ஸ், சாமோனிக்ஸ், பிரான்சில்; 1928 குளிர்கால ஒலிம்பிக்ஸ் , புனித மொறிட்ஸ், சுவிச்சர்லாந்து; மற்றும் 1936 குளிர்கால ஒலிம்பிக்ஸ், கார்மிஷ்-பார்டென்கிர்ஷென்(Garmisch-Partenkirchen), ஜெர்மனி.\n== மேலும் பார்க்க ==\n* [[நிப்பானிய ஆல்ப்சு|சப்பானிய ஆல்ப்சு]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_24,_2011", "date_download": "2021-01-23T08:49:34Z", "digest": "sha1:B23O5E446XT7WBVMAL2PRUCJQ3AHHJEP", "length": 4544, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 24, 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\n<அக்டோபர் 23, 2011 அக்டோபர் 24, 2011 25 அக்டோபர், 2011>\n\"அக்டோபர் 24, 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nசவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் அப்துல் அசீஸ் அமெரிக்காவில் காலமானார்\nதுருக்கியில் ஏற்பட்ட 7.2 அளவு நிலநடுக்கத்தில் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nலிபியா விடுதலை அடைந்து விட்டதாக புதிய ஆட்சியாளர்கள் அறிவிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 06:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/97-neet-questions-taken-from-tamil-nadu-board-textbooks-says-official-006490.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-23T07:15:54Z", "digest": "sha1:4M4NHLM35YAANY3Z5WOHTAFVQAPZOSYJ", "length": 12929, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "NEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்! பேராசிரியர்கள் தகவல் | 97% NEET questions taken from Tamil Nadu board textbooks; Says Official - Tamil Careerindia", "raw_content": "\n» NEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nநீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97 சதவிகிதம் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டுள்ளது என கல்வித் துறை சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nஎம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு கடந்த ஞாயிறன்று நடைபெற்று முடிந்தது. இத்தேர்வில் நாடு முழுவதும் இருந்து 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஇதில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள நீட் தேர்வு வினாத்தாளில் உயிரியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் 97 சதவிகித கேள்விகள் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக் கல்வித் துறை பாடநூல் சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உயிரியல் பாடத்திலிருந்து 87 கேள்விகளும், வேதியியல் பாடத்திலிருந்து 43 கேள்விகளும், இயற்பியல் பாடத்திலிருந்து 44 கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது.\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nJEE MAIN 2020: ஜேஇஇ மெயின் 2021 தேர்வு தேதிகள் அறிவிப்பு தமிழ் வழியில் தேர்வுக்கு அனுமதி\nNEET 2020: நீட் தேர்வு கலந்தாய்வுக்கு அக்.,27 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு\nநீட் தேர்ச்சியில் முன்னேறிய தமிழகம் நாட்டையே அதிரச் செய்த தமிழ் மாணவன்\nநீட் தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவுகள் குறித்த முழு விபரங்கள் தெரியுமா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nNEET Results 2020: நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nNEET Exam 2020: 6 மாநில மறு சீராய்வு கோரிய மனு இன்று விசாரணை\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் ம��ு அளிப்போம்\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n21 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n22 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews பைடன் பதவியேற்பு விழா... பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 தேசிய பாதுகாப்பு படையினருக்கு கொரோனா\nSports மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nMovies ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nAutomobiles கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/how-many-days-without-seeing-you-is-this-true-love-actor-dhanush-urukkam-120101200121_1.html", "date_download": "2021-01-23T09:05:44Z", "digest": "sha1:A7EUVFCU3MA3S4TX5DZ5JECW2RZHSYC2", "length": 11742, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "’’எத்தனை நாள் உன்னைப் பார்க்காமல்....இதுதான் உண்மையான காதல்...’’ நடிகர் தனுஷ் உருக்கம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nர���‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’’எத்தனை நாள் உன்னைப் பார்க்காமல்....இதுதான் உண்மையான காதல்...’’ நடிகர் தனுஷ் உருக்கம்\nபாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் சாரா அலிகான் ஆகியோருடன் நடிகர் தனுஷ் இணைந்து நடிக்கும் அத்ரங்கி ரே.\nஇப்படத்தை ஆனந்த் எல்.ராய் என்பவர் இயக்கிவருகிறார். இத்திரைப்படம் கொரொனா ஊரடங்கு காரணமாக 200 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் தொடங்கப்படாத நிலையில் கடந்த\n5 ஆம் தேதி முதல் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.\nதொடர்ந்து 15 நாட்களுக்கு ஷூட்டிங் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இதில் நடிகர் தனுஷ் கலந்துகொள்வார் என்று தெரிவித்தனர்.\nஅதன்படி தனுஷ் அத்ரங்கி ரே பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.அப்போது கேமராவை அணைத்தபடி உண்மையான லவ்…நான் உன்னை மிஸ் செய்தேன் என்று தனது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.\nகடந்த 200 நாட்களுக்கு மேலாக கொரொனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளதையே\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம் திரையரங்கில் ரிலீஸாகத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் தனுஷின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்….\nசிவகார்த்திகேயனின் ஹிட் பட இயக்குனர் வீட்டில் நடந்த சோகம்\nஆர்யாவை பின்பற்றும் நடிகர் தனுஷ்... ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட போட்டோ\nநான் பார்த்ததை இந்த உலகமே பார்க்கட்டும்… அண்ணனுக்காக உணர்ச்சிவசப்பட்ட நடிகர் தனுஷ்\nபாடகர் எஸ்.பி.பி சாருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்... நடிகர் தனுஷ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/meera-mithun-interested-to-join-in-nithyanandha/", "date_download": "2021-01-23T07:51:00Z", "digest": "sha1:ULJ63N323367YAPOI4R7PMPNMTOUHNOW", "length": 10709, "nlines": 86, "source_domain": "tamilnewsstar.com", "title": "வெர்ஜின் பொண்ணு... டெஸ்ட் எடுத்து காட்டவா? Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nஉலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன\nToday rasi palan – 20.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nHome/சினிமா செய்திகள்/வெர்ஜின் பொண்ணு… டெஸ்ட் எடுத்து காட்டவா\nவெர்ஜின் பொண்ணு… டெஸ்ட் எடுத்து காட்டவா\nஅருள் February 23, 2020\tசினிமா செய்திகள், முக்கிய செய்திகள் 10,002 Views\nவெர்ஜின் பொண்ணு… டெஸ்ட் எடுத்து காட்டவா\nகடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது.\nபின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார்.\nஅதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.\nபின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து.\nஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.\nபின்னர் இதிலிருந்து மீண்டு தொடர்ந்து சினிமாவில் கவனத்தை செலுத்தி வரும் மீரா மிதுன் தற்போது Wife of Mr. Actor என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீரா மிதுனிடம், நித்யானந்தாவிம் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் என்ன சொல்லுவீங்க என்ற கேள்விக்கு ‘ கண்டிப்பா போவேன் என்றார்.\nஆனால், அவர் வெர்ஜின் பெண்களை மட்டும் தான் சேர்த்துக்கொள்கிறார்… நீங்கள் வெர்ஜினா என தொகுப்பாளர் கேட்டதற்கு. ஆம், வேணும்னா வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து காட்டவா… என கூச்சமேயின்றி சவால் விட்டார்.\nஅந்த வீடியோவை மீராவே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ…\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம்\nPrevious டிரம்பின் இந்திய வருக்கைக்கு ரூ.100 கோடி செலவு \nNext கொரோனா வைரஸ் பாதிப்பு : இத்தாலியில் 2 பேர் பலி\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-01-23T07:40:30Z", "digest": "sha1:337THPVPT5TZMCYVMCKGP3YTNO4E5MYN", "length": 5758, "nlines": 97, "source_domain": "thanjavur.nic.in", "title": "கொரோனா நோய் தொடர்பாக வாட்ஸ் ஆப் – ல் வதந்தி பரப்பும் நப்ரகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகொரோனா நோய் தொடர்பாக வாட்ஸ் ஆப் – ல் வதந்தி பரப்பும் நப்ரகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்\nகொரோனா நோய் தொடர்பாக வாட்ஸ் ஆப் – ல் வதந்தி பரப்பும் நப்ரகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்\nவெளியிடப்பட்ட தேதி : 15/07/2020\nகொரோனா நோய் தொடர்பாக வாட்ஸ் ஆப் – ல் வதந்தி பரப்பும் நப்ரகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் .PDF(28KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 22, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326678", "date_download": "2021-01-23T08:46:19Z", "digest": "sha1:CX34QZT6KAISNPVM2HBN6DUXRXREJXWW", "length": 10639, "nlines": 199, "source_domain": "www.dinamalar.com", "title": "நீட் தேர்வு விலக்கு விவகாரம்: மத்திய உள்துறை செயலருக்கு உத்தரவு| Dinamalar", "raw_content": "\nகுடிமராமத்து பணி விபரங்கள் வெளியீடு\nநிறைவேறியது வாகன திருத்த மசோதா\nபதிவு செய்த நாள் : ஜூலை 23,2019,22:25 IST\n'நீட்' தேர்வு விலக்கு விவகாரம்:\nமத்திய உள்துறை செயலருக்கு உத்தரவு\nசென்னை:'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளித்த, தமிழக அரசின் மசோதாக்கள், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது குறித்து, மத்திய உள்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் - பெற்றோர் நல சங்கம் உட்பட, நான்கு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2017ல் மனு தாக்கல் செய்தனர்.\nஅதில், 'தமிழக மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட்நுழைவுத்தேர்வில் இருந்து விலக்களித்து, 2017ல், தமிழக சட்ட சபையில், இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற, நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரினர்.\nஇந்த வழக்கு, கடந்த வாரம்விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்தது தொடர்பாக, 2017 செப்., 22ம் தேதியே, தமிழக அரசுக்கு கடிதம்\nஎழுதி உள்ளதாக, மத்திய உள்துறை துணை செயலர், ராஜூ எஸ்.வைத்யா, பதில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு, நீதிபதிகள், எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனுவை படித்த நீதிபதிகள், மத்திய உள்துறை செயலர், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணை, ஆக., 1க்கு தள்ளி வைக்கப்பட்டது.\nRelated Tags 'நீட்' தேர்வு விலக்கு : ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2663575", "date_download": "2021-01-23T08:38:13Z", "digest": "sha1:JB53OQZDC3EGI4JLGA2MPLAU34VJO7RX", "length": 17654, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் கொரோனாவிலிருந்து 89 லட்சம் பேர் நலம்| Dinamalar", "raw_content": "\nதமிழக ம��்களுடன் ரத்த உறவு: ராகுல் 13\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 4\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி பேர் நலம்: 13 லட்சம் பேருக்கு ...\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 12\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 35\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 11\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 25\nதீயணைப்பு, மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' செயலி ...\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து 89 லட்சம் பேர் நலம்\nபுதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை 89.32 லட்சத்தை கடந்தது.மேலும் ஒரே நாளில் 36,604 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 94.99 லட்சத்தை கடந்தது. 4.28 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,38,122 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை 89.32 லட்சத்தை கடந்தது.\nமேலும் ஒரே நாளில் 36,604 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 94.99 லட்சத்தை கடந்தது. 4.28 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,38,122 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 94.03 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 4.51 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇந்தியாவில் நேற்று (டிச.,01) ஒரே நாளில் 10,96,651 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 14 கோடியே 24 லட்சத்து 45 ஆயிரத்து 949 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்'\nபயங்கரவாதிகளின் சுரங்கப்பாதை வழியாக பாக்., எல்லைக்குள் நுழைந்த இந்திய வீரர்கள்(25)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத��தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்'\nபயங்கரவாதிகளின் சுரங��கப்பாதை வழியாக பாக்., எல்லைக்குள் நுழைந்த இந்திய வீரர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/22135", "date_download": "2021-01-23T08:45:55Z", "digest": "sha1:UAGXGGIHGDYFAMUQOM5EFJA62UGMPCQT", "length": 8293, "nlines": 107, "source_domain": "www.panippookkal.com", "title": "செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது : பனிப்பூக்கள்", "raw_content": "\nகடந்த சில நாட்களாகவே செல்லத்தாயிப் பள்ளிக்கு வரவில்லை என்பது ஒரு வாரம் கழித்து அவளுடைய கணக்கு டீச்சர் மரியபுஷ்பம் சொல்லித்தான் செல்வராணிக்கே தெரிந்தது. அவளுடன் படிக்கும் யாருக்கும் அவள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான காரணம் தெரிந்திருக்க வில்லை. \"ஒருவேளை வயசுக்கு வந்தாலும் வந்துருப்பா டீச்சர். அதான் அவங்க வீட்டுல பள்ளீயூடத்துக்குப் போக வேணாமின்னு நிறுத்தியிருப்பாங்க....\" என்றாள் செல்லத்தாயினுடனேயே எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் மரிக்கொழுந்து இலேசான குறுநகையுடன். அவள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம் என்று செல்வராணிக்கும் […]\nஇது பதிவு செய்த வாசகர்களுக்கான பக்கம். இலவச பதிவீட்டிற்க்கு இங்கே சொடுக்கவும்.\nகுழந்தை பெறாத தாய் »\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – கொண்டாட்டமா குழப்பமா\nஇதயத்தில் முள் தோட்டம் January 13, 2021\nஅமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை January 13, 2021\nசாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1 January 13, 2021\nஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம் January 3, 2021\nவர்ணத்தில் கிறிஸ்துமஸ் January 3, 2021\nஎரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும் January 3, 2021\nதார் மணலில் இருந்து எரிபொருள் January 3, 2021\nஉடல் மாறிய உறவுகள் January 3, 2021\nவிடைபெறும் 2020 ஆம் ஆண்டு December 28, 2020\nஇந்திய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் உள்ளிடல் December 24, 2020\n© 2021 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/135114/", "date_download": "2021-01-23T08:37:01Z", "digest": "sha1:KP4Q45RXSIH3A6DYXRCK5QZ4WJOZMYF3", "length": 11223, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் அருவி பெண்கள் அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லாதொழிக்கும் 16 நாட்கள் விழிப்புணர்வு ஆரம்பம் –கனகராசா சரவணன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் அருவி பெண்கள் அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லாதொழிக்கும் 16 நாட்கள் விழிப்புணர்வு ஆரம்பம் –கனகராசா சரவணன்\nசர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லாதோழிக்கும் தினத்தையிட்டு மட்டக்களப்பு அருவி பெண்கள் அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 சாள் செயற்திட்டத்தில் மட்டக்களபில் பொது இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று திங்கட்கிழமை (30) மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது\nஅருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனன் தலைமையில் இந்த விழிப்புணர்வு ஏற்பாடு மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பஸ்நிலையம் மற்றும் பொது இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதுடன் பஸ்வண்டிகளில் ஸ்ரீக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்\nஇதன்போது அருவி பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்\nஅருவி பெண்கள் வலையமைப்பினால் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகின்ற பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிக்கும் 16 நாள் செயற்திட்டத்தில் இன்று 06ம் நாளாகிய இன்றைய நாளிலே நாங்கள் இந்த செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.\nதற்போது நாட்டில் மிகத் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் மத்தியில் நேரடியாகவும், பல நிகழ்வுகள் மூலமும் விழிப்புணர்வு செய்வது கடினமான காரியம் என்கின்ற காரணத்தினால் எது எவ்வாறாயினும் மக்களுக்கு இந்த சர்வதேச ரீதியான தினங்களை ஒட்டிய விழிப்புணர்வுகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இன்றைய தினம் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டம் பூராக உள்ள மக்களுக்கு வன்முறைகள் தொடர்பாக தங்களை எவ்வாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.\nவன்முறை வரும்போது அவசியமாக தெரிந்திருக்க வேண்டிய சட்டங்கள் என்ன வன்முறை வரும்போது தாங்கள் எவ்வாறு முறைப்பாடுகளை உரிய இடங்களுக்கு அறிவிப்பது தொடர்பாகவும், உடனடியாக தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான விழிப்புணர்வை நாங்கள் பதாதைகள் மூலமாகவும், பொது இடங்கள் அதாவது, பஸ் வண்டிகள், மக்கள் ஒன்று கூடும் சந்தைகள் போன்ற பல பொது இடங்களில் நாங்கள் காட்சிப்படுத்தும் ஒட்டிகள் மூலம��க இந்த விடயங்களை நேரடியாக மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல விரும்புகின்றோம்.\nஅதேபோன்று இந்த ஒவ்வொரு சாதாரண தனிமனிதனும், அதாவது ஒவ்வொரு பெண்களும் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள் தொடர்பாகவும், வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதல் நோக்கமாகும் என்றார்\nஇவ் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சுதர்ஷpனி சிறிக்காந், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாத்தா, மட்டு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன்,உட்டபட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleநாவிதன்வெளியில் இரு தொற்றாளர்கள் அடையாளம்- இறுக்கமான சுகாதார நடைமுறைகள் – மீறுபவர் மீது சட்ட நடவடிக்கை\nNext articleகொரோனா தொற்றுகாலத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான கலந்துறையாடல் நடைபெற்றது.\nகாதி நீதிமன்றங்கள் சட்ட நீதிமன்றம்.நீதி அமைச்சர்\nநாவிதன்வெளி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு\nஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா\nகொரனா திருமலையில் வீதிக்கு இறங்கிய இளைஞர்கள்.\nதம்பலகாமம் பிரதேச செயலகத்தில் புது வருட நிகழ்வும் சத்தியப்பிரமாணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136456/", "date_download": "2021-01-23T07:40:04Z", "digest": "sha1:ZV6564HSZLORM7D5VYH4VWD5YCGHUGKJ", "length": 6909, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரும் வரை சிகையலங்கார நிலையங்களுக்கு பூட்டு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரும் வரை சிகையலங்கார நிலையங்களுக்கு பூட்டு\nஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரும் வரை சகல சிகையலங்கார நிலையங்களும் இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.\nநேற்றைய தினம் சிகையலங்கார உரிமையாளர் கொரோனா தொற்றுடையவராக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nமேலும் சிகையலங்கார உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும��� பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன் முடிவுகள் கிடைக்கப்பெற்று இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னரே மீண்டும் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேநேரம் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி வியாபார நிலையங்களை திறந்து விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஆகவே அனுமதியற்ற பிரதேசங்களில் வியாபார நிலையங்கள் திறப்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.\nPrevious articleகாத்தான்குடியில் இன்று இருவருக்கு கொரனா தொற்று. எண்ணிக்கை 06ஆக அதிகரிப்பு.\nNext articleவெல்லாவளி பொலிஸ் பிரிவில் மூன்றாவது தொற்றாளர் இனம் காணப்பட்டுள்ளார்\nகொரோனா தடுப்பூசி ஒரு சவால் அல்ல\nஇலங்கையில் சகாதார அமைச்சருக்கும் கொவிட்\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு நிகழ்வு\nஇராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் கொள்வனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136500/", "date_download": "2021-01-23T08:32:28Z", "digest": "sha1:2X6UJK2FOIHQYSPHWYKEMDZCWQWRRXRT", "length": 7483, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள் நாளை வழமைக்கு.15பேர் தனிமைப்படுத்தலில் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள் நாளை வழமைக்கு.15பேர் தனிமைப்படுத்தலில்\nமட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள் வழமைபோன்று நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலகாலங்களுக்கு வெளிமாவட்ட ஊழியர்களை பணிக்கு அழைப்பதில்லையென தீர்மானித்துள்ளதாக கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகூட்டுத்தாபனத்தின் ஊழியர் ஒருவர் தொற்றுக்காரணமாக இறந்ததன் காரணமாக இன்று 97பேருக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டபோதிலும் பீ.சீ.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதொற்றுக்குள்ளானவர் காத்தான்குடி 3ம் குறிச்சையைச்சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஏற்கனவே தொற்றுக்குள்ளாகி இறந்தவர் இறுதியாக 20ம் திகதி கடமைக்கு வந்து திரும்பியுள்ளதாகவும்.இன்று தொற்றுக்குள்ளானவருக்கும் இறந்தவருக்கும் எந்தவித நேரடி தொடர்பு இல்லையெனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்போது தொற்றுக்குள்ளாகிய நபருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதற்கான மூலத்தை கண்டறிய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇது சம்பந்தமாக மட்டக்களப்பு பொலிசாரும் இன்று மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleமட்டு பெற்றோலிய கூட்டுத்தாபன காத்தான்குடி ஊழியர் ஒருவருக்கும் கொரனாதொற்று\nNext articleகாத்தான்குடியில் மேலும் ஒரு கொரனா தொற்றாளர். மட்டில் உணவகத்திற்கும் சீல் வைப்பு.\nகொரோனா தடுப்பூசி ஒரு சவால் அல்ல\nஇலங்கையில் சகாதார அமைச்சருக்கும் கொவிட்\nகல்முனை பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம்\nஇளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_592.html", "date_download": "2021-01-23T08:38:21Z", "digest": "sha1:YC44JJMROQ5FM7NUNGXP3MIUZHWQASEO", "length": 12688, "nlines": 143, "source_domain": "www.tamilnewsking.com", "title": "இங்கிலாந்து உலகக் கிண்ணக் கிரிக்கெட் சம்பியனாகியது - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Sports News இங்கிலாந்து உலகக் கிண்ணக் கிரிக்கெட் சம்பியனாகியது\nஇங்கிலாந்து உலகக் கிண்ணக் கிரிக்கெட் சம்பியனாகியது\nவிறுவிறுப்பான போட்டிக்கு மத்தியில் உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சம்பியனாக இங்கிலாந்து அணி தெரிவாகியது.\nநியூஸிலாந்து அணியுடன் நேற்று (14) இடம்பெற்ற இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றதனால், போட்டி சமநிலையை அடைந்தது.\nஅதன் பின்னர் சூப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றியாளர்களை தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியும் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதில் சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தது.\nசூப்பர் ஓவரில் சமநிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லையென்ற அடிப்படையில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றதாக நடுவர்களினால் அறிவிக்கப்பட்டது.\n4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்த இங்கிலாந்து அணி முதல் முறையாக தனது மண்ணிலேயே உலக கிண்ணத்தை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீ���ி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/manpuzhu-mannaru-july-10th-2020", "date_download": "2021-01-23T08:30:33Z", "digest": "sha1:CMIQMPNJ2UHWCYUP5B5RNJHPROG3YAA4", "length": 28552, "nlines": 311, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2020 - மண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்! | Manpuzhu Mannaru- July 10th - 2020", "raw_content": "\nஏக்கருக்கு ரூ. 74,000... சொட்டுநீரில் செழிக்கும் கேழ்வரகுச் சாகுபடி\nரூ.55,000 ஊடுபயிரில் உன்னத வருமானம் தரும் பூசணி\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nகாடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை\nகொரோனாவுக்கு பின் ‘பசுமை’ பாதையில் விவசாயம்\nவெட்டுக்கிளிக்கு சேற்றுத் தண்ணீர் போதும்... தெலங்கானா விவசாயியின் அனுபவம்\nஏக்கருக்கு ரூ.15 லட்சம் கொடுக்கும் குமிழ் தேக்கு\nவீட்டில் மழைநீர்ச் சேகரிப்பு, கழிவு நீரில் இயற்கை விவசாயம்\n - 80 வயது இளைஞரின் இயற்கை விவசாயம்\nபேரழிவுத் திட்டங்களுக்கு அனுமதி... நெருங்கும் பேராபத்து\n‘இந்தியா இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது\nகடன் உதவி... 90 சதவிகிதம் மானியம் - கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்\nகாவல்துறை நிலத்தில் சிலப்பதிகாரப் பூங்கா\n‘விருது கொடுத்த அரசே வேதனை கொடுக்கலாமா\n“மலை இருக்கணும், காடு இருக்கணும், தண்ணி இருக்கணும்\nநல்மருந்து 2.0 - கருவைக் காக்கும் அல்லி... ஆண்மைக்கு சிங்கடாப் பருப்பு\nமண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்\nமாண்புமிகு விவசாயிகள் : மேகாலயாவின் மஞ்சள் தேவதை\nமரத்தடி மாநாடு: காய்கறிச் சாகுபடிக்கு ரூ. 15,000 மானியம்\nஒரு செடியில் 12 கிலோ கத்திரி\nமண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)ரமணன்.கோ\nமண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்\nமண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்\nமண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை\nமண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை\nமண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்\nமண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்\nபாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்\nமண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்\nமண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்\nமண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்\nமண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்\nமண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்\nமண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்\nமண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்\nமண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்\nமண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை\nமண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்\nமண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்\nமண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்\nமண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்\nகவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்\nசீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு\nகடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்\nமண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி\nமண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nமண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்\nமண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்\nமண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்\nமண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்\nமண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nமண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nமண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\nமண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000\nமண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\nமண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nமண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\nமண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\nதிரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\nமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்���்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nமண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\nமண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nமண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nமண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nமண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்\nமண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nமண��புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்\nமண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்\nமண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்\nமண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ \nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nமண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்\nமண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்\nமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ\nமண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..\nமண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்\nமண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது\nமண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்\nமண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்\nமண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்\nமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை\nமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\nமண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nமண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்\nமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..\nமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து\nமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..\nமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு\nமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்\nமண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்\nமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்\nமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)Follow\nபசுமை விகடன் இதழின் இதழாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_303.html", "date_download": "2021-01-23T07:28:40Z", "digest": "sha1:PFTPPDXA2MBHLWIZXTQWMATGDVWKN6KT", "length": 8947, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "உருமாறிய புதிய வைரஸ் கட்டுப்படுத்தலுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை உபயோகிக்கலாம் - விசேட வைத்தியர் சுதத் சமரவீர - News View", "raw_content": "\nHome உள்நாடு உருமாறிய புதிய வைரஸ் கட்டுப்படுத்தலுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை உபயோகிக்கலாம் - விசேட வைத்தியர் சுதத் சமரவீர\nஉருமாறிய புதிய வைரஸ் கட்டுப்படுத்தலுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை உபயோகிக்கலாம் - விசேட வைத்தியர் சுதத் சமரவீர\nகொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியினை உருமாறியுள்ள புதிய வகை வைரஸ் கட்டுப்படுத்தலுக்கும் உபயோகிக்க முடியுமென கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டது. இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் தொற்றுக்கான தடுப்பூசியின் மூலம் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்று இனங்காணப்பட்டுள்ளது.\nஇந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. எமது நாட்டுக்கும் இது தொடர்பான எச்சரிக்கை காணப்படுவதால் இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் அதற்குள் அங்கிருந்து சிலர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nஅவ்வாறு இலங்கை வந்த கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் குழுவில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான குறித்த நபர் எமது நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜையுடனும் நேரடி தொடர்புகளை பேணியிருக்கவ���ல்லை.\nஎனவே இலங்கையில் அந்த வைரஸ் சமூகப்பரவலாகும் வாய்ப்புக்கள் இல்லை. குறித்த நபருக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதால் அவரூடாக ஏனையோருக்கு பரவும் வாய்ப்பு முற்றிலும் இல்லை என்றார்.\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/author/seithipunal/", "date_download": "2021-01-23T07:17:36Z", "digest": "sha1:S5WMZLG3NQ55D32LWBOYKINKSZLU26NL", "length": 22028, "nlines": 98, "source_domain": "www.tamilfox.com", "title": "Seithipunal – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைப்பு.. இன்றைய விலை நிலவரம்..\nதொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் . பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் … Read more தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைப்பு.. இன்றைய விலை நிலவரம்..\nசென்னை வெளிவட்டச் சாலை இரண்டாம் பகுதியை திறக்க வேண்டும் – மரு. இராமதாஸ் வலியுறுத்தல்.\nசென்னை வெளிவட்டச் சாலை இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்கக்கூடிய சென்னை நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. மிக முக்கியமான நெடுஞ்சாலையைத் திறக்காமல், முடக்கி வைத்திருப்பது மக்கள் நலனுக்கு … Read more சென்னை வெளிவட்டச் சாலை இரண்டாம் பகுதியை திறக்க வேண்டும் – மரு. இராமதாஸ் வலியுறுத்தல்.\nசசிகலா குறித்து வெளியான தகவல்.. சற்று நிம்மதியில் ஆதரவாளர்கள்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகாலம் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிவடைந்ததால், சசிகலா வருகிற 27-ஆம் தேதி விடுதலை ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், … Read more சசிகலா குறித்து வெளியான தகவல்.. சற்று நிம்மதியில் ஆதரவாளர்கள்.\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு.. தயாரான திமுகவினர்.\nதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ���ட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் இறுதியில் நடைபெறும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 26-ஆம் தேதி மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாராளுமன்றத்தில் எழுப்ப … Read more திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு.. தயாரான திமுகவினர்.\nஎன்னை பார்த்தாவது திருந்துங்கள் நண்பர்களே.. வைரலாகும் உருக்கமான பதிவு.\nஇன்றுள்ள இளந்தலைமுறை முதல் முந்தையை தலைமுறை வரையுள்ளவர்களில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாத நபர்கள் இருந்தால் விரலை விட்டு எண்ணிவிடலாம் என்ற சூழலே இருந்து வருகிறது. போதை என்ற விஷயத்தை நன்மை என்று எண்ணிக்கொண்டு இருக்கும் பலருக்கும், மதுவால் ஏற்படும் வாழ்வியல் பிரச்சனை மற்றும் உடல்நல பிரச்சனை குறித்து தெரிந்தாலும், தெரியாமல் இருந்தாலும் மது என்ற அரக்கனை கைவிட மறுத்து இருந்து வருவது தான் இன்றைய வாழ்வியலின் சாபக்கேடாக இருந்து வருகிறது. ” மது நாட்டிற்கு வீட்டிற்கு கேடு.. குடி … Read more என்னை பார்த்தாவது திருந்துங்கள் நண்பர்களே.. வைரலாகும் உருக்கமான பதிவு.\nஎழும்பூர் இரயில் நிலையத்தில் சோகம்… கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை…\nசென்னையில் உள்ள எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வந்த முதியவர், கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் வேகமாக ஏறியுள்ளார். இதனைக்கண்ட பயணிகள், எங்கே செல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியும், அதனை காதில் வாங்காமல் விரைந்து சென்றார். கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற முதியவர், அங்கிருந்து தரையை பார்த்த நிலையில், இதனைக்கண்டு பயணிகள் பதறிப்போய் அவரை கீழே இறங்கி வரக்கூறி கூச்சலிட்டனர். அங்கிருந்த இரயில்வே காவல் துறை அதிகாரிகளும் விரைந்து வந்து, முதியவரை கீழே இறங்கி வரக்கூறி கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், யாரும் … Read more எழும்பூர் இரயில் நிலையத்தில் சோகம்… கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை…\nஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் உறுதி… அதிர்ச்சியில் ஜல��லிக்கட்டு ரசிகர்கள்.\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு சில வெளிநாட்டு கைக்கூலிகளால் தடை செய்யப்பட்டது. பின்னர், தமிழக மக்களின் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு, பல்வேறு தடைகளை தாண்டி தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில், கண்ணன் முதல் பரிசை தட்டிச்சென்றார். இவரின் மீது இரண்டாவதாக வெற்றிபெற்றவர் ஆள் மாறாட்டம் செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் … Read more ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் உறுதி… அதிர்ச்சியில் ஜல்லிக்கட்டு ரசிகர்கள்.\nதெருநாயை நடுரோட்டில் அடித்தே கொலை செய்த கொடூரன்.. மதுரையில் பேரதிர்ச்சி.\nஆட்டோ ஓட்டுனரை நாயை அடித்து கொலை செய்யும் வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளை துன்புறுத்துதல் சட்டப்படி குற்றம் என்ற சட்டமானது அமலில் இருந்தாலும், விலங்குகள் மீதான கொடுமைகள் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. பறவைகள், விலங்குகள் மனிதனுக்கு நேரடியாகவும், மறைமுகமாவும் பல நன்மைகளை செய்து வருகிறது. இந்நிலையில், ஒருவேளை உணவளித்தால் வாழ்நாள் முழுவதும் கால்களை பாசத்துடன் சுற்றிவரும் தெருநாயை ஆட்டோ ஓட்டுநர் கொடூரன் அடித்தே கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. … Read more தெருநாயை நடுரோட்டில் அடித்தே கொலை செய்த கொடூரன்.. மதுரையில் பேரதிர்ச்சி.\nகுழந்தைகள் கண்முன்னே மனைவியை அடித்து கொலை செய்த பயங்கரம்.. திருச்சியில் நெஞ்சை உள்ளுக்கும் அதிர்ச்சி.\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் செங்குலத்தான் காலனி பகுதியை சார்ந்தவர் தவசி (வயது 27). இப்பகுதியில் உள்ள உணவகத்தில், தவசி பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 24). இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்த நிலையில், கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஐந்து வயதுடைய சாய்பிரசாத் என்ற மகனும், 2 வயதுடைய கவிநிலா என்ற மகளும் உள்ளனர். ராஜேஸ்வரி குடும்ப சூழ்நிலையின் காரண���ாக, … Read more குழந்தைகள் கண்முன்னே மனைவியை அடித்து கொலை செய்த பயங்கரம்.. திருச்சியில் நெஞ்சை உள்ளுக்கும் அதிர்ச்சி.\nஅப்பா, அம்மா பாட்டியை துரத்திட்டாங்க.. நானும் பாட்டியோட வந்துட்டேன்.. வேலூரில் சோகம்..\nவேலூர் மாவட்டத்தில் உள்ள சி.எம்.சி மருத்துவமனை காந்தி ரோடு பகுதியில், கடந்த ஒரு வாரமாக மூதாட்டி ஒருவருடன் இளம்பெண் சுற்றி வந்துள்ளார். மேலும், இரவு வேளைகளில் அங்குள்ள கடைகளுக்கு முன்புறம் படுத்து உறங்கியுள்ளனர். வெளிமாநில நபர்கள் அதிகஅளவு சுற்றித்திரியும் பகுதியில் மூதாட்டி திரிந்தால், அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. நேற்று, அப்பகுதியை சார்ந்த கடைக்காரர்கள் இளம்பெண்ணிடம் விசாரிக்கவே, அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளார். மேலும், தங்களுக்கென யாரும் இல்லை என்றும், சிகிச்சைக்காக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வேலூர் மாவட்ட … Read more அப்பா, அம்மா பாட்டியை துரத்திட்டாங்க.. நானும் பாட்டியோட வந்துட்டேன்.. வேலூரில் சோகம்..\n’’தமிழகம் வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று’’ – ராகுல்காந்தி பேச்சு\nராமர் கோயில் கட்ட ரூ.30 லட்சம் நிதியுதவி அளித்த பவன் கல்யாண்\n‘பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா\nமோசமான பிளம்பிங்; குறைவான வெண்டிலேஷன் – கொரோனா பிடியில் கொத்தாக சிக்கிய ஹாங்காங்\nரூ.10.72 கோடி: புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்…மாவட்டத்தில் 15,938 பேருக்கு இதுவரை வழங்கல்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/15_31.html", "date_download": "2021-01-23T07:30:36Z", "digest": "sha1:7WUBOV7RHRSUDOTA3CEZOEAPEE65KTWM", "length": 6800, "nlines": 65, "source_domain": "www.unmainews.com", "title": "சிறுமியை தாயாக்கிய வழக்கு: முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை ~ Chanakiyan", "raw_content": "\nசிறுமியை தாயாக்கிய வழக்கு: முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை\nபதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் நட்டயீடு செலுத்துமாறும் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி இந்த வல்லுறவு சம்பவம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 14 வயது பாடசாலை மாணவியாக இருந்தார்.\nஅவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய எதிரி 62 வயதுடைய வயோதிபதாக இருந்தார். இதில் 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியைக் கடத்தியமை, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டமை என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் கந்தையா சித்திவிநாயகம் என்ற வயோதிபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் வழக்குத் தொடுனர் தரப்பில் பெண் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி சாட்சிகளை நெறிப்படுத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றில் சாட்சியமளித்தார். சம்பவம் நடைபெற்ற தினம் தனக்கு 14 வயது என்றும் வடமராட்சி பாடசாலையொன்றில் படித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cmrl-recruitment-2020-offline-application-invited-for-deputy-general-manager-vacancy-006396.html", "date_download": "2021-01-23T07:37:12Z", "digest": "sha1:QXHY2Y35CIITBCK5ICR3ZPKK6LD7C5YR", "length": 15066, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை மெட்ரோவில் பணியாற்ற ஆசையா? ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு! | CMRL Recruitment 2020: Offline Application invited for Deputy General Manager vacancy - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை மெட்ரோவில் பணியாற்ற ஆசையா ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை மெட்ரோவில் பணியாற்ற ஆசையா ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத��தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.காம், பி.சிஏ உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.90 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னை மெட்ரோவில் பணியாற்ற ஆசையா ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு\nபணி : துணை பொது மேலாளர்\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : மாதம் ரூ. 90,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://chennaimetrorail.org/job-notifications/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 18.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் (அல்லது) தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை dmhr@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 50\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ��நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n22 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா \nMovies பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nSports மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/madhumitha-feeling-bad-after-the-incident-happened-yesterday-060664.html", "date_download": "2021-01-23T09:00:56Z", "digest": "sha1:LEXLYTENOPRXIFW3L5B34WPSFMI7F5DC", "length": 21849, "nlines": 222, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனியா பேசுற அளவுக்கு நேத்து நடந்த மேட்டர் வொர்த் இல்லம்மா..! இப்படி இருந்தா தாக்கு பிடிக்க முடியாது! | Madhumitha feeling bad after the incident happened yesterday - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n1 hr ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n1 hr ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப \"உதயசூரியன்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனியா பேசுற அளவுக்கு நேத்து நடந்த மேட்டர் வொர்த் இல்லம்மா.. இப்படி இருந்தா தாக்கு பிடிக்க முடியாது\nBigg Boss 3 Tamil: Day 8: Promo 2: மதுமிதா புலம்பி மக்களை கவருகிறாரா\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கார் நடிகை மதுமிதா.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதுமிதா, அபிராமியின் முகம் சுளிக்க வைக்கும் சில செயல்பாடுகளை கமலின் முன்பு சொல்ல வேண்டாம் என ஃபாத்திமா பாபுவிடம் நேற்று கூறினார். ஆனால் ஃபாத்திமா பாபு மறந்துபோய் அதனை கூறிவிட்டார்.\nஅப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழ் பெண் என எதற்காகவோ சொல்ல போய் அது வேறு மாதிரி போய் முடிந்துவிட்டது. இதனால் மக்கள் மத்தியில் மதுமிதா தமிழ்பெண் என கூறி ஓட்டு வாங்க பார்க்கிறார் என கொண்டுவந்துவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.\nஆனால் மதுமிதா, அபிராமியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அப்படி செய்தார். இதுபுரியாமல் கவின், வனிதா, ஷெரின், சாக்ஷி, மதுமிதா என அனைவரும் அவரிடம் சண்டை போட்டனர்.\nஇதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் மதுமிதா. நேற்று முதல் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வருகிறார். அவ்வப்போது தனியாக பேசி வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.\nமதுமிதா அமைதியா இரும்மா.. இந்த லெவலுக்கு இப்படி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னம்மா நீ.. இப்படியே பேசிட்டு இருந்தா ரொம்ப நாள் உள்ள தாக்குபிடிக்க முடியாது.. தனியா பேசுற லெவல் வரை போறதுக்கு நேத்து நடந்த இன்சிடன்ட் அவ்ளோ வொர்த் இல்லை.. என்கிறார் இந்த நெட்டிசன்.\nமதுமிதா கடைசில இப்படி ஆயிட்டியேமா.. நோக்கியா ஸ்ட்ராட்டர்ஜி என்கிறார் இவர்.\nமதுமிதா லூஸ் டாக்கை சான்ஸ்ஸா எடுத்துக்கிட்டு எல்லாம் நல்லா குழம்பிய குட்டையில் மீன் பிடிக்குதுங்க. இதே பிரச்சனை மீராவுக்கு வந்தா வனிதாம்மா வாய தொறக்குமா,இல்ல செரின் தான் செம்பு தூக்குமா,இல்ல சாக்ஷி தான் சப்போட்டுக்கு வருமா,இல்ல மைனர் குஞ்சு கவின் தான் கத்துவாரா\nமதுமிதா லூஸ் டாக்கை சான்ஸ்ஸா எடுத்துக்கிட்டு எல்லாம் நல்லா குழம்பிய குட்டையில் மீன் பிடிக்குதுங்க. இதே பிரச்சனை மீராவுக்கு வந்தா வனிதாம்மா வாய தொறக்குமா, இல்ல ஷெரின் தான் செம்பு தூக்குமா,இல்ல சாக்ஷி தான் சப்போட்டுக்கு வருமா,இல்ல மைனர் குஞ்சு கவின் தான் கத்துவாரா\nஎன்னடா அந்த பொண்ண மென்ட்டல் ஆக்கிட்டீங்க... பாவம் டா.. என்கிறார் இந்த நெட்டிசன்\nதமிழ் பொண்ணு லூஸ் ஆயிடுச்சு.. என்று கூறுகிறார் இவர்.\nபாத்திமா பாபு பின்னிய சதி வலையில் சிக்கித்தவிக்கும் மதுமிதா. பாத்திமா மேடம் மட்டும் அந்த #BottleBaby விஷயத்தைச் செய்தில சொல்லலனா மதுமிதா பயந்து போய் Self Defense Mode யை ON பண்ணியிருக்காது.#பிக்பாஸ் #BiggBossTamil #BiggBossTamil3 #MaduArmy #JangriArmy #FathimaBabu\nபாத்திமா பாபு பின்னிய சதி வலையில் சிக்கித்தவிக்கும் மதுமிதா. பாத்திமா மேடம் மட்டும் அந்த பாட்டில் குழந்தை விஷயத்தைச் செய்தில சொல்லலனா மதுமிதா பயந்து போய் சுய பாதுகாப்பு மோடை ஆன் பண்ணியிருக்காது. என்கி��ார் இந்த நெட்டிசன்\nமது மீண்டும் பழையபடி ராக் பண்ணுங்க.. மற்ற அனைத்தையும் மறந்துடுங்க.. இதுதான் விளையாட்டின் திட்டம்.. என்கிறார் இவர்.\n#Madhumita Suppose உன்னைய வெளிய அனுப்பினாங்கன்னா.. வெளிய போறதுக்கு முன்னாடி எல்லார் மூஞ்சியையும் கீறீ வச்சிட்டு வந்துடுமா.. #பிக்பாஸ் #BiggBossTamil #BiggBossTamil3 #MaduArmy #JangriArmy\nமதுமிதா சப்போஸ் உன்னைய வெளியே அனுப்பினாங்கன்னா.. வெளிய போறதுக்கு முன்னாடி எல்லார் மூஞ்சியையும் கீறீ வச்சிட்டு வந்துடுமா.. என கேட்கிறார் இவர்.\nஎன்னடா மதுவுக்கு வந்த சோதனை.. என்கிறார் இந்த நெட்டிசன்.\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nநீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்\nலவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி\nகல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி\nசமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்படும் ரம்யா பாண்டியன்.. நெகட்டிவிட்டி குறித்து பளீச் பதில்\nபிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு அதிரடியாக கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட ஆரி\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nதொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்\nசொந்த காசுலேயே சூன்யம் வச்சுக்கிட்டீயே அச்சும்மா.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nகேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்\nபேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ\nமன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nதொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/162", "date_download": "2021-01-23T09:12:11Z", "digest": "sha1:QONG74BD7EOOSG6KBUIXVRXPK2ZVSVAT", "length": 7051, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/162 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇவற்றால், பரமேசுவரவர்மனுடைய வீரமும், சிவபக்தியும் நன்கு புலனாகும்; இவனுக்குச்சித்ரமாயன், குணபாசனன், அத்யந்தகாமன், ஸ்வஸ்தன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், ரணசயன், தருணாங்குரன், காமராகன் முதலிய விருதுப் பெயர்கள் இருந்தன என்பதும் விளங்குகிறது. தருமராசர் மண்டபம். கணேசர் கோவில், இராமாநுசர் மண்டபம் என்பன யாவும் சிவன் கோவில்களே என்பது இவ்விடங்களில் உள்ள கல்வெட்டுகளால் நன்கறியலாம்.\nஇவனுடைய கல்வெட்டுகளால், இப்பெரு வேந்தன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவனாக இருந்தான் என்பது பெறப்படும் (சிலேடைப் பொருளில் செய்யுள் செய்விக்கும் அறிவு புலமையறிவன்றோ) கண்மணிகளைக் கொண்டு சிவலிங்க வடிவாக அமைக்கப்பட்ட முடியைத் தலையில் தரித்திருத்த இப் பேரரசனது சிவபக்தியை என்னென்பது\nகங்க அரசர் பூவிக்கிரமன்: முதலாம் சிவமாறன், என்பவனும், சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி.655-680) என்பவனும் பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி. 540-680) என்பவனும் இவன்காலத்து அரசராவர்.\nஇராசசிம்மன் காலத்தில் (கி.பி.685-705) எந்தப் போரும் நடத்திதில்லை என்றே வரலாற்று ஆசிரியர் அனைவரும் கொண்டனர். ஆயின், இவனுடைய கல்வெட்டுகளை ஊன்றிப் படிப்பின், அங்ஙனமே இவன் காலத்துச் சாளுக்கிய அரசனான விநயாதித்தன் (கி.பி.680-696) தொடர்பான பட்டயங்களை ஊன்றி\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2018, 13:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zhonyingli.com/stoffreste-verwerten-n-hen-aus-resten-3-ideen", "date_download": "2021-01-23T08:40:29Z", "digest": "sha1:4TPYTT3NK2NMOIC5TZGVWAOWO5CEAJJZ", "length": 39076, "nlines": 123, "source_domain": "ta.zhonyingli.com", "title": "ஸ்கிராப் துணி ஸ்கிராப்புகள் - எஞ்சியவற்றிலிருந்து தையல் - 3 யோசனைகள் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுஸ்கிராப் துணி ஸ்கிராப்புகள் - எஞ்சியவற்றிலிருந்து தையல் - 3 யோசனைகள்\nஸ்கிராப் துணி ஸ்கிராப்புகள் - எஞ்சியவற்றிலிருந்து தையல் - 3 யோசனைகள்\nமுட்டை வெப்பமானது - முட்டை பொன்னெட்\nதுணி ஸ்கிராப்புகளை அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்த புதிய யோசனைகளைக் கண்டறிவது எப்போதும் ஒரு சவாலாகும். அது வேடிக்கையாக இருக்கிறது எனவே நான் இதற்கு முன் வராத விஷயங்களை நான் தைக்கிறேன்: சாக்ஸ், உள்ளாடைகள், அடைத்த விலங்குகள், அலங்கார பொருட்கள் மற்றும் பல. நான் ஒரு மேம்பட்ட அப்ஸைக்லெரின் மற்றும் ரெஸ்டெவெர்வெர்ட்டின், ஏனென்றால் இந்த தலைப்பு ஒவ்வொரு முறையும் இதயத்தில் சரியாக என்னைத் தாக்கும்\nஅதிக நேரம் செலவிடாமல் துணி எச்சங்களிலிருந்து தைக்கக்கூடிய மூன்று யோசனைகளை இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இந்த மூன்று திட்டங்களின் மிக விரிவான திட்டத்துடன் நான் தொடங்குவேன்: ஒரு சுய-தையல் பிஞ்சுஷன் \"செல்ல\". உடனடியாக, வண்ணமயமான ஷூலேஸ்கள் அல்லது லேஸ்கள் பின்தொடர்கின்றன, இறுதியில் உங்கள் காலை உணவை எப்படி சூடாக வைத்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறேன்.\nசிரமம் நிலை 1-2 / 5\n(யூரோ 0 க்கு இடையில், - துணி எச்சங்கள் முதல் யூரோ 10 வரை, - ஒரு பணியிடத்திற்கு)\nநேரம் தேவை 1-2 / 5\n(பணியிடம் மற்றும் திறன் மாறியைப் பொறுத்து)\nபிஞ்சுஷனைப் பொறுத்தவரை, நெய்த துணியால் செய்யப்பட்ட துணி எச்சங்களை, அதாவது நீட்ட முடியாத துணிகளைப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் ஜெர்சி ஸ்கிராப் அல்லது பிற நீட்டப்பட்ட துணிகளை செயலாக்க விரும்பினால், அவற்றை சலவை செருகலுடன் கட்டாயப்படுத்த வேண்டும். இருப்பினும், இது பிங்குஷனின் மேல் அடுக்கு ஊடுருவுவதை மிகவும் கடினமாக்குகிறது.\nஉங்கள் பிஞ்சுஷன் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே சிந்தியுங்கள். பின்னர் விரும்பிய விட்டம் கொண்ட ஒரு வட்டத்தை வரைந்து அதை இரண்டு முறை பிளஸ் மடிப்பு கொடுப்பனவாக வெட்டுங்கள். எனது பிஞ்சுஷனுக்கு இரண்டு வெவ்வேறு துணிகளைப் பயன்படுத்துகிறேன். உங்கள் ஸ்கிராப்புகள் வட்டங்களுக்கு மிகச் சிறியதாக இருந்தால், பாதி, கால், ஆறாவது அல்லது எட்டாவது வட்டங்கள் கூட ஒரு அற்புதமான தீர்வாகும். இதைச் செய்ய, தையல் கொடுப்பனவுடன் பொருத்தமான பகுதிகளை வெட்டி அவற்றை ஒன்றாக இணைத்து ஒரு முழுமையான வட்டத்தை உருவாக்குங்கள்.\nஎனது பணியிடங்களுக்கு அன்றாட பொருட்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் நேரத்தைச் சேமிக்க விரும்புகிறேன். என் பிஞ்சுஷியனில் சுமார் 11 செ.மீ விட்டம் இருக்க வேண்டும், நான் என் குழந்தைகளின் பணப்பெட்டியை துணி மீது வைத்து ஒரு முறை அதைச் சுற்றி வரையப்பட்டேன், ஏனென்றால் அது பெரியது. நான் ஒரு சென்டிமீட்டர் மடிப்பு கொடுப்பனவுக்கு கூடுதலாக வெட்டினேன்.\nதுணி எச்சங்களிலிருந்து நீங்கள் ஒன்றாகத் தைத்த மற்ற அனைத்து ஒட்டுவேலை சேர்க்கைகளிலிருந்தும் வட்டத்தை வெட்டலாம், அது கிளாசிக் சதுரங்கள் அல்லது பைத்தியம் ஒட்டுவேலை.\nஇப்போது இரண்டு வட்டங்களையும் வலப்புறம் வலதுபுறமாக வைக்கவும் (அதாவது ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் \"நல்ல\" பக்கங்களுடன்) மற்றும் இரண்டு அடுக்குகளையும் சரிசெய்யவும், இதனால் ஒன்றாக தைக்கும்போது நீங்கள் நழுவக்கூடாது. என்னுடையது போன்ற சிறிய வட்டங்களுடன், நடுவில் ஒரு முள் போதும்.\nஉதவிக்குறிப்பு: புகைப்படங்களில் நீங்கள் காணக்கூடியது போல, விளிம்புகளை வறுக்காதபடி எனது வட்டங்களை ஜிக்-ஜாக் கத்தரிக்கோலால் வெட்டினேன்.\nஇப்போது துணி இரண்டு அடுக்குகளையும் ஒன்றாக இணைத்து, ஒரு திருப்புமுனையை இலவசமாக விடுங்கள். மூன்று நேரான தையலைப் பயன்படுத்த விரும்புகிறேன், ஏனெனில் இது குறிப்பாக வலுவானது. மடிப்புகளின் தொடக்கத்திலும் முடிவிலும் நன்றாக தைக்கவும். திரும்புவதற்கு முன், மடிப்பு கொடுப்பனவில் இன்னும் பல முறை வெட்டுங்கள், சுற்றிலும், இதனால் மடிப்பு கொடுப்பனவு வளைவுக்குள் நன்றாக பொருந்தும். பிரதான மடிப்பு வழியாக நீங்கள் வெட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்\nஇப்போது வட்டத்தைத் திருப்பி, அதன் விளைவாக வரும் பையை நிரப்பவும்.\nஉதவிக்குறிப்பு: பிஞ்சுஷனைப் பொறுத்தவரை, நிரப்புதல் வாடிங்கைப் பயன்படுத்த நான் பரிந்துரைக்கிறேன், ஸ்கிராப்புகள் இல்லை, ஏனென்றால் இல்லையெனில் துணி வகையைப் பொறுத்து ஊசிகளை எளிதில் செருக முடியாது.\nதிருப்புதல் திறப்பை கையால் கண்ணுக்கு தெரியாத மடிப்புடன் மூடு, இது ஏணி மடிப்பு அல்லது மேஜிக் மடிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே ஒரு வழிகாட்டி: கையால் தைக்கவும்\nஉட்பிரிவுக்கு இ��்போது உங்களுக்கு ஒரு சரம் தேவை. நீங்கள் மெல்லிய தொகுப்பு நாடா அல்லது வெவ்வேறு தடிமனான நூல்களைப் பயன்படுத்தலாம். நான் பட்டன்ஹோல் நூலைத் தேர்ந்தெடுத்தேன். இது சாதாரண தையல் நூலை விட சற்று தடிமனாகவும் மிகவும் நீடித்ததாகவும் இருக்கும். கூடுதலாக, எனது நிதியில் இருந்து இன்னும் இரண்டு அழகான பொத்தான்களை எடுத்துள்ளேன்.\nஉங்கள் தலையணையைச் சுற்றி சரம் அல்லது நூலைக் கட்டிக் கொள்ளுங்கள், இதனால் துணைப்பிரிவுகள் கூட உருவாக்கப்படுகின்றன. இந்த டுடோரியலில் நான் 8 துணைப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்தேன், ஏனெனில் இது எளிதானது: முதலில் பாதி, பின்னர் கால், பின்னர் ஏற்கனவே போடப்பட்ட நூல்களுக்கு இடையில் பாதி. தண்டு அல்லது நூலை சரியாக இறுக்கி நன்கு முடிச்சு போடவும். \"செல்ல\" ஒரு பிஞ்சுஷனாக மாற்ற, ஒரு முக்கியமான கூறு இன்னும் இல்லை: மணிக்கட்டுக்கான ரப்பர் பேண்ட். உங்கள் மணிக்கட்டில் ஒரு ரப்பர் பேண்ட் வைத்து அதை வெட்டுங்கள், இதனால் முனைகள் சரியாக சந்திக்கும். சுமார் 1.5 செ.மீ ஒன்றுடன் ஒன்று சேர்த்து தைக்கவும். இது நீண்ட நேரம் நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்த, வெவ்வேறு தையல்களுடன் கூட, முன்னும் பின்னுமாக அடிக்கடி தைக்கலாம்.\nஉங்கள் பிஞ்சுஷனின் அடிப்பகுதியில் மையத்தில் எதிர்கொள்ளும் மடிப்புடன் ரப்பர் பேண்டை வைக்கவும். பின்னர் ஒரு பொத்தானை வைக்கவும், இரண்டாவது பொத்தான் மேலே நடுவில் வருகிறது. இப்போது ரப்பர் பேண்ட் மற்றும் பின்குஷன் வழியாக இரண்டு பொத்தான்களையும் கடினமாக அணிந்திருக்கும் நூலால் தைக்கவும், நூல் மீது நன்றாக இழுக்கவும், இதனால் இந்த உள்தள்ளல்கள் பொத்தான்களின் கீழ் உருவாக்கப்படுகின்றன.\nஉதவிக்குறிப்பு: ஒரு விரலைப் பயன்படுத்துங்கள்: உங்கள் விரலை ஒட்டாமல், அழுத்தம் மற்றும் பதற்றத்தின் கீழ் ஒன்றாக தைக்க எளிதானது அல்ல.\nஏற்கனவே முதல் தையல் யோசனை முடிந்தது\nஷூலேஸுடன் இது எனது முதல் தடவையாக இருந்தது, எனவே இப்போதே ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்: நீங்கள் சூடாக சலவை செய்ய முடியாத வழுக்கும் துணி எச்சங்களுடன், அழகான சரிகைகளை தைக்க உண்மையில் சாத்தியம் உள்ளது, ஆனால் அது எளிதானது அல்ல. பருத்தி நெய்த துணி முன்னுரிமை. ஜெர்சி துணிகளின் துணி எச்சங்கள் மிகச் சிறந்தவை, ஆனால் இங்கே உங்களுக்கு ச���மார் 10% குறைவான நீளம் தேவை.\nதொடங்குவோம்: முதலில் நீங்கள் சரிகைகளின் நீளத்தை தீர்மானிக்க வேண்டும். நீங்கள் பரிமாற விரும்பும் லேஸ்களை எடுத்து அவற்றை அளவிடவும். பெரும்பாலான ஷுபாண்டர் சுமார் 120 முதல் 150 செ.மீ வரை நீளமானது. நான் ஜெர்சி மற்றும் பிற நீட்டப்பட்ட துணிகளின் துணி எச்சங்களை 120 க்கு பதிலாக ஒட்டிக்கொள்வேன், ஏனென்றால் அவை இன்னும் அதிகமாகக் கொடுக்கின்றன.\nஷூலேஸ்கள் மடிந்து, சார்பு பிணைப்பு போல தைக்கப்படுகின்றன, அவ்வளவு மந்திரம். அதாவது அவை நடுவில் மடிந்து சலவை செய்யப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டு பின்னர் இரு விளிம்புகளும் நடுவில் போடப்பட்டு மீண்டும் மடித்து, பின்னர் மீண்டும் சலவை செய்யப்படுகின்றன. இறுதியாக திறந்த பக்கத்தில் முனைகள்.\nநீளம் சரி செய்யப்பட்ட பிறகு, அகலம் இன்னும் காணவில்லை: முடிக்கப்பட்ட லேனியார்ட் எவ்வளவு அகலமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள் அல்லது \"முன்னோடி\" அளவிட வேண்டும். இந்த மதிப்பு நேரங்களைக் கணக்கிடுங்கள் 4. எனது ஸ்கூபண்டர் அதிகபட்சம் 1 செ.மீ அகலமாக இருக்க வேண்டும்.\nஉதவிக்குறிப்பு: நான் மீண்டும் எளிதாக்குவேன்: எனது உலோக ஆட்சியாளர் சுமார் 3.5 செ.மீ அகலம் கொண்டது, இது எனது ஷூலேஸ்களுக்கு ஏற்றது.\nவிளிம்பில் என் துணிகளை ஒரு நேர் கோட்டில் வரைகிறேன். அதில் நான் கீழ் ஆட்சியாளர் விளிம்பில் வைத்து மேல் விளிம்பில் ஒரு கோடு வரைகிறேன். நான் இந்த வரிகளில் துணியை வெட்டி பல சம அகல கோடுகளைப் பெறுகிறேன்.\nநிச்சயமாக, எனது துணி எச்சங்கள் 120 செ.மீ நீளமும் 150 செ.மீ நிச்சயமாக இல்லை. அதனால்தான் நான் துண்டு துண்டாக இருக்க வேண்டும்: என் அளவு நீண்டதாக இருக்கும் வரை நான் முனைகளை ஒன்றாக தைக்கிறேன். பின்னர் நான் மடிப்பு கொடுப்பனவுகளைத் தவிர்த்து, மேலே விவரிக்கப்பட்டபடி மடிப்புகளை சலவை செய்யத் தொடங்குகிறேன்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் எப்போதாவது சார்புகளை நீங்களே பிணைத்துக் கொண்டால், நீங்கள் ஏற்கனவே வீட்டில் நடைமுறைச் சார்பு இசைக்குழு வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம். இந்த தையல் திட்டத்திற்கு இவை சரியானவை.\nவிளிம்புகள் ஒன்றாக தைக்கப்பட்ட பிறகு, இறுதி தொடுதல் மட்டுமே காணவில்லை.\nஅடிப்படையில், நீங்கள் ஏற்கனவே லேஸைப் பயன்படுத்தலாம், ஆனால் அவை இன்னும் மோசமாக இருக்கலாம். மு��ைகளை ஒன்றாக இணைக்க முன் உள்நோக்கி மடிப்பதில் அதிக அர்த்தமில்லை, இல்லையெனில் அவை மிகவும் தடிமனாகி துளைகள் வழியாக பொருந்தாது. அதனால்தான் நான் எங்கள் மின் பட்டறையில் ஒரு பிட் சத்தமிட்டேன் மற்றும் ஒரு சில வெப்ப சுருக்கக் குழாய்களை எடுத்தேன். என் விஷயத்தில், அவை கருப்பு (மின் பட்டறை நிறுத்தம்), ஆனால் அவை வெளிப்படையானவை.\nவிரும்பிய நீளத்திற்கு குழாய் வெட்டுங்கள். ஒரு ஷூவுக்கு உங்களுக்கு இரண்டு துண்டுகள் குழாய் தேவை. இப்போது விளிம்புகள் முடியும் வரை நாடாவின் ஒரு முனையை குழாய் மீது செருகவும்.\nகுழாய் சுருங்குவதற்கு, அதை சூடாக்க வேண்டும். நான் அவரை சாமணம் கொண்டு அழைத்துச் சென்று சூடான இரும்புக்கு (மிக உயர்ந்த நிலை) அருகில் வைத்து மெதுவாக திரும்பினேன். வெப்ப வெப்ப சுருக்கக் குழாய்களை எவ்வளவு தாங்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, எனவே அதன் மீது இரும்புச் செய்வது எனக்கு மிகவும் ஆபத்தானது. தவிர, நான் பயன்படுத்திய துணி மிகவும் வெப்பத்தை எதிர்க்காது. ஆயினும்கூட, இதன் விளைவாக நான் முழுமையாக திருப்தி அடைகிறேன்.\nஎன் காலணிகள் இப்படித்தான் இருக்கும்: வலதுபுறம், பழைய, சலிப்பான, வெள்ளை ஷூலஸ் மற்றும் இடதுபுறத்தில் படத்தில் அழகான, உரத்த, புதிய ஷூலேஸ்கள்.\nமுட்டை வெப்பமானது - முட்டை பொன்னெட்\nஇங்கே மற்றொரு பயிற்சி வருகிறது, இது குறிப்பாக குழந்தைகளுக்கு சிறந்தது - மேலும் இது குழந்தைகளால் தைக்கப்படலாம் (சில ஆதரவோடு, நிச்சயமாக) மற்றும் உங்கள் ஸ்கிராப்புகளைப் பயன்படுத்துவது ஒரு வேடிக்கையான வழியாகும்: ஈயர்ஹுப்சென்\nதொப்பிகளுக்கு நான் ஜெர்சியைப் பயன்படுத்தினேன், ஆனால் மற்ற அனைத்து நீட்டிய துணிகளும் வேலை செய்கின்றன. இந்த திட்டத்தில் துணி நீட்டிக்கப்படாத ஸ்கிராப்புகளிலிருந்து அறிவுறுத்தப்பட வேண்டும், ஏனெனில் பல்வேறு அளவுகளில் முட்டைகள் உள்ளன மற்றும் தொப்பிகள் அனைத்திற்கும் பொருந்த வேண்டும்.\nநான் ஒரு நடுத்தர அளவிலான முட்டையை ஒரு தளமாகத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக அளவிட்டேன்: 15 செ.மீ. இது எங்கள் தொப்பியின் அளவாக இருக்கும், குறைந்தபட்சம் துணியின் ஸ்கிராப்கள் அவ்வளவு அகலமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்த மடிப்பு கொடுப்பனவையும் இங்கு சேர்க்க தேவையில்லை. சுற்றுப்பட்டைகள் இல்லாத ஜெர்சி பொன��னெட்டுகளுக்கு, நீங்கள் வழக்கமாக சுமார் 10% தள்ளுபடியை எதிர்பார்க்கிறீர்கள், இதனால் அவை நன்றாக பொருந்துகின்றன, இது 15 செ.மீ அகலமுள்ள மடிப்பு கொடுப்பனவை 1.5 செ.மீ. எனவே ஏற்கனவே சேர்க்கப்பட்ட மடிப்பு கொடுப்பனவு இங்கே.\nஉங்கள் ஸ்கிராப்புகள் அதிகமாக இருந்தால், உயரம் சுமார் 15 செ.மீ இருக்க வேண்டும், ஆனால் அவை கூடுதல் குறைக்கப்பட வேண்டியதில்லை. எந்த வடிவத்தை அவர்கள் மேலே கொடுக்க விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்து, துணி எச்சங்களும் சில அங்குலங்கள் நீளமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். எனது துணியின் முதல் துண்டு சுமார் 18 செ.மீ உயரத்தில் உள்ளது.\nமுதல் தொப்பியைப் பொறுத்தவரை, நான் ஒரு \"சோம்பேறி அறை\" தைக்கிறேன். இதற்காக நான் கீழ் விளிம்பை மடிக்கிறேன் (நோக்கத்தைக் கவனியுங்கள் - மேலே மற்றும் கீழே எங்கே \">\nபின்னர் நான் துணியை வலமிருந்து வலமாக மடித்து (அழகான பக்கங்களை ஒன்றாக) மற்றும் நான் தைக்கும் ஒரு சாய்ந்த கோட்டை வரைகிறேன். பின்னர் நான் அதிகப்படியான துணியை வெட்டி தொப்பியை திருப்புகிறேன். நான் வேடிக்கையாக தோற்றமளிக்க மேலே ஒரு முடிச்சை வைத்து, என் வர்ணம் பூசப்பட்ட முட்டையின் மீது வைத்தேன், இது ஏற்கனவே முட்டைக் குழுவில் மூழ்கியுள்ளது.\nஒரு \"முனை\" பின்புறத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது போன்ற சிறிய வேடிக்கையான திட்டங்களால் இது என்னைத் தொந்தரவு செய்யாது, ஆனால் அடுத்த மாறுபாட்டில் இதை எவ்வாறு தவிர்ப்பது என்பதைக் காண்பிப்பேன்: கடைசி சென்டிமீட்டரைக் கீழே தைக்கவும். இரண்டாவது தொப்பியும் நான் வரிசையாக நிற்கிறேன், அது முட்டையின் மீது மற்றொரு படத்தை உருவாக்குகிறது.\nமூன்றாவது முட்டையைப் பொறுத்தவரை, நான் மீண்டும் வேறு ஒன்றைப் பற்றி யோசித்தேன்: மேல் நடுவில் ஒரு பிரிவு. இதைச் செய்ய, மேல் மையத்திலிருந்து ஒரு கோட்டை வரையவும். திறந்த விளிம்பை விட அவர் வில்லுடன் சற்று நெருக்கமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இது இன்னும் ஒன்றாக தைக்கப்படுகிறது. இந்த வரியின் மேலிருந்து வலது மற்றும் இடதுபுறத்தில் தைக்கவும், இரண்டு \"காதுகளையும்\" துண்டிக்கவும்.\nஇப்போது திரும்பி, இரண்டு \"காதுகள்\" நேராக நிற்க அனுமதிக்கலாமா, அவற்றை முடிச்சு போடலாமா (நான் படம் பிடித்தது போல்) அல்லது ஒவ்வொன்றாக முடிச்சு போடலாமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.\nபின்னப்பட்ட முட்டை வெப்பமானது - எளிதான DIY வழிகாட்டி\nபுத்திசாலி: சி.டி மற்றும் டிவிடியில் கீறல்களை பற்பசையுடன் சரிசெய்யவும்\nதையல் குழந்தைகள் பாவாடை - பெண்கள் பாவாடை - ஆரம்பத்தில் DIY பயிற்சி\nவீடு வாங்கும் போது நோட்டரி கட்டணம் - பொருந்தக்கூடிய கட்டணங்களின் அட்டவணை\nகஷ்கொட்டைகளுடன் இலையுதிர் அலங்காரத்தை உருவாக்கவும் - அறிவுறுத்தல்கள் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகள்\nகுளிர்சாதன பெட்டியை சரியாக வழங்கவும் - அறிவுறுத்தல்கள் மற்றும் கண்ணோட்டம்\nபழைய கார் பேட்டரியை அப்புறப்படுத்துங்கள் - இதற்கு என்ன விலை மீண்டும் ஒரு வைப்பு இருக்கிறதா\nகுரோசெட் கம்பளி - வழிமுறைகள் - ஜவுளி நூலால் செய்யப்பட்ட வட்ட கம்பளி\nலோனிசெரா, ஹனிசக்கிள், ஹனிசக்கிள் - பராமரிப்பு\nகுழாய் / ஒற்றை நெம்புகோல் கலவை கடினம் - என்ன செய்வது\nஓரிகமி பை தையல் - ஓரிகமி மீளக்கூடிய பைக்கான வழிமுறைகள்\nஒரு பூவுக்கு மசோதா மடிப்பு - மடிப்பு வழிகாட்டி\nவெளிச்செல்லும், துர்நாற்றம் வீசுகிறது, தண்ணீர் வருகிறது - அது உதவுகிறது\nபேப்பியர் மேச் / கூழ் - செய்முறை மற்றும் அறிவுறுத்தல்கள் செய்யுங்கள்\nடிஷ்வாஷர் இயங்குகிறது - சாத்தியமான 10 காரணங்களை நீங்களே சரிபார்க்கவும்\nஉள்ளடக்கம் வீட்டில் தற்போதைய ஓட்டம் எப்படி \"> ஒற்றை துருவ மின்னழுத்த சோதனையாளர் விண்ணப்ப இருமுனை கட்ட சோதனையாளர் மின் வேலைக்கான கருவிகள் விரைவான வாசகர்களுக்கான உதவிக்குறிப்புகள் சுவர் சுவிட்சுகள், சாக்கெட்டுகள் மற்றும் தொங்கும் விளக்குகளை நிறுவும் போது கட்ட சோதனையாளர் அல்லது மின்னழுத்த சோதனையாளர் ஒரு அடிப்படை கருவியாகும். ஒற்றை-துருவத்திற்கும் இரு-துருவ மின்னழுத்த சோதனையாளர்களுக்கும் வேறுபாடு உள்ளது. மின்னழுத்த சோதனையாளரின் சரியான கையாளுதல் கடுமையான, ஆபத்தான காயங்களிலிருந்து கூட பாதுகாக்கிறது. ஒரு கட்ட சோதனையாளர் அல்லது மின்னழுத்த சோதனையாளருடன் பணிபுரியும் போது எதைப் பார்க்க வேண்டும் என\nபோபிகோப், புபிகாப்ஃப்சனை சரியாக கவனித்துக்கொள்\nசமையலறை முன் புதுப்பிக்கவும் - பரிமாற்றத்திற்கான DIY வழிகாட்டி\nகழிப்பறை சிஸ்டர்ன் கசிந்து கொண்டிருக்கிறதா மிதவைகளை சரிசெய்தல் - அது எவ்வாறு செயல்படுகிறது\nதீயை அணைக்கும் கட்டாயம் - வாடகை மற்றும் வர்த்தகத்திற்கான தகவல்\nM² க்கு எவ்வளவு ஓடு பிசின் தேவைப்படுகிறது - நுகர்வு பற்றிய தகவல்\nசுத்தமான வெய்யில் & செறிவூட்டல் - பச்சை பூச்சு அகற்றவும்\nCopyright பொது: ஸ்கிராப் துணி ஸ்கிராப்புகள் - எஞ்சியவற்றிலிருந்து தையல் - 3 யோசனைகள் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/06/blog-post.html", "date_download": "2021-01-23T07:22:48Z", "digest": "sha1:52ZBULMLFA52NZCTXEGQFRDS274W3OWW", "length": 43036, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஒர் மீள்பார்வை இரா. ரமேஸ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஒர் மீள்பார்வை இரா. ரமேஸ்\nசம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஒர் மீள்பார்வை இரா. ரமேஸ்\nதொண்ணூறுகளின் அரம்பத்தில் பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட போது கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்பட வில்லை. அப்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் பொதுவாக காணப்பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்பட்டன. 1998ம் ஆண்டு முதலாவது கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்றது. அதன் பின்;னர் இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது ஒரு பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் நலன்களோடு தொடர்புடைய ஒன்றாக மாறியது. ஒரு வகையில் அது முழு மலையக மக்களினது வாழ்வியலைத் தீர்மானிக்கும் அம்சம் என்றே கூறலாம். மறுபுறமாக கூட்டு ஒப்பந்தம் அரசியல் தொழிற்சங்க ரீதியில் மலையக்தில் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளதுடன், தேசிய ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் விடயமாகவும் மாறியுள்ளது. உண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது விடயத்தில் வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களும், பணி பகிஸ்கரிப்பும் இ��ம்பெற்றுவந்துள்ளன. அந்தவகையில் இன்று தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெறுகின்றன. இதனடிப்படையிலேயே கடைசியாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினை ஆராய வேண்டும்.\n2013.03.31ம் திகதி 2011ம் ஆண்டு செய்த சம்பள கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2013.04.04.ம் திகதி சம்பளம் தொடர்பாக பெருந்தோட்ட தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலேயே சம்பளம் பற்றி பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காக போராடுவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த வாய்பையும் வழங்க கூடாது என்ற எண்ணத்தில் இம்முறை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nபுதிய சம்பள கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் பல்வேறு விதமான கருத்து நிலைகளைத் தோற்றுவித்துள்ளது. அத்தகைய கருத்துக்களை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். உண்மையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தை நான் சம்பள கூட்டு ஒப்பந்தம் எனக் குறிப்பிடுவதற்கு காரணம், அது வெறுமனே சம்பளம் குறித்து மாத்திரம் பேசப்படுவதனாலாகும். கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் சம்பளம் என்பது ஒரு பகுதியேயாகும். அதற்கப்பால் தொழிலாளர் உரிமைகள், தொழில் நியமங்கள், தொழிலாளர் நலன்கள் எனப் பல விடயங்கள் அதனுள் அடங்கும். ஆயினும் பெருந்தோட்ட மக்களின் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமானது வெறும் சம்பளத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு, அவர்களுக்குள்ள ஏனைய உரிமைகள், நலன்கள், தேவைகள், தொழிலாளர் உரிமைகள் குறித்து பேசாமையானது ஓர் உண்மையான கூட்டு ஒப்பந்தத்துக்கான அந்தஸ்த்தினை இழந்த ஒன்றாகவே நோக்க வேண்டும்.\nஉண்மையில் இம்முறையாவது கூட்டு ஒப்பந்தம் சம்பள கூட்டு ஒப்பந்தமாக அன்றி தொழிலாளர்களின் ஒட்டு மொத்த நலன்கள் மற்றும் உரிமைகள் குறித்து பேசும் ஒன்றாக அமைய வேண்டும் என பெரியளவில் எதிர்பார்த்தோம். ஆயினும் அவை நிறைவேறாமல் அந்தரங்கமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தொழிலாளர் சமூகத்தையும், இம் மக்களின் நலன் தொடர்பாக செயற்படும் தரப்பினரிடத்திலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதில் தவறில்லை. வேறும் வகையில் கூறின் இம்முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பான எதிர்பார்ப்புக்கள் குறித்து தொழிலாளர்கள் மத்தியிலும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறுபட்ட தொழிற் சங்கங்களிடமும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் வாய்ப்பு வழங்கப்படாமையானது மிக முக்கிய குறைபாடாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (டுதுநுறுரு) மற்றும் ஒருங்கிணைந்த பெருந்தோட்டக் கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் தன்னிச்சையாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது ஏனைய தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனில் கொண்டுள்ள கடப்பாட்டினை மறுதலிப்பதுடன,; அத்தொழிற்சங்கங்களை சார்ந்துள்ள மக்களின் விருப்பு, வெறுப்புக்களையும் புறந்தள்ளுவதற்கு சமனாகும். எதிர்காலத்தில் இந் நிலை மாற்றமடைய வேண்டும். அதே வேளை தொழிலாளர் பலத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். காலத்தின் தேவைக்கு ஏற்ப சர்வதேச தொழிலாளர் நியமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டு ஒப்பந்தம் மறுசீரமைப்புக்கு உள்ளாக வேண்டும்.\nபுதிய கூட்டு ஒப்பந்தப்படி சம்பளம் கட்டமைப்பினைப் பார்க்கும் போது அது வேறுப்பட்ட கருத்துக்களைக் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்து செயற்படும் அமைப்புகளிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இன்று 620ஃஸ்ரீ சம்பளம் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கிறது என்பது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களின் வாதமாகும். அதன் உண்மையான விளக்கம் தெரியாதவர்கள் இந்த சம்பள அதிகரிப்பை பெரிய சாதனையாக பார்க்கின்றார்கள். அத்தகைய மனநிலையை கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் உருவாக்கியுள்ளன என்பது பொருத்தமாகும். இந்த 620ரூபா சம்பளம் மொத்த தொழிலாளர்களில் 10விகிதத்துக்கு குறைவானவர்களுக்கே கிடைக்கும் என்பதே இங்குள்ள முக்கிய விடயமாகும். பங்களா சேவை, சுகாதார ஊழியர்கள், தொழிற்சாலையில் வேலை செய்வோர் போன்ற சிறிய எண்ணிக்கையானோருக்கே கிடைக்கும். ஏனைய தொழிலாளர்கள் 450ஃஸ்ரீ அடிப்படை சம்பளத்தினையே பெறுவர். இது விடயத்தில் தொழிலாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும். புதிய சம்பள ஒப்பந்தப்படி 450ஃஸ்ரீ அடிப்படைச் சம்பளமும், வரவுக்கான கொடுப்பனவு 140ஃஸ்ரீ, நியமக் கொடுப்பனவு 30 ஆகவும் காணப்படுகின்றது. இங்கு அடிப்படைச் சம்பளம் 380 இருந்து 450ஃஸ்ரீ அதிகரிக்கப்பபட்டுள்ளது. அதன்படி பார்த்தால் அடிப்படைச் சம்பளத்தில் 80 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக 105ஃஸ்ரீவாக இருந்த வரவுக் கொடுப்பனவு 140ஃஸ்ரீ அதிகரிக்கப்பட்டுள்ளது. நியமக் கொடுப்பனவில் மாற்றம் ஏற்படவில்லை. வரவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டமைக்கு முக்கியக் காரணம், அது அனைத்து தொழிலாளர்களாலும் பெற முடிவதில்லை என்பதாகும். வேலை வழங்குகின்ற நாட்களில் (ஞாயிறு தவிர்ந்த) 75மூ வருகை தந்திருந்தால் புதிய ஒப்பந்தப்படி வரவுக்கான கொடுப்பனவாக 140ஃஸ்ரீவை ஒரு நாளைக்கு பெற முடியும். உதாரணமாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருந்தால் 19 (76மூ) நாள் வேலைக்கு சமூகமளித்திருத்தல் வேண்டும். அதன்போது வரவு கொடுப்பனவுக்கு ஒரு தொழிலாளி உரித்துடையவராகின்றார். ஆயினும் இது எல்லா தொழிலாளர்கலுக்கும் சாத்தியமாவதில்லை.\nபுதிய சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 3 கிழமைகளுக்குப் பின்னர் பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்களிடம் இந்த புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பாக பேசும் போது 90மூ மானவர்கள் இந்த சம்பள அதிகரிப்பு திருப்தியற்றது என்ற கருத்தினை வெளிப்படையாகக் குறிப்பிட்டனர். இதனைக் கொணடு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடாத்துவது மிகவும் கடினம். இன்றுள்ள விலைவாசி, பிள்ளைகளின் கல்வி செலவு, மருத்துவ செலவு, பயணங்கள், திருமணம் மற்றும் ஏனைய சடங்குகள் ஆகிய பல தேவைகளைப் பார்க்கும் போது இந்த சம்பள அதிகரிப்பு நியாயமற்றது என்றனர். இரண்டு பேர் தொழில் செய்யும், மாற்று வருமானங்களை கொண்ட குடும்பங்களுக்கு இச்சம்;பளம் சமாளிக்க கூடியதாக அமையும் என்றனர். நாளுக்கு நாள் மனித தேவைகள் அதிகரித்து வருகின்றன, அவற்றைப் பூர்த்தி செய்ய இந்த சம்பளம் போதாது என்பது பெரும்பாலானோரின் கருத்தாகக் காணப்பட்டது. உண்மையில் அடிப்படை சம்பளம் 500ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம் என்றனர். ஏனைய 10மூ மானோர் இந்த சம்பள அதிகரிப்பை ஓரளவு திருப்திகரமானதாகக் குறிப்பிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இரண்டு பேர் குடும்பத்தில் வேலை செய்பவர்களாகவும், சராசரியாக ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் குடும்பமாகவும், வீட்டுத் தோட்டம் செய்பவர்களாகவும் காணப்பட்டனர். இங்கு மாற்று வருமானத்தின் கிடைப்பனவு மற்றும் தங்கிவாழ்வோரின் எண்ணிக்கை மற்றும் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சம்பள அதிகரிப்பு தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட்டனர்.\nமேலும் வரவு கொடுப்பனவு பற்றி அவர்களிடம் கேட்டப்போது, அது எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை என்பதில் உடன்பட்டார்கள். 75மூ வேலைக்கு சமூகமளிப்பது நடைமுறையில் கடினமான விடயமாக குறிப்பிட்டனர். அத்துடன், 75மூ வேலைக்கு செல்ல முடியாமைக்கு திருமணங்கள,; பாடசாலையில் நடக்கும் கூட்டங்கள், சடங்குகள், தவிர்க்க முடியாத பயணங்கள், அரச காரியாலயங்களுக்கு செல்லுதல், மருத்துவ தேவைகளுக்கு செல்லுதல், ஞாயிற்றுக் கிழமை வேலை செய்வதனால் ஏற்படும் உடல் நோவு போன்ற பல காரணங்களைக் குறிப்பிட்டனர். உண்மையில் இவை தவிர்க்க முடியாத குடும்ப அர்ப்பனிப்புகள். குடும்ப நலன், சமூக உறவு, ஆரோக்கியமான வாழ்க்கை என்பவற்றை உறுதிப்படுத்த மேற்கூறிய விடயங்களுக்கு தொழிலாளர்கள் தமது ஒரு நாள் வேலையை அர்ப்பனிக்க வேண்டிய நிலைக்காணப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் தேவையற்ற விடயங்களுக்காக விடுமுறை எடுக்கின்றார்கள் எனக்கூறுவது நியாயமற்ற வாதமாகும். மேற்கூறிய காரணங்களால் தொழிலாளர்களால் 75மூ வேலைக்கு சமூகமளிக்க முடிவதில்லை. இதன் மூலம் தோட்டங்ளுக்கே இலாபம் என்பதனை நாம் பிரிந்து கொள்ள வேண்டும். 100 பேர் தொழில் செய்யும் ஒரு தோட்டத்தில் 75பேருக்கு வரவுக் கொடுப்பனவு கிடைக்காவிடின், அதன் மூலம் தோட்ட முகாமைத்துவத்துக்கு பெருந்தொகை இலாபம் கிட்டும். சில தோட்டங்களில் கை காசுக்காக (ஊயளா Pடரஉமiபெ) ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை வழங்கப்படுகின்றது. பணத் தேவைக்காக பெரும்பாலான தொழிலாளர்கள் ஞாயிறு தினங்களில் வேலைக்கு செல்கின்றார்கள். அத்துடன் மிகவும் உடலை வருத்தி வேலை செய்கின்றார்கள். இதனால் கிழமை நாட்களில் வேலைக்கு செல்ல மு��ிவதில்லை. இது வரவு கொடுப்பனவை பெற முடியாமைக்கு பிரிதொரு காரணமாகவிருக்கின்றது. இம் முறை 30ஃஸ்ரீ வால் வரவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பயனற்றது. இந்த 30ஃஸ்ரீ அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிக்கப்பட்டிருக்குமாயின் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பினை ஏதோ ஒரு வகையில் நிறைவு செய்வதாக அமைந்திருக்கும். உண்மையில் எல்லோரினதும் எதிர்பார்ப்பு அடிப்படைச் சம்பளம் 500ஃஸ்ரீ அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகக் காணப்பட்டது. இந்த முறை சம்பள அதிகரிப்பு மிகவும் அந்தரங்கமாகவும் தந்திரமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 பெருந்தோட்டக் கம்பனிகளில் 20 பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பின்றி இம் முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் அர்த்தம் யாதெனில் கம்பனிகள் இலாபத்தில் செல்கின்றன என்பதாகும். இன்னும் இலாபத்தை உழைக்க முடியும் என்பதாகும். பெருந்தோட்ட பயிர்களுக்கு பெரியளவில் கேள்வி உண்டு என்பதனை இது வெளிப்படுத்துகின்றது. பொதுவாக கம்பனிகள் தங்களின் உண்மை இலாபங்களை கணக்கறிக்கைகளில் காட்டுவதில்லை என்ற போதும் 2011ம் ஆண்டு 19 கம்பனிகள் 450 கோடியே 94 இலட்சத்துக்கும் அதிகமாக இலாபம் பெற்றுள்ளன. மறுபுறமாக 2012 ம் ஆண்டு 18 கம்பனிகள் 404 கோடியே 86 இலட்சத்துக்கும் அதிக இலாபத்தை பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும்.\nவெளி அழுத்தங்களுடன் (கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்புகள்)சரியான முறையில் பேச்சுவார்த்தை இடம் பெற்றிருந்தால் 500 ரூபா அடிப்படைச் சம்பளத்தை எட்டியிருக்க முடியும். 500ஃஸ்ரீ வாக அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படாமை தொழிலாளர்கள் மத்தயில் காணப்படும் பெரும் அதிருப்தியாகவும் ஏமாற்றமாகவும் காணப்படுகிறது. அரசாங்க புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் 2013 பெப்ரவரி மாதம் ஆகின்ற போது 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்று தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மாதாந்தம் ரூபா 47600 தேவை என குறிப்பிடுகின்றது. இதற்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பே காரணமாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சம்பள அதிகரிப்பு கிடைக்காமையினால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதமும் போராட வேண்டிய நிலைக்கு பெருந்தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமை இம்��ுறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலும் கவனத்தில் எடுக்கப்படாமை பெரிதும் வருந்ததக்க விடயமாகும்.\nஉண்மையில் இம் முறை சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் வகையிலும், தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள் ஃ நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணும் வகையிலும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டு;ம் என்ற நோக்கில் பல்வேறு பிரதேசங்களில் சிவில் அமைப்புக்கள், மாணவர் சமூகம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்க அமைப்புக்கள், நலன் விரும்பிகள் பல செயற்பாடுகளை மேற்கொள்ளத் தயாரானார்கள். இவை பெரிதும் தனித் தனி செயற்பாடுகளாக அமையாது, கூட்டு செயற்பாடுகளாக அமைந்தமை ஓர் முக்கிய அம்சமாக குறிப்பிட வேண்டும். இவை படிப்படியாக தீவிரத் தன்மையினை எட்டவிருந்தன. உண்மையில் இத்தகைய செயற்பாடுகள் தொழிலாளர் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும், இம் முறை சகலராலும் எற்றுக்கொள்ளக் கூடிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்ற நம்பிக்கையை பெரிதும் வளர்த்தது. மறுபுறமாக இது விடயத்தில் சிவில் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் நல்லதொரு தலையீட்டினை செலுத்த முன் வந்தன. ஆயினும் இதன் பயனை பார்ப்பதற்கு முன்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பெரும் ஏமாற்றத்தினையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியது. அத்துடன் இதன் தாக்கத்தை முன் கூட்டியே உணர்ந்தோ என்னவோ, மிகவும் அந்தரங்கமாக, பெரியளவிலான ஊடக செய்திகள் இன்றி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனப் பலரையும் எண்ணத் தோன்றியது. விசெடமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவை, அதற்கான நியாயம் என்ன, கம்பனிகளின் வருமானம், செலவு ஆகியன தொடர்பான புள்ளிவபரங்களுடன் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக நீதிக்கான மலையக ஒன்றியம் (மலையக புத்திஜீவிகளையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் கொண்ட தன்னார்வ அமைப்பு) சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட தருனத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து குறைந்தது இரண்டு மாதங்கள் கழிந்த பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது வரையில் பேச்சுவார்த்தைகளும் ஆர்��ாட்டங்களும், பேரம் பேசலும் இடம்பெற்றது. அத்தகைய எந்தவொரு செயற்பாடுகளும் இன்றி மிக வேகமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையானது பலரின் மத்தியிலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளதுடன,; இதன் பின்னணியில் வேறு ஏதும் காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளதா என எண்ணத் தூண்டியுள்ளது. இது குறித்த கருத்துக்களையும் பத்திரிகைகளில் காணமுடிந்தது. மேலும், ஏன் முதலாளிமார் சம்மேளனமும் குறித்த மூன்று தொழிற்சங்கங்களும் இது விடயத்தில் அவசரப்பட்டு செயற்பட்டன என்ற கேள்வியை எழுப்பியது.\nஎவ்வாறாயினும் இம் முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமும் வழமையில் இருந்து எவ்வகையிலும் மாறவில்லை என்ற முடிவுக்கு வரலாம். மேலும் இது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பினை முழுமையாக திருப்தி செய்யவில்லை. மக்கள் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காத ஒரு ஒப்பந்தம், வேதன அதிகரிப்பு முறைகேடானது, அது தொழிலாளர் சமூகத்தின் வாழ்வியலை சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த போதுமானதல்ல. தொழிலாளர் மத்தியில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஓர் எழுச்சியை ஏற்படுத்த முன்னர் அதனை தடுக்கும் வகையில் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தம் எனக் கூறலாம். அடிப்படைச் சம்பளம் 500ஃஸ்ரீ வாகவும் வரவுக் கொடுப்பனவு 105ஃஸ்ரீ வாகவும் நியமக் கொடுப்பனவு 30ஃஸ்ரீ வாகவும் காணப்பட்டிருந்தால் அது எற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும் என்பதில் எனது உடன்பாடு காணப்படுகின்றது.\nஎல்லாவற்றுக்கும் அப்பால், இந்த கூட்டு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும், சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், இது முறைகேடான ஒப்பந்தம் என்ற கோசங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டங்களை நடாத்தி தமது எதிர்ப்பினைக் காட்டின. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. இராதாகிருஸ்ணனும் இதற்கெதிராக போராட்டத்தை தனித்து நின்று செய்தார். அவை எதுவும் பயனளிக்கவில்லை. இவை காலம் தாழ்த்திய செயற்பாடுகள் என்றே சொல்வேன். இவை மிக தீவிரமான வழிகளில் சரியான தந்திரோபாயத்துடன், ஒப்பந்தம் முடிவடைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரேயே மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாளர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் என்பன இது விடயத்தில் முன்கூட்டியே செயற்பட வேண்டும் என்பதனை இம் முறை கைச���சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தெளிவுப்படுத்தியுள்ளது என்பது பொருத்தமாகும். ‘வரு முன் காப்போம்’ என்ற உபாயத்தினை எதிர்காலத்தில் பின்பற்றுவதன் மூலமே தொழிலாளர்களுக்கு சார்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்பதனை இம்முறை கைச்சாத்திடப்பட்டள்ள கூட்டு ஒப்பந்தம் எமக்கு கற்பித்துள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_632.html", "date_download": "2021-01-23T07:16:04Z", "digest": "sha1:D2B7KPUFZQIU7JHMCEOILTC5JAOKZTTU", "length": 8626, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "இந்தோனேசியா விமான விபத்து - பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு - News View", "raw_content": "\nHome வெளிநாடு இந்தோனேசியா விமான விபத்து - பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு\nஇந்தோனேசியா விமான விபத்து - பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு\nஇந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து மனித உடல்களின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.\nஇந்த நிலையில், சம்பவ இடத்திற்கு கடற்படையை சேர்ந்த முக்குளிப்பு வீரர்களுடன் 10 க்கும் மேற்பட்ட கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன.\nநேற்று நடந்த மீட்பு பணியின்போது விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்��ன. அந்த பாகங்கள் காணாமல் போன விமானத்தின் பாகங்கள்தானா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nநேற்று நள்ளிரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேடுதல் பணி, தற்போது இன்று (ஞாற்றுக்கிழமை) அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஜாவா கடற்பகுதியில் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று மனித உடல்களின் பாகங்கள் மற்றும் உடைகளை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.\nஎனவே, விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. விமனத்தில் பயணித்த பயணிகளில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.\nவிபத்துக்குள்ளானதாக கருதப்படும் இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் அல்ல என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் வரை பாதுகாப்பு காரணங்களுக்கான இந்த ரக விமானங்களின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பு��ாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uzhavan.com/2013/09/", "date_download": "2021-01-23T06:50:50Z", "digest": "sha1:COKPIODALF5LHR4BM463WX6NJSOUTQHD", "length": 4721, "nlines": 62, "source_domain": "www.uzhavan.com", "title": "September 2013 | உழவன்", "raw_content": "\nஉலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே ...\nநான் உழுததை ஈமெயிலில் பெற:\nபிடித்து இருந்தால் ஒரு கிளிக் பண்ணுங்க \nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nஉங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி\nகுடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்\nஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி\nஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி\nஇணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். http://passportindia.gov.in எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பதிவு முறை, பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport), போலீஸ் சரிபார்ப்பு (Police Verification),\nபதியம்போட்டவர் உழவன் , 39 உரமிடுபவர்கள்\nபிரிவுகள்: Passport, சமூக விழிப்புணர்வு பக்கங்கள், பாஸ்போர்ட்\ne- RASHTRIYA KISAN AGRI MANDI (e-RAKAM) eNam Land Acquisition National Agriculture Market Pan Card Passport அனுபவம் குடும்ப அட்டை சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் நிலம் கையகப்படுத்துதல் பட்டா பத்திரபதிவு பாஸ்போர்ட் வரலாறு வருமானவரி வில்லங்கச்சான்றிதழ் வேலைவாய்ப்பு துறை வைரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3369-g.sadhasivam", "date_download": "2021-01-23T09:08:20Z", "digest": "sha1:KQOW6CARJYQESQ77SE5MWP6MPSADN6ZH", "length": 5874, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "ஜி.சதாசிவம்", "raw_content": "\n` திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார்'- சிதம்பரத்தில் கா��லனால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n'- தட்டிக்கேட்ட பெண்ணைத் தாக்கிய சிதம்பரம் தீட்சிதர்\nஒரு ஏக்கரில் ஒரு லட்சம்... தேனீ வளர்ப்பில் வருமானம் அள்ளும் விருத்தாச்சலம் இளைஞர்\n`வீட்டுமனைக்கு அங்கீகாரம் தருகிறேன், ரூ.25,000 கொடுங்கள்'-சிக்கிய பேரூராட்சி செயல் அலுவலர்\n`ஏ.சி; ஸ்மார்ட் கிளாஸ், சிசிடிவி கேமரா'- முன்னாள் மாணவர்கள் உதவியால் ஹைடெக்காக மாறிய அரசு பள்ளி\nபோதையில் சிக்கிய கூட்டாளி; விடுவிக்க வந்த போலி பெண் எஸ்ஐ - சிதம்பரம் டிஎஸ்பி கிடுக்கிப்பிடி\n`மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆழ்குழாய்க் கிணறுகளையும் மூடுங்கள்' - கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன்\n`ஒரு மாதத்தில் 150 பேருக்கு டெங்கு பாதிப்பு'- கடலூர் நகரைக் கலங்கடிக்கும் கொசுத் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4/74-177405", "date_download": "2021-01-23T06:53:36Z", "digest": "sha1:55CN5WUDYZPXCT5KZVAD7Y6ZUBB66N7F", "length": 9632, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இளைஞன் மீது தாக்குதல்: நால்வர் கைது TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 23, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை இளைஞன் மீது தாக்குதல்: நால்வர் கைது\nஇளைஞன் மீது தாக்குதல்: நால்வர் கைது\nஇளைஞன் மீது தாக்குதல் நடத்திய நான்கு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று (18) மாலை கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்ட நான்கு இளைஞர்;களும் இன்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்;செய்யப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்;.\nஅக்கரைப்பற்று பொலி���் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தைச் சேர்;ந்த முஹம்மட் நஸார்;த்தீன் முஹம்மட் றிப்கி என்ற 19 வயது இளைஞன், அட்டாளைச்சேனையில் தங்கியிருக்கும் தனது தந்தையை சந்திப்பதற்காக கடந்த 10ஆம் திகதி இரவு 8 மணியளவில் ஒலுவிலிலிருந்து அட்டாளைச்சேனைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.\nஇதன்போது பாலமுனை பிரதேசத்தில் வைத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேற்படி இளைஞனை இடைமறித்து அலைபேசியை கேட்டுள்ளனர். அலைபேசியை கொடுக்க மறுத்ததையடுத்து, அலைபேசியை அபகரித்துக்கொண்டு தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nதாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே, நான்கு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஹட்டனில் மற்றொரு மாணவருக்கும் கொரோனா\nஅடுத்த வாரத்தில் 6 இலட்ச தடுப்பூசிகள்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-09/", "date_download": "2021-01-23T07:10:54Z", "digest": "sha1:VIRGEQEWJ6UI77BVPP2ZBFKKYAMU4MGF", "length": 7774, "nlines": 115, "source_domain": "fresh2refresh.com", "title": "ஜூலை 09 : குடும்ப நல வாழ்த்து - fresh2refresh.com ஜூலை 09 : குடும்ப நல வாழ்த��து - fresh2refresh.com", "raw_content": "\nஜூலை 01 : ஊனுடம்பே ஆலயம்\nஜூலை 02 : ஆன்ம நிலை அறிவது ஏன்\nஜூலை 03 : சித்து\nஜூலை 04 : மனிதனே தெய்வம்\nஜூலை 05 : மன்னிப்பின் மேன்மை\nஜூலை 06 : அலையின் தொடர்பு\nஜூலை 07 : அன்பு - பாசம்\nஜூலை 08 : நடிப்புச் சினம்\nஜூலை 09 : குடும்ப நல வாழ்த்து\nஜூலை 10 : ஐவகைப் பற்று\nஜூலை 11 : பக்தி - ஞானம்\nஜூலை 12 : சங்க நோக்கம்\nஜூலை 13 : அறிவு நிலையில் வேறுபாடுகள்\nஜூலை 14 : உலகமே ஒரு கலா சாலை\nஜூலை 15 : எல்லாம் நன்மையே \nஜூலை 16 : துரியாதீத தவம் - பலன்கள்\nஜூலை 17 : ஓங்காரம்\nஜூலை 18 : மனிதன்\nஜூலை 19 : ஆதியே அனைத்தும்\nஜூலை 20 : ஜீவ காந்த சக்தி\nஜூலை 21 : நமது துறை\nஜூலை 22 : ஆட்சி முறை சிறக்க வேண்டும்\nஜூலை 23 : தவம்\nஜூலை 24 : உயிர் உணர்வு\nஜூலை 25 : இயற்கையின் கருவூலம்\nஜூலை 26 : தாய் சேய் நலம்\nஜூலை 27 : உறக்கம்\nஜூலை 28 : தன்னையறிய தனக்கொரு கேடில்லை\nஜூலை 29 : உலக சகோதரத்துவம்\nஜூலை 30 : மனநிறைவு மனிதனுக்கு மகிழ்ச்சிச் சுரங்கம்\nஜூலை 31 : வெற்றி மேல் வெற்றி\nஜூலை 09 : குடும்ப நல வாழ்த்து\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n“ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம். வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்துவிடலாம்.\nநமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால், “அவர் அறியாமையினாலேயே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது, எனவே அவர் செய்தார், அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளே. எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்”, என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகிவிட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.”\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\n“அறிவென்ற தொட்டிலிலே உலகை ஏற்றி,\nநெறியோடு வாழ்க வென அழுத்தமான\nநினைவலைகளைப் பரப்பி தவம் செய்கின்றேன்\nபொறி புலன்களை ஒடுக்கி அருள் பூரிப்பால்\n“வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்\nவாழ்க வாழ்க���ென் குழந்தைகள் எல்லாம்\nவாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்\nவாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்\nவாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்\nவாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி\nவாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்\nவாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க\nவாழ்க அறநெறி வாழ்க மெய்ஞ்ஞானம்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\nNEXT : ஜூலை 10 : ஐவகைப் பற்று\nPREV : ஜூலை 08 : நடிப்புச் சினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/140", "date_download": "2021-01-23T09:10:38Z", "digest": "sha1:45IPCPCIFESB3RFF3JFJUO3JIUCOHKIQ", "length": 7454, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/140 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/140\nகல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்\nகற்றார்கள் உற்றோரும் காத லானை,\nஎன்றார். கல்லாதார் மனம் இருள் நிறைந்தது. அறியாமையின் ஆதிக்கத்திலிருப்பது. ஆதலால் ஞானமே வடிவான அவனை, “கல்லாதார் மனத்தணுகாக் கடவுள்” என்றார். அடுத்து “கற்றார்கள் உற்றோருங் காதலான்” என்றார்.\nகல்வி கற்றல் ஒரு கலை; சிறந்த பொழுதுபோக்கு. குறைந்த செலவில் நடைபெறக்கூடிய பொழுதுபோக்கு. அதுமட்டுமா மனிதன் பூரணத்துவம் அடையவேண்டும். அதாவது அன்பு, ஆன்மா, உடல் மூன்றும் சம விகிதத்தில் பயன் நோக்கி வளரவேண்டும்.\nதூய வாழ்வின் வழியில்தான் சரியான கல்வி கிடைக்கும். நூல்களைப் படித்தால் மட்டும் போதாது. அடுப்பில் எரியும் கட்டைகளைப் புரட்டிப் போட்டால் நெருப்பு நன்றாக எரியும். அதுபோலப் படித்த நூல்களை, செய்திகளை அசைபோடவேண்டும்; உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nதிருநாவுக்கரசர் “உற்று, ஓர்தல்” என்றருளிச் செய்கின்றார். உற்று ஓர்தல் என்றால் கூர்ந்து ஆராய்தல், “நான் ஆர் என் உள்ளம் ஆர்” என்று ஆராய்ந்தறிதலைத்தான் உற்று ஓர்தல் என்று அப்பரடிகள் விளக்கியருளினார்.\nஇங்ஙனம் கற்றால்தான் ஏதம் களையலாம். ஆன்மா, ஆணவப் பிணைப்பு, இறைவன் திருவருள் ஆகியன பற்றி அறிந்து ஆராய்ந்து தெளிந்த சிந்தனைபெற்றுத் தெய்வம் தெளிதல் கல்வியின் பயன்.\nஆன்மாவின் அறிவு கருவிகளில் சிறந்தது சித்தம். சித்தம், சிந்தனை செய்தலுக்குப் பயன்படுவது. சிந்தனை சித்தத்தில் செறிய வேண்டும். அதாவது, சிவனடியில்\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2020, 13:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Interviews/video/Will-SUPERSTAR-enter-POLITICS-%7C-45-Years-of-Rajinism-%7C-With-KITTY-%7C-Epi--24-Part---1", "date_download": "2021-01-23T07:27:28Z", "digest": "sha1:LRWPFSXVTH25C55XMFJ3OIXLJKBMKGF6", "length": 4079, "nlines": 86, "source_domain": "v4umedia.in", "title": "Will SUPERSTAR enter POLITICS? | 45 Years of Rajinism | With KITTY | Epi- 24 Part - 1 - Videos - V4U Media Page Title", "raw_content": "\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”\nதெலுங்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற தளபதி விஜய் யின் \"மாஸ்டர்\" \nஇயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்த யோகிபாபு \nமாபெரும் டி.ஆர்.பி சாதனை படைத்த விக்ரம் பிரபுவின் \"புலிக்குத்தி பாண்டி\" \nஆம்புலன்ஸ் சேவையை துவங்கிய சோனு சூட் \nபிரம்மாண்ட அரங்குகளில் படப்பூஜையுடன் தொடங்கிய \"ஷ்ரத்தா ஸ்ரீநாத்\"தின் ‘கலியுகம்’ படப்பிடிப்பு\nசந்தானம் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு \n“ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்” - ரகசியம் அவிழ்க்கும் மலையாள இயக்குநர் அபிலாஷ்\n4 மொழிகளில் கலக்க வரும் \"பவுடர்\" டீஸர் \nபட்டாசு வெடிச்சு, மேளம் அடிச்சு, கேக் வெட்டி கொண்டாடிய ரம்யா பாண்டியன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20200523-44614.html", "date_download": "2021-01-23T07:39:39Z", "digest": "sha1:FBE63NORIHMBTHRV22VKZ66N2MQACZJG", "length": 16575, "nlines": 124, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கல்வி அமைச்சர் ஓங்: அறிவிக்கப்பட்ட நாட்களில் மாணவர்கள் பள்ளி திரும்ப வேண்டும், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகல்வி அமைச்சர் ஓங்: அறிவிக்கப்பட்ட நாட்களில் மாணவர்கள் பள்ளி திரும்ப வேண்டும்\nசிங்கப்பூரில் மூத்த குடிமக்களுக்கு 27ஆம் தேதி முதல் தடுப்பூசி\nசிங்கப்பூரில் 60,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது\nபார்க்வே பரேடில் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடி; உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முக்கியத்துவம்\nமலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமானால், சமாளிக்க மாற்றுத் திட்டங்கள்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\nஇந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nகொவிட்-19 சூழலில் சிங்கப்பூரில் மூவரில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பு\nசிங்கப்பூரில் கடந்த ஆண்டு 5,135 குடும்ப வன்முறைச் சம்பவங்கள்\nகல்வி அமைச்சர் ஓங்: அறிவிக்கப்பட்ட நாட்களில் மாணவர்கள் பள்ளி திரும்ப வேண்டும்\nநாள் முழுக்க முகக்கவசங்களை அணிந்திருப்பதில் சில பிள்ளைகள் பிரச்சினையை எதிர்நோக்கலாம். இதனால் பள்ளிக்குத் திரும்பும் அனைத்து பாலர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் முகக்கேடயங்கள் வழங்கப்படும். மாணவர்கள் முகக்கவசத்தையோ முகக்கேடயத்தையோ பள்ளி வளாகத்தில் அணிந்துகொள்ளலாம் என்றும் இது அனைவரின் பாதுகாப்புக்கும் ஏற்ற ஏற்பாடு என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.\nவரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் கொவிட்-19 கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பத் தொடங்குவர். அப்போது பள்ளிக்குச் செல்வது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்ட நாட்களன்று அந்தந்த நிலையைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி திரும்ப வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் கூறினார்.\nகொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பில் தங்களின் பிள்ளைகள் பள்ளிக்குப் போவது குறித்துப் பெற்றோர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு தம் ஃபேஸ்புக் பதிவில் பதிலளித்தார்.\nபள்ளிக்குள் வரும் அனைவரும் சுகாதாரப் பரிசோதனை, நல்ல சுகாதார பழக்கவழக்கங்கள், பாதுகாப்பான இடைவெளி போன்ற நடவடிக்கைகள் மூலம் பள்ளிச் சூழலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் கல்வி அமைச்சு தீவிரம் காட்டும் என்று திரு ஓங் கூறினார்.\n“நம் பிள்ளைகளை வெகுநாட் களுக்கு வீட்டில் வைத்திருக்க முடியாது. சமூக உணர்வு ரீதியாகவும் மனநல ரீதியாகவும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் கடுமையாக இருக்கும்.\n“சமூகத்தில் ஏற்படும் கிருமித்தொற்று சம்பவங்களைக் கட்டுப் படுத்தி, குறைந்த எண்ணிக்கைக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், நாம் பள்ளிகளை மறுபடியும் திறக்க வேண்டும்; வழக்க நிலைக்குச் செல்லும் உணர்வை மீண்டும் கொண்டு வர வேண்டும். இவற்றைத் தகுந்த முன்னெச்சரிக்கை களுடன் செய்ய வேண்டும்,” என்றார் அவர்.\nநாள் முழுக்க முகக்கவசங்களை அணிந்திருப்பதில் சில பிள்ளைகள் பிரச்சினையை எதிர்நோக்கலாம். இதனால் பள்ளிக்குத் திரும்பும் அனைத்து பாலர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் முகக்கேடயங்கள் வழங்கப்படும்.\nமாணவர்கள் முகக்கவசத்தையோ முகக்கேடயத்தையோ பள்ளி வளாகத்தில் அணிந்துகொள்ளலாம் என்றும் இது அனைவரின் பாதுகாப்புக்கும் ஏற்ற ஏற்பாடு என்றும் திரு ஓங் பதிவில் குறிப்பிட்டார்.\nமுகக்கவசம் அல்லது முகக் கேடயத்தை அணியப் பழகிக்கொள்வதில் இளம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவுவர் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.\n“ஒன்றிணைந்து செயல்படுவது, பொறுப்புணர்வுடன் இருப்பது, உயர்தர தனிநபர் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் வழி நம் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளி திரும்பலாம்,” என்றார் திரு ஓங்.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nகிரிக்கெட்: நடராஜனுக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு\n அலட்சியம் வேண்டாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்\nஏப்ரல் 1 முதல் ‘டோக்கன்’ இல்லா டிபிஎஸ் மின்னிலக்க சேவை\nமருத்துவ அவசரநிலை காரணமாக 7 மணி நேரம் முன்னதாக திரும்பிய சொகுசுக் கப்பல்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொல���: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/261887", "date_download": "2021-01-23T07:35:06Z", "digest": "sha1:JO5UREUJXBGDHJ7GJGVXZIIJVLOAK4JI", "length": 9958, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! வைத்தியர் சத்தியமூர்த்தி தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலை���த்திலிருக்கும் விமானப் படையைச் சேர்ந்த 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் மொத்தமாக 487 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅனைவரும் தொற்றாளிகளின் தொடர்புகளில் தொற்றுக்களுக்கு உள்ளானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்களின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது.\n6101 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13590 பேர் தொற்றில்இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..\nநாடு முழுவதும் அபாயகரமான பகுதிகள் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nதொற்று சமூகத்துக்கு பரவும் நிலையை எட்டியுள்ளதா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள விடயம்\nமன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு\nஇலங்கையில் சேவைகளை முன்னெடுக்க இரண்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி\nகொரோனாவுக்கு புதிய மருந்து - குணமடையவில்லையெனில் தற்கொலை செய்வதாக மருத்துவர் தெரிவிப்பு\n இன்று மட்டும் 50 பேருக்குத் தொற்று உறுதி\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/cm-announced-rs10-lakhs-to-the-deceased-farmers-family", "date_download": "2021-01-23T07:13:38Z", "digest": "sha1:K7TNNL6P2UJMXDFPX77WXO3PJT54WCPJ", "length": 10791, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "தென்காசி:`வனத்துறை அலுவலகத்தில் விவசாயி மரணம்!' - நிவாரண உதவித் தொகை அறிவித்த முதல்வர் | CM announced Rs.10 lakhs to the deceased farmer's family", "raw_content": "\nதென்காச��:`வனத்துறை அலுவலகத்தில் விவசாயி மரணம்' - நிவாரண உதவித் தொகை அறிவித்த முதல்வர்\nதோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தார் என்பதற்காக விவசாயியை இரவு நேரத்தில் வனத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு இரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்கள். அந்தச் சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.\nசாத்தான்குளம் சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்கு முன்பாக தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து என்ற 75 வயது நிரம்பிய விவசாயி, வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nதென்காசி: வனத்துறை அலுவலகத்தில் விவசாயி மரணம் - மாஜிஸ்திரேட் விசாரணையால் அதிகாரிகள் கலக்கம்\nஉயிரிழந்த அணைகரை முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், அவரைத் தாக்கியதில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என மூன்று நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் அவர் விசாரணை நடத்தினார்.\nவனத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அணைக்கரை முத்து மரணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஉயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அவர் குடும்பத்தினரில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை கொடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்குப் பின்னர், தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வருகிறது.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9694-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-01-23T07:02:15Z", "digest": "sha1:UMINXH7I72QRP6EKGTOMTVWRTACLK3DA", "length": 36171, "nlines": 330, "source_domain": "yarl.com", "title": "தாய்-தந்தை உறவைப் பொறுத்தே.... - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது February 19, 2006\nபதியப்பட்டது February 19, 2006\nகுழந்தைகளின் மன நலம் அமையும்..*\nபெற்றேhருக்கும், குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே, குறிப்பிட்ட குழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தொpவித்துள்ளது.\nஅப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி, அன்னியோன்யமாக நடந்து கொண்டால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறhர்கள். பிற்பாடு அவர்கள் சமுதாயத்துடன் இiண்ந்து பழகுவதற்கும், மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு.\nகுழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றேhர் எந்த குறையும் வைப்பதில்லை. ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறhர்கள். குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால், அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின் போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும். இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றேhர் மீதான மதிப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் பெற்றேhர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து, தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும். இது கெட்ட சகவாசம், கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும். தாய்- தந்தை இடையிலான வெறுப்பு, முடிவுக்கு வராத கோப- தாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான் பாதிக்கும்.\nசண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர், தாங்கள் சண்டை போட்டுக் கொண்டால், அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறhர்கள். குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப் பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும். அம்மாவை அப்பா அடிக்கும் போதும் அல்லது ஆவேசமாக திட்டும்போதும், கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தௌpவடையும் என்பதால், தாய்- தந்தை இடையிலான பிணக்கு, அவர்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச் செல்வதற்கு இதுதான் காரணம்.\nஇதனால் பெற்றோர்களே* உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவு இருந்தால் தாரளமாக வெளிப்படுத்த லாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.\nபல பெற்றோர்கள் குழந்தைகள் அருகில் இருப்பதையே மறந்து மற்றவர்களைப்பற்றியோ அயலவர்களைப்பற்றியோ தப்பாக கதைப்பார்கள். உடனே அந்த பிள்ளைகளுக்கும் ஒ அவர்கள் கூடாது என்றா தப்பான அபிப்பாராயம் வந்து விடும்.\nஎமது காலத்தில் என்றாலும் இந்த வகையான தப்புகளை செய்யமால் இருப்போம்.\nநல்லதொரு தகவலை இணைத்தமைக்கு நன்றிகள் ப்ரியசகி.\nநன்றி தகவலை இணைத்தமைக்கு. தாய் தந்தைக்கு இடையிலான நல்லுறவு மிக அத்தியாவசியமானது. பெற்றோர்களிடையே இருக்கும் பிரச்சனை குழந்தைகளை பாதிப்பதை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிந்தது.\nஎழுதுவதை நேரமெடுத்தாலும் மாதிரிக்காட்சியில் மீண்டும் ஒருமுறை வாசித்து ஆங்கில எழுத்துக்கள் கலந்திருந்தால் அவற்றை மாற்றிவிட்டு களத்திற்கு அனுப்புங்கள்.\nநல்ல பாயாசத்தைக் குடிக்கும்போது சிறு சிறு கற்கள் இடையே கடிபடுவதைப்போல் இருக்கின்றது.\nதவறுக்கு மன்னிக்கவும் செல்வமுத்து அங்கிள்..\nஅ���ி சொல்லி திருத்தி போட்டேன்..ஆனாலும் அதையும் மீறி சில \"h\" இடையில் இருந்திருக்கின்றது. அது தமிழ் எழுத்துக்களோட இருக்கையில் நான் கவனிக்கவில்லை..\nஅடுத்த தலைப்புக்களில் அதை கவனத்தில் கொள்கிறேன்\nநான் இலண்டனுக்கு வரும்போது எனது ஆசிரியை ஒருவர் எனது \"ஓட்டோகிறாப்\" புத்தகத்தில் \"செய்வன திருந்தச் செய்\" என்று எழுதிவிட்டிருந்தார். அந்த வசனம் நான் எதனைச் செய்தாலும் என் கண் முன்னே வந்து நிற்கும். கூடியளவு அவர் எழுதியபடியே செய்ய முற்படுவேன். இருந்தாலும் சிலவேளைகளில் முடிவதில்லை.\nஅவர் இப்போது கனடாவில் வாழ்கிறார். அவரிடமும் நான் இதுபற்றிக் கூறியிருக்கிறேன். அவருக்கு மிகுந்த சந்தோசம்.\nபொதுவாக தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு முன்னால் பேச்சுப்படுவது சிலவேளைகளில் அடிபடுவதுகூட இந்த நாகரீக உலகில் இருக்கிறது இதுக்கு ஒரு ஜோக் சொல்லறன்\nநண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள் அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள் எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)\nபொதுவாக தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு முன்னால் பேச்சுப்படுவது சிலவேளைகளில் அடிபடுவதுகூட இந்த நாகரீக உலகில் இருக்கிறது இதுக்கு ஒரு ஜோக் சொல்லறன்\nநண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள் அப்பிடி எ��்ன விளையாட்டு விளையாடினீங்கள் எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)\n:shock: ஐயோ.. நண்பன் மனைவிக்கும் அடி விழுந்திருக்கலாம்..பிள்லை யாரை பார்த்து பழகிச்சோ..என்றாலும் இருவருமே ரொம்ப பாவம்..\nஇதுதான்..முந்தைய காலத்தில் அம்மா, அப்பா அல்லது பக்கத்து வீட்டார் ஏதும் பெரீய விசயங்கள் கதைப்பதென்றால் எங்களை வீட்டுக்குள்ளே போக சொல்வார்கள்..அது ஏன் என்று பின்பு தான் விளங்கியது..\nநண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள் அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள் எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)\nபொதுவாக தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு முன்னால் பேச்சுப்படுவது சிலவேளைகளில் அடிபடுவதுகூட இந்த நாகரீக உலகில் இருக்கிறது இதுக்கு ஒரு ஜோக் சொல்லறன்\nநண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள் அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள் எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)\nமாப்பிள்ளை முத்தான் நான் வாங்கா அடியா உண்ட நன்பன் வாங்கி இருப்பான்.\nசந்தோசப்படுத்தினாலும் அடி சந்தோசப்படுத்தாவிட்டாலும் அடி :oops: :oops: :cry:\nவடிவேலு எழுதியது: மாப்பிள்ளை முத்தான் நான் வாங்கா அடியா உண்ட நன்பன் வாங்கி இருப்பான்.\nசந்தோசப்படுத்தினாலும் அடி சந்தோசப்படுத்தாவிட்டாலும் அடி ³§Â¡---³§Â¡ ---þ¨¾ ±øÄ¡õ ¦ÅÇ¢Â¢Ä ¦º¡øÄôÀ¢¼¡Ð-- வடிவேலு º¡÷\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nதொடங்கப்பட்டது 11 hours ago\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதொடங்கப்பட்டது Yesterday at 00:34\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nகவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச... இரத்தக் காட்டேரி என்பதை... அழகாக... வரைந்து உள்ளமையை, ரசித்தேன். 👍\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 5 minutes ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே... மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே. சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது தயார் புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வய��ான வீரர்களை சிஎஸ்கே குறி வைக்க தொடங்கி உள்ளது. உத்தப்பா இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தான் அணியில் இருந்து உத்தப்பாவை சிஎஸ்கே அணி வாங்கியது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. உமேஷ் யாதவ் இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி உமேஷ் யாதவையும் வாங்கும் எண்ணத்தில் உள்ளது. மேக்ஸ்வெல் இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆல் ரவுண்டர் வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்தான் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை . பிக்பாஷ் ஆனால் கடந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரிலும் இவர் நன்றாக ஆடினார். இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வீரர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்தில் மெக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அல்லது டிரேடிங் முறையில் ஒரு வெளிநாட்டு வீரரை அனுப்பிவிட்டு சிஎஸ்கே இவரை எடுக்கலாம். ஓப்பனர் சிஎஸ்கே அணியில் தற்போது ஒப்பனர்கள் சரியாக இல்லை. அதேபோல் கேதார் ஜாதவ் ஆடிய இடத்தில் அதிரடியாக ஆடும் வீரர் இல்லை. இதனால் இந்த இடத்திற்கு மேக்ஸ்வெல்லை கொண்டு வருவதற்கு சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார்கள். https://tamil.mykhel.com/cricket/csk-may-aim-for-maxwell-in-the-ipl-2021-mini-auction-024145.html டிஸ்கி :\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nஎனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்.. இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. ��மிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும்.\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nஆமாம் ஆமாம்.. நாமும் அதுவரை.. சாகும் வரை.. காட்டிக்கொடுத்து கொலை செய்து.... வெள்ளை ஜிப்பா சட்டையோடு.. சிங்கள எஜமான விசுவாசிகளாக வலம் வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T06:39:32Z", "digest": "sha1:RF46ALNHFFTFDN7EE7KR3MNZ2FNJRHKA", "length": 5865, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்க அச்சகம் Archives - GTN", "raw_content": "\nTag - அரசாங்க அச்சகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டைக் கட்டுப்படுத்தும் பிரதான துறைகள், மைத்திரி + பாதுகாப்பு அமைச்சின் வசம்…..\nஇலங்கையின் அரசாங்க அச்சகமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ்...\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=n-g-o", "date_download": "2021-01-23T09:02:28Z", "digest": "sha1:AQS2JD2IMX6WMVLHD7JEMAYTA2RM4U4B", "length": 8527, "nlines": 130, "source_domain": "www.nillanthan.net", "title": "N.G.O | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஓரு புதிய அம்சம் ‘ஜெனீவாவுக்கு போதல்.’ இது நீதி தேடிப் போகும் ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள்….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்\nகடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nநிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா\nவன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ”நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா’ என்று. அதற்கு ஓர் இளம்பெண் சொன்னார், ”ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியில் ஒரு முறை…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nசம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்\nதமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்November 11, 2015\nஅரசியற் கைதிகளின் விடுதலை: திறப்பு யாருடைய கையில்\nராஜதந்திரப் போர் எனப்படுவது – பின்நோக்கிப் பாய்வதல்ல..September 2, 2014\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/09/01.html", "date_download": "2021-01-23T06:38:08Z", "digest": "sha1:MJJJIMBBND2LHYK2QYJHMIANE3BYVB6S", "length": 27773, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழம் வழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம். அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். அதாவது, பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்ட நியதியே மரபு என்கிறது தமிழ் அகராதி. எனவே, வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது ஒரு நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. மரபு, பாரம்பரியம் இரண்டும் ஒத்த கருத்துள்ள சொல்லாக பல சந்தர்ப்பங்களில் பாவிக்கப் பட்டாலும் ,அவை இரண்டும் ஒன்றல்ல, இன���றைய வழக்காறு அல்லது மரபு [custom] நாளைய பாரம்பரியம் [tradition] ஆகும்.\nஒரு மரபு அல்லது பாரம்பரியம் என்பது ஒரு சட்டம் அல்லது உரிமை அல்லது வழக்கமான வழி என்றும் கூறலாம் [a law or right or usual way], இது எழுதப் படாத ஆனால் நீண்ட காலமாக பலரிடம், பொதுவாக ஒரே நாட்டில், ஒரே பண்பாட்டில் அல்லது ஒரே மதத்தில் [the same country, culture, or religion] இருப்பவர்களிடம் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். உதாரணமாக ஏதாவது ஒன்று பொதுவாக, வழக்கமாக ஒரே வழியில் அல்லது அதே வழியில் கடைபிடித்தால் அதை நாம் \"வழக்கமான வழி\" [\"customary way\"] என்று பொதுவாக கூறுவது உண்டு. மேலும் நாம் விபரமாக மரபு அல்லது பாரம்பரியம் பற்றி அலச முன்பு, இன்னும் ஒரு விடயத்தையும் கூற வேண்டிய அவசியம் உண்டு. அதாவது பண்பாடு என்றால் என்ன என்பதேயாகும். இதன் பொருள் மரபின் பொருளுடன் ஒத்து காணப்பட்டாலும், மரபு என்பது பொதுவாக ஒரு நடைமுறையை அல்லது செயல்பாட்டை குறிக்கிறது, ஆனால் பண்பாடு என்பது, வாழ்க்கை முறை (way of life) என்பதாகும். ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு சமுதாயத்தில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் அது வெளிப்படுத்தும். ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், மொழி, இலக்கியம், விழுமியங்கள் (Values) முதலியன அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஆகும் .\nபொதுவாக நாம் பின்பற்றும் நடைமுறைகள், மரபுகள், பாரம்பரியங்கள் அல்லது சடங்குகள் [practices, customs and traditions or rituals], ஏதாவது அடிப்படையை [basis] அல்லது காரணத்தை கொண்டுள்ளதுடன், அவற்றில் சில உண்மையான அறிவியலாகவும், விஞ்ஞான பூர்வமானவையாகவும் [truly scientific] உள்ளன. எனினும் ஆரம்பத்தில் ஒரு காரணத்தால் ஏற்பட்ட வழக்கம், பின் நாளடைவில், அந்த அடிப்படை காரணம் மறக்கப்பட்டு, அவை ஒரு குழுவின் பொதுவான நடைமுறைகளாக இணைக்கப்பட்டதும் அல்லது மாறிவிட்டதும் அல்லாமல், அவை சூழ்நிலை வசதிகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றமும் அடைந்து வளர்கின்றன. உதாரணமாக, ஒரு முறை ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒரு உண்மையான கட்டுரை ஒன்று வெளியானது, அதில் நாலாவது தலைமுறையில் வாழும் குடும்பப் பெண், தாம் ஏன் வான்கோழியை ஈஸ்டர் [Easter] அன்று மூன்று துண்டுகளாக அறுத்து சமைக்கிறோம், ஆனால் மற்ற எல்லா வீடுகளிலும் பொதுவாக வான்கோழியை [turkey] முழுமையாக சமைக்கிறார்கள் என அறிய முற்��ட்டார் எனவும். அதனால் தன் தாயிடம் அதை பற்றி கேட்டார் என்றும் அதற்கு தாய் இப்படித்தான் எம் குடும்பத்தில் எப்பொழுதும் சமைப்பதாகவும், அதை தன் தாயிடம் இருந்து கற்றதாகவும் கூறினார் என்றும், அதனால் அந்த பெண் தனது பாட்டியிடம் சென்றார் என்றும், அவரும் அப்படியே விடை கூறியதால், அந்த ஆர்வமிக்க பெண் தனது பூட்டியிடம் சென்றாராம். அங்கு அந்த காலத்தில், தனது வீட்டில் நிலவிய சூழ்நிலையில் அல்லது வசதியில், தம்மிடம் இருந்த சமையல் பாத்திரத்தில் வான்கோழியை முழுமையாக சமைக்க முடியவில்லை என்றும்,\nஅதனால் அதை மூன்றாக அறுத்து சமைத்ததாகவும் கூறினார். என்றாலும் அந்த நடைமுறையை பார்த்த அவர்களின் குடும்பம் அதன் பின் அப்படியே மூன்றாக அறுத்து சமைக்க தொடங்கியதாம், அது பின்நாளில் அவர்களின் குடும்ப நடைமுறை ஆகிவிட்டது என்று அந்த கட்டுரை முடிக்கிறது. இப்படித்தான், பெரும்பாலான நடைமுறைகள், மரபுகள், பாரம்பரியங்கள் அல்லது சடங்குகள் சில அடிப்படைகளை கொண்டு உள்ளன எனலாம்.\nஉதாரணமாக, கிருமிநாசினி [disinfectant] என்று ஒன்று இல்லாத அந்த காலத்தில், பசுவின் சிறுநீர் பாவித்து உள்ளார்கள், அதே போல மாட்டுச் சாணத்தை வீடு மெழுகுவதற்கு பாவித்து உள்ளார்கள், வெள்ளி குவளையில் நீர், சூடான பானங்கள் கொடுத்து விருந்தினர் கௌரவிக்கப் பட்டார்கள். வெள்ளி ஒரு தொற்றுயிர்க்கொல்லி [germicidal], எனவே அது விருந்தினர் சில வேளை சுமந்து வரும் எந்த தொற்றுநோயையும் தடுக்க உதவியது. இப்படியே பல மதங்கள் அல்லது குழுக்கள் மாதவிடாய் தொடர்பான மரபுகளை கொண்டுள்ளன. மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று, எனவே அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று, மேலும் அந்த கால சூழ்நிலை வசதிக்கு ஏற்ப, பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டும் சில மாதவிடாய் மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கு பின்னால் சில அடிப்படைகள் இருப்பதை காண்கிறோம், எனினும் அவை இன்றும் பொருந்துமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை அறிந்து, அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும் மரபின் முக்கியக் கூறுகளாக இருப்பினும், வழக்காறுகள் ���ல்லது மரபுகள் பொதுவாக மாற்றம் பெறுகின்றன. புதிய அல்லது வேறு மரபுகள் வந்து சேருகின்றன. அதாவது, நடைமுறையில் இருந்து வந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் கால மாற்றத்திற்கு ஏற்ப விலகிப்போவதனை காணலாம். அப்படியானவற்றை நாம் கட்டி இழுத்து பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை ஆகும். எனவே, பண்டைய நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப்பிடித்துக்கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எனவே சமூகவளர்ச்சியின் காரணமாக சில தேவைகள் கருதி சில இல்லாதொழிந்து போவதும் உண்டு.\n[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]\nஆரம்பத்திலிருந்து வாசிக்க பின்வரும் தலைப்பினை click செய்யுங்கள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\nபழக்க வழக்கங்கள் காலத்துக்கு காலம் மாறிய போதிலும் பெண்கள் விடயத்தில் பெரியோர்கள் ஒரு அழுங்குப்பிடியாகவே இருந்து வந்திருக்கிறார்கள். அதனாலேயே ஓய்வுக்காக இருத்தப்படட பெண் கடடாய இருப்புக்குள் தள்ளப்பட்ட்தும், வேட்டிகள் பல மாற்றங்களை கண்டபோதும் சேலை நிரந்தரமானதும்.நல்ல தொரு தொடர் .தொடரட்டும் வாழ்த்துக்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 05\nஎல்லை மீறினால் என்ன விளைவு\nஉளி தொடாத கல் சிலையாகாது\nகண்ணுக்கு அணியத் தகுகண்ணாடியினை தெரிவு செய்வது எப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 04\nஎதையும் மறுத்துப் பேசுவாரா நீங்கள்...\nகடவுள் என்பவர்..... கருதப்பட வேண்டியவர்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [ஈச்சமொட்டை] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 03\nஅனுபவம் மட்டுமே ��ன்மீகத்துக்கு வழிகாட்டும்- புத்தர்\nதென்றல் காற்றே தூது செல்லாயோ..\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 02\nவிடுதலைப் போராடடமும் கலைஞர் கருணாநிதியும்\n மாலை மேலே சென்று கழுத்தில் தானா...\nவருவானோ , மாமன் மகன்\n`எங்க வீட்டு மாப்பிள்ளை’ புகழ் அபர்ணதி-ஜெயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/14-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-23T06:56:14Z", "digest": "sha1:GYUW43T2AJ7CI5CQ3TVG3IDUENOV7BVC", "length": 3027, "nlines": 22, "source_domain": "mediatimez.co.in", "title": "14 வருடமாக கோமாவில் இருக்கும் பெண்.. கர்ப்பமானது எப்படி? – வெளிவந்த உண்மை! – Mediatimez.co.in", "raw_content": "\n14 வருடமாக கோமாவில் இருக்கும் பெண்.. கர்ப்பமானது எப்படி\nஅமெரிக்காவில் 14 வருடங்களாக கோமாவில் இருக்கு���் பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி கடந்த 14 வருடங்களாக கோமாவில் இருக்கும் நிலையில் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார். இது அந்த பெண்ணின் உறவினர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதுகுறித்து பொலிசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious Post:தன்னை நிர்வாணமாக காட்டிய சக்தி…. நேரலையில் ரகசியத்தை போட்டுடைத்த திருநங்கை\nNext Post:புகழின் உச்சத்தில் இருந்த நடிகை சரண்யாவா இது ஆச்சரியத்தில் மூழ்கிய தமிழ் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிய தமிழ் ரசிகர்கள் தீயாய் பரவும் அரிய காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rdsekarmla.com/readmore/9", "date_download": "2021-01-23T07:49:29Z", "digest": "sha1:MY7XVHCPBHAMIYNBJWPOQB3LGD23NH2S", "length": 1473, "nlines": 24, "source_domain": "rdsekarmla.com", "title": "R D Sekar MLA | Perambur North Chennai Sharma Nagar", "raw_content": "R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்\nமு க ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\nதொகுதியில் குடிநீர் தராத அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தருணம்\nபழைய எண் 197, புது எண் 261,\nசர்மா நகர், பெரம்பூர் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/upsc-recruitment-2020-apply-online-for-assistant-engineer-post-006532.html", "date_download": "2021-01-23T07:52:12Z", "digest": "sha1:YNJZO52R3EN3G3OTFGOXLNGGFFZHF2FC", "length": 13863, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "UPSC 2020: பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை வேண்டுமா? | UPSC Recruitment 2020 - Apply Online For Assistant Engineer Post - Tamil Careerindia", "raw_content": "\n» UPSC 2020: பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை வேண்டுமா\nUPSC 2020: பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுகூதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திடத்திற்க�� பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nUPSC 2020: பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை வேண்டுமா\nநிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : உதவி பொறியாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 2\nகல்வித் தகுதி : பி.இ, பி.டெக் துறையல் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் 15.10.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம் : பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.25\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேய மத்திய அரசு வேலை வேண்டுமா\nUPSC 2020: பட்டதாரி இளைஞர்களே மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nUPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nUPSC 2019: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அண்ணாவின் பேத்தி\nUPSC: யுபிஎஸ்சி 2019 தேர்வு முடிவுகள் வெளியீடு இந்திய அளவில் தமிழக இளைஞர் 7ம் இடம்\nUPSC Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nUPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் வேலை\nUPSC Recruitment 2020: தேசிய பாதுகாப்பு அகாடமியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nUPSC 2020: மே 31 நடைபெறவிருந்த சிவில��� சர்வீஸ் தேர்வு ஒத்திவைப்பு- யுபிஎஸ்சி அறிவிப்பு\nUPSC 2020: திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nUPSC IFS 2020: மத்திய அரசு வன அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nUPSC Civil Services: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n22 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nSports களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nNews என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா \nMovies பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/profile/ramkumar", "date_download": "2021-01-23T08:00:04Z", "digest": "sha1:ENSQB464NMKBCN4NULZBJNFAAFFGO6JO", "length": 14165, "nlines": 248, "source_domain": "trichyvision.com", "title": "ramkumar - trichyvision- News Magazine", "raw_content": "\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nகொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை...\nதிருச்சியில் 30% ��ிறப்பு தள்ளுபடியில் கைத்தறி...\nதிருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்\nமரக்கன்றுகளோடு நூற்றாண்டு விழா கொண்டாடிய திருச்சி...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nபோட்டா போட்டி - திருச்சி அருகே புரோட்டா போட்டி\nதிருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து...\nவேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட்...\nதிருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம்...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nமத்திய சிறையில் விளைந்த கரும்பு - மகிழ்ச்சியோடு...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து...\nதிருச்சி அரசு பள்ளி மாணவன் கலா உத்சவ் போட்டியில்...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nபுதுமணப்பெண் கொலையில் திருப்பம் - கணவர் கைது\nஎப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் திருச்சி...\nதிருச்சி - கோலாலம்பூர் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கும்...\nபார்க்கிங் வசதியுடன் வணிக வளாகங்கள் கட்ட வேண்டும் - மாநகராட்சி...\nசிவனடியார் சரவணன் மரணத்திற்கு காரணமானவரை கைது செய்ய திருச்சி...\nபுதிதாக கட்டப்பட்ட மீன் மார்க்கெட்டில் மீன் கடை வழங்க ஆட்சியரிடம்...\nதமிழக அரசு இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே தனியார் பேருந்துகள்...\nதிருச்சி காந்தி மார்கெட் 18ம் தேதி திறக்க வேண்டும் என முதலமைச்சரை...\nஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றாலும் 60 சட்ட...\nகன்னியாகுமரி சென்ற வசந்தகுமார் உடல் - திருச்சியில் அஞ்சலி\n30 நாட்கள் 30 ஆயிரம் சேவைகள் - உலக சாதனை படைக்க காத்திருக்கும்...\nதிருச்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடக்கும் காய்ச்சல்...\nவிடுதலை போராட்ட வீரர் ஜீவானந்தத்தின் 114 வது பிறந்தநாள்...\nதேசியக் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடிய...\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும் வாகனம்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால் வாட்ஸ்அப்...\nசமயபுரம் இணை ஆணையருக்கு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக கூடுதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:07:59Z", "digest": "sha1:RSLDRXRCWTHRJMWAESKDQAXJJZV757ON", "length": 15783, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "ஹாங்க்பாவ் இந்த சீன புத்தாண்டு மின்னணு செல்கிறது - ToTamil.com", "raw_content": "\nஹாங்க்பாவ் இந்த சீன புத்தாண்டு மின்னணு செல்கிறது\nசிங்கப்பூர் – இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி வரும் சீனப் புத்தாண்டுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே. ப stores தீக கடைகளில் வரிசைகளை குறைப்பதற்கும், காகித பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு நடவடிக்கையாக, சிங்கப்பூரர்கள் 2021 இல் மின்னணு ஹாங்க்பாவ் கொடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.\nசிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்) திங்களன்று (ஜனவரி 11) ஒரு அறிக்கையை வெளியிட்டது, வரவிருக்கும் சந்திர புத்தாண்டின் போது ஈ-ஹோங்பாஸ் அல்லது சிவப்பு பாக்கெட்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது “ஏனெனில் அவை உடல் குறிப்புகளுக்கான வரிசைகளை குறைக்க உதவும், மேலும் சுற்றுச்சூழல் நட்பு.”\nசர்க்யூட் பிரேக்கர் காலத்திலிருந்து வெளியேறும் 3 ஆம் கட்டத்திற்கு ஏற்ப வீட்டு மற்றும் பொதுக் கூட்டங்கள் எட்டு குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், தொலைதூர பரிசு வழங்கல் இந்த ஆண்டு வழக்கமாக மாறும்.\nசீனப் புத்தாண்டின் போது மெய்நிகர் கூட்டங்கள் உட்பட பல்வேறு வருகை நடைமுறைகளில் தொலைதூர பரிசுகளை ஈ-ஹோங்பாஸ் பூர்த்தி செய்யும். “ஒவ்வொரு சந்திர புத்தாண்டிற்கும் பின்னர் பொதுமக்களால் வங்கிகளுக்கு திருப்பி அனுப்பப்படும் புதிய நோட்டுகளின் அச்சிடுதலையும் அதன் பின்னர் வீணாவதையும் குறைப்பதால், உடல் குறிப்புகளுக்கு பதிலாக ஈ-ஹோங்பாஸ் கொடுப்பதும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நிலையானது” என்று மாஸ் கூறினார்.\nஊடக வெளியீட்டின்படி, சிங்கப்பூரில் உள்ள வங்கிகளின் சங்கம் (ஏபிஎஸ்) பண்டிகை காலத்திற்கான மின் பரிசுகளை தீவிரமாக ஊக்குவிக்கும்.\nஹாங்க்பாவ் கொடுக்கும் போது காகிதமில்லாமல் செல்வதற்கான நடவடிக்கை, மாஸ் மற்றும் ஏபிஎஸ் ஊக்குவிக்கும் மின் பரிசை நோக்கிய ஒரு பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாகும்.\nபண்டிகை காலங்களில் பரிசளித்தல் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக மின் பரிசு தீர்வுகளை உருவாக்க ஃபின்டெக் நிறுவனங்களை மாஸ் ஊக்குவிக்கிறது. மிகவும் புதுமையான ஃபின்டெக் மின் பரிசுத் தீர்வு நவம்பரில் நடைபெறும் சிங்கப்பூர் ஃபின்டெக் விழா��ில் சிறப்பு அங்கீகாரத்தைப் பெறும் ”என்று இந்த முயற்சியில் நிறுவனங்களிடையே ஆர்வத்தைத் தூண்டுவதற்காக மாஸ் கூறினார்.\nஇந்த ஆண்டு மின்-ஹோங்பாஸை அனுப்ப ஒரு வழி PayNow வழியாகும். “பேங்கோ, ஹாங்க்பாவைக் கொடுக்கும் பாரம்பரியத்தை டிஜிட்டல் முறையில் மற்றும் பாதுகாப்பாக தொடர உதவுகிறது. PayNow உடன் டிஜிட்டல் முறையில் ஹாங்க்பாவை எவ்வாறு அனுப்புவது என்பது குறித்த கூடுதல் தகவலுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம், ”என்று ஏபிஎஸ் ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇயற்பியல் குறிப்புகள் ஆனால் முன்பதிவு மூலம்\n“புதிய ப physical தீக குறிப்புகளை கொடுக்க விரும்புவோருக்கு, ஐந்து வங்கிகள் அத்தகைய குறிப்புகளுக்கு ஆன்லைன் முன்பதிவு முறையை செயல்படுத்தும். இந்த முயற்சி கோவிட் -19 காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை நிறைவு செய்யும், ”என்றார் மாஸ்.\nபுதிய குறிப்புகளை சேகரிக்க கிளைகளுக்குச் செல்வதற்கு முன்பு, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்கள் தவிர, பொது உறுப்பினர்கள் அந்தந்த உள்ளூர் வங்கியின் ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் சந்திப்பு செய்ய வேண்டும். ஆன்லைன் முன்பதிவுகளை வழங்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச வங்கிகளாக டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி, மேபேங்க் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு ஆகியவற்றை மாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nடிபிஎஸ் வழங்கும் பாப்-அப் ஏடிஎம்களில் முன் முன்பதிவு இல்லாமல் புதிய குறிப்புகளை திரும்பப் பெறலாம் என்று குறிப்பிட்டார்.\n“புதிய மற்றும் நல்ல புதிய குறிப்புகளுக்கான முன்கூட்டிய ஆர்டர் காலம் ஜனவரி 18, 2021 முதல் தொடங்கும். ஆன்லைன் ஆர்டர்களுக்கான சேகரிப்பு, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான நடைப்பயண விருப்பம் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் டிபிஎஸ் பாப்பில் திரும்பப் பெறுதல் ஜனவரி 25 முதல் ஏடிஎம்கள் தொடங்கும். ”\n“கடந்த ஆண்டு மின்-கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வது கணிசமாக வளர்ந்தது, ஏனெனில் இது பணத்தை விட வசதியானது. வரவிருக்கும் சந்திர புத்தாண்டு இந்த வேகத்தை வளர்ப்பதற்கும், மின் பரிசளிப்பின் நன்மைகளைப் பரப்புவதற்கும், எங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் புதிய மரபுகளை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது, ”என்று நிதி, இடர் மற்றும் நாணயத்தின் MAS இன் உதவி நிர்வாக இயக்குநர் கூறினார். திரு பெர்னார்ட் வீ.\n“மின் பரிசு வங்கிகளில் வரிசைகளை குறைக்க உதவுகிறது, மேலும் ஒவ்வொரு சந்திர புத்தாண்டுக்கும் புதிய குறிப்புகள் தயாரிப்பதன் மூலம் உருவாகும் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுகிறது, தற்போது சுமார் 330 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு சிங்கப்பூர் குடியிருப்பாளருக்கும் ஐந்து நாட்களுக்கு 5.7 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஒரு ஸ்மார்ட்போன் வசூலிப்பதில் இருந்து உமிழ்வதற்கு சமம். ”\nபாரம்பரியமாக, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த சிவப்பு உறைகளை சீனப் புத்தாண்டில் வயதான உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மற்றும் அயலவர்களிடமிருந்து பரிசாகப் பெறுகிறார்கள். பொதுவாக, வயதானவர்கள் குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுக்கு ஹாங்க்பாஸ் கொடுக்கலாம்.\nபாக்கெட்டுகள் சிவப்பு நிறத்தில் உள்ளன, இது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் குறிக்கிறது. இது தீய சக்திகளை விரட்டுவதாகவும் நம்பப்படுகிறது.\nதொடர்புடையதைப் படிக்கவும்: சீனப் புத்தாண்டில் சிவப்பு பாக்கெட்டுகளை கொடுக்கும் ‘ஹோங்பாவ்’ நடைமுறை தொழில்நுட்ப நேரங்களுடன் எவ்வாறு உருவாகியுள்ளது\nசீனப் புத்தாண்டில் சிவப்பு பாக்கெட்டுகளை கொடுக்கும் ‘ஹோங்பாவ்’ நடைமுறை தொழில்நுட்ப நேரங்களுடன் எவ்வாறு உருவாகியுள்ளது\nPrevious Post:வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கியதற்காக பன்னிரண்டு கப்கேக்குகள் எஸ் $ 119,500 அபராதம் விதித்தன\nNext Post:தென் கொரிய கேசினோவிலிருந்து 13 மில்லியன் டாலர் ரொக்கம் மறைந்த பிறகு பெண் வேட்டையாடப்பட்டது\nஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்கள் பிப்ரவரி 1 விசாரணையில் அமேசான், ஆப்பிள், பேஸ்புக், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரிகளை விரும்புகிறார்கள்\nஹைதராபாத் அருகே நடைபெற்ற முத்தூட் பைனான்ஸின் டி.என் கிளையை கொள்ளையடித்த 7 உறுப்பினர்கள்\nசென்னையில் உள்ள டி.யூ.சி.எஸ் விற்பனை நிலையங்களில் சோதனைகள்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 வது பிறந்த நாள், மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி: எனக்கு புரியவில்லை\nWHO, ஃபைசர் கோவக்ஸ் குளோபல் மூலம் ஏழை நாடுகளுக்கு 40 மில்லியன் தடுப்பூசி அளவுகளுக்கான ஒப்பந்தத்தை அறிவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathueelanadu.com/?p=7464", "date_download": "2021-01-23T08:20:22Z", "digest": "sha1:TD5DQJPOIU6TMXYTZW2M6P4V7LNRGS3C", "length": 43869, "nlines": 139, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-பழ.நெடுமாறன் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome கட்டுரைகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-பழ.நெடுமாறன்\nதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்-பழ.நெடுமாறன்\nவிடுதலைப்புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nமூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும் ஈழத்தமிழர் விடயத்தில் நீண்ட அனுபம் கொண்டவரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு, சமகால அரசியல் நிலைமைகள், ராஜீவ் காந்தி மரணத்தின் பின்னணி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த அவருடைய அலுலகத்தில் நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின்போது கலந்துரையாட முடிந்தது. இதன்போது அவர் விளக்கமளித்து முன்வைத்த கருத்துக்கள் வருமாறு,\nராஜீவ் காந்தியின் மரணம் இந்தியாவை மாற்றியதா\nநான் அந்தக் குடும்பத்துடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தியின் மரணம் என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதான விடயம். ஆனால் ராஜீவின் படுகொலைக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது பதவியில் இருந்திருக்கவில்லை.\nஅக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் ராஜீவினை சந்திப்பதற்கு விரும்பினார்கள். நானே நேரடியாக அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் காசி ஆனந்தன் ராஜீவ் காந்தியை நேரில் சந்திக்கின்றார்.\nஅச்சமயத்தில் அவர் பல்வேறு தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார். குறிப்பாக குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்னை சென்று தங்களது அலுவகத்தில் சில ஆவணங்களையும் பொருட்களையும் எடுக்க வேண்டியிருந்தது. இந்த வியடத்தினை திபீந்தர் சிங்கிடத்தில் தெரிவித்து விட்டே தமிழகத்திற்கு வந்தனர். இதனை எவ்வாறோ அறிந்த தீட்சித் இலங்கை இராணுவத்திற்கு தகவல் வழங்கிவிட்டார். அத்துடன் தீட்சித் இவர்களின் பய��ம் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் கைவிரித்தமையால் ஈற்றில் அவர்கள் மரணமடைய வேண்டியேற்பட்டது. இதனால் தான் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் உருவாக வேண்டிய நிலைமைகள் எழுந்தன.\nஅதனை தவிர விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதவேண்டிய எந்தவொரு சூழலும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதனை ஆழமாக கேட்டுக்கொண்டிருந்த ராஜீவ் காந்தி “பிரபாகரனிடம் கூறுங்கள் தவறு நடைபெற்றுவிட்டது. எனக்குத் தெரியாது அந்தத் தவறு இழைக்கப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் நடைபெறப்போகின்றது. இதில் அதிகாரத்திற்கு நானே வரப்போகின்றேன். வந்தவுடன் புலிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நான் வழங்குவேன் என்பதை பிரபாகரனிடத்தில் உறுதியாக கூறுங்கள்” குறிப்பிட்டார். இதனை காசி ஆனந்தன் என்னிடத்தில் கூறினார். அந்த தகவல் பிரபாகரனுக்கும் அனுப்பப்பட்டது.\nஇதனடிப்படையில் பார்க்கின்றபோது பதவியில் இல்லாத ஒருவரையும் எதிர்க்காலத்தல் தமக்காக செயற்படப்போவதாக வாக்குறுதி அளித்த ஒருவரையும் கொலை செய்யவேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்படாது. ஆதன் காரணத்தால் ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை தீர்ப்பு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வாதாடும் சட்டத்தரணிகள் குழுவுக்கான நிதி சேகரிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கினேன். அந்த வழக்கு பொய்யானது என நிரூபிக்கப்பட்டு அதில் 19 பேர் விடுதலையாக்கப்பட்டுள்ளனர்.\nஅந்த வழக்கின் தலைநீதிபதி கே.டி.தோமஸ், இந்;தியாவின் பிரதமரை படுகொலை செய்த வழக்கில் யாரையும் தண்டிக்காது விட்டால் தவறாகிவிடும் என்பதால் தவறிழைத்துவிட்டேன் என்று கருத்து வெளியிட்டுள்ளார். அதேபோன்று இந்த கொலைவழக்கின் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி வி.தியாகராஜன், வாக்குமூலத்தினை திருத்தி எழுதியாக குறிப்பிடுகின்றார். இதனைவிடவும் ராஜீவ் கொலையின் பின்னணி சதி இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய கூட்டு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்ட போதும் தற்போது வரையில் அவர்கள் எவ்விதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.\nதற்போது ராஜீவ் கொலைவழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக்குழு தலைவராக செயற்பட்ட கார்த்திகேயன் உண்மையான குற்றவாளிகளை மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டுள்ளதால் கூட்டு ஆணைக்குழு விசாரணை செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இன்னமும் முடியவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்றவர்களின் ஒருவர் வீட்டுத்தரகரான ரங்கநாத்.\nசிவராஜன் ரங்கநாத்தை சந்தித்து வீடு வாடகைக்கு தேவை எனக் கோரியதனையடுத்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சிவராஜன் டெல்லிக்குச் சென்றபோதும், சந்திரசாமியைச் சந்திக்கச் சென்றபோதும் ரங்கநாத் சென்றுள்ளார். ரங்கநாத்தை கைது செய்தபோது இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார். இருப்பினும் கார்த்திகேயன் அவரை தாக்கி வாக்குமூலம் பெற்றுள்ளார் என்பதை ரங்கநாத்தே கூறியுள்ளார்.\nஇவ்விடயங்கள் தொடர்பில் இதனை ‘த வீக்’ என்ற பத்திரிகை கார்த்திகேயனிடத்தில் கேள்வி எழுப்பியபோது அவர் கடுந்தொனியில் சத்தமிடவும் அக்கருத்துகள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான கட்டுரையொன்றை வெளியிட்டது.\nஅந்த பத்திரிகை சோனியா கந்தியின் பார்வைக்குச் செல்லவும் அதிர்ச்சியடைந்த அவர் அமைச்சராக இருந்த அர்ஜுன்சிங்கிடத்தில் ரங்கநாத்தை பார்க்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அர்ஜுன் சிங் உடனடியாக ரி.ஆர்.தங்கபாலுவிடத்தில் தகவல் தெரிவிக்கவும் அவர் என்னை வந்து சந்தித்தார். காரணம் ரங்கநாத் என்னுடைய அலுவலகத்தில் தான் தங்கியிருந்தார். அச்சமயத்தில் ரங்கநாத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அவரை அனுப்ப தயார் என்று நான் கோரவும் உடனடியாக ரங்கநாத்துக்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்குவதாக பகிரங்க அறிவிப்பனை அர்ஜுன் சிங் விடுத்தார்.\nஇதனையடுத்து பொலிஸ் பாதுகாப்புடன் சோனியா காந்தியை ரங்கநாத் சந்தித்தார். தனக்கு நிகழ்த்தப்பட்ட சித்தவதைகள் உட்பட தனது குடும்பத்தை புலனாய்வு அதிகாரிகள் சிதைத்தது வரையில் அனைத்தையும் கூறி அழுதுள்ளார். இதனால் சோனியா காந்தி எங்கோ தவறு நடந்திருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டதோடு தனது கணவரின் கொலைசம்பவத்தை கண்டறிந்தவர் என்ற வகையில் கார்த்திகேயன் மீது வைத்திருந்த மரியாதையை தாண்டி அவரை சந்திப்பதையும் தவிர்க்கலானார்.\nஇதுவொருபக்கமாக இருக்கையில் ராஜீவ் மரணமடைந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த யசீர் அரபத், ராஜீவுக்கு எதிராக சர்வதேச சதி உள்ளது. ஆகவே கூட்டமான பகுதிகளுக்குள் செல்லவேண்டாம் என அவரை எச்சரித்திருந்தேன் என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.\nஅவ்வாறு யசீர் அரபத் தெரிவித்திருந்த நிலையில் அவரிடத்தில் கார்த்திகேயன் விசாரணை நடத்தியிருக்க வேண்டுமல்லவா ஆனால் அதனை கடைவரையில் செய்யவில்லையே. மேலும் ரங்கநாத்திடம் சித்திரவதை வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்டாலும் சந்திரசாமியிடத்தில் விசாரணை செய்யவில்லையே. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் மீது எவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தமுடியும்\nஇன்றும் அன்றும் தற்போது காவிரிமேலான்மை வாரியம் அமைக்குமாறு பல போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இச்சமயத்தில் தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்புக்;கள் எழுகின்றன. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசுவாமி மோடியை வரவேற்ற செல்லமாட்டேன் என்று உறுதியாக கூறியபோதும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி அவரை வரவேற்கிறார். நியாயமான முதலமைச்சர் என்றால் பிரதமரை வரவேற்கச் சென்றிருக்காது விட்டிருந்தால் அவர் அதிர்ச்சியடைந்து சிந்தித்திருப்பார்.\nஇதேபோன்று தான் அன்று நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் எனது தலைமையில் அனைத்து தரப்பினரும் இணைந்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.\nஅச் சமயத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டினார். உடனடியாக ஈழத்தில் நடைபெறும் போரினை நிறுத்தாது விட்டால் தமிழக அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நானும்ரூபவ் த.பாண்டினும் வலியுறுத்தியபோது கலைஞர் அமைச்சர்கள் மட்டுமல்ல நாற்பது உறுப்பினர்களும் இராஜினாமச்செய்வோம் என்று கூறவோம் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\nஇத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருதினங்களில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி கலைஞரைச் சந்திக்கின்றார்.\nஇதனையடுத்து ஊடகவியாளர்களை சந்தித்த கலைஞர் இந்திய அரசாங்கம் போர்நிறுத்தத்தினை வலியுறுத்துகின்றது. ஆகவே 40 உறுப்பினர்களும் இராஜினாமச் செய்யவேண்டியதில்லை என்று அறிவித்தார்.\nஅனைத்துக்கட்சி தீர்மானம் எடுத்திருந்த நிலையில் மீண்டும் அனர்த்துக் கட்சியைக் கூட்டாது கலைஞர் எவ்வாறு சுயமான அறிவிப்பினைச் செய்யமுடியும். ஆகவே அவர் இளைத்தது பெரும் து��ோகம் என்பதை அன்றே கண்டனத்துடன் கூறினேன். அதன்பின்னர் நான் பிரனாப்பிற்கும், கலைஞருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி தொடர்பில் ஆராய்ந்தபோது “2 ஜி ஊழல்” தொடர்பான கோப்பினை கலைஞருக்கு காட்டி கலைஞயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. ஆகவே மாநில அரசாங்கத்தின் பலவீனம் டில்லிக்கு வாய்ப்பாகிவிட்டது.\nபிழையான வழிநடத்தல் அத்துடன் இக்காலத்தில் சிங்கள இராணுவத்திற்கு ஆலோசகராக இந்தியாவின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஸ் நம்பியார் செயற்பட்டார். அவருடைய சகோதரர் விஜய் கே நம்பினார் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளருக்கு இராணுவ ஆலோசகராக பணியாற்றினார்.\nவெளிவிவகார செயலாளராக கே.பி.எஸ் மேனனும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் ஆகியோரும் பதவிகளை வகித்தனர். சோனியா காந்தியிடம் கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்க தக்க தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த இழந்து விடக்கூடாது என்று கூறி இவர்கள் அனைவரும் சோனியா காந்தியை பிழையாக வழி நடத்தினார்கள்.\nதமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது. இதனால் அரசியல் பிரதிநிதிகளால் பாரியளவில் எதனையும் முன்னெடுக்க முடியாத நிலைமையொன்றுதான் அங்குள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் குமார் பொன்னம்பலம் போன்வர்களை படுகொலை செய்தபோது இந்தியா அது தொடர்பில் கேள்வி எழுப்பியதா அதற்போது அரசியல் தலைமை தாங்கும் சம்பந்தன் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியா கேள்வி எழுப்புமா அதற்போது அரசியல் தலைமை தாங்கும் சம்பந்தன் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தால் அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியா கேள்வி எழுப்புமா ஆகவே அவர்களின் நெருக்கடியான நிலைமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nதமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ராஜபக்ஷவின் கொடூரத்தையும் தனது கட்சியில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி தமிழ் பிரதேசங்களில் வெற்றிபெறச் செய்து அதனை சர்வதேசத்திற்கு பிரசாரம் செய்ய முனைந்த சூழ்ச்சியையும் நன்கு அறிந்து தான் அவரை தோற்கடித்ததோடு தமிழ் கூட்டமைப்பினையும் வெற்றி பெறச் செய்தார். தற்போது கூட சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையல்லாப் பிரேரணையை ஆதரித்துள்ளா��்கள். அது அரசியல் ரீதியான தேக்க நிலைக்கு எடுக்கப்படும் முடிவுகளாகும். அதனால் மட்டும் எதனையும் சாதித்து விட முடியாது.\nதெற்கு வாசலை தட்டும் சீனா ஈழத்தமிழர்களுக்கு, தமிழ்த்தலைவர்களுக்காக இந்தியா என்ன செய்தது என்பதை விட்டுவிடுவோம். தற்போது நிலைமை என்ன என்பதை கூட டெல்லி விளங்காது இருக்கின்றது. விடுதலைப்புலிகள் பலமாக இருக்கும் வரையில் இந்துமா சமுத்திரத்தில் பிரச்சினைகள் இருக்கவில்லை. தற்போது என்ன நடக்கிறது. 1962 இல் நேரு பிரதமாரக இருந்தபோது வடக்கில் சீனாவினதும் மேற்கில் பாகிஸ்தானினதும் அபாயம் என்றும் இருக்கும். இலங்கை நமக்கு உட்பட்ட நாடு என்பதால் தென் இந்தியா பாதுகாப்பன பிரதேசம் என்பதை உணர்ந்து அங்கு இராணுவ முகாம்களை தளபாடங்களை அமைத்தார்.\nதற்போது இந்தியாவின் 700 இராணுவ தொழிற்சாலைகள் தென்னிந்தியாவில் உள்ளன. அவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய தளமாக இருக்கும் தெற்குவாசலை சீனா தட்ட ஆரம்பித்திருக்கின்றதல்லவா நேருவின் தீர்க்க தரிசனமான சிந்தனை தற்போதுள்ளவர்கள் சிதைத்துவிட்டார்கள். திபெத்திலிருந்து இந்தியாவை ஆக்கிரமிக்க வேண்டியதில்லை. அவசியம் ஏற்பட்டால் மன்னாரில் இருந்து கூட சீனா இந்தியாவை ஆக்கிரமிக்கலாம். வெறும் 20 மைல் தொலைவில் சீனா இருக்குமளவிற்கு அதன் ஆக்கிரமிப்பு வலுத்துள்ளது. தற்போது இந்தியாவுக்கு ஈழத்தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதை விடவும் தனது நாட்டின் இறைமையை பாதுகாப்பது பெருங்கஷ்டமாகியுள்ளது. இந்துமா சமுத்திரத்தின் கட்டுப்பாடு இந்தியாவை விட்டுச் சென்றுள்ளது.\nடெல்லி தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கே என்னவழியென்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளதே. இதற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகின்றார். சர்வதேச சூழல் மாறவேண்டும் ஈழப் பிரச்சினை தொடர்பிலான நிலைப்பாடுகளில் மாற்றம் தேவையேற்பட வேண்டும் என்றால் சர்வதேசத்தின் சூழல் மாறவேண்டும். இந்தியாவின் நிலைப்பாடு மாறாது இருக்கின்றபோதும் உலக நாடுகளின் மனநிலை மாற ஆரம்பித்துள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தமையால் தனது சர்வதேச போக்குவரத்துக்கு ஆபத்தாகும் என்று சர்வதேச நாடுகள் சிந்தித்தமையால் தான் சந்திரிகாவை மையப்படுத்தி ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேனவை இணைத்து சீன ஆதரவாளராக இருந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு சர்வதேசம் வழிசமைத்தது. இவ்வாறு சர்வதேசத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக அரசியல் தலைமைகளும் உறுதியாக நிற்க வேண்டியுள்ளது.\n2வருடங்களுக்கு முன்பே நிலைமை நன்கு தெரியும் விடுதலைப்புலிகளுக்கு தற்போது நான்காது ஈழப்போரில் நெருக்கடியான சூழல் ஏற்படும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தார்கள். காரணம் புலிகளுக்காக சர்வதேசத்திலிருந்து வரும் ஆயுதக்கப்பல்கள் இந்திய கடற்படையின் துணையுடன் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. புலிகளிடமிருந்து 14 சர்வதேச கப்பல்களும் இழக்கப்பட்ட நிலையில் ஆயுதரீதியான பிரச்சினைகள் அவர்களுக்கு காணப்பட்டது. அவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அவர்களின் ஆயுத ரீதியான பரிவர்த்தனை துண்டிக்கப்பட்டதை அடுத்து என்ன செய்யவேண்டுமே அச்செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. சரி, அவர் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் சிங்கள இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. அப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும் வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. அப்பாவி மக்கள் இருக்கின்றபோது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும் பொதுமக்களை பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் என்ன\nஇதுவொருவிடயம்ரூபவ் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக உடலொன்றை காண்பித்தார்கள். உண்மையில் அவருடைய உடலாக இருந்திருந்தால் ராஜபக்ஷ அரசாங்கம் அதனை கொழும்பிற்கு கொண்டு வந்து சர்வதேச ஊடகங்களுக்கு காண்பித்திருப்பாரா இல்லையா அதனை ஏன் செய்யவில்லை. அதற்கு அடுத்ததாக மரபணுப்பரிசோதனை(டி.என்.ஏ) சோதனை செய்தாக கூறினார்கள். ���ிரபாகரன் இறந்த தருணத்தில் அவருடைய பெற்றோர்கள் வல்வெட்டித்துறையில் தான் இருந்தார்கள்.\nஅப்படியென்றால் அவர்களுடைய இரத்தமாதிரி பெறப்பட்டு சோதனை மேற்கொண்டிருக்க வேண்டுமல்லவா\nராஜீவ் உடலத்தினை அடையாளப்படுத்திய வைத்தியநிபுணர் சந்திரசேகரனிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக கேட்போதுரூபவ் டி.என்.ஏ.சோதனை நடத்தும் வசதியே இலங்கையில் இல்லை என்றும் அவ்வாறான சோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியாக கூறுகின்றார். இதனை விட ராஜபக்ஷ காண்பித்த உடல் பிரபாகரனின் உடல் அல்ல என்பதற்கு வேறு என்ன ஆதராம் தேவையாகவுள்ளது.\nபங்களாதேஷ் விவகரம் சம்பந்தமாக வாஜ்பாய் இந்திராகாந்தியின் வீட்டை முற்றுகையிட்டபோதும் அவர் அமைதியாகவே இருந்தார். இரண்டு வருடமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டம் வெற்றிபெற்றதற்கு அந்நாட்டு மக்கள் அமைப்புக்கள்ரூபவ் இந்தியாவின் உதவி ஆகியன மட்டும் காரணமல்ல. சர்வதேசத்தில் மாற்றம் ஏற்றபட்டது. அக்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் சீனாவுக்கு விஜயம் செய்தார். இதனையடுத்து சோவியத் பிரதமர் இந்தியா வந்தார் ஒபந்தங்களைச் செய்தார்.\nகுறிப்பாக இந்தியாவை எந்தநாடு தாக்கினாலும் சோவியத்து துணையாக வரும் என்ற இராணுவ ஒப்பந்தம் முக்கியமானது. இதுவே இந்தியாவின் முதலாவது இராணுவ ஒப்பந்தமாகும். இதனையடுத்தே இந்திய படைகள் அங்கு சென்றன. நிக்ஸின் சீன விஜயம் வரலாற்றினையே மாற்றியது.\nஅதுபோன்று வியட்நாம் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அமெரிக்க தேர்தலில் ஜோர்ஜ் கெனடி வெற்றி பெற்றமையால் படைகளை வாபஸ் வாங்கினால் இதனால் அப்போராட்டம் பெற்ற பெற்றது. ஆகவே சர்வதேச சூழல்கள் விடுதலைப்போராட்டங்களில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே சர்வதேச சூழல் மாற்றத்துக்கு அமைவாக பிரபாகரனின் பிரசன்னமும் இருக்கலாம்.\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nPrevious articleக்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக கொன்றனர்\nNext articleதமிழ் பெண்னை மிரட்டும் சிங்கள ஊழியர்; தாகாதவார்த்தைகளால் இனத்துவேசம்\nஜெனிவாத் தொடர் நெருங்கும்வேளை மூவரடங்கிய குழுவை அமைத்தார் கோட்டா\nஇலங்கை குறித்து மோசமான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்\nதமிழர் பகுதிகளை தொல்பொரு��் ஆய்வு எனும் போர்வையில் குறிவைத்துள்ள சிங்களம்\nஜெனிவாத் தொடர் நெருங்கும்வேளை மூவரடங்கிய குழுவை அமைத்தார் கோட்டா\nஇலங்கை குறித்து மோசமான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்\nதமிழர் பகுதிகளை தொல்பொருள் ஆய்வு எனும் போர்வையில் குறிவைத்துள்ள சிங்களம்\n‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை’\nஇலங்கையில் ஜனநாயம் அழிக்கப்படுகிறது-யஸ்மின் சூக்கா\n‘ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/series/toilers-life-ta/", "date_download": "2021-01-23T08:34:40Z", "digest": "sha1:AYLXMF5A5JLKLEY6R2H3YRD53PKJEQ2M", "length": 16519, "nlines": 134, "source_domain": "new-democrats.com", "title": "தொழிலாளர் வாழ்க்கை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nமலைத் தோட்டங்களில் மக்கி வீழும் கொத்தடிமை வாழ்வு\nபச்சைப் போர்வையென பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துகிடக்கும் தேயிலைத் தோட்டங்கள், நெடிதுயர்ந்த கழுகு மரங்கள், காய்த்துக் குழுலுங்கும் மிளகு, ஏலக்காய், காப்பித் தோட்டங்கள், பால்வடியும் இரப்பர் மரங்களென இமயத்தின் அடிவாரந்தொட்டு தென்குமரி வரையிலான மலைத் தோட்டங்கள் அனைத்திலும் நிறைந்து, மறைந்து, உறைந்து கிடக்கிறது பல இலட்சம் கூலித் தொழிலாளர்களின் பல்லாண்டுகால உழைப்பு.\nவாகன ஓட்டுநர்கள்: நகர மறுக்கும் வாழ்க்கை…\nFiled under பணியிட உரிமைகள், பத்திரிகை\nவாகனம் ஓட்டும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையில்லை; போதிய வருமானமுமில்லை மருத்துவ வசதியில்லை; பணிப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாக்கும் சட்டங்களும் இல்லை, எனவே, எதிர்கால வாழ்க்கைக்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.\nநாதியற்றவர்கள்: அமைப்புசாராத் தொழிலாளர்களின் அவல வாழ்வு\nFiled under அமைப்பு, இந்தியா, பணியிட உரிமைகள், பத்திரிகை, பொருளாதாரம்\nபிழைப்புக்காக வேலை தேடி நகரங்களை நாடி வரும் இம்மக்களின் வாழ்க்கை வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக முடிகிறது. நகரங்களில் இவர்களுக்கு உத்திரவாதமான, நிரந்தர வேலைகள் எதுவும் கிடைப்பதில்லை.\nஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்: வண்ணமிழக்கும் வாழ்க்கை கந்தல் துணியாகும் அவலம்\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, பணியிட உ���ிமைகள், பத்திரிகை, பொருளாதாரம்\nசிறிய தொழில் நிறுவனங்களை ஆரம்பித்த சிலநூறு தொழிலதிபர்கள் இன்று பல்லாயிரம் கோடிகளில் புரண்டுகொண்டிருக்க அந்த இலாபத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்த பல இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வோ அதலபாதாளத்தில் அமிழ்த்தப்பட்டுக் கிடக்கிறது.\nஅடித்தளத்தில் புதையுண்டு கிடக்கும் கட்டுமானத் தொழிலாளர் வாழ்க்கை\nFiled under இந்தியா, தகவல், பணியிட உரிமைகள், பத்திரிகை\nகாவிரியின் கல்லணை முதல் எகிப்தியப் பிரமிடுகள் வரையிலான வரலாற்றின் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இந்தத் தொழிலாளர்களது உழைப்பில் நிலைகொண்டிருக்கும் உன்னதங்களே.\nFiled under இந்தியா, பணியிட உரிமைகள், பொருளாதாரம்\nநமக்கு அறுசுவை விருந்தாக, பசிப்பிணி தீர்க்கும் மருந்தாக உணவு சமைத்துப் பரிமாறும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் அவலச்சுவை மண்டிக் கிடக்கிறது. தூக்கம் துறந்து, அடுப்படியில் வெந்து உணவு சமைக்கும் இத்தொழிலாளர்களின் வாழ்க்கை அதே வெப்பத்தோடும், வெக்கையோடும்தான் நீடிக்கிறது.\nமீன்பிடித் தொழிலாளர்கள் : துயரக் கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை\nFiled under இந்தியா, தகவல், பத்திரிகை, பொருளாதாரம்\nமறுகாலனியாக்கத்தின் பெயரால் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்கரை ஓரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சுத்திணறிச் சாவதுபோல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள்.\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள��� (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஓட்சை பசியிலிருக்கும் குருவிகளுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, வயிறு கொழுத்த குதிரைக்கு தேவைக்கும் அதிகமான உணவாகக் கொடுத்தால், குதிரை போடும் சாணத்தில் இருக்கும் செரிக்காத ஓட்ஸை குருவிகளும் கொத்தித் தின்று பசியாறலாம் என்பதுதான் இந்தக் கோட்பாட்டின் அடிநாதம்.\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nதோழர் லெனினின் 97-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்தல் என்பது, அவர் எடுத்துக் கொண்ட சமூகப் பொறுப்பை நிறைவேற்ற அவர் தன்னை வளர்த்துக் கொண்டதை உட்கிரகித்துக் கொண்டு அவரது நீட்சியாய் வளர்வதுதான்\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\n”மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் பகவான்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nவேளாண் சட்டங்களை வடிவமைப்பதற்கு வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை அமர்த்திப் பேசச் சொல்வதற்குப் பதிலாக கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து கலந்தாலோசிக்கச் சொல்கிறார் யெச்சூரி\nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்குவதில் மோடி அரசும் கார்ப்பரேட்டுகளும் கைகோர்த்து நிற்பது அம்பலமான பல்வேறு விவகாரங்களில் இதுவும் ஒன்று\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffna7.com/archives/7099", "date_download": "2021-01-23T07:15:32Z", "digest": "sha1:QSJ3UWQ44OC5PDC4XTL4XAKCTZZ4N5TJ", "length": 13509, "nlines": 109, "source_domain": "jaffna7.com", "title": "குழந்தையின் ப டு கொ லை க்கு நீதி கோரி கொட்டும் மழையிலும் வீதியில் இறங்கி போராட்டம்.!!! - Jaffna7.com | 24x7 Tamil Breaking news", "raw_content": "\nHome Local news குழந்தையின் ப டு கொ லை க்கு நீதி கோரி கொட்டும் மழையிலும் வீதியில் இறங்கி...\nகுழந்தையின் ப டு கொ லை க்கு நீதி கோரி கொட்டும் மழையிலும் வீதியில் இறங்கி போராட்டம்.\nஅண்மையில் பெரியகல்லாற்றில் உறவினர் வளர்ப்பில் இருந்த சிறுமி ஒருவர் பராமரிப்பில்லாமல் பட்டினிக் கொ லை செய்யப்பட்டு முழு இலங்கையை உலுக்கிய சம்பவமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவானது.\nஇன்று பிரதேசத்திலுள்ள மக்கள் ஒன்றிணைந்து அக்குழந்தையின் மரணத்திற்கு நீதி கோரி வீதியில் இறங்கி ஆர்ப் பாட்டம் செய்து வருகின்றனர்.\nஇப்படியான இரக்கமற்றவர்கள் தண் டிக்கப்பட வேண்டும். அக் குழந்தைக்கு நாம் அனைவரும் நீதி பெற்று கொடுக்க வேண்டும்.\nகுற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அவர்கள் தண்டனை பெற வேண்டும். எனவே இப்பதிவை அதிகம் பகிருங்கள். குழந்தைக்கான நீதிக்காக போராடுவோம். அனைவரும் ஆதரவளியுங்கள் என சமூக ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 11வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nபெரியகல்லாறு 02ஆம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் கடந்த10ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.\nசிறுமியின் தாயார் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி சிறிய தாயின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், சம்பவம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி அவரின் அம்மமாவின் வீட்டில் இருந்தபோது தாக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமி கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவைத்தியசாலையில் இருந்த சிறுமியை சிறுமியின் சிறிய தாயார் நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.\nஇந்த நிலையிலேயே நேற்று காலை சிறிய தாயின் வீட்டில் இருந்து குறித்த சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nமேலும் சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது பற்றி எமது jaffna7 செய்தி குழ விரைந்து வினவிய போது,\nஇந்த குழந்தையின் தாய் குடும்ப கஷ்டத்தின் காரணமாக வெளிநாட்டில் வீட்டு பணி பெண்ணாக வேலைசெய்து வருவதாகவும், இந்த சிறுமியை தனது தங்கையிடம் தான் வரும் மட்டும் பார்த்து கொள்ளுங்கள் என்று விட்டு சென்றதாகவும் தெரியவந்தது.\nஇந்த சிறுமியை நாளுக்கு நாள் சித்திரவதை செய்து வந்ததாகவும் உணவு கொடுக்காமலும் அறைகளின் வைத்து பூட்டி வைப்பதாகவும் அயல் வீட்டார்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, குறித்த சிறுமியை கற்களால் எறிந்து தாக்கும் CCTV காட்சிகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.\nசடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடம்பில் அடி காயங்கள் அதிக அளவில் இருப்பதை கண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரி சிறுமியின் சித்தியை கைது செய்து பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிவுக்கு விசாரணை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஎனவே யாரையும் நம்பி உங்கள் குழந்தைகளை யாரிடமும் விட்டு செல்ல வேண்டாம்.\nஉங்கள் குழந்தைகளை உங்கள் பார்வையில் இருப்பது கவனம் செலுத்துவது போன்று வராது என்பது இந்த 11வயது சிறுமியின் கொ லை நிருபித்து உள்ளது.\nPrevious articleயாழ் பேருந்தில் இருந்த கொரோனா தொற்றாளர்கள்\nNext articleயாழ் பல்கலையில் நினைவுத் தூபி\n9மத போதகர்கள், 4யாசகர்கள் உட்பட பலரிற்கு கொரோனா\nகொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா\nவெடுக்குநாறி மாலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகி மற்றும் பூசகர் விளக்கமறியலில்..\nகொரோனா சிகிச்சை மையத்தில் பருவம் அடைந்த சிறுமி\nயாழ் இலுப்பையடிச் சந்தியில் காருடன் மோதி கடைக்குள் புகுந்த அரச பேரூந்து\nயாழ் பல்கலை மாணவிக்கு கோரோனா தொற்று; கிளிநொச்சியில் மூவர், சங்கானையில் ஒருவர்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில்.. பதிவு இலவசம். மேலதிக தகவல்களிற்கு படத்தில் கிழிக் செய்யுங்கள்\n9மத போதகர்கள், 4யாசகர்கள் உட்பட பலரிற்கு கொரோனா\nகர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை மொத்த ஊட்டச்சத்தும் சேர்ந்த இந்த ஒரு உருண்டை போதும்\nஇன்றைய ராசிபலன்கள் January 23, 2021\nகொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா\nJaffna7 Breaking News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema. Jaffna7 ஆனது, இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும��� தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே Jaffna7 ன் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/7560/if-desired-contentment-is-sure", "date_download": "2021-01-23T08:40:58Z", "digest": "sha1:YNTNXOWMJR6R3L7PZX3DIUDJCHN2M67S", "length": 40830, "nlines": 331, "source_domain": "valar.in", "title": "வெற்றியைத் தீர்மானிக்கும் Aptitude, Attitude | Valar.in", "raw_content": "\nவணிகர்களுக்கான சில அடிப்படைச் செய்திகள்\nதொழிலுக்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு தொடங்கினால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம். தொடங்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட...\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nஇந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை\nஎழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...\nமடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nமடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...\nதாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்\nஅய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...\nவெற்றியைத் தீர்மானிக்கும் Aptitude, Attitude\n���ாம் இந்த உலகத்தில் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ பொருள் தேவைப்படுகின்றது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது வள்ளுவர் வாக்கு.\nபொருள் – வருவாய் வேண்டும் என்பதற்காக நாம் விரும்பி, தேடி, முயன்று ஏதாவது ஒரு தொழில், வேலை செய்கின்றோம். செய்யும் தொழில்கள், வேலைகள் வேறுபடலாம். வருவாயில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். வருவாய் கிடைக்க வேண்டும்.\nஆனால், அதோடு மனம் நிறைவு அடைவது இல்லை. செய்யும் தொழிலோ, வேலையோ உள்ளத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் மனம் எதிர்பார்க்கிறது.\nசொந்தமாக தொழில், வணிகம் செய்பவராக இருந்தாலும், வேலை பார்ப்பவராக இருந்தாலும் தாம் செய்யும் பணி பற்றி ஒரு தெளிவு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களால்தான் வெற்றி பெற முடியும். வாழ்க்கையில் முன்னேற முடியும்.\nAlso read: எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\nஎந்த ஒரு பணியைச் செய்தாலும், அதனை எவ்வளவு உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய்கின்றோமா என்பதை இரண்டு அகக்காரணிகள் தீர்மானிக்கின்றன.\nஒன்று – அப்பணியில் நமக்கு இருக்கும் விழைவு, அதாவது ஈடுபாடு(Aptitude).\nஇரண்டு – அதனைப் பற்றிய நமது கண்ணோட்டம்(Attitude).\nஇந்த இரண்டு காரணிகளும் நாம் செய்கின்ற தொழிலில், நாம் பெறுகின்ற முன்னேற்றத்தை (வெற்றியை) மட்டுமின்றி நமது ஆளுமையையும் தீர்மானிக்கின்றன.\nவாழும் வாழ்க்கையும், செய்யும் பணியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக – பிரிக்க முடியாத பகுதிகள் என எண்ணலாம்.\nஇரண்டு பேர்கள் ஒரே வேலையை, சான்றாக தச்சு வேலை செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு பேரும் ஆறு மணி நேரத்தில் ஆளுக்கு ஒரு நாற்காலி செய்வதாக வைத்துக் கொள்வோம். கடைசியில் பார்த்தால் இரண்டு நாற்காலிகளின் தரமும் ஒன்று போல இருக்காது.\nஒருவருக்கு தான் செய்யும் தொழிலில் ஈடுபாடு, மனமகிழ்ச்சி இருக்கின்றது. அவர் செய்த நாற்காலியின் தரமும் அழகும் கூடுதலாக இருக்கிறது. இன்னொருவர் தனக்குக் கிடைக்கும் கூலிக்காக மட்டும் செய்பவர். அவர் செய்த நாற்காலி சாதாரணமாக இருக்கும்\nதொழில் செய்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது. செய்யும் தொழிலில் இன்பம் காணத் தொடங்கி விட்டால், அதனை நேசிப்போம். தொழிலை நாம் காதலித்தால் தொழில் நம்மைக் காதலிக்கும். இது ஒரு தொழில் ரகசியம்.\nசில வ���ளைகளில் சூழ்நிலை காரணமாகவோ, தான் விரும்பும் தொழில் அல்லது வேலை அமையாததாலோ, கிடைத்த வேலையை அல்லது தொழிலை செய்ய நேரலாம். முதலில் அந்த தொழிலில் அல்லது வேலையில் வெறுப்பு கூட ஏற்படலாம். அப்படி வெறுப்பு ஏற்படும் சூழ்நிலை என்றால் அந்த தொழிலை விட்டு வேறு தொழிலை தேடிக்கொள்ள வேண்டும்.\nஅப்படி இல்லாமல் அந்த தொழிலைத்தான் செய்ய வேண்டிய கட்டாய நிலை இருந்தால், அந்த தொழிலில் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த தொழில் தொடர்பான நுட்பங்களை அறிய வேண்டும்.\nAlso read: ஆர்வம் இருக்கிறது; படித்துக் கொண்டே தொழில் செய்கிறேன்\nஅதுதான் நமது தொழில் என்று தீர்மானித்து விட்டால் அதில் விருப்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nநாம் செய்யும் தொழில் பற்றிய நமது கண்ணோட்டம் மிகவும் முதன்மையானது. சொந்த தொழில் செய்பவராக இருந்தாலும், ஊதியத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும், செய்யும் தொழில் அல்லது வேலையின் மேம்பாட்டை உணர்ந்திருக்க வேண்டும். அதில் அவருக்கு பெருமை இருக்க வேண்டும். அந்த பெருமையை அவர் உணர்ந்து விட்டால், அவரது செயல்பாட்டில் தனி ஆற்றல் பிறக்கும்.\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nவேலை வாய்ப்பு���்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nஇந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nஇந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை\nஎழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...\nமடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nமடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...\nதாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்\nஅய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர��, எப்போது பொது முடக்கம் ஒரு...\nஉங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்\nபெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...\nவாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்\nஇன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...\nபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nபெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...\nஉரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு\nஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் ப���றந்து வளர்ந்தது...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil27.html", "date_download": "2021-01-23T07:11:56Z", "digest": "sha1:SP6M763KK5FPNVDK2NDCHSW37L2QX6RP", "length": 59840, "nlines": 584, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 27 - Chapter - 27 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (23-01-2021) : சிதம்பர வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி\nதிட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி : விவசாயிகள்\nபுத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு\nநுரையீரல் தொற்றை குறைக்க சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nஜன.28-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nசாளுக்கிய சக்கரவர்த்தி ஆயிரம் வீரர்களுடன் காஞ்சியிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி வருவதைத் தெரிவிப்பதற்காக முன்னால் ஒரு குதிரைவீரன் புறப்பட்டுவிட்டான்.\nஆனால், அதற்கு முன்பே இவர்கள் காஞ்சி வந்த செய்தியும் மூவரும் அறையில் விவாதித்த விஷயங்களும் அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி வரும் விபரமும் முதலமைச்சருக்குத் தெரிந்துவிட்டது.\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nஇது பற்றி அவர் அரசருடன் பேசினார். ‘இப்போது எதற்கு விக்கிரமாதித்தன் இங்கே வர வேண்டும் அதுவும் ஆயிரம் வீரர்களுடன்’ என்று மன வருத்தமுற்ற சோழச் சக்கரவர்த்தி, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்த��ையில் ஆழ்ந்தார்.\nஅந்தச் சமயம் பார்த்துத்தான் பட்டத்தரசி உலகமுழுதுடையாள் ஒரு இரகசியத்தை வெளியிட்டார்.\n“அதிராசேந்திரனுக்குப் பிறகு யாருக்கு இளவரசுப் பட்டம் கட்டலாம் என்பது பற்றி முதன்மந்திரியும் நீங்களும், நானும் பேசிய விவரங்கள் இராஜசுந்தரிக்குத் தெரிந்துவிட்டது” என்ற பீடிகையுடன் பேச்சைத் தொடர்ந்த அவர், “என்னுடைய பொக்கிஷ அறையிலிருந்து நம் எதிரிலிருக்கும் இந்தப் பொய்த்தூணிற்குள், இரகசிய வழி இருப்பது அவளுக்குத் தெரிந்தே இருக்கிறது அதைப் பயன்படுத்திப் பொக்கிஷ அறையின் திறவுகோலை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு, பொய்த்தூணிற் குள்ளிருந்தவாறு நாம் பேசிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டுவிட்டாள். அதை வைத்து அதிராசேந்திரனுக்குத் தவறான செய்திகளைத் தந்து, தன் கணவனை சாளுக்கிய நாட்டிலிருந்து வரவழைத்திருக்கின்றாள் அதைப் பயன்படுத்திப் பொக்கிஷ அறையின் திறவுகோலை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு, பொய்த்தூணிற் குள்ளிருந்தவாறு நாம் பேசிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டுவிட்டாள். அதை வைத்து அதிராசேந்திரனுக்குத் தவறான செய்திகளைத் தந்து, தன் கணவனை சாளுக்கிய நாட்டிலிருந்து வரவழைத்திருக்கின்றாள்\nமாமன்னர் அதைக் கேட்டுத் திகைக்க, “நமக்கு எதிராக ஒரு கூட்டமே இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போது நீங்கள் கண்ணை மூடுவீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிராசேந்திரன் அரசரானதும் கடாரத்தில் வெற்றியீட்டி வந்திருக்கும் இராசேந்திரனை இங்கிருந்து விரட்ட திட்டம் போட்டுவிட்டார்கள். மதுராந்தகி இராசேந்திரன் திருமணம் நடைபெறக்கூடாது என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்” என்றார் சோணாட்டுத் தளபதி.\nஅரசருக்கு ஆத்திரம் வந்தது. “இதையெல்லாம் ஏன் என்னிடம் முன்பே தெரிவிக்கவில்லை\n“நீங்கள் உடல் நலமற்று அடிக்கடி மயக்கத்தில் ஆழ்ந்துவிடுவதால் இதையெல்லாம் கூறி உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று இருந்துவிட்டேன்” என்றார் முதன்மந்திரி.\n“நாளைக்கே நாகை சோதிடரை இங்கே வரவழையுங்கள். நல்ல நாளில் மதுராந்தகி, இராசேந்திரன் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்கின்றேன். அந்தத் திருமணம் நடந்ததும் அதிராசேந்திரனுக்குப் பிறகு இளவரசுப் பட்டம் இராசேந்திரனுக்கே என்று நானே உறுதி செய்துவிடுகின்றேன் எவன் வந்து தடுப்பது என்று பார்த்துவிடலாம் எவன் வந்து தடுப்பது என்று பார்த்துவிடலாம்” என்று உரத்த குரலில் கூறிய வீரராசேந்திரர், தளபதியின் பக்கம் திரும்பி, “நமக்கு எதிராக ஒரு கூட்டமே என்று சொன்னீர்களே. அது யார், யார் என்று தெரியுமா” என்று உரத்த குரலில் கூறிய வீரராசேந்திரர், தளபதியின் பக்கம் திரும்பி, “நமக்கு எதிராக ஒரு கூட்டமே என்று சொன்னீர்களே. அது யார், யார் என்று தெரியுமா\n“கொடும்பாளூர்க் குறுநில மன்னர் சயங்கொண்ட சோழ இருக்குவேள், இளவரசர் அதிராசேந்திரர், அவர் மனைவி இளையராணி, தங்கள் மகள்” என்றார் சோழத் தளபதி.\n“ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அது போல் அந்தக் காலத்திலிருந்தே கொடும்பாளூரானுக்குக் கலகபுத்தி. கங்கைகொண்ட சோழபுர அரண்மனைக்கு அவன் அடிக்கடி வரும்போதே எனக்குச் சந்தேகம்தான். இருந்தாலும் என்ன செய்துவிட முடியும் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். ம்... யாரையும் குறை சொல்லிப் பயன் இல்லை. என் உதிரத்தில் உதித்த மக்களே எனக்கு எதிராகச் செயல்படும் போது, யாரை நான் நோக முடியும்” என்று மனதில் வருத்தம் மிக, முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.\nஅரசரின் கண்கள் கலங்கின, இருமல் அதிகமாகியது. உடலைக் குலுக்கித் குலுக்கி இருமத் தொடங்கினார். பட்டத்தரசி அவரின் நெஞ்சை நீவிவிட்டு “மருத்துவரை அழைக்கட்டுமா” என்று பணிவுடன் கேட்டார்.\nமேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க “அரண்மனை மருத்துவன் ஒன்றும் பிரயோசனமில்லை. அந்தப் பெண் மதுரையிலிருந்து எப்போது வருவாள்” என்று வினவினார் சக்கரவர்த்தி.\nகடார இளவரசியைப் பற்றிச் சக்கரவர்த்தியிடம் சொல்ல இதுதான் நல்ல நேரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென பேரரசர் ‘அந்தப் பெண் எப்போது வருவாள்’ என்று கேட்கிறாரே; அவளைப் பற்றிச் சொல்வதா’ என்று கேட்கிறாரே; அவளைப் பற்றிச் சொல்வதா வேண்டாமா என பிரமாதிராசர் யோசித்துக் கொண்டிருக்கும் போது சோழச் சக்கரவர்த்தியே “பிரமாதிராசனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னாலே பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்றார் வீரராசேந்திரர்.\nமுதன்மந்திரி சிந்தனை கலைந்து, “அப்படியில்லை மாமன்னரே\n“பிரமாதிராசர் தடுமாறுகின்றார். முதலில் அவளை மதுரையிலிருந்து இங்கே வரவழைக்க ஏற்பாடு செய்யும்” என்றார் திட்டமான குரலில்.\nஇதற்கு மேல் அவளைப் பற்றி ஏதாவது கூறினால் நமக்குத்தான் மூக்குடைப்பு ஏற்படும் என்று புரிந்து கொண்டு, ‘நன்றாகவே அரசரைக் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறாள்... கெட்டிக்காரப் பெண்’ என்று மனதிற்குள் பாராட்டியபடி, “அப்படியே செய்கின்றேன் அரசே\n“என்னமோ தெரியவில்லை, அந்தப் பெண் போனதிலிருந்து எனக்கு ஆரோக்கியமே போய்விட்டது போலிருக்கிறது” என்ற மாமன்னர், “மேலைச்சாளுக்கியன் வந்தால் இங்கே குழப்பம் அல்லவா ஏற்படும்” என்ற மாமன்னர், “மேலைச்சாளுக்கியன் வந்தால் இங்கே குழப்பம் அல்லவா ஏற்படும்\n“நால்வகைப் படைகளுடன், எண்ணிறந்த வீரர்களுடன் போருக்குப் போவது போல கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி அவர் வருகின்றார்\n“இங்கே வரவேண்டாம் என்று என் சார்பில் அவருக்கு ஒரு செய்தியை அறிவித்தால் என்ன” என்று முதல்மந்திரியைக் கேட்டார் சோழச் சக்கரவர்த்தி.\n“குந்தள மன்னரை இங்கே வரச்சொன்னது நம் இளவரசர் அதிராசேந்திரர். இப்போது நாம் வர வேண்டாம் என்று தடுக்கப் போய் அதனால் விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட்டால்...\n“என்ன அப்படிப் பெரியதாய் விரும்பத்தகாத விளைவு ஏற்பட்டுவிடும் என் உத்தரவு என்று இரு வீரர்களை அனுப்பி தெரிவித்துவிடுங்கள். அவர்கள் வந்த வழியே திரும்பிப் போகட்டும் என் உத்தரவு என்று இரு வீரர்களை அனுப்பி தெரிவித்துவிடுங்கள். அவர்கள் வந்த வழியே திரும்பிப் போகட்டும்” என்றார் அரசர் கோபத்துடனே.\n தயவு செய்து நான் கூறுவதைக் கேளுங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் இந்நிலையில் உங்களுக்கும், இளவரசருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டது என்று வெளி உலகுக்குத் தெரிந்தால், இதைக் வைத்து நம் குறுநில மன்னர்கள் நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கலாம். அதனால் அருள் கூர்ந்து இந்த ஒரு விஷயத்தில் என் கருத்தைக் கேளுங்கள்” என்றார் பிரமாதிராசர் பணிவுடனே.\n“சரி. அப்படியென்றால் உங்கள் பேச்சுப் பிரகாரமே, குந்தள மன்னரை கோட்டைக்குள் படைகளுடன் அனுமதிக்கின்றேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே நுழைந்ததும் அவன் பங்காளியான இராசேந்திரனைச் சோழ இளவரசன் துணையோடு நாட்டைவிட்டு வெளியேற்றமாட்டான் என்பது என்ன நிச்சயம் அத்துடன் மதுராந்தகனைக் காஞ்சியிலிருந்து ���ழைத்துக் கொண்டு வருகிறான் என்று கூறுகின்றீர்கள். என்ன நோக்கத்தோடு விக்கிரமாதித்தன் மதுராந்தகனோடு வருகின்றான் அத்துடன் மதுராந்தகனைக் காஞ்சியிலிருந்து அழைத்துக் கொண்டு வருகிறான் என்று கூறுகின்றீர்கள். என்ன நோக்கத்தோடு விக்கிரமாதித்தன் மதுராந்தகனோடு வருகின்றான் அதிராசேந்திரனுக்குப் பிறகு சோழேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட வேண்டுமென்றுதான் வருகின்றான். இதையெல்லாம் எப்படி என்னால் அனுமதிக்க முடியும் அதிராசேந்திரனுக்குப் பிறகு சோழேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட வேண்டுமென்றுதான் வருகின்றான். இதையெல்லாம் எப்படி என்னால் அனுமதிக்க முடியும் அதனால்தான் கூறுகின்றேன். வந்தபின் காப்பதைவிட, வருமுன்னரே காத்துவிட்டால் நல்லதாகப் போய்விடுகிறது அதனால்தான் கூறுகின்றேன். வந்தபின் காப்பதைவிட, வருமுன்னரே காத்துவிட்டால் நல்லதாகப் போய்விடுகிறது\n நீங்கள் சொன்னதெல்லாம் நடக்கத்தான் போகிறது இல்லையென்று நான் கூறவில்லை. ஆனால் திடீரென இங்கே வர வேண்டாம் என்று மேலைச்சாளுக்கிய மன்னரை நாம் தடுத்து, அதை அவமானமகாக் கருதி அவர் பெரும்படையைத் திரட்டி நம் மீது போர்தொடுத்தால் என்ன செய்வது இல்லையென்று நான் கூறவில்லை. ஆனால் திடீரென இங்கே வர வேண்டாம் என்று மேலைச்சாளுக்கிய மன்னரை நாம் தடுத்து, அதை அவமானமகாக் கருதி அவர் பெரும்படையைத் திரட்டி நம் மீது போர்தொடுத்தால் என்ன செய்வது தற்போது இருக்கும் நிலையில் இதை நம்மால் சமாளிக்க முடியுமா தற்போது இருக்கும் நிலையில் இதை நம்மால் சமாளிக்க முடியுமா போரைப் பற்றிச் சொல்லவில்லை நமக்கு எதிராக இளவரசர் அதிராசேந்திரர் அவருடன் சேர்ந்து கொண்டால்... அதற்காகத்தான் சொல்கின்றேன்” என்ற பிரமாதிராசரை மேற்கொண்டு பேசவிடாமல் சோழச் சக்கரவர்த்தி இடைமறித்து...\n“அதற்காக மாற்று யோசனை ஏதாவது வைத்திருக்கின்றீர்களா\n“கோட்டைக்குள் அவர்களை அனுமதித்து, சொல்வதற்கெல்லாம் தலையாட்டியபடி மதுரையிலிருக்கும் இராசேந்திரனை திடீரென இங்கே வரவழைத்து அவருக்கும் மதுராந்தகிக்கும் திருமணத்தை நடத்திவிட வேண்டும்\n“அந்தச் சமயத்தில் நிகழ்ச்சியை நடைபெறவிடாமல் அவர்கள் குழப்பத்தையுண்டு பண்ணினால்\n“நாம் அதற்குள் நம் படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். திருமண நிகழ���ச்சி நடைபெறும் போது அவர்கள் குழப்பத்திற்குத் தயாரானால் உடனே நாம் இளவரசரையும் விக்கிரமாதித்தனையும் வீட்டிற்குள்ளேயே மடக்கி வைக்கப்பட வேண்டும்” என்றார்.\n“அதற்குப் பிறகு மட்டும் விக்கிரமாதித்தன் படைகளோடு போருக்கு வரமாட்டான் என்று எப்படி நம்புகிறீர்கள்\n“இராசேந்திரனுக்குத் திருமணம் நடந்துவிட்டால் நமக்குப் பலம் கூடிவிடும் என்று நம்புகிறேன் அத்துடன் ஆவேசத்துடன் வரும் அவர்களைத் தடுப்பதைவிட வந்தபின் அவர்கள் மெத்தனமாயிருக்கும் போது நாம் நம் கைவரிசையைக் காட்டுவது நமக்குச் சாதகமாய் அமையலாம் என்பது என் கருத்து” என்றார் முதன்மந்திரி.\nசக்கரவர்த்தி சற்று நாம் சிந்தனையில் ஆழ்ந்து, “எனக்கு உடல் நலமில்லாது போனதால்தான் இவ்வளவு குழப்பமும். எனக்கு மட்டும் பழைய ஆரோக்கியம் இருந்தால், கதையே வேறு மாதிரி ஆகிவிடும்” என்று மெல்லக் கூறினார். பிறகு,\n” என்று சம்மதித்து, “இப்போதிருந்தே சோழப் படைகளைக் கோட்டைக்குள் தயார் நிலையில் வையுங்கள்” என்றார்.\n“முக்கியமாய் நம் நம்பிக்கைக்குரிய சிலர்... அதாவது சேதிநாட்டு மன்னன் முத்தன் காமன், துணைத்தளபதி சிறிய தன்மபாலர்... மற்றும் குறிப்பிடத்தக்க விதத்தில் இருப்பவர்கள்...” என்று கூறிக் கொண்டே வந்த சக்கரவர்த்தி, “எங்கே வீரசோழ இளங்கோ வேளான் அவன் கொஞ்சம் துணிச்சல் பேர்வழியாயிற்றே. அவனையும் கோட்டை பாதுகாப்புக்கு உபயோகப்படுத்தித் கொள்ளலாமே அவன் கொஞ்சம் துணிச்சல் பேர்வழியாயிற்றே. அவனையும் கோட்டை பாதுகாப்புக்கு உபயோகப்படுத்தித் கொள்ளலாமே\n“வீரசோழ வேளான்தான் குந்தள நாட்டிற்குச் சென்று விக்கிரமாதித்தனை இங்கே அழைத்துக் கொண்டு வருகின்றான்” என்றார் சோழத் தளபதி.\n” - திகைப்பினால் வினவிய அரசர், சோணாட்டுத் தளபதியை ஏறிட்டுப் பார்த்து, “என்னைக் கேட்காமல் எப்படி அவனை இவ்வளவு நீண்ட பயணத்துக்கு அனுமதித்தீர்\n“அவன் குந்தள நாட்டிற்குப் போவது எனக்குத் தெரியாது. அவனை அனுப்பிவிட்டுப் பிறகுதான் சோழ இளவரசர் என்னிடம் தெரிவித்தார்.”\n தலைக்குத் தலை பெருந்தனம் அதிகமாகிவிட்டது இந்நாட்டிற்கு சக்கரவர்த்தி ஒருவரா இனிமேல் என்னைக் கேட்காமல் எந்தக் காரியமும் நடைபெறக் கூடாது. முதலில் அந்தத் துரோகியைக் கைது செய்யுங்கள்” என்றார் உரக்க.\nஅரசரின் உத்தரவு ஓலையில் எழுதப்பட்டு திருமந்திர ஓலை நாயகத்தால் கையப்பமும் இடப்பட்டது.\nகங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி ஆறாம் விக்கிரமாதித்தனுடனும், அரசரின் இரண்டாவது மகனும், காஞ்சிப் பிரதிநிதியுமான மதுராந்தகனுடனும், எதிர்கால சோழ நாட்டின் தளபதி நான்தான் என்ற ஆனந்தக் கற்பனையில் மூழ்கியபடி புரவியைச் செலுத்தியவாறு வந்து கொண்டிருந்தான் வீரசோழ இளங்கோ வேளான்.\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெ���்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் வி��ு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 80.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் அத்தனை பக்கங்களையும் ஒவ்வொருவரும் படித்தறிய இயலுமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். அப்படிப்பட்ட கேள்விக்குறிக்கான பதிலை, தனது கருத்து ஏரைக் கொண்டு வாசிப்போரின் சிந்தனையில் ஆழ உழுது விதைக்கிறார். கூடவே, ஒவ்வொரு பெற்றோரும் கடனே என்று இருந்துவிடாமல் தங்களின் பொறுப்பையும் உணர வைக்கிறார். எதிர்காலத்தில் உறுதிமிக்க தேக்குமரமாக வளரத்தான் போகிறது என்பதற்காக, சின்னஞ்சிறிய கன்றாக இருக்கும்போது அதன் மீது நாம் சுமைகளை வைப்போமா கனமான ஆணிகளை அறைவோமா அப்படித்தான் இருக்கிறது இந்த கல்விக் கொள்கை என்று தனது கருத்துரையை தெளிவாக்கி இருக்கிறார்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaavum-enadhe-song-lyrics/", "date_download": "2021-01-23T08:34:09Z", "digest": "sha1:2NU2SMBWHEE73SCJOM33GH36ZQ7MNJKA", "length": 6982, "nlines": 237, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaavum Enadhe Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்வேதா மோகன்\nஇசையமைப்பாளர் : பென்னெட் ரோலந்த்\nபெண் : எனக்காய் என்\nஎன் மேல் தூவும் மழை\nஎன் மேலே மையல் நான்\nபெண் : எந்தன் அரண்மனை\nபெண் : ஹேயே யே\nபெண் : டுடுடு டூ\nபெண் : இக்காதல் இன்னும்\nபெண் : எத்தனை மேடை\nஓ நாங்கள் உலவிடும் தேசமே\nஉந்தன் இள மகள் மீது நீ\nபெண் : ஹேயே யே\nபெண் : டுடுடு டூ\nபெண் : உறங்கா பூமி\nபெண் : எத்தனை தேசங்கள்\nபெண் : மத நிற இன\nபெண் : ஹேயே யே யாவும்\nஎனது எனதே ஹோ ஹோ\nயே யாவும் எனது எனதே\nஹோ ஹோ ஹோ காதல்\nபெண் : ஹோ ஹோ யாவும்\nஎனதே ஹோ ஹோ ஓஓ\nகாதல் விரிகிறதே யே யே\nயாவும் எனது எனதே ஹோ\nஓஓ ஓஓ காதல் விரிகிறதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_132223.html", "date_download": "2021-01-23T07:23:01Z", "digest": "sha1:YZELGWCTZG7MMRD6S52VJQVMGNOHHD67", "length": 18060, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை அடுத்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு - உடல்நிலை முன்னேற்றத்தை பொறுத்து டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்றும் தகவல்\nசர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை அடுத்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை அடுத்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை அவர்களது தாயகம் அனுப்பி வைப்பதற்காகவும் \"வந்தே பாரத்\" திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது - வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் - தீய சக்‍திகளுக்‍கு எதிராக எழுப்பப்பட உள்ளதாக தகவல்\nபணம், அதிகாரம், அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தினால், தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரிக்‍கை\nடெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி - குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறுமென விவசாயிகள் உறுதி\nபோராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிப்பு\nகேரளாவில் தொடர்ந்த��� அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று - ‍ஒரே நாளில் 6,753 பேருக்கு வைரஸ் தொற்று\nநாட்டில் இதுவரை 12 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது - மத்திய கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அமைச்சகம் தகவல்\nபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடியதாக புகார் - இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு\nமே.வங்கத்தில் அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சர்கள் - முதலமைச்சர் மம்தாவுக்கு நெருக்கடி\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்‍கு இந்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் தேர்தல் - செயற்குழு கூட்டத்தில் முடிவு\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nஇந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது - வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nஇலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தைக்‍ கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் - கடலுக்‍குச் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்த புதுக்கோட்டை ��ீனவர்கள்\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க ....\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெரும ....\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள ....\nஇந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது - வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியாவுக் ....\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_132377.html", "date_download": "2021-01-23T06:50:06Z", "digest": "sha1:HIBR6HB7I45TH6R45N4PVNKUSKXRVZST", "length": 16838, "nlines": 117, "source_domain": "jayanewslive.com", "title": "ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்", "raw_content": "\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்கள��ல் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு - உடல்நிலை முன்னேற்றத்தை பொறுத்து டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்றும் தகவல்\nசின்னம்மா பூரண நலம் பெற வேண்டி தஞ்சையில் பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்\nசின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜை\nசின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜை\nசின்னம்மாவின் உறவினரான திருமதி இளவரசிக்‍கு கொரோனா தொற்று இல்லை என RT-PCR சோதனையில் தகவல்\nஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹ்பூபா முஃப்தி, தான் மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்‍கப்பட்டு, ஓராண்டுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். திருமதி. மெஹ்பூபா மட்டும் 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், தான் மீண்டும் சட்டவிரோதமாக வீட்டுச் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் - தீய சக்‍திகளுக்‍கு எதிராக எழுப்பப்பட உள்ளதாக தகவல்\nபணம், அதிகாரம், அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தினால், தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரிக்‍கை\nடெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி - குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறுமென விவசாயிகள் உறுதி\nபோராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிப்பு\nகேரளாவில் தொடர்ந்��ு அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று - ‍ஒரே நாளில் 6,753 பேருக்கு வைரஸ் தொற்று\nநாட்டில் இதுவரை 12 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது - மத்திய கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அமைச்சகம் தகவல்\nபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடியதாக புகார் - இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு\nமே.வங்கத்தில் அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சர்கள் - முதலமைச்சர் மம்தாவுக்கு நெருக்கடி\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்‍கு இந்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் தேர்தல் - செயற்குழு கூட்டத்தில் முடிவு\nகொரோனா தடுப்பூசியின் திறன் குறித்து பரப்பப்பட்டுவரும் தவறான தகவல்களை அகற்றவேண்டும் - கொரோனா தடுப்பூசி பயனாளிகள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி வலியுறுத்தல்\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nஇலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தைக்‍ கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் - கடலுக்‍குச் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்த புதுக்கோட்டை மீனவர்கள்\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் - தீய சக்‍திகளுக்‍கு எதிராக எழுப்பப்பட உள்ளதாக தகவல்\nஉருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்‍கை\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nதூண்டில் வளைவு பாலப் பணிகளை உடனடியாக தொடங்க கோரிக்கை - தூத்துக்குடி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்\nமதுரையில் நாயை கட்டையால் அடித்து துடிக்க துடிக்க கொன்ற நபர் மீது வழக்குப் பதிவு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nசெங்கல்பட்டில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி - 5 பேர் படுகாயம்\nஇலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - மத்திய அரசுக்கு தமிழக மீனவர்கள் கோரிக்கை\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவ ....\nஇலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தைக்‍ கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் - கடலுக்‍குச் ....\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் - தீய சக்‍திகளுக்‍கு எதிர ....\nஉருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்‍கை ....\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைத ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-23T08:09:15Z", "digest": "sha1:7CCU35VRYQWMZRAZ7JS6GYEYDMGFJFRL", "length": 5240, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "கொண்டு |", "raw_content": "\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு வலுவாக உள்ளதாக\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்\nமகான் ஒருவரை, \"குருவே தங்களிடம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன எனக்கு தீட்சை அளிக்க வேண்டும் எனக்கு தீட்சை அளிக்க வேண்டும் \" என்று தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான் ஒரு சீடன். தொல்லை தாங்கமுடியாத குரு, அதிலிருந்து விடுபட நினைத்து, ......[Read More…]\nJuly,31,11, —\t—\tஆசிரமத்தின், உச்சரித்துக், குருவே, கொண்டு, சீடன், தங்களிடம், தீட்சை, தீட்சை கொடுப்பேன், மந்திரம், வடக்கே\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சிய��ல் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-27-04-2020/", "date_download": "2021-01-23T06:42:53Z", "digest": "sha1:JF33T2OA44PQDJRJJMS6DV7W377UV4GH", "length": 14483, "nlines": 232, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 27-04-2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 27-04-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n27-04-2020, சித்திரை 14, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.30 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்\nஇன்றைய ராசிப்பலன் – 27.04.2020\nஇன்று ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். கடன்கள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.\nஇன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 11.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கொடுக்கல்& வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறையும்.\nஇன்று தூர பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.46 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது.\nஇன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோக ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து மன அமைதி ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று குடும்பத்த���ல் பெரியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அரசுத்துறை ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பு மன நிம்மதியை தரும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/search/label/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-23T07:55:00Z", "digest": "sha1:I6N33UMWYDUZNXBT4ZJCXDWO2AXAFN2I", "length": 57773, "nlines": 267, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: விடுதலை", "raw_content": "\n\"அறம், பொருள், இன்பம், விடுதலை\" என்று சொல்லாமல் \"அறம், பொருள், இன்பம், வீடு\" என்று ஏன் சொன்னார்கள் காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா\n\"மோக்ஷம்\" என்ற சொல்லுக்கு \"விடுதலை\" என்றும் பொருள் உண்டு, \"வீடு\" என்ற பொருளும் உண்டு.\nதமிழில் \"மோக்ஷத்தை\" சொல்லும் போது \"வீடு\" என்ற சொல்கிறார்கள்.\n\"தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்\" என்று வேதம் கூறும் நான்கு விஷயங்களை.\n\"அறம், பொருள், இன்பம், வீடு\" என்று தமிழிலில் சொல்கிறார்கள்.\n\"அறம், பொருள், இன்பம், விடுதலை\" என்று சொல்லவில்லை.\nமோக்ஷத்தை, \"வீடு\" என்ற அர்த்தத்தை கொண்டு ஏன் சொன்னார்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழர்கள்\nஎன்ற நான்கு விஷயங்களை நோக்கி தான் மனிதர்கள் எப்பொழுதும் பயணிக்கின்றனர் என்கிறது சப்த ப்ரம்மமாகிய வேதம்.\nஇதை பொதுவாக 4 புருஷார்த்தங்கள் (Purushartha - லட்சியம்) என்று சொல்கிறது.\nஇதில் \"மோக்ஷம்\" என்ற விஷயத்தை நோக்கி செல்லும் மனிதர்கள் மட்டும், மீண்டும் பிறவி எடுக்காமல், சம்சார கடலில் இருந்து பகவானால் விடுவிக்கப்படுகின்றனர்.\nபிறவியில் இருந்து விடுதலை பெறுகின்றனர்.\nஆகவே, \"மோக்ஷத்தை\" தன் லட்சியமாக கொள்ளும் மனிதர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.\nதர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கில், அனைவரும் கட்டாயம் தன் வாழ்க்கையின் லட்சியமாக கொள்ள வேண்டியது \"தர்மம்\" (Human Rules) என்று சொல்லப்படுகிறது.\nதர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற இந்த நான்கு சமஸ்கரித சொல்லுக்கு ஈடாக, தமிழிலில்\n1. அறம் (சமஸ்கரித சொல் தர்மம்)\n2. பொருள் (சமஸ்கரித சொல் அர்த்தம்)\n3. இன்பம் (சமஸ்கரித சொல் காமம்)\n4. வீடு (சமஸ்கரித சொல் மோக்ஷம்)\n\"மோக்ஷம்\" என்ற சொல்லுக்கு, \"விடுதலை\" என்பது தான் நிகரான தமிழ் சொல்.\n\"அறம், பொருள், இன்பம், விடுதலை\"\n\"அறம், பொருள், இன்பம், வீடு\"\nகாரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா\n'மோக்ஷம்' என்ற சொல் இரண்டு மோக்ஷத்தை குறிக்கிறது.\n1. 'கைவல்யம்' என்பதும் ஒரு மோக்ஷம்.\n2. 'வைகுண்டம்' என்பதும் ஒரு மோக்ஷம்.\nஎன்று புரிந்து கொள்ளும் போது, ஏன் 'மோக்ஷம்' என்ற சொல்லுக்கு 'வீடு' என்று தமிழில் சொன்னார்கள்\nசெய்த பாவத்திற்கு, இறந்த பின், ஜீவ ஆத்மா நரகம் சென்று தண்டனை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.\nசெய்த புண்ணியத்திற்கு, இறந்த பின், ஆத்மா சொர்க்கம் முதல் பிரம்ம லோகம் வரை, சென்று போகங்களை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.\nஆக, பாவம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு.\nபிற மதங்களும், புண்ணியங்கள் செய்தால் சொர்க்கம் என்கிறது.\nஅந்த சொர்க்கமும் நிரந்தரமல்ல என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.\nசொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் தேவர்கள்.\nஇவர்கள் நம் புண்ணியம் தீர்ந்த பின், கீழ் லோகமாக இருக்கும் பூமிக்கு மீண்டும் பிறக்க அனுப்பி விடுகின்றனர்.\nபிற மதங்கள் சொர்க்கத்துக்கு மேல் ஒன்று இருப்பதாக கூட நினைக்கவில்லை. அதுவே நிரந்தரம் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.\nநாமோ, சொர்க்க லோகத்துக்கும் மேல், இன்னும் 4 லோகங்கள் உள்ளது என்று சொல்கிறோம். அதுவும் நிரந்தரமில்லை என்றும் சொல்கிறோம்.\nமகர லோகம் (stars), ஜன லோகம், தப லோகம், கடைசியாக ப்ரம்ம லோகம் என்று சொல்கிறோம்.\nப்ரம்ம லோகத்தையும் படைத்த நாராயணன் இருக்கும் இடம் வைகுண்டம் என்கிறோம். அங்கு செல்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை என்கிறது நம் சனாதன தர்மம்.\nசொர்க்க லோகத்தில் நின்று விட்ட மற்ற மத அறிவு எங்கே, நம் அறிவு எங்கே என்று இதிலேயே புரிந்து கொள்ளலாம்.\nமோக்ஷம் என்ற கைவல்யம் :\nஉலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உடல் வேறு, ஆத்மா வேறு என்று உணர்ந்து, உலகத்தோடு ஒட்டாமல், பாவம் புண்ணியம் செய்யா��ல், யோகியாய் இருந்து, இறந்த பின், அந்த ஆத்மா, கைவல்யம் (விடுதலை) என்ற முக்தியை அடைகிறது.\nமோக்ஷம் என்ற வைகுண்டம் :\nஉலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உலகத்தோடு இருந்து கொண்டே, பாவம் புண்ணியம் அனைத்தையும் நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, நாராயணனே கதி என்று வாழ்ந்து, இறந்த பின், அந்த ஜீவ ஆத்மாவை, பரதெய்வமான நாராயணன், தன் இடமான வைகுண்டம் (வீடு) என்ற முக்தியை, மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.\nகைவல்யம் (விடுதலை) அடைந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.\nவைகுண்டம் (வீடு) போய் சேர்ந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.\nஇரண்டுமே மோக்ஷம் தான் என்றாலும், இதில் நாம் அடைய வேண்டியது விடுதலை மட்டுமல்ல, வீடு போய் சேர வேண்டும் என்று வேதத்தின் உண்மையான அபிப்ராயத்தை தெரிந்த தமிழர்கள்,\n\"அறம் பொருள் இன்பம் விடுதலை\"\n\"அறம், பொருள், இன்பம், வீடு\"\nஒரு கைதி, பல ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தான்.\nஅவனுக்கு திடீரென்று விரக்தி வந்து விட்டது. இந்த சிறைச்சாலை என்னுடையது அல்ல, எப்படியாவது இதை விட்டு தப்பிக்க வேண்டும் என்று முடிவு செயதான்.\nதப்பிக்க பல தடவை முயற்சி செய்தும், காவலாளிகள் பிடித்து விட்டனர்.\nஇனி முரண்டு செய்யாமல், ஒழுக்கமாக இருந்து, நல்ல பெயர் வாங்கி, விடுதலை அடைவோம் என்று எண்ணினான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகு பலனும் கிடைத்தது. நன்னடத்தை காரணமாக, ஒரு நாள் விடுதலை ஆகி விட்டான்.\nஇனி சிறை இல்லை, இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற விடுதலை காற்றை அனுபவித்த அவன் பேரானந்தம் அடைந்தான். இது தான் கைவல்யம் என்ற மோக்ஷ நிலை.\nகைவல்யம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆவது போல. பிறப்பு இறப்பு என்ற சிறைச்சாலையில் இருந்து \"விடுதலை\" ஆவதே இவன் நோக்கம்.\nஅதே சிறைச்சாலையில் இன்னொருவன் இருந்தான். அவனும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்தான். இவன் தப்பிக்க நினைப்பதற்கு விடுதலை மட்டும் காரணமல்ல, அவன் வரவை எதிர்பார்த்து, அவன் தகப்பன், அவன் வீடு எல்லாம் உள்ளது என்று அறிகிறான்.\nஒரு நாள் இவனும் நன்னடத்தை காரணமாக, விடுதலை ஆகி விட்டான்.\nஇதற்கு முன்னால் விடுதலை ஆனவன், கூப்பிட ஆள் இல்லாததால், நேராக அங்கு இருக்கும் பார்க்கில் சுகமாக படுத்துக்கொண்டு வருவோர் போவோர்களை பார்த்து கொண்டு அலைந்த�� கொண்டிருந்தான்.\nஇவனோ, விடுதலை ஆனவுடன், தன் வீட்டுக்கு சென்று தகப்பன் வரவேற்க, அவன் வீட்டுக்கு போய் நிம்மதியாக தகப்பன் நிழலில் நிம்மதியாக இருந்தான்.\nவைகுண்டம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆன பின், தன் சொந்த தகப்பன் வீட்டுக்கு வந்து, தந்தையான நாராயணன் அரவணைப்பில் வீட்டில் இருப்பதே.\nஇந்த வேற்றுமையை உணர்ந்த தமிழ் ரிஷிகள், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை நம் லட்சியமாக கொள்ளாமல், வைகுண்டம் (வீடு) என்ற மோக்ஷத்தையே நம் லட்சியமாக கொள்ள வேண்டும் என்று, அறம், பொருள், இன்பம், வீடு என்றனர்.\n\"வீட்டுக்கு\" போய் சேர்வதே நம் நோக்கம்.\nவைகுண்டம் என்பது கைவல்யத்தை விட உத்தமானது.\nவீடு என்பது விடுதலையை விட உத்தமானது.\nஇதனால் தான் அறம், பொருள், இன்பம், விடுதலை என்று சொல்லாமல், அறம், பொருள், இன்பம், வீடு என்ற சொல்லில் முடிக்கின்றனர்.\nதிருவள்ளுவர் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றும் மூன்று பகுதிகளில் சொல்லியிருக்கிறார்.\nமோக்ஷத்தைப் பற்றித் தனியாக இப்படிப் பெரிய பகுதி இல்லாவிட்டாலும், அறத்துப் பாலிலேயே ‘இல்லற இயல்’ என்பதற்கு அப்புறம் ‘துறவற இயல்’என்று சில அதிகாரங்கள் பண்ணி, அதில் நூற்றுக்கு மேற்பட்ட குறள்களில் மோக்ஷம் ஸித்திப்பதற்கான வழிகளைச் சொல்லியிருக்கிறார்.\nதிருவள்ளுவர், சமஸ்கிருதம் அறிந்த, தமிழ் புலவர் என்பதும் வெளிச்சம் ஆகிறது.\nவாழ்க தமிழ். வாழ்க தெய்வ பாஷை.\nLabels: அர்த்தம், அறம், இன்பம், காமம், தமிழன், தர்மம், பொருள், மோக்ஷம், விடுதலை, வீடு\nஹனுமானின் முதல் ராம தரிசனம்.. சிறந்த பேச்சாளனின் அ...\n விலங்குக்கு உள்ள நோக்கம் தா...\nஹனுமானுக்கு ஏற்பட்ட சோகம் (Hanuman in Stress).. கோ...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கத��யேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரிசனம் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம நாமம் (1) ராமர் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nநாராயண கவசம் (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கந்தம் 6: அத்யாயம் 8) (ஸ்ரீ சுக ப்ரம்மம் - பரீக்ஷித் மகாராஜனுக்கு சொன்ன நாராயண கவசம்)\nநாராயண கவசம் ஸ்கந்தம் 6: அத்யாயம் 8 ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு. ஒரு சமயம் இந்திரதேவனை பார்க்க சென்ற போது, இந்திரன் தன் சபையில...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nஹனுமானின் முதல் ராம தரிசனம்.. சிறந்த பேச்சாளனின் அ...\n விலங்குக்கு உள்ள நோக்கம் தா...\nஹனுமானுக்கு ஏற்பட்ட சோகம் (Hanuman in Stress).. கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:51:41Z", "digest": "sha1:HTVXAXKQLZ65YSRRBBWQIR5DE6PUHMJ7", "length": 8072, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பிரத்யகம் – Tamilmalarnews", "raw_content": "\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,... 11/11/2020\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி... 11/11/2020\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா... 11/11/2020\nதுர்க்கை அம்மனுக்கு உகந்த செவ்வாய் கிழமை விரதம்\nதுர்க்கை அம்மனின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து துர்க்காதேவி வழிபட்டால் எண்ணங்கள் நிறைவேறும். எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப\n#நெற்றியில்மூன்று கோடுகளாக வீபூதி .... மூன்று கோடுகளின் மகிமை .. முதல் கோடு ------------------ அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜ\nகொடும் தொற்று இடர்களைநீக்க உதவும்\nஇடரினும்தளரினும்எங்கள்உறுநோய் தொடரினும் உன் கழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதோடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எங்களை ஆளுமாற\nபிரமிக்கவைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம். \"காவாளம் \" என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும்\nபொதுவாகவே வரலாறு விந்தைகள் நிறைந்தது . அதிலும் சோழர் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால் பல விந்தைகள் உண்டு .நான் முன்பு ஒருமுறை மூன்று சோழ மன்னர்களுக்கு\n20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் உணவு என்ன\nஇங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை\nகாலனையும் கைக்குள்ளே அடக்கிக்கொண்டு கருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து ஞாலமதில் ஞானத்தை காத்து நின்று ஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே... தேவே நி\nவரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வு\nவரலாற்றின் வேர் -2 மனித இனம் இந்த பூவுலகில் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன.என மானிடவியலார்கள் கூறிவருகின்றனர் த\nஉப்பிட்டவரை உள்ளளவும் நினை \" என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா உப்புப்பெறாத விஷயமெல்லாம் மாய்ந்துமாய்ந்து பேசும் நாம் , உப்பை விளைவிப்பவர் யார் உப்புப்பெறாத விஷயமெல்லாம் மாய்ந்துமாய்ந்து பேசும் நாம் , உப்பை விளைவிப்பவர் யார் \nவரலாற்றில் தீபாவளி – அண்ணாமலை சுகுமாரன்\nஇந்தியா எப்போதுமே ஒரு விழாக்களுக்கான நாடு வருடம் முழுவதுமே ஏதாவது திருவிழா எங்காவது நிகழ்ந்துகொண்டே இருக்கும் .சடங்குகளும் கொண்டாட்டமும் மிகுந்த\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/audi-a1-2016-for-sale-colombo-110", "date_download": "2021-01-23T08:55:38Z", "digest": "sha1:2VNW3S7O5GR5NJ6DI4YULWMN4IRYS7NU", "length": 4817, "nlines": 117, "source_domain": "ikman.lk", "title": "Audi A1 2016 விற்பனைக்கு | மகரகம | ikman.lk", "raw_content": "\nஅன்று 23 டிசம் 12:33 பிற்பகல், மகரகம, கொழும்பு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க MAC Enterprises\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகொழும்பு, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:56:45Z", "digest": "sha1:Q6PSF6R4NDZUQKYU5PNGFZA4UIEIE25N", "length": 4506, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆகாயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆகாயம் (பெ) = வானம், ககனம், நீரூபம்.\nஅண்டம், விசும்பு, விண், வான், சேண், உம்பர், அந்தரம்.\n:*(வாக்கியப் பயன்பாடு) ஆகாயம் மேலேயுள்ளது.\nஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்\n{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஆகாயம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 திசம்பர் 2020, 15:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/directorate-of-women-child-development-recruitment-2020-005935.html", "date_download": "2021-01-23T08:33:31Z", "digest": "sha1:MIQP4RAQUDTN2PZT3MPGTZBON45CNAEE", "length": 14067, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்பு! | Directorate Of Women Child Development Recruitment 2020 - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்பு\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசிற்கு உட்பட்ட தில்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள கன்சல்டன்ட், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nதில்லி NCT எனும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள கன்சல்டன்ட், அக்கவுண்டன்ட், ப்ராஜெக்ட் அசோசியட்ஸ், செக்ரேட்டிரியல் அசிஸ்டென்ட், அலுவலக மேலாளர், தொகுதி ஒருங்கிணைப்பாளர், தொகுதி திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில், தொகுதி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு அதிகபட்சமாக 84 பணியிடங்களும், தொகுதி திட்ட உதவியாளர் பணிக்கு 76 இடங்களும் என மொத்தம் 187 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.\nகுறிப்பாக மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தில��லியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகன்சல்டன்ட் - 55, அக்கவுண்டன்ட், செக்ரேட்டரியல் அசிஸ்டென்ட் - 28, ஆபீஸ் மெசேஞ்சர் - 27 என்ற வகையில் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துப் பணிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்.\nமேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cams.wcddel.in என்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மே 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் தில்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n16 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n17 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n18 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n19 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. முதல் பரிசு பெற்றவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி\nMovies கொரோனா கால அறிவிப்பு.. சத்யராஜ் - கே.எஸ்.ரவிகுமார் படம் டிராப்.. திருப்பூர் சுப்ர���ணியம் தகவல்\nSports என்னது சிஎஸ்கேவில் இவரா ஐயோ வேண்டவே வேண்டாம்.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த சம்பவம்.. பரபரப்பு\nAutomobiles விற்பனையில் ஓராண்டு நிறைவு டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2021-01-23T07:14:44Z", "digest": "sha1:AKFDCVK2YWRA3NDDAVU45FYOGSTIGUWJ", "length": 13259, "nlines": 80, "source_domain": "totamil.com", "title": "விவசாயிகளின் பரபரப்பு: எனது தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைக்கும் என்று எஸ்சி குழுவில் பெயரிடப்பட்ட பின்னர் அனில் கன்வத் கூறுகிறார் - ToTamil.com", "raw_content": "\nவிவசாயிகளின் பரபரப்பு: எனது தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைக்கும் என்று எஸ்சி குழுவில் பெயரிடப்பட்ட பின்னர் அனில் கன்வத் கூறுகிறார்\nமறைந்த உழவர் தலைவர் சரத் ஜோஷியின் ஷெட்கரி சங்கதானா (எஸ்.எஸ்.) உடன் ஒரு தொழிலாளி முதல் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் வரை, மத்திய அரசாங்கத்தின் மூன்று பண்ணை சட்டங்களின் ஆதரவாளரான அனில் கன்வத் செவ்வாயன்று பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறினார் அவரது தனிப்பட்ட கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன், அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவும்.\nஎஸ்.எஸ். இன் திரு. கன்வாட்டின் முன்னாள் சகாக்கள், அவர் ஏற்கனவே பிரிந்து, 2019 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாவை (பிஜேபி) ஆதரித்ததால், அவர்கள் தங்கள் அமைப்பின் கருத்துக்கள�� பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\n“அவர் இன்னும் சிலருடன் சேர்ந்து ஷேத்கரி சங்கதனாவுடன் இல்லை. அவர்கள் ‘ஷரத் ஜோஷியிடமிருந்து ஈர்க்கப்பட்ட’ ஷெட்கரி சங்கதன் ‘என்று அழைக்கப்படும் வேறு அமைப்பை நடத்துகிறார்கள். 2019 ல் பொதுத் தேர்தல்கள் அந்தக் குழு பாஜகவுக்கு ஆதரவாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டையும் நாங்கள் எதிர்க்கிறோம், ”என்று எஸ்.எஸ்ஸின் நிர்வாகத் தலைவர் காளிதாஸ் அபேட் கூறினார், தற்போது மூத்த விவசாயி தலைவர் ரகுநாததாதா பாட்டீல் தலைமை தாங்குகிறார். எஸ்.எஸ். அதன் தற்போதைய வடிவத்தில் சட்டங்களை ஆதரிக்கவில்லை என்று திரு.\nதிரு. கன்வத் ஜூன் 2019 இல் அகோலா மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட மரபணு மாற்றப்பட்ட களைக்கொல்லி சகிப்புத்தன்மை (எச்.டி) பி.டி பருத்தி விதை நடவு செய்ய முயன்றபோது, ​​அடுத்த பொது ஜி.எம். ஐ அங்கீகரிப்பதில் மத்திய அரசின் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்ப்பு தெரிவிக்கும் சிவில் ஒத்துழையாமை இயக்கம் என்று அவர் விவரித்தார். விதைகள். சர்ச்சைக்குரிய மூன்று பண்ணை சட்டங்களை அவர் ஏற்கனவே ஆதரித்துள்ளார், அவற்றின் வீடியோக்கள் அவரது யூடியூப் சேனலில் உள்ளன.\nதனது நியமனம் குறித்து பேசிய திரு. கன்வத், இந்த பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றார். உழவர் அமைப்புகளின் நடவடிக்கைகளை பதிவுசெய்யும் அரசாங்கத்தின் காரணமாகவே அவர் அவரை வேலைக்கு ஏற்றதாகக் கண்டார். “அவர்கள் எங்களிடம் வராவிட்டால், குழு அவர்களிடம் செல்லும்,” என்று அவர் கேட்டார். அவரது அரசியல் விருப்பம் குறித்து கேட்டபோது, ​​விவசாயிகளின் நலன்களைப் பொறுத்தவரை அரசியல் ஒரு பொருட்டல்ல என்று கூறினார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து மொபைல் நட்பு கட்டுரைகளை எளிதாக படிக்கக்கூடிய பட்டியலில் காணலாம்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்க��் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\ndaily newstoday newstoday world newsஅனலஎனதஎனறஎஸசஒதகககனவதகரததககளகறகறரகழவலதனபபடடபனனரபயரடபபடடபரபரபபவககமவவசயகளன\nPrevious Post:சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஏழை மக்களுக்கு தடுப்பூசி விநியோகம் குறித்து கவலைகளை எழுப்புகிறார்\nNext Post:வேலூர் 22 புதிய COVID-19 வழக்குகளை பதிவு செய்கிறார்\nலட்சத்தீவு தீவில் இருந்து ஏழு கடற்படையினரை கடலோர காவல்படை மீட்கிறது\nCOVID-19 இன் போது பொருளாதார வன்முறை வீட்டு வன்முறைக்கு பங்களித்தது என்று கணக்கெடுப்பு கூறுகிறது\nபால் தினகரன் மீதான ஐ.டி சோதனைகள் கணக்கிடப்படாத வருமானத்தின் 120 கோடி டாலர்களை அம்பலப்படுத்துகின்றன\nவெல்லம் மூவியூ விமர்சனம்: நடிப்பு இந்த பழமையான குடிகாரக் கதையை மிதக்க வைக்கிறது\nபல குடும்பங்கள் பல ஆண்டுகளாக நில உரிமையை மறுத்துவிட்டதாக அசாமில் பிரதமர் மோடி கூறுகிறார்: சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Trichy-tourist-sites-not-allowed-for-3-days---Collector", "date_download": "2021-01-23T07:09:20Z", "digest": "sha1:XV2GQSN7J5PKDRGBQJEAJSCMFZ6ENZC3", "length": 21080, "nlines": 361, "source_domain": "trichyvision.com", "title": "திருச்சி சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் அனுமதி���ில்லை - ஆட்சியர் - trichyvision- News Magazine", "raw_content": "\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nகொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை...\nதிருச்சியில் 30% சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி...\nதிருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்\nமரக்கன்றுகளோடு நூற்றாண்டு விழா கொண்டாடிய திருச்சி...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nபோட்டா போட்டி - திருச்சி அருகே புரோட்டா போட்டி\nதிருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து...\nவேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட்...\nதிருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம்...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nமத்திய சிறையில் விளைந்த கரும்பு - மகிழ்ச்சியோடு...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து...\nதிருச்சி அரசு பள்ளி மாணவன் கலா உத்சவ் போட்டியில்...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nதிருச்சி சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் அனுமதியில்லை - ஆட்சியர்\nதிருச்சி சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் அனுமதியில்லை - ஆட்சியர்\nபொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்ல‌ என மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் வண்ணத்துப்பூச்சி பூங்கா,முக்கொம்பு மற்றும் புளியஞ்சோலை உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் கூட்டம் கூடும் என்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.\nஇதனை கருத்தில் கொண்டுவருகிற 15,16,17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.\n\"கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை\" - சுகாதாரத்துறை...\nதிருச்சி அருகே தொடர் ம���ை காரணமாக வீடுகள் சேதம் - வட்டாட்சியர் ஆய்வு\nவிவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜியோ சிம்மை பிஎஸ்என்எல்...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதை கண்டித்து...\nதிருச்சியில் தொடர் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅண்ணன் தம்பி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தற்கொலை முயற்சி...\nபுதுக்கோட்டையில் இருந்து திரும்பிய முதல்வரை சந்திக்க எம்எல்ஏவுக்கு...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nதிருச்சி ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகம்பிகளுக்குள் கரும்புகள் - திருச்சி சிறையில் தித்திக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nகட்டுக்குள் வராத டீசல் விலை\nநிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி கிராமப்புற சுகாதார பணியாளர்கள்...\nதிருச்சி உத்தமர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சியில் B.G நாயுடு ஸ்வீட்ஸின் முதல் \"எலைட்\" கிளை -...\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து அசத்தும்...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஅதிக மகசூல் பெற ட்ரம் ��ீடர் முறையில் நேரடி நடவு - அசத்தும்...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் - மன்னார்குடி...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-23T09:01:09Z", "digest": "sha1:3DSVGGF2JDVQLCUQ42RFOBCKCQ6WAA4C", "length": 2591, "nlines": 31, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரன்பீர் கபூர் | Latest ரன்பீர் கபூர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநாலு பிரபலங்களை நச்சுனு கழட்டிவிட்ட கேத்ரினா கைஃப்.. அரண்டு போன பாலிவுட் ஆத்தி எவ்வளோ பெரிய டேட்டிங் லிஸ்ட்\nஇந்தியாவின் முன்னணி பாலிவுட் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். மேலும் இவர் தன்னுடைய வசீகர தோற்றத்தாலும், அனைவருடனும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆனா ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமண பத்திரிக்கை. டிசைன் எப்படி இருக்கு நீங்களே சொல்லுங்க\nஹிந்தி சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக இருப்பவர் ரன்பீர் கபூர் மற்றும் அலீயா பட். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.இவர்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=106354", "date_download": "2021-01-23T08:22:08Z", "digest": "sha1:DJ6NRYXJDRXUXQS2YFKP645ANWR7RNGY", "length": 18176, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "கூடலூரில் தி.மு.க., பிரமுகர் கொலை | Dinamalar", "raw_content": "\nதமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல் 13\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 4\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி பேர் நலம்: 13 லட்சம் பேருக்கு ...\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 12\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 35\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 11\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 25\nதீயணைப்பு, மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' செயலி ...\nகூடலூரில் தி.மு.க., பிரமுகர் கொலை\nகூடலூர் : இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தி.மு.க., கிளைச் செயலாளர் கொலை செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் நடேசன்; இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு அப்பகு��ியில் 4 ஏக்கர் தேயிலை தோட்டம் உள்ளது. ஜெயலட்சுமியின் சகோதரர் சங்கரலிங்கம். சென்னையேச் சேர்ந்த இவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். \"இந்த இடம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலூர் : இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தி.மு.க., கிளைச் செயலாளர் கொலை செய்யப்பட்டார்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் நடேசன்; இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு அப்பகுதியில் 4 ஏக்கர் தேயிலை தோட்டம் உள்ளது. ஜெயலட்சுமியின் சகோதரர் சங்கரலிங்கம். சென்னையேச் சேர்ந்த இவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். \"இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனவும், இடத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்,' எனவும் சங்கரலிங்கம் கூறி வந்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று மாலையில் சங்கரலிங்கத்தின் மனைவி மற்றும் இரு மகன்கள் உட்பட சிலர் தேயிலை தோட்டத்தில் இலை பறித்து கொண்டிருந்த போது, இவர்களுக்கும், ஜெயலட்சுமி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களை சமரசம் செய்ய, அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., கிளைச் செயலாளர் கிருஷ்ணன் (48) மற்றும் சிலர் அங்கு சென்றனர். அப்போது ஒரு கும்பல் கிருஷ்ணனை கம்பியில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிலர் அழைத்து வந்தனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவை நகரில் நெரிசலுக்கு யார் பொறுப்பு\nசுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க ��ேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவை நகரில் நெரிசலுக்கு யார் பொறுப்பு\nசுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2020/09/04103126/1844770/Figs-help-to-hair-and-skin.vpf", "date_download": "2021-01-23T08:40:24Z", "digest": "sha1:AGGPBIZI4OOHPZBKX3K27XS42RQQX6WT", "length": 16922, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூந்தல், சருமத்திற்கு அழகு தரும் அத்திப்பழம் || Figs help to hair and skin", "raw_content": "\nசென்னை 23-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூந்தல், சருமத்திற்கு அழகு தரும் அத்திப்பழம்\nபதிவு: செப்டம்பர் 04, 2020 10:31 IST\nஅத்திப்பழம், ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் மெருகூட்டக்கூடியது. கூந்தலுக்கும் அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். எந்தெந்த வகைகளில் அத்திப்பழங்களை உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.\nகூந்தல், சருமத்திற்கு அழகு தரும் அத்திப்பழம்\nஅத்திப்பழம், ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் மெருகூட்டக்கூடியது. கூந்தலுக்கும் அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். எந்தெந்த வகைகளில் அத்திப்பழங்களை உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.\nஅத்திப்பழம், ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் மெருகூட்டக்கூடியது. சில அழகு சாதனப் பொருட்களில் அத்திப்பழம் பயன்படுத்தப்படுகிறது. அது சரும பிரச்சினைகளை சரி செய்வதோடு புத்துயிர் பெறச்செய்யும் தன்மையையும் கொண்டிருக்கிறது. கூந்தலுக்கும் அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். எந்தெந்த வகைகளில் அத்திப்பழங்களை உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.\nசருமத்தில் சுருக்கம், கோடுகள், கருவளையம் போன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்போது முகத்தின் அழகு பாதிப்புக்குள்ளாகும். சருமத்திற்கு பளபளப்பு ஏற்படுத்திகொடுக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு உண்டு. எப்போதும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். மெலனின் உற்பத்தியை குறைத்து சரும அழகை பேணிக்காக்கவும் வழிவகை செய்யும்.\nசருமத்தில் திட்டுக்கள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அத்திபழத்தை பயன்படுத்தலாம். அத்தி பழம் ஒன்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்னர் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் மென்மையாக தடவிவிட்டு உலர்ந்ததும் நீரில் கழுவி விடவும். வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் சருமம் பிரகாசிக்க தொடங்கும்.\nமுகத்தில் கொப்பளங்களோ, முகப்பருக்களோ இருந்தால் அத்திப்பழத்தை நேரடியாகவே உபயோகிக்கலாம். மருக்களை நீக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்தி பழத்தை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து மருவில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.\nமுகம் சட்டென்று பளபளப்��ுடன் மின்னுவதற்கு அத்திப்பழத்தை உபயோகப்படுத்தலாம். ஒரு அத்திப்பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு தயிர், தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வழக்கத்தை விட சருமம் பிரகாசத்துடன் காட்சியளிப்பதை உணரலாம்.\nஊட்டச்சத்து குறைபாடுகள்தான் முடி உதிர்வதற்கு முதன்மை காரணமாக இருக்கிறது. அத்திப்பழத்தில் மெக்னீசியம், வைட்டமின் சி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சிக்கு அவசியமானவை. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்யும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த பழத்தை சாப்பிடலாம்.\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nவிவசாயிகளுடன் மத்திய அரசு 11வது சுற்று பேச்சுவார்த்தை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகுளிர்காலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கூந்தலை பாழாக்கும்\nபட்டுப் பாவாடையில் பளிச்சிடும் அழகு\nகுளிர் காலத்தில் கூந்தலையும் சருமத்தையும் பாதுகாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..\nகுளிரிலும் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பது எப்படி\nடைட்னிங் மாஸ்க்கை வீட்டிலேயே செய்யலாம்\nகூந்தலை வலுவாக்கும் வேப்ப எண்ணெய்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nமும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nதிடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இருந்து இரண்டு வீரர்களை வாங்கியது ஆர்சிபி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள த���ாகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/10/01094554/1931328/Redmi-Note-9-Goes-on-Open-Sale-in-India-via-Micom.vpf", "date_download": "2021-01-23T07:56:20Z", "digest": "sha1:PFN7AVNYIHGCXVH5LZVALGNA5M5A2YOK", "length": 16371, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓபன் சேல் விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட்போன் || Redmi Note 9 Goes on Open Sale in India via Mi.com Price, Specifications", "raw_content": "\nசென்னை 23-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓபன் சேல் விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட்போன்\nபதிவு: அக்டோபர் 01, 2020 09:45 IST\nசியோமியின் புதிய ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசியோமியின் புதிய ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்தியாவில் சியோமியின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஓபன் சேல் விற்பனை சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.\nரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதுவரை இந்த ஸ்மார்ட்போன் பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரெட்மி நோட் 9 மாடலில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவாட் கேமரா சென்சார்கள் மற்றும் 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.\nசியோமி அதிகாரப்பூர்வ வலைதளம் மட்டுமின்றி எம்ஐ ஹோம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,499 என்றும் டாப் எண்ட் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11 வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமின்றி 3டி கர்வ்டு பேக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜர், 9 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nபட்ஜெட் விலையில் இரண்டு விவோ வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஇந்தியாவில் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nவிவசாயிகளுடன் மத்திய அரசு 11வது சுற்று பேச்சுவார்த்தை\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nமேக்சேப் சார்ஜருடன் மெல்லிய மேக்புக் ஏர் உருவாக்கும் ஆப்பிள்\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்\nஜனவரி வரை அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையை நீட்டித்த வி\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nஇந்தியாவில் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டம்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nமும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nதிடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nடெல்லி கேப்பிட்டல்ஸ�� அணியிடம் இருந்து இரண்டு வீரர்களை வாங்கியது ஆர்சிபி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Mettur-Dam", "date_download": "2021-01-23T07:54:44Z", "digest": "sha1:J7WICEAJHGNVSKXRNYCHCXPEW25RCSLL", "length": 18597, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "Mettur Dam News in Tamil - Mettur Dam Latest news on maalaimalar.com", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 393 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 555 கன அடியாக அதிகரித்தது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1069 கன அடியாக குறைந்தது\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கனஅடியாக குறைப்பு\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவைவிட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 106.77 அடியாக உயர்வு\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nமேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு\nமேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 400 கன அடியாக குறைக்கப்பட்டது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 106.38 அடியாக உயர்வு\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்வு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்தது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று வினாடிக்கு 5 ஆயிரத்து 131 கனஅடியாக குறைந்து உள்ளது.\nமேட்டூர் அணையில் இருந்து கால���வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்வு\nஅணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,551 கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 7 ஆயிரத்து 551 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103.52 அடியாக உயர்ந்தது\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியாக உயர்வு\nநேற்று 102.82 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.14 அடியாக உயர்ந்தது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது\nமேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 559 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 101.23 அடியாக அதிகரித்தது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்த ஆண்டில் 4-வது முறையாக 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 98.58 அடியாக உயர்வு\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நேற்று 98.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 98.58 அடியாக உயர்ந்தது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1 அடி உயர்வு\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு\nமேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 2562 கன அடி அதிகரித்து விநாடிக்கு 10,392 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழா��� மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/19040", "date_download": "2021-01-23T08:51:56Z", "digest": "sha1:URIKXKLNY7EXVKHSWK2FIMM6NTLS7LIB", "length": 10812, "nlines": 106, "source_domain": "www.tamilan24.com", "title": "10 நாட்களில் தொப்பையை குறைக்க தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும் | Tamilan24.com", "raw_content": "\nsrilanka news - அரசுக்கு எதிராக போராட்டம் tamilan24.com\nயாழ் வைத்தியாசாலையில் இந்திய படைகளால் அரேங்கேற்றப்பட்ட படுகொலைகள்\nமதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் கணக்கில் வராத பல கோடிகள் கண்டுபிடிப்பு…\nகி.பி.630ம் வருடத்தில் கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம் \nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\n10 நாட்களில் தொப்பையை குறைக்க தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும்\nஇஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக இவற்றின் மருத்துவ தன்மை நமது உடலில் நோய்கள் அண்டாமல் காத்து கொள்கிறது.\nசீரக இஞ்சி நீர் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை குறைந்து விடும்.\nமேலும் தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பையை குறைத்து விடலாம். இந்த சீரக இஞ்சி நீரை தயாரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nதேவையான அளவு நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.\nபின் மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும்.\nபின்பு இந்த நீரை கொதிக்க விட்டு இறக்கி கொண்டு இந்த நீருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும்.\nசீரக இஞ்சி நீரின் பயன்கள்\nபுற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த நீருக்கு உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை காக்கும்.\nஉடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளையும், கொலஸ்ட்ராலையும் இந்த சீராக இஞ்சி நீர் எளிதில் குறைத்து விடுகிறது.\nஇஞ்சி சீராக நீரை குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். மேலும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.\nகொலெஸ்ட்ராலால் ஏற்படுகின்ற இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஆகியவையும் இந்த நீரால் தடுக்க படுகிறது. எனவே தினமும் காலையில் இந்த நீரை குடித்து வாருங்கள்.\nsrilanka news - அரசுக்கு எதிராக போராட்டம் tamilan24.com\nயாழ் வைத்தியாசாலையில் இந்திய படைகளால் அரேங்கேற்றப்பட்ட படுகொலைகள்\nமதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் கணக்கில் வராத பல கோடிகள் கண்டுபிடிப்பு…\nகி.பி.630ம் வருடத்தில் கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம் \nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nsrilanka news - அரசுக்கு எதிராக போராட்டம் tamilan24.com\nயாழ் வைத்தியாசாலையில் இந்திய படைகளால் அரேங்கேற்றப்பட்ட படுகொலைகள்\nமதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் கணக்கில் வராத பல கோடிகள் கண்டுபிடிப்பு…\nகி.பி.630ம் வருடத்தில் கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம் \nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nவெளிவரும் அதிர்ச்சி தகவல் -இலங்கையில் 100 வைத்தியர்களுக்கு கொரோனா\nநடுச்சாமம் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை ஓட்டிய பேய்\nஊசிபோட்ட புதுமாப்பிள்ளை அரிப்பெடுத்து பலி\nஇலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; உங்கள் பணம் கவனம்\nதமிழ் நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்த தளபதி விஜய்யின் திரைப்படங்கள்.. உண்மையிலேயே பாக்ஸ் ஆபிஸ் கிங் தான்..\nதமிழ் சினிமாவை கலக்கிய முக்கிய நடிகை அசின் தற்போது எப்படியுள்ளார் தெரியுமா செம்ம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/subbaraju/", "date_download": "2021-01-23T08:46:59Z", "digest": "sha1:4GKUAO2HNM5WFJSEM3O24Y7VKOAMCRXO", "length": 4703, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "Subbaraju Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/paris-suddenly-crowds/", "date_download": "2021-01-23T08:07:00Z", "digest": "sha1:INJ3I6CVZQZMRZBE6MBWDWXD6PFNWUWP", "length": 9557, "nlines": 75, "source_domain": "tamilnewsstar.com", "title": "பரிசில் திடீரென குவிந்த மக்கள்! Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nஉலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன\nToday rasi palan – 20.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nHome/உலக செய்திகள்/பரிசில் திடீரென குவிந்த மக்கள்\nபரிசில் திடீரென குவிந்த மக்கள்\nஅருள் May 21, 2020\tஉலக செய்திகள் 37 Views\nபரிசில் திடீரென குவிந்த மக்கள்\nபரிசில் நேற்றைய தினம் பொது வெளி ஒன்றில் பொதுமக்கள் திடீரென குவிந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.\nபரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள Esplanade des Invalides முன்றலில் உள்ள பாரியளவிலான புல்வெளி பிராந்தியத்தில் கட்டுப்படுத்தமுடியாத அளவு மக்கள் குவிந்தனர்.\nவெயில் காரணமாக ஓய்வெடுப்பதற்காக அவர்கள் அங்கு ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களில் பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.\nதவிர சமூக இடைவெளியையும் பேணவில்லை. அதிகளவான மக்கள் இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் குவிந்தனர்.\nபொதுமக்களை அங்கிருந்து வெளியேறும் படி காவல்துறையினர் பணித்தனர். ஒலிபெருக்கி மூலம் இவ்வறிவித்தலை அவர்கள் வெளியிட்டனர்.\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் எனவும், புல்வெளியில் அமர்ந்து மது உட்கொள்பவர்களுக்கும் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்தனர்.\nஅதன் பின்னர் மக்கள் மெல்ல மெல்ல அங்கிருந்து வெளியேற ஆரம்பித்ததை காணக்கூடியதாக இருந்தது.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nTags France Paris Paris Tamil News Paristamil காவல்துறை பரிசில் பரிசில் திடீரென குவிந்த மக்கள்\nPrevious இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nNext கோலிவுட் திரையுலகில் முதல் இடத்தை பிடித்து மாஸ் காட்டும் விஜய்\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nஉலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் நாளை பதவியேற்கிறார். துணை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4529", "date_download": "2021-01-23T07:00:37Z", "digest": "sha1:DRIVCGKTE7Q564ELLSCHEDGSEILGFX2N", "length": 5903, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | thief", "raw_content": "\nமுத்தூட் பைனான்ஸில் கொள்ளையடித்த 6 பேர் கைது\nமுத்தூட் பைனான்ஸில் ரூபாய் 7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை\nதொ���ர்ச்சியாக இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்\nடாஸ்மாக் ஊழியர்களிடம் தொடரும் கொள்ளை…\nஆடு திருட போனவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nவிருத்தாசலம் அருகே வெவ்வேறு இடங்களில் மர்மநபர்கள் கைவரிசை 25 பவுன் நகை, பணம் கொள்ளை\nமணல் கடத்தல்: தனியார் தொலைக்காட்சி நிருபர் உட்பட 7 பேர் கைது\nபண்ருட்டி அருகே நீதிபதி வீட்டுக் கதவை உடைத்து 40 லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளை\nகை, கால் செயலிழந்த நிலையில் திருச்சி நீதிமன்றத்தில் 'கொள்ளையன்' முருகனுக்கு 'ஜாமீன்' மனுத் தாக்கல்\nபட்டப் பகலில் இருசக்கர வாகனம் திருட்டு\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/myrobalan-is-a-medicine-that-removes-toxins-from-the-body-120081100088_1.html", "date_download": "2021-01-23T08:00:42Z", "digest": "sha1:7APPVHF5AYUNASWTQQLU4A52PK4ODGPB", "length": 12129, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் மருந்து கடுக்காய்...!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் மருந்து கடுக்காய்...\nகடுக்காய் காரத்தன்மை கொண்ட அமிலங்கள் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எப்பேர்ப்பட்ட நச்சுகளையும் போக்கும் சக்தி அதிகம் உள்ளது.\nகடுக்காய் தூள் பொடியை வாரத்திற்கு ஒரு முறை இதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர, நமது உடலில் ஓடும் ரத்தத்தில் சேர்ந்திருக்��ும் நச்சுக்கள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தியாகும்.\nநீரிழிவு பாதிப்பு கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் அளவு கடுகை தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.\nஒரு கடுக்காயை எடுத்துக்கொண்டு அதை சந்தனகட்டையை தேய்க்கும் கல்லில் விட்டு சில துளிகள் நீர் விட்டு தேய்த்த பின்பு கிடைக்கும் பசையை எடுத்து, தோலில் புண்கள் ஏற்பட்ட பகுதிகளில் விட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nஉடல் செல்களைப் புதுப்பித்து, உடலை வலுவாக்கி, இளமையாக இருக்கச் செய்யும். இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றில் கல்பங்கள் செய்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்; உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.\nகடுக்காய், கொட்டை பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் நன்கு பொடியாக்கி, அந்த பொடியை கொண்டு பற்களை துலக்கி வந்தால் பற்கள், ஈறுகள் சம்பந்தமான அணைத்து பிரச்சனைகளும் நீங்கும்.\nகொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா...\nநிலக்கடலையை தினமும் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் உண்டா....\nஉடலை பொன்நிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை...\nஅவரைக்காயில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்துகொள்வோம்..\nஓமத்தை எந்த முறையில் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2015/12/4.html", "date_download": "2021-01-23T08:38:07Z", "digest": "sha1:IOYE5USPTULPDMSEHBPSFEEAO6YQQO6Q", "length": 7983, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "ஜெயலலிதா கலந்து கொள்ள இயலாததால் 4 அமைச்சர்கள் இல்ல திருமணம் ரத்து! ~ Chanakiyan", "raw_content": "\nஜெயலலிதா கலந்து கொள்ள இயலாததால் 4 அமைச்சர்கள் இல்ல திருமணம் ரத்து\nதமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nதமிழக அமைச்சர்களான வைத்திலிங்கம், காமராஜ், முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சண்முகநாதன் ஆகிய நால்வரும், தங்களின் பிள்ளைகள் திருமணத்தை ந��த்தி வைக்க ஜெயலலிதாவிடம் தேதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து முதல்வர் அமைச்சர்களின் இல்ல திருமணங்களில் பங்கேற்பதாகக் கூறி டிசம்பர் 6 ம் தேதியை முகூர்த்த நாளாகவும் நிர்ணயித்து,திருமண ஏற்பாடுகளை நடத்த அனுமதியளித்துள்ளார்.இதனையடுத்து திருமண வேலைகள் தடபுடலாக நடந்து வந்தது.\nமுன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்கள் குணசீலன், சம்பத்குமார், வைரமுத்து, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜன் போன்றோரின் இல்ல திருமணத்திற்கும், அதே தேதியைத்தான் முதல்வர் கொடுத்திருந்தார். அமைச்சர் வைத்திலிங்கம், தன் மகள் பிரதிபாவின் வரவேற்பு நிகழ்வை, தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மாநகராட்சி மைதானத்தில் நடத்தவிருந்தார். இதற்காக 20 ஏக்கரில் பிரமாண்டமாகப் பந்தல் அமைக்கும் பணி நடந்து வந்தது.\nஆனால், வெள்ளம் பாதித்த பகுதிகளை 45 நிமிட காலம் ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார் ஜெயலலிதா. இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், திருமணத்திற்கு மட்டும் நேரில் சென்று வாழ்த்தினால், மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்று நினைத்து, திருமணத்தை ஒத்திவைக்க அமைச்சர்களிடம் ஜெயலலிதா அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து தற்போது அமைச்சர்களின் இல்ல திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தார் மத்தியில் வருத்தம் நிலவுவதாகக் கூறப்படுகிறது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்பட��ம் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T07:11:05Z", "digest": "sha1:QME2VCOTJ2DP3I7WTH55ENO2WOY2LJB2", "length": 10297, "nlines": 122, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆன்மிகம் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாம்‎ (15 பக்.)\n► கிறித்தவம்‎ (1 பகு, 18 பக்.)\n► பௌத்தம்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\n500 ஆண்டுகள் பழமையான திரு காளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம் இடிந்து வீழ்ந்தது\nஅசிசியின் புனித பிரான்சிசின் கல்லறை புனரமைக்கப்பட்டது\nஆப்கானித்தானில் குர்ஆன் எரிப்புக்கு மன்னிப்புக் கோரியது அமெரிக்கா\nஇசுலாமுக்கு மதம் மாறிய பெண் இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகக் கைது\nஇந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார்\nஇரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்\nஇலங்கையில் சீதைக்குக் கோவில், இந்தியா அறிவிப்பு\nஇலங்கையின் புதிய கத்தோலிக்க மறைமாவட்டமாக மட்டக்களப்பு அறிவிக்கப்பட்டது\nஉருசியாவில் பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு\nகபிலவஸ்து புனிதச் சின்னங்கள் இலங்கை வந்து சேர்ந்தன\nகம்போடிய அங்கூர் வாட்டை ஒத்த கோயில் இந்தியாவில் அமைக்கப்படவிருக்கிறது\nகம்போடியாவின் அங்கூர் வாட் கோயிலைப் பாதுகாக்க ஆத்திரேலியா 1 மில்லியன் டாலர் நிதியுதவி\nகுர்ஆன் எரிப்பு: ஆப்கானித்தானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பலர் உயிரிழப்பு\nசென்னையில் 4-வது ஆண்டு இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி\nதிருத்தந்தை 16ம் பெனடிக்ட் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்\nதிருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்\nதிருத்தந்தையின் வருகையை அடுத்து கியூபாவில் புனித வெள்ளி விடுதலை நாளாக அறிவிப்பு\nதென்னிலங்கையின் மாத்தறை முருகன் கோயிலில் 37 ஆண்டுகளின் பின் தேர்த்திருவிழா\nநேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு\nநேபாளக் கோவில் திருவிழாவில் 3 இலட்சம் ஆடு மாடுகள் பலியிடப்பட்டன\nநேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்\nபகவத்கீதை நூலைத் தடை செய்யக் கோரும் மேன்முறையீட்டை உருசிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\nபுத்தர் பிறந்த இடத்தில் கிமு 6ம் நூற்றாண்டு காலக் 'கோவில்' கண்டுபிடிக்கப்பட்டது\nபெத்லகேம் பிறப்பிடத் தேவாலயப் பகுதியை பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவிப்பு\nபேராசிரியர் பெரியார்தாசன் இசுலாம் மதத்தைத் தழுவினார்\nமலேசியக் கிறித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டது அல்-இசுலாம் சஞ்சிகை\nமலேசியாவில் இசுலாமியர் அல்லாதோர் 'அல்லா\" என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குத் தடை\nமலேசியாவில் கிறித்தவக் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டன\nமாலியின் திம்பக்து நகர மசூதிக் கல்லறைகள் இசுலாமியப் போராளிகளால் தகர்ப்பு\nமுகத்தை மூடியபடி பர்தா அணிய பிரான்சில் தடை\nமேரி மக்கிலொப் ஆத்திரேலியாவின் முதலாவது புனிதரானார்\nவத்திக்கானிலிருந்து தீபாவளி வாழ்த்துச் செய்தி\nவெளிநாட்டு இசுலாமிய அறவுரையாளர்கள் 161 பேரை இலங்கை வெளியேற்றுகிறது\nஹஜ்ஜுப் பயணிகளுக்கான மானியங்களைக் குறைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇப்பக்கம் கடைசியாக 26 செப்டம்பர் 2010, 16:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2492109", "date_download": "2021-01-23T08:04:11Z", "digest": "sha1:R65QM4XSGIPS5U54WI7IRD4YDI3B4RHT", "length": 5652, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ராமராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ராமராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:56, 28 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:49, 28 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:56, 28 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇவர் திரைப்பட நடிகை [[நளினி]]யை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா ஆகியஎன இருஇரண்டு வாரிசு��ள்பிள்ளைகள் உள்ளன. சிலபின்பு ஆண்டு2000 மணஆம் வாழ்க்கைக்கு பிறகு இப்போது விவாகரத்துஆண்டு பெற்றுஇருவரும் வாழ்ந்துவிவாகரத்துப் வருகிறார்பெற்றுக்கொண்டனர்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/145", "date_download": "2021-01-23T08:22:53Z", "digest": "sha1:EMHOIVHORFSMZBJDFRMZPQWVHKSISNOW", "length": 6072, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/145 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/145\nநாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இன்றைய இளைஞர்கள் இருபதாம் நூற்றாண்டு, புதுமை நிறைந்த நூற்றாண்டு, அறிவு பெருகிய நூற்றாண்டு, ஆற்றல் பெருகிய நூற்றாண்டு, மறுமலர்ச்சியும், சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டு என்று நினைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைமுறை என்று சொல்லிக் கொள்வதிலேயே நம்மில் சிலர் பெருமைப் படுகிறார்கள்; நாங்கள் “பத்தாம் பசலிகள்” அல்லர், புத்தம் புதிய பிறவிகள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பலர் பெருமைப்படுகிறார்கள்.\nஆயினும், நாம் வாழுகிற இந்த நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு. தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இருபது என்கிற சொல் இருபதாம் நூற்றாண்டைக் குறிக்கும். ஏழு என்கின்ற சொல் ஏழாம் நூற்றாண்டைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டில் எவற்றையெல்லாம் நாம் புதுமைகள் என்று\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2020, 14:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/samosa-gets-banned-in-tn-colleges-119083100039_1.html", "date_download": "2021-01-23T09:03:55Z", "digest": "sha1:PCUZ7Y65JQZOOLGWPEDE7VPBWI2WLFBB", "length": 11591, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "குர்குரே, லேஸோடு சமோசாவிற்கும் தமிழகத்தில் வந்தது தடை! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு���ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுர்குரே, லேஸோடு சமோசாவிற்கும் தமிழகத்தில் வந்தது தடை\nஇனி தமிழக கல்லூரி கேண்டீன்களில் குர்குரே, ஏஸ், சமோசா ஆகியவற்றை விற்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் சரியான முறையில் சரியான உணவை உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக உணவுபொருள் பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையர் வனஜா கலந்துக்கொண்டார்.\nநிகழ்ச்சியின் போது எந்த உணவுகளை எப்படி உட்கொள்ள வேண்டும், என்னென்ன உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் போன்று உணவுகள் குறித்த பல ஆரோக்கிய தகவல்களை வனஜா பகிர்ந்க்கொண்டார்.\nகுறிப்பாக கல்லூரி கேண்டீன்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் சமோசா, குர்குரே, லேஸ், கலர் கலந்த காலிபிளவர் பக்கோடா, மற்றும் துரித உணவு வகைகள் விற்பதை அனுமதிக்க கூடாது என்று கூறினார்.\nஅதோடு, தமிழக கல்லூரி கேன்டீன்களில் சமோசா மற்றும் குர்குரே, லேஸ் போன்ற நொறுக்கு தீனி வகைகளை விற்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது போன்று தமிழகத்தில் உள்ள 48 தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல்வரின் ஆடை குறித்து விமர்சிப்பவர்கள் ’மனநோயாளிகள்’ - சீமான்\nதமிழகத்தில் போராட்டம், புதுவையில் மெளனம்: திமுகவின் இரட்டை நிலை\nநடிகர் ரஜினியின் சகோதரருக்கு அறுவை சிகிச்சை : பெங்களூர் சென்ற ரஜினி \n ரஜினியை மறைமுகமாக சீண்டிய எஸ்.ஏ. சந்திரசேகர்\nபக்காவா ஸ்கெட்ச் போட்டு இறங்கி அடிக்கறோம்... வேற லெவல் ப்ளானில் தினகரன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:42:12Z", "digest": "sha1:3DMU75LWWUFIRCNFMSSHNY3T2U4NCUEK", "length": 20857, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தோஷ பரிகாரம் News in Tamil - தோஷ பரிகாரம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nநவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து பரிகாரம் செய்வது எப்படி\nநவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து பரிகாரம் செய்வது எப்படி\nநவகிரகங்களால் ஏற்படகூடிய தோஷங்கள் விலகவும், நவகிரகங்களின் அருள் பெற அவர்களுக்கு உரிய நவதானியம் வைத்து எளிய பரிகாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.\nபரிகாரம் செய்ய திருநள்ளாறு போக முடியலையா... அப்ப பொழிச்சலூர் போங்க...\nதிருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள், இத்தல இறைவனான அகஸ்தீஸ்வரருக்கும் சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரங்களைச் செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.\nஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை வழிபட்டால் இந்த பிரச்சனைகள் தீரும்\nஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை தரிசித்து வழிபட்டால் இந்த வகை தடைகள் அகலும். எல்லா பிரச்சினையும் அகன்று ஓடி விடும்.\nசுக்கிரன் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்\nசுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும். இதற்கு வணங்க வேண்டி தெய்வம் என்னவென்று பார்க்கலாம்.\nகுருதோஷம் விலகி கல்யாண வரம் அருளும் குலசை முத்தாரம்மன்\nநவகிரக நாயகி முப்பெரும் சக்தியாக விளங்கும் முத்தாரம்மன் உங்கள் வீட்டில் செல்வம் செழித்திட வழி வகுப்பாள். குருதோஷம் விலகி கல்யாண வரம் கொடுப்பாள்.\nகல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய தெய்வம்\nஉங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமாஅப்போது இந்த கோவிலுக்கு வந்து தெய்வத்தை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்\nசெவ்வாய் தோஷம் நீக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்\nசெவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.\nசனியின் கடுமையான பார்வையில் இருந்து தப்பிக்க செல்ல வேண்டிய கோவில்\nசனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையில் இருந்து நீங்க அகஸ்தீஸ்வரர் பைரவர் கோலத்தில் சனீஸ்வரபகவான் எதிரே நின்று குரு போதனை நிமித்தமாக தோஷத்தை நீக்கி நற்பலனை பெற செய்கிறார் என்பதும் இவ்வாலயத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.\nநவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளும்... செய்ய வேண்டிய பரிகாரங்களும்...\nசிலரது ஜாதகத்தில் சில நவகிரகங்களின் தோஷம் இருப்பதால் சில சிக்கல்கள் விளைகின்றன. அத்தகைய தோஷங்களை எளிய முறையில் போக்கி வாழ்வில் வளம்பெற செய்யும் எளிய பரிகாரங்கள் இதோ.\nபித்ரு தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் போதுமா\nபித்ரு தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவாழ்வை வெறுமையாக்கும் அன்ன தோஷமும்... பரிகாரமும்...\nஅன்ன தோஷத்திற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாது. இந்த தோஷம் ஒருவருக்கு வந்து விட்டால் வயிறு எப்போதுமே வாடிய நிலையில் தான் காணப்படும்.\nதடைப்படும் சுபநிகழ்ச்சிகள் நடைபெற செல்ல வேண்டிய கோவில்\nஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும், நோய், தோஷம் அகலவும், 9 சனிக்கிழமை இங்கு வந்து எள்முடிச்சு தீபம் ஏற்றினால், நன்மை கிடைக்கும்.\nசனி தோஷம் போக்கும் கால பைரவர்\nஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும்.\nகால சர்ப்ப தோஷம் ஏற்பட காரணமும்... உண்டாகும் பிரச்சனைகளும்... பரிகாரங்களும்...\nசர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும்.\nதிருமண தடை நீங்க இந்த பரிகாரங்கள் பலன் தரும்\nசிலருக்கு திருமண தோஷம் இருக்கும் பட்சத்தில் திருமணம் நடக்க கால தாமதம் ஆகிறது. இந்த திருமண தோஷத்திற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nபைரவருக்கு பூஜைகள் செய்வதால் தோஷம் நிவர்த்தியாகும்\nபைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nதெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று (28.11.2020) அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.\nசெவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு\nசெவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அச்சமின்றி வாழ, திருக்கார்த்திகை (29-11-2020) அன்று முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் உடனடியாக நற்பலன்கள் கிடைக்கும்.\nகுழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nதங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும்.\nபாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்\nபாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2018/02/", "date_download": "2021-01-23T07:55:24Z", "digest": "sha1:S5KTYKT4A6XUKXWXILDR4QSBJNDMLQYA", "length": 50734, "nlines": 681, "source_domain": "www.maalaithendral.com", "title": "Archive for February 2018", "raw_content": "\nஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\nTitle: ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\nநேரிசை வெண்பா அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள் , ஆயர் குலவேந்த னாகத்தாள் , தென்புதுவை...\nஅல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி\nமல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,\nஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை\nகோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்\nசீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்\nமாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய\nசோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.\nஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n504 தையொரு திங்களும் தரைவிளக்கித்\nவேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. 1\n505 வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து\nஇலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2\n506 மத்தநன் னறுமலர் முருக்கமலர்\nவிளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3\n507 சுவரில் புராணநின் பேரேழுதிச்\nதொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4\n508 வானிடை வாழுமவ் வானவர்க்கு\nவாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5\n509 உருவுடை யாரிளை யார்கள்நல்லார்\nதிருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6\n510 காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்\nதரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7\n511 மாசுடை யுடம்பொடு தலையுலறி\nஎன்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8\n512 தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்\nஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9\n513 கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்\nவிண்ணவர் கோனடி நண்ணுவரே. 10\n524 கோழி யழைப்பதன் முன்னம்\nஏழைமை யாற்றவும் பட்டோ ம்\nதுகிலைப் பணித்தரு ளாயே. 1\n525 இதுவென் புகுந்ததிங் கந்தோ.\nவிதியின்மை யாலது மாட்டோ ம்\nகுருந்திடைக் கூறை பணியாய். 2\n526 எல்லே யீதென்ன இளமை\nபட்டைப் பணித்தரு ளாயே. 3\n527 பரக்க விழித்தெங்கும் நோக்கிப்\nகுருந்திடைக் கூறை பணியாய். 4\n528 காலைக் கதுவிடு கின்ற\nஓட்டிலென் னவிளை யாட்டோ ,\nகுருந்திடைக் கூறை பணியாய். 5\n529 தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்\nவேதனை யற்றவும் பட்டோ ம்\nபட்டைப் பணித்தரு ளாயே. 6\n530 நீரிலே நின்றயர்க் கின்றோம்\nபூங்குருந் தேறியி ராதே. 7\n531 மாமிமார் மக்களே யல்லோம்\nகுருந்திடைக் கூறை பணியாய். 8\n532 கஞ்சன் வலைவைத்த வன்று\nமசிமையி லீ.கூறை தாராய். 9\n533 கன்னிய ரோடெங்கள் நம்பி\nவைகுந்தம் புக்கிருப் பாரே. 10\n534 தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,\nவள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,\nபள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,\nகொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1\n535 காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்,\nவாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்,\nஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும்\nகூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. 2\n536 பூம கன்புகழ் வானவர் போற்றுதற்\nகாம கன்,அணி வாணுதல் தேவகி\nமாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,\nகோம கன்வரில் கூடிடு கூடலே. 3\n537 ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட,\nபூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,\nவாய்த்த காளியன் மேல்நட மாடிய,\nகூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4\n538 மாட மாளிகை சூழ்மது ரைப்பதி\nநாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு,\nஓடை மாமத யானை யுதைத்தவன்,\nகூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5\n539 அற்ற வன்மரு தம்முறி யநடை\nகற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்\nசெற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,\nகொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6\n540 அன்றின் னாதன செய்சிசு பாலனும்,\nநின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,\nவென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்\nகொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7\n541 ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி\nமேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்\nகாவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,\nகோவ லன்வரில் கூடிடு கூடலே. 8\n542 கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,\nபண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,\nஅண்ட மும்நில னும்அடி யொன்றினால்,\nகொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9\n543 பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம்\nஒழுகு வாரண முய்ய வளித்த,எம்\nஅழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,\nகுழக னார்வரில் கூடிடு கூடலே. 10\n544 ஊடல் கூட லுணர்தல் புணர்தலை,\nநீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,\nகூட லைக்குழற் கோதைமுன் கூறிய,\nபாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. 11\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n545 மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி\nதன்னை, உகந்தது காரண மாகஎன்\nபுன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்\nபன்னியெப் போது மிருந்து விரைந்தென்\nபவளவா யன்வரக் கூவாய். 1\n546 வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட\nஉள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்\nகள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்\nமெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்\nவேங்கட வன்வரக் கூவாய். 2\n547 மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்\nதாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த\nபோதலர் காவில் புதுமணம் நாறப்\nகாதலி யோடுடன் வாழ்குயி லே.என்\nகருமாணிக் கம்வரக் கூவாய். 3\n548 என்புரு கியின வேல்நெடுங் கண்கள்\nதுன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்\nஅன்புடை யாரைப் பிரிவுறு நோயது\nபொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்\nபுண்ணிய னைவரக் கூவாய். 4\n549 மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்\nபொன்னடி காண்பதோ ராசயி னாலென்\nஇன்னடி சிலோடு பாலமு தூட்டி\nஉன்னொடு தோழமை கொள்வன் குயிலே.\nஉலகளந் தான்வரக் கூவாய். 5\n550 எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்\nமுத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்\nகொத்தலர் காவில் மணித்தடம் கண்படை\nதத்துவ னைவரக் கூகிற்றி யாகில்\nதலையல்லால் கைம்மாறி லேனே. 6\n551 பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்\nகொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்\nஅங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு\nதங்கிய கையவ னைவரக் கூவில்நீ,\nசாலத் தருமம் பெறுதி. 7\n552 சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்\nநாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்\nதேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்\nஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்\nஅவனைநான் செய்வன காணே. 8\n553 பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்\nபொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி\nசங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்\nஇங்குள்ள காவினில் வாழக் கருதில்\nஇரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9\n554 அன்றுல கம்மளந் தானை யுகந்தடி-\nதென்றலுந் திங்களு மூடறுத் தென்னை\nஎன்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்\nஇன்றுநா ராயண னைவரக் கூவாயேல்\nஇங்குத்தை நின்றும் துரப்பன். 10\n555 விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை\nகண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு\nபண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்\nநண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ-\nநாராய ணாயவென் பாரே. 11\n556 வாரண மாயிரம் சூழவ லம்செய்து,\nநாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,\nதோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 1\n557 நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,\nபாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,\nகோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்\nகாளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2\n558 இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,\nவந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,\nமந்திரக் கோடியு டுத்திம ணமாலை,\nஅந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3\n559 நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,\nபார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,\nபூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,\nகாப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4\n560 கதி��ொளி தீபம் கலசமு டனேந்தி,\nசதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,\nமதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்\nஅதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5\n561 மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,\nமுத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்\nமைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்\nகைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6\n562 வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,\nபாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,\nகாய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,\nதீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7\n563 இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,\nநம்மையு டையவன் நாராய ணன்நம்பி,\nசெம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,\nஅம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8\n564 வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு\nஎரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,\nஅரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,\nபொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9\n565 குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,\nமங்கல வீதி வலம்செய்து மணநீர்,\nஅங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,\nமஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10\n566 ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,\nவேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,\nதூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,\nவாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. 11\n567 கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,\nதிருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,\nமருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,\nவிருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 1\n568 கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்\nஉடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்\nதிடரில் குடியேறித் தீய வசுரர்,\nநடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2\n569 தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,\nஇடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்\nவடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,\nகுடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3\n570 சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,\nஅந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,\nமந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,\nஇந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4\n571 உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,\nஇன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,\nமன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,\nபன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5\n572 போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,\nசா��்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு\nசேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய\nவாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.\n573 செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்\nசெங்கட் கருமேனி வாசுதே வனுடய,\nஅங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,\nசங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7\n574 உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,\nகண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,\nபெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,\nபண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8\n575 பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,\nமதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,\nபொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,\nசிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9\n576 பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,\nவாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,\nஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,\nஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. 10\nஅவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:58:21Z", "digest": "sha1:SHXPJM3G2ZM63Z5UEUQEU5AXRBEPX4T2", "length": 29250, "nlines": 159, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சைனஸ் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா\nகண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .��ருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக\nசைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nசைனஸ் பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன் இந்த சைனஸ் பிரச்சினை என்றால் என்ன என்பதை இங்கு காண்போம். நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது. சரி, இந்த சைனஸ் பிரச்சினை வராமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காண்போம். வீடுகளை, தூய்மையாக வைத்த\n ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது.\n ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. ஏன் ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. எங்கேயும் எப்போதும் ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்களின் உடலுக்கு தேவையான‌ அளவு (more…)\nசைனஸ் பிரச்சினைக்கான காரணங்களும் தீர்வுகளும்\nசைனஸ் பிரச்சினைக்கான காரணங்களும் தீர்வுகளும் சைனஸ் பிரச்சினைக்கான காரணங்களும் தீர்வுகளும் பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்சினை வருகிறது. அலர்ஜி ஏற்படுத்தும் (more…)\n – நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள்- கொஞ்ச அதிர்ச்சியாகவும் இருக்கு\n - நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள் - கொஞ்ச அதிர்ச்சியாகவும் இருக்கு மனிதன் உயிர் வாழ அடிப்படை யான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாக வும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே (more…)\nகொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்\nமுன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த (more…)\nபருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய் விடு ம். ஆனால் அது சிலருக்கு நீ ண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய் ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப் பதால், அது சைனஸாக மாறி விடுகிறது. அதுமட்டு மல்லா மல், தலைக்கு குளித்தப் பின் னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வை க்காமல் இருப்பர். இத னால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும்போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்ற வை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை (more…)\nபெண் வசியம் செய்யும் மூலிகை\nபெண் வசியம் செய்யும் மூலிகை காமவர்த்தினி தொட்ட உடன் தன்னை சுரு க்கிக் கொள்ளும் தொட்டா ற் சுருங்கி காந்த சக்தி உடைய மூலிகையாகும். இதனை தொ டுகின்ற போடு அதனுள் இரு க்கும் சக்தி மின்சாரம்போல நம் முள் பாயும். நாற் பத்தெ ட்டுநாள் தவறாமல் தொட்டு வர மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக் குமாம். நினைத்தது நடக்குமாம். இதனை நமஸ்காரி என்றும் அழைக்கின்றனர். மனதில் உணர்ச்சியை அதி கரித்து சிற்றின் பத்தை ஊட்டுவதால் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் கு��ிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/139771-new-santros-price-leaked-in-internet", "date_download": "2021-01-23T09:12:41Z", "digest": "sha1:UIC2R3DCPLM2JZEJ5PGUVGW2SQPGDWF3", "length": 7796, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "`இதுதான் புதிய சான்ட்ரோவின் விலையா?’ - வைரலாகும் தகவல் #Santro | New Santro's price leaked in Internet", "raw_content": "\n`இதுதான் புதிய ���ான்ட்ரோவின் விலையா’ - வைரலாகும் தகவல் #Santro\n`இதுதான் புதிய சான்ட்ரோவின் விலையா’ - வைரலாகும் தகவல் #Santro\n`இதுதான் புதிய சான்ட்ரோவின் விலையா’ - வைரலாகும் தகவல் #Santro\nஹூண்டாய் புதிய சான்ட்ரோ வரும் 23-ம் தேதி விற்பனைக்கு வரும் நிலையில் இதன் முன்பதிவுகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. விலை தெரியாமல் முன்பதிவு பண்ணலாமா எனக் குழப்பம் இருக்கும் வேளையில், தற்போது சான்ட்ரோவின் விலைப்பட்டியல் இணையதளத்தில் வெளியாகி ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடையே வைரலாகியுள்ளது.\nடிலைட், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா என ஐந்து வேரியன்டுகளாக வருகிறது சான்ட்ரோ. இதில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வருகிறது. இது 69bhp பவரையும், 99Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மிட் வேரியன்ட்டான மேக்னாவிலும், அதற்கு அடுத்த வேரியன்டான ஸ்போர்ட்ஸிலும் மட்டும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வருகின்றன. இதே வேரியன்டுகளில் பெட்ரோலுக்குப் பதிலாக 59bhp பவர் மற்றும் 84Nm டார்க் உருவாக்கக்கூடிய CNG இன்ஜின் வருகிறது.\nபுது சான்ட்ரோவின் விலை ரூபாய் 3.87 லட்சத்தில் ஆரம்பித்து 5.29 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் இதில், டிரைவருக்கான காற்றுப்பை, ABS, EBD ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரியர் ஏசி வென்ட், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், ஆண்டிராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஸ்டியரிங் வீல் கன்ட்ரோல் போன்று விலை உயர்ந்த கார்களில் வரும் பல வசதிகள் சான்ட்ரோவில் வருகின்றன. அலாய் வீல் மட்டும் எந்த வேரியன்டிலும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2021-01-23T08:06:38Z", "digest": "sha1:JFMH5PJ6MQ2LUI5XH2LFC2524PQFMHBH", "length": 22188, "nlines": 210, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம் – Tamilmalarnews", "raw_content": "\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,... 11/11/2020\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி... 11/11/2020\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா... 11/11/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு (5000)ஆலயம் ஒன்று உள்ள‍ து.\nகோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து “பேரூர் ” என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.\nநால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇங்கு “நடராஜப்பெருமான்” ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.\nஇக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,. . .\n*”வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து.”\nபல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று\nஇந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.\nஇந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், . . .\nதீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் “இறவாத பனை”\nஅடுத்து “பிறவாதபுளி,” என்றுபோற்ற‍ப்படும் “புளியமரம்” இங்கு இருக்கிறது.\nஇந்த “புளியமரத்தின்” கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம்.\n“புளியம்பழத்தின்” கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். “முளைக்க‍வே இல்லை.”\nஇந்த “புளியமரம்” இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம்.\nஅதனால் “பிறவாத புளி “என்று அழைக்கிறார்கள்.\nமூன்றாவதாக புழுக்காத “சாணம்,” கோயில் இருக்கிற “பேரூர்” எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் . . .\nஆடு, மாடு போன்ற கால் நடைகளின் “சாணம் ”\nமண்ணில் கிடந்தால் . . .\nஎத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லையாம்.\nஅடுத்து “மனித எலும்புகள்” கல்லாவது.\nஇங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை . . .\nஇந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம்.\nஅப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற “எலும்புகள் “சிறிது காலத்தில் “கற்களாக உருமாறி” கண்டெடுக்க‍ப்படுகிறதாம்.\nத‌மது வலது “காதை” மேல் நோக்கி வைத்த‍படி மரணிப்ப‍து:-\nஐந்தாவதாக “பேரூரில்” மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது “வலது காதை” மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஇந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற “பட்டீஸ்வரர்,” . . .\nஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது.\nமுன்பு இக் கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.\nஅப் போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . . .\n*அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம்.\nஇதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது “பட்டீஸ்வரர்.”\n**கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர்.\nஇவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை, . . .\nசடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள்,\nஇவைகளோடு ” பட்டீஸ்ரர்” தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன.\nஇதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித் திருக்கிறார்கள்.\nஇவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன.\nஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் “”திப்பு சுல்தான்.””\nஇந்தக் கோயில் . . .\nஅதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்திஐ இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள்.\nஆம் இறைவன் குடியிருக்கும் “சிவலிங்கம்” அடிக்க‍டி அசையும் என்று, . . .\nமீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் “திப்பு சுல்தான்”\n*அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன.\nநெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித்திருக்கிறான்.\nகண்கள் இரண்டு கீழே விழுந்தவன் சிறிது\nநேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது “பட்டீஸ்வரரிடம்” தன்னை\nகோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்.\nஇவனைப்போன்றே “ஹதர் அலியும் ” நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.\nஇக்கோயிலின் “ஸ்தல விருட்சம் அரச மரமாகும்.”\nஇங்குள்ள‍ அம்ம‍னின் பெயர் “”பச்சை நாயகியாகும்.””\n“”பச்சை நிறமாகிய மரகதக் கல்லில்” அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள்.\nஅன்னையின் அன்புமுகத் தைப்பார்த்து கொண்டேயி ருக்க‍லாம்.\nஅவ்வ‍ளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள்.\n*இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது.\nஅத‌ன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது.\nகல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள்\nஅற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவாக்க‍ப்பட்டுள்ள‍து.\nஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள்.\nஇதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தி வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ன.\n**குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது.\nஇம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன.\nசிற்பங்களால் வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல‍, . . .\nதமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது.\nமேலும் கோயிலின் வடமேற்கில் பிரம்ம‍குண்ட விபூதி எனப்படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.\nஅருள் நிரம்பிய இந்த ஆலயத் தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு,\nவியாக்யபாதர், பதஞ்சலி, காலவரிஷி, கோமுனி,\nபட்டிமுனி , போன்றவர்களும் வணங்கி\nஅருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள‍ மூருகன் பழனியில் உள்ள‍தை போன்றே மேற்கு நோக்கி தண்டபானித் தெய்வமாய் பக்தர்களுக்கு காட்சி தருகின்றான்.\n* நால்வரில் ஒருவராகிய “சுந்தரர், “இங்குள்ள‍ “பட்டீஸ்வர்ரை” வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம்.\nஎப்போதுமே “சுந்தரரிடம்” ஒரு நல்ல‍ குணம் உண்டு.\nஎந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார்.\nஏன் என்றால், இவர் இறைவனின் தோழன் அல்ல‍வா\nஇறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.\nசெல்வ செழிப்போடு இருந்த “ஈசனுக்கே” ஒருமுறை பணம் தட்டுப்பாடாம்.\n“சுந்தரர் ” வந்தால், பணம் கேட்பானே என்ன‍ செய்வது என்று யோசித்த” பட்டீஸ்வரர்”\n“சுந்தரரிடமிருந்து” தப்பித்துக் கொள்வதற்காக நிலத்தில் நாறும் நடும் கூலி தொழிலாளியாய், “பச்சையம்ம‍னுடன்” சேர்ந்து நாற்று நடும்போது “சுந்தரர்” பார்த்து விடுகின்றார்.\nஅவரிடமிருந்து ஒரு பாட்டும் வருகின்றது.\n*அந்த அற்புமான பாட்டைப் பார்ப்போம்:-\nபாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்\nஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில்\nகொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்\n**சுந்தரர்க்காக அம்பலத்தில் ஆடினான் “இறைவன்” அதைக்கண்டு மகிழ்ந்து பாடினார் “சுந்தரர்.”\n“சுந்தரர்” பாடிய “இறைவனை” மட்டுமல்லாமல் நம்மையும் மகிழ்விக்கின்றது.\n“”பேரூரில் இறைவனும் இறைவியும் “” நடவு நட்ட‍ வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்க‍ள் “”ஆணி மாதத்தில்”” வரும் “”கிருத்திகை நட்சத்திரத்தன்று”” உற்சாக‌மாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/category/politicsnews/", "date_download": "2021-01-23T07:34:19Z", "digest": "sha1:GW2IAXXF7ZOLOUJAGR4FZAHQUXIWN237", "length": 13519, "nlines": 153, "source_domain": "dinavidiyal.news", "title": "அரசியல் - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nவிஜயபாஸ்கரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின்\nசென்னை: சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேசை மாற்றியது போல், பல குற்றச்சாட்டுக்கு ஆளான சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது வெறும் நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே- அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- சென்னை முழுவதும் உள்ள 8 லட்சம் முதியவர்கள் சிறப்பு கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை\nவரும் தேர்தலில் மம்தாவை மக்கள் அரசியல் அகதியாக்குவர் : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபுது டெல்லி : சிறுபான்மையினரை சமாதனப்படுத்தும் வகையில் சி.ஏ.ஏவை எதிர்க்கும் முதல்வர் மம்தாவை மாநில மக்கள் வரும் தேர்தலில் அரசியல் அகதியாக்குவர் என மத்திய உள்துறை அமைச்சர்\nதமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை: ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: மங்காத்தா சூதாட்டம் போல், தமிழகத்தில் மின்கட்டண வசூலில் கெடுபிடி காட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே புதியதாக மீன் பிடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர்\n‘ஆன்லைன்’ பொதுக்கூட்டம் நடத்தும் பா.ஜ; அமித் ஷா உரை\nகோல்கட்டா: ‘பேஸ்புக்’ வாயிலாக 8ம் தேதி, ‘ஆன்லைன்’ பொதுக்கூட்டம் நடத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதில், அமித் ஷா தலைமையேற்று, உரையாற்றுகிறார்.\nபொதுக்குழு கூடும் வரை துரைமுருகனே பொருளாளர்: ஸ்டாலின்\nசென்னை: தி.மு.க. பொருளாளராக துரை முருகன் நீடிப்பார் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பின்னணியில் யார்\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் குறித்து அபிராமபுரம்\nகருணாநிதி பிறந்தநாள்: ஆடம்பரம் வேண்டாம்-ஸ்டாலின் வேண்டுகோள்\nமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஜூன் 3ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அவரது பிறாந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,\n2021 மார்ச்சில் :ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம்\nபுதுடில்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்த திட்டமிட பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா த���ற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள்\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/10/06/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-23T08:33:29Z", "digest": "sha1:S3IZ6NXSYW64GJXN7XWZVCJ6ULYJFD2S", "length": 11706, "nlines": 123, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபடித்ததனால் வரும் அறிவும் பதித்ததனால் வரும் அறிவும் – “கல்வி அறிவுக்கும் மெய் ஞானத்தின் அறிவுக்கும் உண்டான வித்தியாசம்…\nபடித்ததனால் வரும் அறிவும் பதித்ததனால் வரும் அறிவும் – “கல்வி அறிவுக்கும் மெய் ஞானத்தின் அறிவுக்கும் உண்டான வித்தியாசம்…\nகல்வித் திறனை வளர்த்துக் கொள்வதற்காக வேண்டிக் கல்விச் சாலைகளுக்குச் செல்கின்றோம்.\n1.அதிலே விஞ்ஞானத்தின் மேல் நாட்டம் வரப்போகும் போது விஞ்ஞான அறிவை (SCIENCE) வளர்த்து அதனுள் இணைகின்றோம்.\n2.இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலே செல்லும் போது அதன் மேல் கூர்மையாகி அதை (TECHNICAL) வளர்க்கின்றோம்.\n3.மருத்துவம் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஓங்கி வரப்போகும் அதை (MEDICAL) வளர்த்துக் கொள்கின்றோம்.\n4.விவசாயத்தின் மீது நாட்டம் வரும் பொழுது அதனின் நுட்பங்களைப் படித்து (AGRICULTURE) வளர்த்துக் கொள்கின்றோம்\n5.பொருள்களைப் பற்றிய கணக்கீடுகளைத் தெரிய விரும்பும் பொழுது அதற்குள் இணைந்து அதைக் (COMMERCE) கற்றுக் கொள்கின்றோம்\nஇது எல்லாம் இந்த மனித வாழ்க்கைக்கு உதவும் நிலையே தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் இதைத் தெரிந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்க முடியும் என்று இன்று செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.\nஇருந்தாலும் படித்த நிலைகள் கொண்டு செயல்படும் போது அதிலே சிறிது குறை ஏற்பட்டால் அதனால் வேதனை என்ற நிலைகள் ஒரு சமயம் பட்டுவிட்டால்\n1.கண்டுணர்ந்த படித்த விஞ்ஞானத்தின் அறிவு அனைத்தும் வீழ்ந்து விடுகின்றது.\n2.பல காலம் படித்துணர்ந்திருந்தாலும் அதிலிருந்து மீள முடியாதபடி சோர்வடையச் செய்து\n3.முழுவதும் செயலிழந்த நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள்.\nஆனால் நானோ (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்தான். மூன்றாவது கூட முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் இதைப் பேசுகிறேன் என்றால்\n1.குருநாதர் கொடுத்த அந்த மெய் ஞானிகளின் ஆற்றலை\n2.அவர் எனக்குள் பதிவு செய்ததை நினைவு கூர்ந்து\n3.இந்தக் காற்றில் இருப்பதை என் உயிரின் துணை கொண்டு நுகரும் பொழுது\n4.மெய் உணர்வின் அலைகளை ஒலி பரப்பும் எண்ணங்களாக அது என்னைப் பேச வைக்கின்றது.\nஉதாரணமாக படித்துணர்ந்த நிலைகள் கொண்டு ஒரு பாடலைப் பாடுகின்றனர் என்றால் பாடிய முதலின் தலைப்பு சரியாக வந்தால் அந்த பாடலின் கடைசி வரையிலும் ஒரே சீராக எந்தத் தங்கு தடையுமில்லாது வரும்.\nஆனால் பாடலைப் பாடி வரப்போகும் போது இடைப்பட்ட நிலைகள் மறைந்து விட்டால் பாடலின் முழுமையின் நிலை வராது.\n1.மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.\n2.(வெறுமனே பாட நிலைகளைப் படித்துக் கொண்டிருந்தால் இந்த நிலையில் தான் இருப்போம்)\nஅவ்வாறு இல்லாதபடி சீராக்கும் நிலைகளுக்குத்தான் அந்த மெய் ஞானிகள் கண்ட உணர்வின் தன்மையை குருநாதர் எமக்குள் பதிய வைத்தது போன்று உங்களுக்குள்ளும் இதை ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.\nஏனென்றால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்று இந்த இச்சையில் தான் இதைச் சொல்கின்றேன்.\nகுருநாதர் இட்ட ஆணைப்படி இந்த எண்ணத்தை நான் சுவாசி��்கும் போது மெய் ஒளியாகப் பரப்புகின்றது எனது உயிர். மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை என் அங்கங்களைக் கிரியையாகச் செயல்படுத்துகின்றது.\nஅவ்வாறு கிரியை ஆகி வெளிப்படும் போது ஞானத்தின் செயலாகப் என்னைப் பக்குவப்படுத்தும் நிலையும் பக்குவமான நிலைகள் பேசும் நிலையையும் உருவாக்குகின்றது.\nஇதே ஞானத்தின் உணர்வுகளை நீங்கள் கேட்டுணரும் பொழுது உங்களுக்குள்ளும் ஆழமாகப் பதிவாகின்றது. அந்த பதிவின் நிலைகள் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் சீர்படுத்தும் நிலையாக நிச்சயம் வரும்.\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/siruvarmani/2020/nov/21/puzzles-3507779.amp", "date_download": "2021-01-23T06:45:13Z", "digest": "sha1:BEE7RFOUSQOZ7QSOZ62GNJXQSKG2KD4T", "length": 2945, "nlines": 48, "source_domain": "m.dinamani.com", "title": "விடுகதைகள் | Dinamani", "raw_content": "\n1. ஓய்வில்லாமல் சுற்றி வரும் அண்ணன் தம்பிகள் நின்றுவிட்டால் நமக்கு நேரம் சரியில்லை...\n2. எல்லோருக்கும கால் தடம் உண்டு, இந்தக் குள்ளனுக்கு மட்டும் அது கிடையாது...\n3. அணில் பிள்ளை ஏறாத அழகுக் கொம்பு...\n4. அவிழ்த்து விட்டால் அழிப்பவனை அடக்கி வச்சிருக்கு...\n5. கையுமில்லை காலுமில்லை ஆனாலும் நகர்ந்து நகர்ந்து செல்கிறான்...\n6. கடலில் இருந்தவன்... கரையில் பிரிந்தவன்... கடையில் கிடக்கிறான்...\n7. அண்ணன் தம்பி 12 பேரில் ஒருவன் மட்டும் குறைப் பிரசவம்...\n8. வெண்மையாக இருப்பேன் பால் அல்ல... விசேஷ நாட்களில் வீடுகளைப் பளிச்சிட வைப்பேன்... நான் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-23T09:06:48Z", "digest": "sha1:JQVMG6I7ZEF35HFW6OXOTGEVBQBKZZUC", "length": 6170, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நன்குடி வேளாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர்.\nநன்குடி வேளாளர் எனப்படுவோர் தமிழ்நாட்டில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வாழுகின்ற சாதியினர் ஆவார். இவர்கள் இங்கு \"சிவகளைப் பிள்ளைமார்\" என்றும் அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை]\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஇவர்கள் பெண் வழிமுறையை கடைப் பிடிக்கிறார்கள். இவர்களின் பெண் வழி முறை எட்டு கிளைகளாக இருப்பதாக நற்குடி வேளிர் வரலாறு ஆசிரியர் திரு தி. நாராயண பிள்ளை குறிப்பிடுகிறார்.[சான்று தேவை]\nஇந்த கிளைகளுக்கு உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்த உட்பிரிவுகள் \"பிதிர்' என்றும் \"பிருது\" என்றும் அழைக்கப்படுகிறது.\nஇப்போது இந்த இனத்தில் இல்லாத கன்றெறிந்தான் கிளையை விட்டு விட்டால் இருப்பது ஏழு கிளைகள் உள்ளன.\nஇந்த ஏழு கிளைகளில் கீழே சொல்லப்பட்ட மூன்று கிளைகளுக்கு உட்பிரிவுகள் கிடையாது, காரணம் இந்தக் கிளைகளை ஆரம்பித்த பெண்களுக்கு ஒரே ஒரு பெண் வாரிசுதான் உள்ளன.\nமற்ற நான்கு கிளைகளை ஆரம்பித்த பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர். எனவே இந்த நான்கு கிளைகளுக்கும் நான்கு உட்பிரிவுகள் உண்டு.\nஎனவே மொத்தம் 16 உட்பிரிவுகளுடன், கிளைகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-drinking-white-pumpkin-juice-on-an-empty-stomach-118031700020_1.html", "date_download": "2021-01-23T09:05:36Z", "digest": "sha1:DPAJU3P6I6VJOREP737Q4XJDE36STKIG", "length": 14569, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியு��ா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nவெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.\nபூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.\nரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.\nஅல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.\nதினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nவெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.\nஉடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.\nவெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.\nசிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.\nஏலக்காய் டீ செய்து குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா...\nபனைமரத்தினால் கிடைக்கும் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்....\nஅதிக பயன்கள் தரும் மருத்துவ மூலிகை: கரிசலாங்கண்ணி\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெப்பாலையின் பயன்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2472953", "date_download": "2021-01-23T08:46:24Z", "digest": "sha1:MTBQCYZ6UPOE22WB67UXTWFY3FGTWRB2", "length": 20717, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடு வாங்க கட்டுப்பாடு: ஐகோர்ட் யோசனை| Dinamalar", "raw_content": "\nசிவில் சர்வீஸ் தேர்வு மீண்டும் எழுத முடியாது: மத்திய ...\n'அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் தேர்தல் ஆணையம் ...\nஇது உங்கள் இடம்: அதெல்லாம் மறக்க முடியுமா\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதெலுங்கானா முதல்வராகிறார் சந்திரசேகர ராவ் மகன்\nரயிலில் மீண்டும் சாப்பாடு அடுத்த மாதம் துவக்கம்\nசீரம் நிறுவன தீவிபத்து: ரூ 1000 கோடி இழப்பு\nஅதிபர் மேஜையிலிருந்த சிகப்பு பட்டனை நீக்கிய பைடன்: ... 1\nஅணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்தது 1\n' ஈரான் தலைவர் ... 2\nவீடு வாங்க கட்டுப்பாடு: ஐகோர்ட் யோசனை\nசென்னை: நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில் தனிநபர் வீடு வாங்குவது குறித்து நீதிபதிகள் அளித்த உத்தரவு: தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.\nசென்னை ஐகோர்ட்டில் தனிநபர் வீடு வாங்குவது குறித்து நீதிபதிகள் அளித்த உத்தரவு: தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன தனிநபர் வாங்கும் 2வது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை 2 மடங்காக உயர்த்த வேண்டும். இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் மார்ச் 6ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Chennai HighCourt House சென்னை ஐகோர்ட் வீடு கட்டுப்பாடு தனிநபர் யோசனை\nஇந்தியர் ஓட்டுகளை பாக்., தீர்மானிப்பதா\n: ராஜ்தாக்கரே கட்சி போஸ்டரால் பரபரப்பு(11)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல யோசனை. நான் முன்பு குடியிருந்த பகுதியில், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஒருவரும் குடியிருந்தார். எனக்குத் தெரிந்து அவருக்கு ஐந்தாறு வீடுகள் இருந்தன. எல்லாம் கிபாலத்தில் சம்பாரித்தது என்றே சந்தேகம் வருகிறது.\nமீனா தேவராஜன் - singapore,சிங்கப்பூர்\nசிங்கப்பூர் குடியுரிமை பெற்றால் அரசு எல்லாருக்கும் வீடு வாங்க வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. இதனை இந்தியாவில் கொண்டு வந்து எல்லாருக்கும் வீடு வாங்கும் நிதிசக்தியைத்தரவேண்டும். (puchasing பவர்)இப்போது இருப்பது போல் எல்லாம் இலவசம் என்று தரக்கூடாது. அது முடியுமா\nமீனா தேவராஜன் - singapore,சிங்கப்பூர்\nசிங்கப்பூர் ஒரு நகரு நாடு. இடப்பற்றாக்குறை. ஆனால் இந்தியாவில் தமிழன் குஜராத்தில் வேலைசெய்கிறான். சிங் பாண்டிச்சேரியில் வேலை செய்கிறான். மத்திய அமைச்சும் மாநில அரசு வேலைகள் உள்ளவர்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில்தான் இருக்க வேண்டிய நாலை. அதனால் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். மேலும் நீதித்துறையில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். வாயிதா வாங்குவதற்கு நெருக்கடி வரவேண்டும். வீடுகள் பற்றிய சிந்��னை நிலவாரியத்திடம் இருக்க வேண்டும். ஏன் நீதி துறை இதில் மூக்கைநுழைக்கிறது. இந்தியா ஒரு குடியரசு கமீனீசிய நாடு அல்ல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும��; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியர் ஓட்டுகளை பாக்., தீர்மானிப்பதா\n: ராஜ்தாக்கரே கட்சி போஸ்டரால் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2653826", "date_download": "2021-01-23T07:17:01Z", "digest": "sha1:5RD72AUDYDZV7TC7UJJCD6F5X72QSR7G", "length": 21203, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "தி.மு.க.,விற்கு மோடிபோபியா வந்துவிட்டது| Dinamalar", "raw_content": "\nதமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல்\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 1\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி பேர் நலம்: 13 லட்சம் பேருக்கு ...\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 6\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 16\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 7\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 21\nதீயணைப்பு, மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' செயலி ...\nமதுரை : ''தி.மு.க.,விற்கு பிரதமர் மோடிபோபியா (பயம்) வந்து விட்டது. அதனால் தான் எதற்கெடுத்தாலும் மோடி, மத்திய அரசு தான் காரணம் என்கிறது,'' என மதுரையில் பா.ஜ., மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகம் வரும் பா.ஜ., தேசிய முன்னாள் தலைவர் அமித்ஷா மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். எந்த மாநிலத்திற்கு அவர் சென்றாலும் அங்கு பா.ஜ.,விற்கு வெற்றி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : ''தி.மு.க.,விற்கு பிரதமர் மோடிபோபியா (பயம்) வந்து விட்டது. அதனால் தான் எதற்கெடுத்தாலும் மோடி, மத்திய அரசு தான் காரணம் என்கிறது,'' என மதுரையில் பா.ஜ., மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.\nஅவர் கூறியதாவது: தமிழகம் வரும் பா.ஜ., தேசிய முன்னாள் தலைவர் அமித்ஷா மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். எந்த மாநிலத்திற்கு அவர் சென்றாலும் அங்கு பா.ஜ.,விற்கு வெற்றி தான். அவரது வருகைக்கு பின் தமிழக தேர்தல் களம் மாறும். அரசியல் சூடு பிடிக்கும். தி.மு.க.,விற்கு பயம் மேலும் அதிகரிக்கும்.\nதி.மு.க., அதன் தலைவர் ஸ்டாலினின் குடும்ப கட்சியாகி விட்டது. அழகிரி, கனிமொழிக்கு கூட அதில் இடமில்லை. ஸ்டாலினை விட அழகிரி அரசியல் சமார்த்தியம் உள்ளவர். அவர் கட்சி துவங்கினால் பா.ஜ., வரவேற்கும் என்றார். மாவட்ட தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் ஹரிஹரன், பாலகிருஷ்ணன், ராம்குமார் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'வெளியிடத்தை விட வீட்டினுள் கொரோனா சுலபமாக பரவும்'(15)\nவிவசாயிகள் போராட்டத்தால் ரூ.1670 கோடி நஷ்டம்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆயிரம் இருந்தாலும், அஞ்சா நெஞ்சன் மாதிரி அரசியல் சூ(து)ட்சுமம், சுட்டுக் போட்டாலும் சுடலைக்கு வராது. கட்டுமரம் கையைப்பிடித்துக் கொண்டு செல்லத் தான் லாயக்கு. அழகிரி எந்த இடத்தில் ஹார்லிக்ஸ் எந்த இடத்தில் பூஸ்ட் எந்த இடத்தில் வாக்கவுட் செய்யும்போது நாக்கவுட் செய்து போட்டுத்தள்ள வேண்டும் என்பதையெல்லாம் கையாளத்தெரிந்த கடைந்தெடுத்த அராஜக அரசியலில் தேர்ந்தவர். வெற்றி எப்படியும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவர். சுடலைக்கு இந்தத் தேர்தல்தான் இறுதி, தி.மு.க.வும் உடன்கட்டை ஏறிவிடும்.\nஅயிந்து கட்சி அம்மாவாசை இன்னும் சில லெட்டர்பேடு கட்சிகளை சேர்த்தால் கூட்டணி உடன்கட்டை ஏறிவிடும்....\nகர்மா என்பது பகுத்தறிவு கூட்டத்தைக் கூட சும்மா விடாது. உடன் பிறப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓரம்கட்டி அஞ்சா நெஞ்சறை ஒரு காலத்தில் தள்ளி வைத்ததன் பலனை சுடலையானவர் அனுபவிக்கும் நேரம் நெருங்குகிறது.\nஅவரவர் கருத்துக்களை சொல்லும் போது வரம்பு மீறிய விமர்சனம் நல்ல மனிதர்களிடம் இருந்து வராது. இந்த விமர்சனம் நிச்சயம் பிஜேபி vote ஐ மிக பாதிக்கும்.\nமிக கேவலமா வரம்பு மீறி பேசுவதில் வல்லவர்கள் ஹிந்து விரோத தேச விரோத திருட்டு தியமுக்க என பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தை��ளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வெளியிடத்தை விட வீட்டினுள் கொரோனா சுலபமாக பரவும்'\nவிவசாயிகள் போராட்டத்தால் ரூ.1670 கோடி நஷ்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Tamil-daily-calendar-313", "date_download": "2021-01-23T07:48:56Z", "digest": "sha1:KZWKCUIVDUZBSTIAKHAKHGZGW3YAIYJ7", "length": 7690, "nlines": 92, "source_domain": "www.timestamilnews.com", "title": "இன்றைய நாள் பலன் - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி ப��னிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் த...\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nநவம்பர் 27, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்\nஇன்று சுவாமி மலை முருகன் சிறப்பு தினம். அவரை வழிபட்டு நன்மை அடையவும்.\nஇன்று மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் நாள். அமெரிக்கா கலாச்சாரப்படி “நன்றி செலுத்தும் நாள்” நவம்பர் மாதம் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அது கழிந்து அடுத்து வரும் செவ்வாய் கிழமையை கொடுத்து உதவும் நாளாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். நாமும் நம்மால் முடிந்த உதவியை ஏழைக்களுக்கு செய்வோம்.\nநல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:\nகாலை 7:45 முதல் 8:45 வரை\nமாலை 4:45 முதல் 5:45 வரை\nமாலை 3:00 முதல் 4:30 வரை\nமேஷம் : எல்லா காரியங்களும் சற்று தாமதமாக நடக்கும்\nரிஷபம்: எல்லாவற்றிக்கும் ஆதாயம் தேடுவீர்கள்\nமிதுனம்: மிகவும் ஆழ்ந்து சிந்திப்பீர்கள்\nகடகம்: உங்கள் உழைப்பு வீண்போகாது\nசிம்மம்: மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்\nகன்னி: பேராசை படுவதை தவிர்க்கவும்\nதுலாம்: உங்கள் திறமைக்கான கூலி நிச்சயம் கிடைக்கும்\nதனுசு: கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்\nமகரம்: தொல்லைகள் ஏற்ப்படும். மனம் தளராதீர்கள்\nகும்பம்: நீங்கள் செய்த முயற்சியின் பலன் சாதனையில் முடியும்\nமீனம்: தொழில் விருத்தி அடையும்\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/31/63280.html", "date_download": "2021-01-23T07:38:27Z", "digest": "sha1:Z2MQH2EWZWWLNBJRM7QDMGFHGNMCAQMD", "length": 18013, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்\nசனிக்கிழமை, 31 டிசம்பர் 2016 திருநெல்வேலி\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் மு.கருணாகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளுக்கான காசோலைகளை வழங்கினார். இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது:-\nஇந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் கபாடியும் ஒன்றாகும். மாணவ, மாணவியர்கள் கல்வியுடன் சேர்ந்து விளையாட்டிலும் ஈடுபாட்டை காட்டிட வேண்டும். பாரம்பரிய கபாடி விளையாட்டை ஊக்கப்படுத்தி பாதுகாத்திட தமிழக அரசு இது போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும், இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.\nதொடர்ந்து கல்லூரி மாணவியர் அணியில் முதல் பரிசு கொடைக்கானல் அன்னை மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு, கேடயம் மற்றும் ரூ.1.20 லட்சத்திற்கான காசோலையும், இரண்டாம் பரிசு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.90 ஆயிரத்திற்கான காசோலையும், மூன்றாம் பரிசு சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையும்,கல்லூரி மாணவர் அணிகளில் முதல் பரிசு சென்னை ளுசுஆ பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.1.20 லட்சத்திற்கான காசோலையும், இரண்டாம் பரிசு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.90 ஆயிரத்திற்கான காசோலையும், மூன்றாம் பரிசு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கேடயம் மற்றும் ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையும் கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி.பிரிட்டோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம், போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேது, மற்றும் விளையாட்டு வீரர், வீரங்கனைகள் கலந்து கொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 22-01-2021\nமுதல்வர் எடப்பாடி நாளை சேலம் பயணம்\nதமிழக முதல்வர் எடப்பாடியுடன் மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nசோனியா தலைமையில் காங். செயற்குழு இன்று கூடுகிறது\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nவேளாண் சட்டம்: விவசாயிகளுடனான 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nநேபாளத்துக்கு சென்ற இந்திய கொரோனா தடுப்பு மருந்து\nவங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n7-ஆம் கட்ட கீழடி அகழ்வாய்வு: பிப்ரவரி முதல் வாரம் தொடக்கம்\nவிருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nசென்னையில் அதிகரித்த பனிமூட்டம் : விமான போக்குவரத்து பாதிப்பு\nலிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி\n67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர்\nஇந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா தனது பகுதி என நியாயப்படுத்துகிறது\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் - ஸ்வான்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nபழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.\nதிருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.\nநேதாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம், அசாம் பயணம்\nபுதுடெல்லி : கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளைக் குறிக்கும் பராக்கிரம தினக் ...\nராணுவ ஒத்துழைப்பு; இந்தோனேசிய அமைச்சருடன் ராஜ்நாத்சிங் பேச்சு\nபுதுடெல்லி : ராணுவ ஒத்துழைப்பு குறித்து, இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோவுடன், ...\nவிவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு\nபுதுடெல்லி : விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி ...\nகட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம்: 407 பேருக்கு தலா ரூ.10,000: ஆம் ஆத்மி அரசு வழங்கியது\nபுதுடெல்லி : கொரோனா நிவாரண நிதியாக கட்டுமான தொழிலாளர்கள் 407 பேருக்கு தலா ரூ. 10,000 ஆம் ஆத்மி அரசு வழங்கியது.சுற்றுச்சூழல் ...\nடிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமி‌ஷனர்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை ...\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\n1கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\n2இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\n3இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்...\n4தந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/india?page=1649", "date_download": "2021-01-23T07:28:11Z", "digest": "sha1:OYWLBHALH4Q2BJ6OBVZWMCBRLNZQZTMQ", "length": 21604, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியா | Latest India news today| India news in Tamil", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅவசரநிலை பிரகடனம் செய்யும் சூழ்நிலை: பா.ஜ.க.\nஸ்ரீநகர்,ஜூன்.14 - நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யும் மாதிரியான ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்குகிறது என்று பாரதிய ஜனதா ...\nகர்நாடகத்தில் எடியூரப்பா அரசுக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரம்\nபெங்களூர்,ஜூன்.14 - கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக 2 மாதகால பிரசாரத்தை நாளை முதல் ...\nபாபா ராம்தேவுக்கு வி.எச்.பி. பாராட்டு\nஜெய்பூர்,ஜூன்.14 - ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவ் பிரசாரம் செய்ததையும் உண்ணாவிரதம் இருந்ததையும் விஸ்வ இந்து ...\nமும்பை தாக்குதல் வழக்கை விசாரித்துவந்த பாக். நீதிபதி மாற்றம்\nஇஸ்லாமாபாத், ஜூன் 14 - மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய 7 தீவிரவாதிகளின் விசாரணையை நடத்திவந்த பாகிஸ்தான் நீதிபதி ஒருவர் ...\nமும்பை தாக்குதல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு\nபுதுடெல்லி, ஜூன் 14 - மும்பை தாக்குதல் வழக்கில் 2 பேரின் விடுதலையை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மகாராஷ்ட்ரா அரசு மேல் ...\nதிகார் ஜெயிலில் தொழிலதிபரிடம் செல்போன் பறிமுதல்\nபுதுடெல்லி, ஜூன்.14 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் இருக்கும் தொழிலதிபரிடம் செல்போன் சிக்கியது.ஸ்பெக்ட்ரம் ...\nஉத்தவ் தாக்கரேவுடன் கோபிநாத் முண்டே முக்கிய சந்திப்பு\nமும்பை,ஜூன்.14 - சிசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை பாரதிய ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே நேற்றுமுன்தினம் மும்பையில் ...\nதயாநிதி மாறன் பதவியில் நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஐதராபாத், ஜூன் 14 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ...\nசமச்சீர் கல்வி: தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை\nபுதுடெல்லி, ஜூன்.14 - தமிழகத்தில் சமச்சீர் கல்வியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள ...\nகனிமொழி ஜாமீன் மனு மீது விசாரணை ஒத்திவைப்பு\nபுதுடெல்லி,ஜூன்.14 - கனிமொழி ஜாமீன் மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ந��திபதிகள் ...\nஜெயலலிதா இன்று டெல்லி பயணம் பிரதமருடன் சந்திப்பு தமிழக நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை\nசென்னை, ஜூன்.- 13 - தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஜெயலலிதா இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். இன்றே பிரதமர் ...\nசமச்சீர் கல்வி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு அப்பீல்\nபுது டெல்லி,ஜூன்- .13 - சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்கால தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ...\nலோக்பால் வரைவுக்குள் பிரதமரை கொண்டு வரக்கூடாது: அமைச்சர்\nபுது டெல்லி,ஜூன்.- 13 - லோக்பால் மசோதா வரைவுக்குள் பிரதமரை கொண்டு வரக் கூடாது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். ...\nபத்திரிகையாளர் கொலை: குற்றவாளிகளைக் கைது செய்ய மராட்டிய முதல்வர் உத்தரவு\nமும்பை, ஜூன் - 13 - மும்பையில் புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தே கொல்லப்பட்டதற்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய ...\nபத்திரிக்கையாளர் ஜோதிர்மாயி டே சுட்டுக்கொலை\nமும்பை,ஜூன்.- 13 - மும்பையில் பட்டப்பகலில் மூத்த செய்தியாளர் ஜோதிர்மாயி டே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பையில் ...\nலோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர்: காங்கிரசும் வலியுறுத்துகிறது\nகுணா,(ம.பி.) ஜூன் - 13 - ஊழலை ஒழித்துக்கட்ட வகை செய்யும் லோக்பால் மசோதா என்ற வரம்பிற்குள் பிரதமரையும், நீதித்துறையையும் கொண்டுவர ...\nராம்தேவின் 9 நாள் உண்ணாவிரதம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது\nடேராடூன்,ஜூன்.- 13 - யோகா குரு என அழைக்கப்படும் பாபா ராம்தேவின் 9 நாள் உண்ணாவிரதம் நேற்று முடிவுக்கு வந்தது. அவரது உடல்நிலை தற்போது ...\nபத்திரிக்கையாளர் கொலைக்கு சோனியாகாந்தி கண்டனம்\nமும்பை, ஜூன்.- 13 - மும்பையில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ...\nபிரணாப் முகர்ஜி, அந்தோணியை சந்திக்க காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் முடிவு\nபுது டெல்லி,ஜூன்.- 13 - தனித் தெலுங்கானா மாநில விவகாரம் தொடர்பாக தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் ...\nநாட்டின் பாதுகாப்புக்கு புதுப்புது அச்சுறுத்தல்கள்: ஜனாதிபதி பிரதீபா\nடேராடூன்,ஜூன்.- 13 - நாட்டின் பாதுகாப்புக்கு புதுப்புது வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாகவும், அதை எதிர்கொள்ளும் வகையில் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nசோனியா தலைமையில் காங். செயற்குழு இன்று கூடுகிறது\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nவேளாண் சட்டம்: விவசாயிகளுடனான 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nநேபாளத்துக்கு சென்ற இந்திய கொரோனா தடுப்பு மருந்து\nவங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n7-ஆம் கட்ட கீழடி அகழ்வாய்வு: பிப்ரவரி முதல் வாரம் தொடக்கம்\nவிருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nசென்னையில் அதிகரித்த பனிமூட்டம் : விமான போக்குவரத்து பாதிப்பு\nலிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி\n67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர்\nஇந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா தனது பகுதி என நியாயப்படுத்துகிறது\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் - ஸ்வான்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nபழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.\nதிருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் ���வனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.\nநேதாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம், அசாம் பயணம்\nபுதுடெல்லி : கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளைக் குறிக்கும் பராக்கிரம தினக் ...\nராணுவ ஒத்துழைப்பு; இந்தோனேசிய அமைச்சருடன் ராஜ்நாத்சிங் பேச்சு\nபுதுடெல்லி : ராணுவ ஒத்துழைப்பு குறித்து, இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோவுடன், ...\nவிவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு\nபுதுடெல்லி : விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி ...\nகட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம்: 407 பேருக்கு தலா ரூ.10,000: ஆம் ஆத்மி அரசு வழங்கியது\nபுதுடெல்லி : கொரோனா நிவாரண நிதியாக கட்டுமான தொழிலாளர்கள் 407 பேருக்கு தலா ரூ. 10,000 ஆம் ஆத்மி அரசு வழங்கியது.சுற்றுச்சூழல் ...\nடிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமி‌ஷனர்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை ...\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-19-11-2020/", "date_download": "2021-01-23T08:07:25Z", "digest": "sha1:YSWHH5Z4LDBBVSXREX33KO7URLJAHYFC", "length": 6030, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "அரசியல் சமூக மேடை – 19/11/2020 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஅரசியல் சமூக மேடை – 19/11/2020\nகோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தி, மகிந்தவின் 75வது பிறந்ததினம் மற்றும் இலங்கை சிறுபான்மை மக்களின் இருப்பு கேள்விக்குறியாகுமா என்பன பற்றிய பார்வையுடன் சமகால நிலவரம்\nகதைக்கொரு கானம் – 18/11/2020 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாடுவோர் பாடலாம் – 20/11/2020\nஅரசியல் சமூக மேடை – 17/01/2021\nTRT தமிழ் ஒலி · அரசியல் சமூக மேடை – 17/01/2021\nசுவிஸ் நேரம் – 14/01/2021\nதமிழ் ஒலி 24ம் ஆண்டு நிறைவையொட்டி நடை பெற்ற நிகழ்ச்சி\nஅரசியல் சமூக மேடை- 10/01/2021\nஅரசியல் சமூக மேடை – 07/01/2021\nஅரசியல் சமூகமேடை – 03/01/2020\nஅரசியல் சமூகமேடை – 31/12/2020\nஅரசியல் சமூக மேடை – 27/12/2020\nஅரசியல் வேறுபாடுகளும், கொள்கை வேறுபாடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடாது -மோடி\nஅரசியல் சமூகமேடை – 20/12/2020\nஅரசியல் சமூகமேடை – 17/12/2020\nஅரசியல் சமூகமேடை – 13/12/2020\nஅரசியல் சமூகமேடை – 10/12/2020\nஅரசியல் சமூகமேடை – 06/12/2020\nஅரசியல் சமூகமேடை – 03/12/2020\nஅரசியல் சமூகமேடை – 29/11/2020\nஅரசியல் சமூக மேடை – 22/11/2020\nஅரசியல் சமூக மேடை – 15/11/2020\nஅரசியல் சமூக மேடை – 12/11/2020\nஅரசியல் சமூக மேடை – 08/11/2020\n10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.சாளினி காந்தீபன்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/niyabaga-sakthi-peruga-patti-vaithiyam/", "date_download": "2021-01-23T07:24:04Z", "digest": "sha1:67C3TMVO7N7ACIYRGSNOG5PTPGXFNMY7", "length": 9690, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "ஞாபக சக்தி பெருக வழி | Nyabaga sakthi valara in tamil | Nabagam", "raw_content": "\nHome ஆரோக்கியம் ஞாபக சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்\nஞாபக சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்\nஞாபக சக்தி என்பது ஒரு மனிதனுக்கு அதிகம் இருப்பதே நல்லது. ஞாபக சக்தி அதிகம் உள்ளவர்கள் நல்ல அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வு கூறுகிறது. ஒரு மனிதனின் மூளையானது சிறப்பாக செயல்படவும் ஞாபக சக்தி அதிகரிக்கவும் சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கு பார்ப்போம் வாருங்கள்.\nவல்லாரை கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நியாபக சக்தி பெருகும். தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள முடியாதவர்கள் வல்லாரை கீரையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் அரை ஸ்பூன் பொடியை பாலில் கலந்து உண்டு வந்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஞாபக சக்தி பெருகும்.\nவல்லாரை இலை, துளசி இலை ஆகிய இரண்டையும் 70 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதோடு அதிமதுரம், சீரகம், சுக்கு, திப்பிலி, வசம்பு , ஓமம், கரி மஞ்சள், மர மஞ்சள், கோஷ்டம், இந்துப்பு ஆகி�� ஒவ்வொன்றையும் 35 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் அரை ஸ்பூன் பொடியை பசுநெய்யில் கலந்து உன்ன வேண்டும். அதே போல இரவும் அரை ஸ்பூன் பொடியை பசும்பாலில் கலந்து உன்ன வேண்டும். இதன் மூலம் இரண்டு மாதங்களுக்குள் ஞாபகமறதி முற்றிலும் நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்க செய்யும்.\nமாதுளை பழத்தை தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதே போல கோரை கிழங்கை பொடி செய்து தேனில் கலந்து உண்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும்.\nஅரை டம்ளர் பாலில் அரை டம்ளர் கேரட் சாறு சேர்த்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும்.\nதேங்காய் பால், பாதம் போன்றவற்றை தினமும் உண்ணலாம். அதே போல தூதுவளை இலையை நெய்யில் நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.\nஇரவில் நன்கு தூக்கம் வர கை வைத்தியம்\nகுழந்தைகளுக்கு நியாபக சக்தி குறைவாக இருந்தால் அவர்கள் இரவில் நன்கு தூங்க வேண்டும். வெண்டைக்காய், துளசி இலை போன்றவற்றை உண்டு வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும்.\nஞாபக சக்தி தரும் மூலிகை\nஇந்த சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வந்தாலே போதுமே உங்கள் தொப்பை 7 நாட்களில் குறைந்துவிடும்.\nஉங்கள் தொப்பையை குறைக்க 2 வாரமும், இந்த 2 பொருளும் போதுமே வயிறு உப்புசம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.\nஎன்ன செய்தாலும் தூக்கமே உங்களுக்கு வரவில்லையா படுத்த உடனே தூக்கம் வர இதை ஒரு டம்ளர் குடித்தால் போதுமே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/rahu-bhagavan-mantra-tamil/", "date_download": "2021-01-23T06:46:57Z", "digest": "sha1:S47NQI5DZSJ6O4W6766W6UIYK7NDJQ32", "length": 5758, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "Rahu bhagavan mantra Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஅமாவாசை தினமான இன்று, இந்த ஒரு பரிகாரத்தை செய்ய தவறாதீர்கள்\nஅமாவாசை தினத்தன்று முன்னோர் வழிபாடும், குலதெய்வ வழிபாடும் அதிகப்படியான நன்மையை கொடுக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இதே போல், இந்த அமாவாசை தினத்தன்று நாம் வேண்டிய வேண்டுதலும் உடனடியாக...\nஉங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதை தடுத்து செல்வ சேமிப்ப�� அதிகரிக்கும் மந்திரம்\nபுராணங்களின்படி தேவாமிர்தத்தை உண்டு இறவா வரம் பெற்ற சுவர்ணபானு என்கிற அரக்கன் குறித்து சூரிய - சந்திரன் கிரகங்களால் திருமாலிடம் முறையிடப்பட்டு, அந்தப் பெருமாள் சுவர்ணபானுவை இரண்டு துண்டுகளாக வதம் செய்தார். அந்த...\nகர்ம வினைகளை போக்கும் ராகு ஸ்தோத்திரம்\nவிலங்கினங்களில் பாம்புகள் யாரையும் தேடிச் சென்று தீண்டுவதில்லை. அப்பாம்பை சீண்டும் உயிர்களையே தனது விஷப் பற்களால் பாம்புகள் கடித்து விடுகின்றன. அந்த பாம்பின் தன்மை கொண்ட நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/06/17/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2021-01-23T08:20:28Z", "digest": "sha1:AQCTGM7KGXNHJVOL2T5LQ5PWVRGT4BGZ", "length": 10480, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.\nஉடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.\nஎண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது\n1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்…” என்பது வினையானால்\n2.அந்த வினையின் விளை பொருள் விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி”\n3.வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே.. என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.\nஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா…\nஎண்ணத்தின் செயல்பாடு நான் என்பது புகழ் தேடும் வழியாக உபதேசித்தல் என்பது… விளைப் பொருள் ஆக்கும் செயல் கொண்ட எண்ணத்தின் “மாறுபாடே…\nஅஞ்ஞானத்தின் செயல்பாட்டில் வினைப்பொருள் செயல் கொள்ளும் எண்ணமாக எதை எண்ணி வலுக்கூட்டும் செயல் நிகழ்வோ அதுவும் ஆத்மாவில் பதிவு நிலை பெறுகின்றது.\n1.செயல்பாட்டில் நான் என்பதில் உரைத்திட்ட\n2.வேறுபாட்டின் பொருளில் செயல்பாட்டில் கொள்ள வேண்டிய நான்\n3.ஆத்மாவின் மூலச் சக்தியாக நான் என்பதற்கு வலுக்கூட்டும் நானாக அமைவு பெற்றால் இரண்டும் ஒன்றே.\nஒன்றில்லாமல் ஒன்றில்லை உரைத்த உரையில்… இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்… ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட\n1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி\n2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.\nஅவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் – பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.\n2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ…\n3.அகண்ட… பிரகாச… பேரின்ப ஜோதியாக…\n4.ஆத்மாவாக – உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு\n5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக\n6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொண்டிடும் செயலில் ஆனந்தமும்\n7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் நான் என்பதே ஆத்மா என்று உணர்ந்திடும் பக்குவத்தில்\n அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி\n9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ…\n10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி…\nஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது…\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inamtamil.com/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-23T07:12:43Z", "digest": "sha1:UUKQ7EMY3GUZ5J777JMRWM4ADMYGNKLW", "length": 7000, "nlines": 57, "source_domain": "inamtamil.com", "title": "நற்றிணைப் பாடவேறுபாடுகளினூடாக வரலாற்று மீட்டெடுப்பும் வரலாற்றெழுதுதலும் • IIETS", "raw_content": "\nநற்றிணைப் பாடவேறுபாடுகளினூடாக வரலாற்று மீட்டெடுப்பும் வரலாற்றெழுதுதலும்\nநமக்குக் கிடைக்கப்பெறும் அகப்புறச் சான்றுகளின் வழியாகப் பண்டுதொட்டு நம் தமிழ்ச்சமூக வரலாறு மீட்டெடுக்கப்பெற்றுக் கொண்டு வருகின்றது என்பதானது சிற்றிதழ்களிலும் சிறுபத்திரிக்கைகளிலும் மட்டுமே சுருங்கிப் போனதொரு பேருண்மை. வரலாறு என்பதும் வரலாறெழுதுதல் என்பதும் கீழிருந்து மேலெழுதல் என்ற தருக்கவடிவினதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதே இன்றைய வரலாற்று மறுவாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. அகழ அகழக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பேழைகளை, தொல்லெழுத்துச் சான்றுகளை வெளிக்கொணர விடாமல் அருங்காட்சியகங்களின் தனியறைகளில் பூட்டிவைத்து நுண்அரசியல் செய்யும் இக்கட்டான சூழலில் பரந்துவிரிந்து கிடக்கும் தமிழிலக்கியச் சான்றுகளை இன்னும் சரிவரத் தூசு தட்டாமல் இருப்பது இந்த நிமிடம் வரை நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். பண்டுதொட்டு இங்கிருந்த வரலாற்றுத் தொல்லெச்சங்களை மறைத்து எல்லாவற்றையும் தங்களுக்கானதாக அடையாளப்படுத்திப் புராண இதிகாசக் கருத்தாக்கங்களை இந்நிலத்திற்கான ஆதி வரலாறென நம்பவைத்த வரலாற்று மோசடியாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியையும் விட்டுவைக்கவில்லை. அவ்வகையில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பெற்ற செவ்விலக்கியப் பிரதிகளை மையமிட்டுப் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் எழுந்த உரைகளினூடாக அமைந்த பாட, உரை வேறுபாடுகளின் நுண்ணரசியலை அடையாளப்படுத்தி வரலாற்றுக் குறிப்புகளை மீட்டெடுப்புச் செய்வது இவ்வாய்வுரையின் நோக்கம். இவ்வாய்வுரைக்கு நற்றிணையின் முதற்பதிப்பான பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரையும் 1966, 1968களில் எழுந்த ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை உரையும் முதன்மையாகக் கொள்ளப் பெறுகின்றன. நற்றிணையின் 75, 77 ஆகிய இரு பாடல்கள் மட்டும் இங்கு ஆய்வெல்லையாக அமைகின்றன.\nஅகப்புறச் சான்று, சிற்றிதழ், பேருண்மை, வரலாறு, கீழிருந்து மேலெழுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1091108", "date_download": "2021-01-23T09:08:15Z", "digest": "sha1:IDXRYHBO7HEPJ5N6UP423QSKQ5HTKAYJ", "length": 2792, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரைன் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரைன் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:04, 21 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:57, 8 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: lez:Рейн)\n11:04, 21 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann13.html", "date_download": "2021-01-23T08:42:38Z", "digest": "sha1:T2FKES7YF5EEPWT7X6ZQPNYE6H37LAUA", "length": 63900, "nlines": 583, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (23-01-2021) : சிதம்பர வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி\nதிட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி : விவசாயிகள்\nபுத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு\nநுரையீரல் தொற்றை குறைக்க சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nஜன.28-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமறுநாள் காலை முதல் அழகியநம்பியின் உத்தியோக வாழ்க்கை அந்தக் கடைக்குள் ஆரம்பமாகியது. பிரமநாயகம் பஞ்சாங்கத்தைப் புரட்டி நல்ல வேளை பார்த்து அவனை அழைத்துக் கொண்டு போய்ப் பூர்ணாவின் அறைக்குள் உட்கார்த்தினார். அவனுக்கென்று தனி மேஜை, தனி நாற்காலி, எல்லாம் அங்கே தயாராகப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. அன்று வரை அந்தப் பெண்ணின் தனியுரிமையாக இருந்த அந்த அறையில் உரிமையின் முதல் தடையாக அழகியநம்பி நுழைந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.\nவழக்கமாகப் பத்து மணிக்குள் கடைக்குள் வந்துவிடும் பூர்ணா அன்று மணி பத்தேகால் ஆகியும் வரவில்லை. புதிதாகக் கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருந்த அழகியநம்பி தனியாகக் கணக்கு வழக்குகளைப் புரட்டிக் கொண்டிருந்தான். அந்த இடத்தில் இருப்புக் கொள்ளாது போலிருந்தது அவனுக்கு. ஒவ்வொரு விநாடியும் அவள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன். வெளியே ஒரு சிறிய ஓசை கேட்டாலும் அவள் தான் வந்துவிட்டாளோ, என்று கணக்குப் புத்தகங்களை மூடி வைத்து விட்டு நிமிர்ந்து சரியாக உட்கார்ந்து கொள்வான்.\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nஇப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nதீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்\nபடிப்பு, சிந்தனையுணர்ச்சி, தைரியம், நேர்மைக்கு மாறான எந்தச் செயல்களுக்கும் அஞ்சாமை - இவ்வளவு பண்புகளும் அழகியநம்பி என்ற அந்த இளைஞனிடத்தில் அமைந்திருந்தன. ஆனால், இப்போது அவன் ஒரு இளம் பெண் தன் அறைக்குள் நுழைந்து வரப்போகிற நேரத்தை எதிர்பார்த்து நடுங்கிக் கூசி உட்கார்ந்திருந்தான்.\n'அப்படித்தான் அந்தப் 'பூர்ணா' என்ன புலியா சிங்கமா அவளுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும் அவள் என்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள் அவள் என்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள்' - அவன் தானாகவே தன்னை தைரியப்படுத்திக் கொள்வதற்கு முயன்றான். அறைக்குள் எல்லாப் பவிஷுகளும் இருந்தன. ஒன்றுக்கும் குறைவில்லை. மின்சார விசிறி சுழன்று கொண��டு தான் இருந்தது. விளக்கொளி பிரகாசித்துக் கொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஊதுவத்திப் புகையின் நறுமணம் பரவியதாலோ, என்னவோ, அந்த அறையில் எப்போதும் நாசிக்கினிய ஒருவகை மணம் நிறைந்திருந்தது.\nமேஜை மேல் விரித்துக் கிடந்த பைல்களையும், தடிமன், தடிமனான பேரேட்டுக் கணக்குப் புத்தகங்களையும் அப்படியே போட்டு விட்டு அந்த நிமிடம் வரை தனக்கு ஏற்படாத ஒரு வகைத் துணிச்சலை வலுவில் வரவழைத்துக் கொண்டான் அவன். எழுந்திருந்து அந்த அறைமுழுவதும் ஒவ்வொரு மூலை முடுக்குக்களையும் ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தான்.\nபிரமநாயகம் அவனை அந்த அறைக்குள் முதன் முதலாகக் கொண்டுவந்து விட்டுச் சென்றவுடனேயே அவன் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கலாம். அவன் அப்படிச் செய்யாமல் பிரமநாயகம் உட்கார்த்திவிட்டுப் போன நாற்காலியிலேயே உட்கார்ந்து வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டான். பூர்ணா அப்போது அந்த அறையில் இல்லாவிட்டாலும் அவளுடைய, அல்லது அவளைச் சேர்ந்த ஏதோ ஒரு விசேட சக்தி அந்த அறையைக் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்ற மனப்பிரமையும், கலவரத்தோடு கூடிய பயமும், அவனுக்கு இருந்தன. அதனால்தான் அறையில் வேறுயாருமில்லா விட்டாலும் யாருக்கோ அடங்கி உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிற மாதிரி உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல் - அந்த அறையில் சூழ்நிலை எப்படி அமைந்திருக்கிறது என்பதைக்கூடப் பார்த்துக் கொள்ளாமல் காரியத்தில் கண்ணாயிருந்தான்.\nஅவன் பார்த்தமட்டில், கேள்விப்பட்ட மட்டில் பூர்ணா என்ற பெண்ணின் குணசித்திரம் அவன் மனத்தில் எந்த அளவு உருவாகியிருந்ததோ, அதன் விளைவுதான் அவன் பயம்\nகல்லூரியில் படித்த தமிழ்ப் பாடப்பகுதிகளிலிருந்து ஒரு செய்யுள் வரி அவனுக்கு நினைவு வந்தது.\nகறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்.\"\n'அரசன் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய ஆற்றலின் ஒளி அவனால் ஆளப்படுகின்ற பிரதேசம் முழுவதும் தீங்கோ, தவறோ, நேர்ந்து விடாமல் காத்துக் கொண்டிருக்கும்' என்பது இதனுடைய கருத்து. இது போலவே பூர்ணாவின் சாகச ஒளியின் ஆற்றல் அந்த அறை முழுவதும் நிரம்பியிருப்பது போல் ஒரு மனப் பிராந்தி ஏற்பட்டிருந்தது அவனுக்கு.\nஅந்த மனப்பிராந்தி நீங்குவதற்கு அரைமணி நேரம் பிடித்தது. அதன் பின்பே எழுந்திருந்து அறையைச் சுற்றி���் பார்க்கும் துணிவு அவனுக்கு உண்டாயிற்று. பூர்ணா சுபாவத்தில் நல்லவளா, கெட்டவளா, சூழ்ச்சிக்காரியா, நேர்மையானவளா இவற்றையெல்லாம் பற்றி அவன் தன்னைப் பொறுத்தவரையில் இனிமேல் தான் பழகித் தெரிந்து கொள்ள வேண்டும் இவற்றையெல்லாம் பற்றி அவன் தன்னைப் பொறுத்தவரையில் இனிமேல் தான் பழகித் தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால், அவளுடைய அலுவலக அறையை அவள் நன்றாக வைத்துக் கொண்டிருந்தாள். சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள். காகிதங்கள், ரசீதுப் புத்தகங்கள், பைல்கட்டுக்கள், கடிதங்கள் - எதுவும், எவையும் தாறுமாறாக மூலைக்கு மூலை சிதறி வைக்கப்பட்டிருக்கவில்லை. அவையவை உரிய இடங்களில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nதனியாக - ஒருத்தி இவ்வளவு வேலைகளையும் ஒழுங்காகச் செய்து கொண்டு, - அதே சமயத்தில் அங்குள்ள மற்றவர்களை ஆட்டிவைத்து அதிகாரம் செய்யவும் எப்படி முடிந்தது என்று அவன் வியந்தான்.\nஅவள் வழக்கமாக உட்காரும் நாற்காலிக்குப் பின்புறமிருந்த அலமாரி ஒன்று பூட்டியிருந்தது. அதற்குள் ஏதாவது முக்கியமான பொருள்கள் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் அவன். மேஜை டிராயர்களும் அதே போல் பூட்டப்பட்டிருந்தன. மேஜை மேல் டைப்ரைட்டர் அதற்குரிய தகரக் கூட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. சில கடிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் வேறு சில கடிதங்கள் அனுப்புவதற்காக டைப் செய்து மடித்து வைக்கப் பட்டிருந்தன. பத்தே நிமிஷங்களில் அந்த அறையின் ஒவ்வொரு பகுதியையும் தன் பார்வையால் அளந்து கொண்டு தனக்குரிய இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான் அழகியநம்பி.\nஅவன் உட்கார்ந்து சில விநாடிகளே கழிந்திருக்கும். ஸ்பிரிங் கதவு திறக்கும் ஓசை கேட்டது. குனிந்து 'பைலைப்' புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவன் யார் என்று பார்ப்பதற்காகத் தலைநிமிர்ந்தான். அந்த ஒரு கணத்திற்குள் அவன் நெஞ்சு அடித்துக் கொண்ட வேகம் சொல்லி முடியாது.\nபூர்ணா தான் வந்தாள். ஒரு கையில் அலங்காரப் பை, இன்னொரு கையில் அழகிய சிறிய ஜப்பான் குடை. அவன் உட்கார்ந்து கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டாள். ஆனால், அதற்குரிய வியப்போ, மாறுதலோ, சினமோ - ஏதாவது ஒரு உணர்ச்சி சிறிதாவது அவள் முகத்தில் உண்டாக வேண்டுமே\nஅழகியநம்பி தான் தன்னையறியாமலே தான் என்ன செய்கிறோம் என்ற நினை���ே இல்லாமல் எழுந்து நின்று கொண்டிருந்தான். அவள் உள்ளே நுழையும்போது தான் எதற்காக எழுந்து நின்றோம்; என்று பின்னால் நிதானமாக நினைத்துப் பார்த்த போது அவனுக்கே ஏனென்று விளங்கவில்லை\nஒன்றும் புதிதாக நடக்காதது போல் அவன் அங்கே உட்கார்ந்திருப்பதையே கவனிக்காமல் தன் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள் அந்தப் பெண் புலி. அவள் வேண்டுமென்றே தன்னை அலட்சியம் செய்வதைப் போல் தோன்றியது அவனுக்கு. ஒரே கணம் அவனுடைய மனம் கொதித்தது. ஆண் பிள்ளையின் இயல்புகளான தன்மானமும் ரோஷமும் அவன் மனத்தை முறுக்கேற்றின. ஆனால், அவை நிலைக்கவில்லை. தன்னடக்கமாக உணர்வுகளை அமுக்கிக் கொண்டான். வாழ்க்கையில் அந்த இளம் வயதிற்குள்ளேயே துன்பங்களை ஏராளமாக அனுபவித்துப் பண்பட்டிருந்த அவன் மனம் அவனுடைய கண நேரத்து ஆத்திரத்தைத் தணித்து அவனைப் புத்திசாலியாக்கியது. சுளித்த முகம் மலர்ந்தது. இறுகிய உதடுகள் நெகிழ்ந்தன. \"மிஸ் பூர்ணா குட்மார்னிங்\" - என்று அவளை வரவேற்றான் அவன். நாற்காலியில் உட்கார்ந்து டிராயரைத் திறந்து கொண்டிருந்தவள் அவனுடைய குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்து அப்போது தான் அவனைப் பார்க்கிறவளைப் போலப் பார்த்தாள். ஆழமான, தீர்க்கமான - சூடு நிறைந்த பார்வை அது குட்மார்னிங்\" - என்று அவளை வரவேற்றான் அவன். நாற்காலியில் உட்கார்ந்து டிராயரைத் திறந்து கொண்டிருந்தவள் அவனுடைய குரலைக் கேட்டுத் தலை நிமிர்ந்து அப்போது தான் அவனைப் பார்க்கிறவளைப் போலப் பார்த்தாள். ஆழமான, தீர்க்கமான - சூடு நிறைந்த பார்வை அது சிரித்துக் கொண்டே அந்தப் பார்வையைத் தாங்கி அதிலிருந்த வெப்பத்தை மாற்ற முயன்றான் அவன்.\nபூர்ணாவின் பார்வை அவனுடைய சிரித்த முகத்தைக் கண்டு முற்றிலும் மாறிவிடவில்லை யென்றாலும் அதிலிருந்த கடுமை சிறிது குறைந்தது. வேண்டா வெறுப்பாக, \"குட்மார்னிங்\" - என்று பதிலுக்கு முணுமுணுத்தாள். 'விரட்டியோ, மிரட்டியோ அவளை வழிக்குக் கொண்டு வருவதென்பது இயலாத காரியம். விட்டுக் கொடுத்துப் பணிவது போல் நடந்து தான் அவளைப் பணிய வைக்க முடியுமென்பது' அவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் அவளிடம் தன்னை மறைத்துக் கொண்டு நடிக்க முயன்றான். விநயமாக அடக்கவொடுக்கத்தோடு அவள் மேஜைக்கு முன்னால் போய் நின்று கொண்டான். குனிந்து கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்த��ள் மேஜை மேல் அவன் நிழல் விழுந்ததும் நிமிர்ந்து பார்த்தாள். பார்வை வெட்டுவது போலிருந்தது.\nஅவனுடைய குரலில் நளினமும் நைச்சியமும், ஒன்றுபட்டுக் குழைந்தன. \"மிஸ் பூர்ணா நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்குப் போட்டியாகவோ, எதிரியாகவோ, இங்கே கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருக்கவில்லை. நீங்கள் சொல்வதைச் செய்வதற்காக, உங்களுக்கு உதவியாகவே நான் வந்திருக்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் எந்த விதத்திலும் சிறிது கூடத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. என்னிடம் நீங்கள் கலகலப்பாகவோ, அன்பாகவோ, பழகாமல் புறக்கணித்தால் எனக்குப் பெருந்துயரம் ஏற்படும். உங்கள் அன்பையும், நட்பையும், பெறமுடியாததை என் துர்பாக்கியமாகக் கருதுவேன். நான் உங்களைப் பற்றி எவ்வளவோ பெருமையாக நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்குப் போட்டியாகவோ, எதிரியாகவோ, இங்கே கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருக்கவில்லை. நீங்கள் சொல்வதைச் செய்வதற்காக, உங்களுக்கு உதவியாகவே நான் வந்திருக்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் எந்த விதத்திலும் சிறிது கூடத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. என்னிடம் நீங்கள் கலகலப்பாகவோ, அன்பாகவோ, பழகாமல் புறக்கணித்தால் எனக்குப் பெருந்துயரம் ஏற்படும். உங்கள் அன்பையும், நட்பையும், பெறமுடியாததை என் துர்பாக்கியமாகக் கருதுவேன். நான் உங்களைப் பற்றி எவ்வளவோ பெருமையாக நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னை ஏமாற்றிவிடாதீர்கள் என்னைக் கைவிட்டு விடாதீர்கள்\nஅழகியநம்பி அருமையாக, தத்ரூபமாக நடித்துவிட்டான். பூர்ணாவின் கண்கள் அகல விரிந்தன. அவன் முகத்தை இமைக்காமல் சில விநாடிகள் உற்றுப் பார்த்தாள் அவள். அவனுடைய பேச்சில் அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லையோ என்னவோ\n\"நீங்கள் என்னை நம்பலாம். நான் உங்களுடையவன், உங்களுக்கு அந்தரங்க நண்பனாக இருக்க விரும்புகின்றவன். என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து உட்கார்த்தியிருப்பவர் யாரோ அவரை விட உங்களுக்குத்தான் நான் அதிகம் பயன்படுகிறவனாக இருப்பேன்.\"\nமறுபடியும் கெஞ்சுகிற பாவனையில் மெல்லிய குரலில் தன் நடிப்பைத் தொடர்ந்தான் அவன். அக்கறையோடு மேற்கொள்ளப்பட்ட அவனுடைய நடிப்பும், பேச்சும் வீணாகி விடவில்லை.\nபூர்ணாவின் முகம் மலர்ந்தது. அவள் மெல்லச் சிரித்தாள். அது தந்திரமான சிரிப்பாக இருந்தது. \"மிஸ்டர் அழகியநம்பி நீங்கள் இடத்தில் போய் உட்கார்ந்து வேலையைக் கவனியுங்கள். நான் உங்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கு முன் நீங்களாகவே ஏன் பயப்படுகிறீர்கள் என்னால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது. நீங்கள் என்னோடு ஒத்துழைக்கத் தயாராயிருக்கும்போது நான் மட்டும் உங்களுக்குத் துன்பம் செய்வேனா... என்னால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது. நீங்கள் என்னோடு ஒத்துழைக்கத் தயாராயிருக்கும்போது நான் மட்டும் உங்களுக்குத் துன்பம் செய்வேனா... நாம் இன்று மாலை வெளியே ஓர் இடத்தில் தனியாகச் சந்தித்து நம் நிலைகள் பற்றிப் பேசிக் கொள்வோம். இங்கே வேண்டாம். நான் சொல்கிற வேலைகளை நீங்கள் மறுக்காமல் உடனுக்குடன் செய்து கொண்டு வாருங்கள் நாம் இன்று மாலை வெளியே ஓர் இடத்தில் தனியாகச் சந்தித்து நம் நிலைகள் பற்றிப் பேசிக் கொள்வோம். இங்கே வேண்டாம். நான் சொல்கிற வேலைகளை நீங்கள் மறுக்காமல் உடனுக்குடன் செய்து கொண்டு வாருங்கள்\" - என்றாள் பூர்ணா. அவன் தலையை ஆட்டினான். உள்ளூற அவன் மனம் கறுவிக் கொண்டது: 'இரு மகளே\" - என்றாள் பூர்ணா. அவன் தலையை ஆட்டினான். உள்ளூற அவன் மனம் கறுவிக் கொண்டது: 'இரு மகளே இரு; உன்னை வழிக்குக் கொண்டு வருகிற விதமாகக் கொண்டு வருகிறேன் இரு; உன்னை வழிக்குக் கொண்டு வருகிற விதமாகக் கொண்டு வருகிறேன்' - என்று எண்ணிக் கொண்டான்.\nஅழகியநம்பியின் பணிவையும், அடக்கத்தையும் கொண்டு அவனைக் கையாலாகாதவன் என்றும் ஏழை என்றும் தவறாக அனுமானம் செய்து கொண்ட பூர்ணா அவனைத் தாராளமாக அதிகாரம் செய்தாள். அவளுடைய அனுமானமும் தவறல்லவே பணத்தினால் அவன் ஏழைதான் அறிவினால் கூடவா அவன் ஏழை\nமறுபேச்சுப் பேசாமல் - சொன்ன வார்த்தைக்கு எதிர் வார்த்தை சொல்லாமல் சிரித்துக் கொண்டே அவள் எதைச் சொன்னாலும், எதற்கு ஏவினாலும், - கீழ்ப்படிந்து அவற்றைச் செய்து விடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான் அவன்.\nபூர்ணா அழகியநம்பியிடம் நேரில், \"நான் உங்களுக்கு ஒரு துன்பமும் செய்ய மாட்டேன்\" - என்று முகத்துதிக்காகச் சொல்லியிருக்க வேண்டும். அன்று முழுதும் அவள் அவனிடம் நடந்து கொண்ட விதமென்னவோ, அதிகார மிடுக்கையும், மமதையையும் காட்டுவதாகவே இருந்தது.\nமுதல் வேலையாக அவளுடைய மேசை நாற்காலிக்குப் பக்கத்தில் ஒட்டினால் போலச் சரிசமமாகப் போட்டிருந்த அவன் மேசை நாற்காலியை இடம் மாற்றிப் போடச் செய்தாள் அவள். அவள் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் அவனைக் கொண்டே அந்த வேலையைச் செய்வித்தாள்.\n\"உங்கள் மேசை நாற்காலியை அப்படிக் கதவோரமாக எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். அதுதான் நீங்கள் இருக்க வேண்டிய இடம். உங்கள் மேஜையிலிருக்கும் பைல்கள், லெட்ஜர்களை எல்லாம் இப்படி எடுத்துக் கொடுத்துவிடுங்கள். அவற்றை நீங்கள் இப்போது பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்குப் பழக்கமும் போதாது. இப்போதைக்கு, நான் சொல்லுகிற வேலைகளை மட்டும் நீங்கள் கேட்டால் போதும்.\"\nஅந்த அதிகாரக் குரலின் வேகம் அவனைப் 'பியூனாக' நினைத்துக் கொண்டு பேசுவதைப் போல் இருந்தது. அவன் தனக்குள் சிரித்துக் கொண்டே தன் மேசை நாற்காலியை அவள் சொன்ன இடத்தில் எடுத்துப் போட்டான். அவள் விருப்பப்படி, தான் பார்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த 'பைல்' முதலியவற்றைப் பார்க்காமலேயே அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டான்.\n\"இதோ இந்த ஊதுபத்திகளைப் பொருத்தி ஸ்டாண்டில் வையுங்கள்.\"\n\"இதோ இந்தக் கவர்களுக்கெல்லாம் 'ஸ்டாம்ப்' ஒட்டுங்கள்.\"\n\"குப்பைக் கூடையில் ஒரேயடியாகக் காகிதங்கள் சேர்ந்து விட்டன. மேலே போடுவதற்கு இடமே இல்லை. கொண்டு போய் வெளியில் கொட்டிவிட்டு வந்துவிடுங்கள்.\"\nஎடுத்துக் கொண்டு போய்க் கொட்டிவிட்டு வந்தான்.\n\"அதோ அந்த அலமாரியில் 'கிளாஸ்' இருக்கிறது. எடுத்துக் குழாயடியில் போய்க் கழுவி விட்டு எதிர்த்த ஹோட்டலில் போய் ஒரு டீ வாங்கிக் கொண்டு வாருங்கள்.\"\nஅப்படியே செய்தான். பூர்ணாவுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கியது அந்தப் படித்த ஆண்பிள்ளையின் பொறுமை. அவள் சொன்னபடியெல்லாம் நாயாக ஓடி உழைத்தான் அவன்.\nமூன்று மணிக்கு அவள் வெளியேறும்போது அவனிடம் தன்னுடைய முகவரி அச்சிட்ட அட்டை ஒன்றைக் கொடுத்து, \"ஆறு, ஆறரை மணிக்கு என்னை வந்து சந்தியுங்கள். சில அந்தரங்கமான செய்திகளைப் பேசலாம்.\" - என்று கூறிவிட்டுப் போனாள். அவன், \"வருகிறேன்,\" - என்று சம்மதித்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- ச��லுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பி��ர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. ��ுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:56:28Z", "digest": "sha1:PPEUX6AYQI4ARP2FARJ5SUSQDNJCS47Q", "length": 20669, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப் News in Tamil - சூப் Latest news on maalaimalar.com", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nசென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடத்திற்கு அனுபவ வீரர் தேவை என்ற நோக்கில் உத்தப்பாவை சென்னை அணி வாங்கியுள்ளது.\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் ஹர்பஜன் சிங். முரளி விஜய், கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோரை விடுவித்துள்ளது.\nதொண்டைக்கு இதமான கிராம்பு கஷாயம்\nஇந்த கஷாயம் தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும்....\nபாகிஸ்தான் சூப்பர் லீக்: குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் கிறிஸ் கெய்ல்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் கிறிஸ் கெய்ல், ட��ம் பாண்டன் ஆகியோரை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.\nதென்ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கிப்ஸ், கராச்சி கிங்ஸ் பயிற்சியாளராக நியமனம்\nதென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸ், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் கராச்சி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇருமல், ஜலதோஷத்தை குணமாக்கும் இஞ்சி கஷாயம்\nஇந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால், நிம்மதியாக தூங்கலாம். மூக்கடைப்பு, இருமல், தொண்டைப்புண், ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.\nஉருளைக்கிழங்கில் வறுவல், சிப்ஸ், போண்டா என பல ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில், எளிமையான முறையில் வீட்டிலேயே உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி\nஇந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.\nசத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப்\nகீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப் செய்து கொடுக்கலாம். இன்று மல்டி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடல் வலியை போக்கும் எலுமிச்சை இஞ்சி ரசம்\nசூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த எலுமிச்சை இஞ்சி ரசம். இந்த ரசம் உடல் வலியை போக்கும். மேலும் சளி, தொண்டை வலியை குணமாக்கும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மேத்தி கீரை சூப்\nஇந்த ‘வெந்தயக் கீரை சூப்’ (மேத்தி கீரை) சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல… கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் ‘வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர் சூப்\nகாலிஃப்ளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் மும்பை அணியின் கையுறையுடன் விளையாடிய வீரர்\nவெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஷெர்ஃபான் ரூதர்ஃபோர்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கிட்டை அணிந்ததோடு, கையுறையை அணிந்து விளையாடினார்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக்: முல்தான் சுல்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லாகூர்\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எலிமினேட்டர் 2-ல் முல்தான் சுல்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லாகூர் குவாலண்டர்ஸ்.\n2021 சீசனில் எம்எஸ் டோனி கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை: சஞ்சய் பாங்கர்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எம்எஸ் டோனி, அடுத்த சீசனில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக்: கராச்சி கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nபாகிஸ்தான் சூப்பர் லீக் பிளேஆஃப்ஸ் சுற்றின் குவாலிபையர் 1-ல் கராச்சி கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் சோயா பீன்ஸ் சூப்\nகொரோனா தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் சோயா பீன்ஸ் சூப் செய்முறையை பார்க்கலாம்.\nபெண்கள் டி 20 கிரிக்கெட் - சூப்பர் நோவாசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது டிரைல்பிளாசர்ஸ்\nசூப்பர் நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல்பிளாசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nமூட்டுநோய், மூலநோயை குணமாக்கும் முடக்கத்தான் கீரை ரசம்\nமுடக்கத்தான் கீரையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.\nபெண்கள் டி 20 கிரிக்கெட் - டிரைல் பிளாஸ்டர்சை 2 ரன்னில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது சூப்பர் நோவாஸ்\nஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாஸ்டர்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சூப்பர் நோவாஸ் அணி.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர���களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2020/12/blog-post_20.html", "date_download": "2021-01-23T07:42:39Z", "digest": "sha1:JZYMZNZOYMVI5M54EY7UU7XLNYZ6VUIU", "length": 9256, "nlines": 149, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபா இறைவனே என்ற பூரண விசுவாசம் பெ", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபா இறைவனே என்ற பூரண விசுவாசம் பெ\n'சீரடி மாஜே பண்டரீபுரா , சாயி பாபா ரமாவர ', அதாவது, சீரடியே எனது பண்டரிபுரம், சாயிபாபாவே விட்டல்' என்ற பொருள்கொண்ட, ஆரத்தி பாடல் தினமும் சாயி பாபாவின் ஆரத்தி பாடல் தினமும் சாயிபாபாவின் பூஜையில் பாடப்பட்டு வருகிறது. இதை இயற்றியவர் தாஸ்கணு. பம்பாய் மாகாணம் முழுவதும் சாயியின் பெயர் விரைவாகப் பரவ தாஸ்கணுவின் முயற்சிகளே முக்கிய காரணம். பாபாவே விட்டல் என்று ஆரத்தி பாடினாலும், கடைசிவரை அவர் பாபாவை தெய்வமே என்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. பாபாவிடமும் அவருடைய சக்திகள் மீதும் அவருக்கு பெரும் மதிப்பு இருந்தும், தமது கவித்திறனைக் கொண்டு பாபாவை 'ரமாவர' அதாவது ஸ்ரீ விஷ்ணுவே, எனப் போற்றி ஒரு பாட்டு இயற்றிய போதும், அவரால் தமது குரு தேவராக ஏற்க முடியவில்லை. உதட்டளவு துதியே செய்ய முடிந்தது. ஆகவே தான், பாபாவை சந்தித்த நீண்ட காலத்திற்குப் பின்னும் உபதேசம் ப���ரும் நோக்கத்துடன் இஸ்லாம்பூர்கர் என்ற பிராம்மண குரு ஒருவரை அவர் நாடிச் சென்றார். ( தாஸ்கணு இதை பாபாவிடம் தெரிவித்தபோது பாபா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை). கணுவின் நலனுக்காக பாபாவின் வியக்கத்தக்க உதவி கிட்டியும், பாபா கடவுள் என்ற அபிப்பிராயம் அவருக்கு ஏற்படவில்லை. பாபா அவருக்கு செய்ததை விட மிகக் குறைந்த அளவு பலன் பெற்றவர்கள் கூட பாபா இறைவனே என்ற பூரண விசுவாசம் பெற்றனர். இந்த தாஸ்கணுவுக்கு பாபா மிகச் சிறந்த நலன்களை அளித்தார்; ஆனால் துரதிருஷ்டவசமாக ( பாபாவை அணுகும் பல பக்தர்களின் விஷயங்களிலும் நாம் காண்பது போல் ) பாபா இறைவனே என்று உணர முடியாமல் போயிற்று. நம்மில் பலரும் சாயி சாயி என்று பாபா நாமம் சொல்லி வந்தாலும், வீட்டில் பாபா படமும் சிலையும் வைத்திருந்தாலும், பாபாவை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைப்பதில்லை. ஆனால் தீவிர நம்பிக்கை கொண்டு பாபாவை அணுகினால், தானே இறைவன் என்று பாபாவே வெளிப்படுத்துவார். பாபா மும்மூர்த்திகளின் அவதாரம். இதை உணர்ந்தவன் மிகப்பெரும் பாக்கியவான் .\n\"மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.\"\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9492-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2021-01-23T07:39:53Z", "digest": "sha1:TFSJTIKN67X5VTJJFBMZ63DJLNCJJDXI", "length": 47884, "nlines": 552, "source_domain": "yarl.com", "title": "பெண்ணிடம் ஈர்ப்பு... - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது February 10, 2006\nபதியப்பட்டது February 10, 2006\nஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோ தெரியலை.. இப்படி அலையறானுக.. என்பார்கள். சரி. என்ன இருக்கு தெரியுமா\nபெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான் ஆண்களை கவர்ந்திழுக்கக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர���கள். ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும்.\nஇதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள், புசிக்கிறார்கள். ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம்.\nஊமை இந்த தகவல் எங்கிருந்து எடுத்தீர்கள்.. வெண்குருதி செங்குருதி ஈமோகுளோபின் ஆகியை ஆணுக்கம் பெண்ணக்கும் சம விளைவிகளையையே ஏற்படுத்துதன்று நினைக்கிறன்.. இரு பாலருக்கும் வெண்குருதி கூடி செங்குருதி குறைந்தால் அனிமியா என்ற குருதி சோகை தான் வரும்...வெண்குருதிகலம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆணுக்கும்.பெண்ணுக்கும்....நீங்\nவெண்குருதி செங்குருதி ஈமோகுளோபின் ஆகியை ஆணுக்கம் பெண்ணக்கும் சம விளைவிகளையையே ஏற்படுத்துதன்று நினைக்கிறன்..\nநினைக்காது மேல் உள்ள செய்தியைப் படியுங்கள்\nஆஹா இன்று ஊமைக்கு என்ன நடந்தது எல்லாம் ஒரே நாளே வெட்டி ஒட்டி வைச்சு இருக்கார். ஒரு நாளைக்கு ஒன்று என்ரு ஒட்டுங்கோ வாசிக்க கஷ்டமாக இருக்கு. .(just kidding)\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஈர்ப்புக்கு இதுதான் காரணமா :roll:\nஊமை நீங்கள் பல தகவல்களை இணைத்திருப்பதை கவனித்தேன். அவற்றிற்கு நன்றி. செய்தி அல்லது தகவல் எடுக்கப்பட்ட இடத்தையும் அனைத்து தலைப்புக்களிலும் மறக்காமல் குறிப்பிடுங்களேன்.\nமன்னிக்கவும் திடீர் என்று அனைத்து செய்திகளையும் கண்டபடியால் அவசரத்தில் சிலவற்றிற்கு சுட்ட இடம் போடவில்லை :roll: :roll: :roll:\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஈர்ப்புக்கு இதுதான் காரணமா :roll:\nசீ.....சீ.....சீ.....சீ.........என்ன பழக்கமிது சின்னப்பிள்ளை போல.....\nஇணைப்புக்கு நன்றி ஊமை அண்ணா\nஆனால் இந்த தகவல் நம்புற மாதிரி இல்லையே\nஇந்த தகவல் நம்புற மாதிரி இல்லையே\nஆஹா.......... :roll: :roll: நீங்களும் கண்ணால் கண்டதை மட்டும் நம்பும் வர்க்கமா \nஅப்ப பெண்ணுக்கு எப்படி ஆணிடம் ஈர்ப்பு வருகுது..\nநல்ல பெறுமதிகூடிய கார் வைத்திருந்தால் உ+ம் BMW, BENZ, PORCE :P :P :P :P\nசொந்த வீடு இருந்தால் :wink: :wink: :wink:\nகையில் நல்ல காசு புழங்கினால்\nதான் ஆணிடம் பெண்ணுக்கு ��ாதல் வரும் போல் இருக்கிறது. என்ன நித்திலா.\nஇங்கு ஜேர்மனியிலே பெரும்பாலும் தமிழரிடத்திலே அப்படி தான் காதல் வருகிறது\nநல்ல பெறுமதிகூடிய கார் வைத்திருந்தால் உ+ம் BMW, BENZ, PORCE :P :P :P :P\nசொந்த வீடு இருந்தால் :wink: :wink: :wink:\nகையில் நல்ல காசு புழங்கினால்\nதான் ஆணிடம் பெண்ணுக்கு காதல் வரும் போல் இருக்கிறது. என்ன நித்திலா.\nஇங்கு ஜேர்மனியிலே பெரும்பாலும் தமிழரிடத்திலே அப்படி தான் காதல் வருகிறது\nஒ இதையா காதல் எண்டு சொல்வது\nஎனக்கு வேற மாதிரி சொன்னார்கள் :roll: ஏதோ\nஊமை இந்த தகவல் எங்கிருந்து எடுத்தீர்கள்.. வெண்குருதி செங்குருதி ஈமோகுளோபின் ஆகியை ஆணுக்கம் பெண்ணக்கும் சம விளைவிகளையையே ஏற்படுத்துதன்று நினைக்கிறன்.. இரு பாலருக்கும் வெண்குருதி கூடி செங்குருதி குறைந்தால் அனிமியா என்ற குருதி சோகை தான் வரும்...வெண்குருதிகலம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆணுக்கும்.பெண்ணுக்கும்....நீங்\nஊமை இந்த தகவல் எங்கிருந்து எடுத்தீர்கள்.. வெண்குருதி செங்குருதி ஈமோகுளோபின் ஆகியை ஆணுக்கம் பெண்ணக்கும் சம விளைவிகளையையே ஏற்படுத்துதன்று நினைக்கிறன்.. இரு பாலருக்கும் வெண்குருதி கூடி செங்குருதி குறைந்தால் அனிமியா என்ற குருதி சோகை தான் வரும்...வெண்குருதிகலம் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆணுக்கும்.பெண்ணுக்கும்....நீங்\nகுருதியில் செங்குருதி சிறுதுணிக்கைகள் குறைவதனால் இரத்தப் புற்றுநோய் வரும் என்று படித்ததாக ஞாபகம்\nகுருதியில் செங்குருதி சிறுதுணிக்கைகள் குறைவதனால் இரத்தப் புற்றுநோய் வரும் என்று படித்ததாக ஞாபகம்\nஇரத்தப் புற்றுநோய் பிரதானமாக இரண்டு வகைப்படும் -\n1. லுயுகேமியா leukemia - வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை வழமையை விட அதிகரிப்பதால் வருவது.\n(மரணம் விளைவிக்கக் கூடிய ஆபத்தானது).\nலுயுகேமியாவின் போது அதிகரிக்கும் சில வகை வெண்குருதிக் கலங்களே செங்குருதிக் கலங்களை விழுங்கி அழித்து விடுவதால்..அனிமியாவும் நோயறிகுறியுடன் வெளிப்படும்..\nகடும் புகைப்பழக்கம்.. ஆபத்தான கதிர்வீச்சுக்களை ( எக்ஸ் கதிர்கள் உள்ளடங்க) எதிர்கொள்ளல்..மின் காந்த அலைகளுக்கு அதிகம் முகம் கொடுத்தல்..பென்சீன் போன்ற இரசாயனக் கூறுகளுக்கு முகம் கொடுத்தல்..பிறப்புரிமையியல் காரணிகள் என்று பல மறைமுகக் காரணிகள் இதற்குக் காரணமாகிறது. செங்குருதிக் கலங்களின் குறைவு என்பது குருதிப்புற்றுநோய் என்பது தவறான கருத்து. அது அனிமியா (Anemia) நிலை என்றே கொள்ளப்படும்.\n2. லுயுகோபினியா Leukopenia - வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை வழமையைவிட குறைவதால் வருவது. கடும் நோய் தொற்றுக்களின் பின் ஏற்படும் நிலை. ஆபத்துக் குறைந்தது. மீளக் கூடியது.\n2. லுயுகோபினியா Leukopenia - வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை வழமையைவிட குறைவதால் வருவது. கடும் நோய் தொற்றுக்களின் பின் ஏற்படும் நிலை. ஆபத்துக் குறைந்தது. மீளக் கூடியது.\nஉங்கள் தகவல்களிற்கு நன்றி குருவிகள் தெளிவில்லாததால் தான் முழுசினம். :P\nகுருதியில் செங்குருதி சிறுதுணிக்கைகள் குறைவதனால் இரத்தப் புற்றுநோய் வரும் என்று படித்ததாக ஞாபகம்\nஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது.\nசரிதானே தம்பி இப்பிடி ஈர்க்கப்பட்டுப் போய் மனுசன் தொந்து நூலாகேக்கை சிவப்பு செல்லுகள் குறையும் அப்ப புற்றுநோய் வரும் தானே...........அந்த காலத்திலை காதலிலை தோக்கிற ஆட்களுக்கு இரத்தப்புற்றுநோய் வாறதெண்டு கேள்விப்படேலையோ.........\"வாழ்வே மாயத்திலேயே \" காட்டிப்போட்டாங்கள் நீங்கள் என்னடா எண்டால்............... (குருவிகளின் விளக்கத்தை பாதிக்காது)\nநல்ல பெறுமதிகூடிய கார் வைத்திருந்தால் உ+ம் BMW, BENZ, PORCE :P :P :P :P\nசொந்த வீடு இருந்தால் :wink: :wink: :wink:\nகையில் நல்ல காசு புழங்கினால்\nதான் ஆணிடம் பெண்ணுக்கு காதல் வரும் போல் இருக்கிறது. என்ன நித்திலா.\nஇங்கு ஜேர்மனியிலே பெரும்பாலும் தமிழரிடத்திலே அப்படி தான் காதல் வருகிறது\nஅப்படி இல்லை ஊமை அண்ணா இப் பெண்களே உழைக்கினம் தானே அதால இந்தக் கார் வீடு எல்லாம் எங்களாலேயே வாங்க முடியும் இதுக்கெல்லாம் ஆண்களை எதிர்பார்த்த காலம் எல்லாம் போயே போச்சு இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படியே சொல்லப் போறீங்க :roll: :roll:\nஅடுத்தது இப்ப நாங்களே ஸ்போர்ட்ஸ் கார் வைச்சிருக்கிறமே பிறகு எதுக்கு :P\nஉண்மையான காதல் காரையே வீட்டையோ பாத்து வாரதில்லை அதை விட ஆண்கள்தான் கூடுதலாக இப்படி வசதியான பெண் அலலது விஸா இருக்கிற பெண்ணா எண்டு பாத்து காதலிக்கிறதா தொல்லை கொடுக்கிறதை நானே பாத்திருக்கிறன் :wink: :P\nஅதை விட ஆண்கள்தான் கூடுதலாக இப்படி வசதியான பெண் அலலது விஸா இருக்கிற பெண்ணா எண்டு பாத்து காதலிக்கிறதா தொல்லை கொடுக்கிறதை\nபிள்ளை கேக்கிறன் எண்டு குறை நினைக்கப்பிடாது காரும் விஸாவும் வைச்சிருக்கிறீயளோ.............................\nபிள்ளை கேக்கிறன் எண்டு குறை நினைக்கப்பிடாது காரும் விஸாவும் வைச்சிருக்கிறீயளோ\nமுகத்தார் கேட்கிற கேள்வியைபார். :P :P நித்திலா என்ன சும்மாவா லம்போர்கினி கார்ரும் பிரிட்டிஸ் நஸனாலிற்றியும்மல்லே வைச்ச்சிருக்கிறா.\nஎன்ன முகத்தார் நல்ல காரா :P :P இதில என்ன ஒரு சிக்கல் இருக்கு என்றால் நித்திலாவுக்கு அவங்கட அப்பா பெற்றோல் செட்டும் ஒன்று சீதனமாக கொடுக்கவேண்டும் அல்லது அவர் வைசிருக்கவேண்டும். இந்த படத்தை நித்திலா எம்மைப்போல எல்லாம் காசைப்பார்க்காம ஜேர்மனிக்கு காரில்லேயே வரும்போது நான் கெஞ்சி கூத்தாடி எடுத்த படம் முகத்தார்.\nஊமை அண்ணா என்ன இருந்தாலும் உங்கட காரை என்னுடையது என்று சொல்லுறது மிகவும் பெருந்தன்மை தான் என்ர அண்ணாக்கள் தங்கட காரை ஓடுறதுக்கு கூட என்னட்டை தராயினம் :oops:\nமு அங்கிள் இங்க கார் எல்லாரும் தான் வைச்சிருக்கினம் என்ன பெரும்பாலும் எல்லாம் கடனில வாங்கித்தான் வேணுமெண்டா லண்டன் வாங்க நீங்களும் இப்படி வாங்கலாம் பிறகு எடுக்கிற சம்பளம் முழுக்க பெற்றோல் இன்சூரன்ஸ் காருக்கான கடன் எண்டு செலவளிக்கோணும்\nஅதை விட அம்மா அப்பாட்டை கடனும் வாங்கினாத்தான் மற்ற செலவுக்கு உதவும் :oops: :oops: :oops:\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.\nதொடங்கப்பட்டது 1 minute ago\nமாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது வியாழன் at 11:23\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 13 hours ago\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 1 minute ago\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு. சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் கு��ப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர். கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. https://thamilkural.net/newskural/news/116127/\nமாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை\nஇந்தப் படம்... மிகவம் வருருந்தத் தக்கது, அதற்குப் பதில் கூற, வேண்டிய பொறுப்பு... முன்நாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கும்.. இந் நாள்... இளிச்ச வாயன், சுமந்திரனுக்கும் சமர்ப்பணம். உங்கள்.... குறிகோள் அற்ற, அரசியலால்.. பசு, மாடு... கழுத்தில் வெட்டு, வாங்கி அழுகுது. இதே.. வெட்டு... உங்கள், கழுத்தில் விழுந்து இருந்தால்... என்ன செய்வீர்கள் லூஸு... வேலைகள் பார்த்துக் கொண்டிருக்காமல், உருப்படியான வேலைகளை பாருங்களேன். முக்கிய; செய்தி... இங்கு சரியான குளிர் என்ற படியால்... கிழட்டு சம்பந்தன் ஊரில்.. இருந்து, \"குறட்டை\" விடுவது நல்லது. ஐநா பக்கம்... எட்டியும், பாரக்கக் கூடாது. நீங்கள்... இது, வரை... கிழிச்சது போதும், ஐயா.. அடுத்த... பிறவியில்.. நீங்கள், தமிழ் இனத்தில் வந்து, பிறந்து விடாதீர்கள். இப்படி... ஒரு, கேவலம் கெட்ட... பிச்சைக் கார, எதிர்க் கட்சி தலைவர்.... வேண்டவே... வேண்டாம்\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 10 minutes ago\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கட��ுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 33 minutes ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nகவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச... இரத்தக் காட்டேரி என்பதை... அழகாக... வரைந்து உள்ளமையை, ரசித்தேன். 👍\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/137562/", "date_download": "2021-01-23T08:00:44Z", "digest": "sha1:TK4J6MSZXBNUXNKKN5TGV6HFWA6FF37D", "length": 8647, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் பூதவுடலுடன் காத்திருப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் பூதவுடலுடன் காத்திருப்பு\nபுத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் காவல்துறையினரால் தடுப்பு. ஒரு தரப்பினர் சடலம் எரிக்க எதிர்ப்பு தெரிவித்து மயானத்தின் காத்திருப்பு #புத்தூர் #மயானம் #காத்திருப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nசிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானப்பகுதியில் பதற்ற நிலை\n800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய்\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனி��் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhil.com/tag/agathikeerai/", "date_download": "2021-01-23T08:00:53Z", "digest": "sha1:J3IJOIEPR24H6PBH23U4NMIABA6FGQG2", "length": 2950, "nlines": 60, "source_domain": "thamizhil.com", "title": "அகத்திக்கீரை – தமிழில்.காம்", "raw_content": "\n7 years ago நிர்வாகி\nவெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறுமென்மரவகை. தமிழ் நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர்...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\n3 years ago நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-01-23T07:04:28Z", "digest": "sha1:GQCPCMDX2ZVD75ETJBGWHIUCKCJL6YQG", "length": 5265, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஐட்டம்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க முடியாது: அடம்பிடிக்கும் கமல்நாத்\nபெண் வேட்பாளரை ஐட்டம் என கூறிய கமல் நாத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை\nபாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக பேசிய முன்னாள் முதல்வர்: வலுக்கும் எதிர்ப்பு\nசொந்த மாநில இளைஞர்களுக்கே அரசு வேலை மபி முதல்வர் அதிரடி\nமத்தியப் பிரதேச இளைஞர்கள் மட்டுமே அரசு வேலை- முதல்வர் அறிவிப்பு\nநீதிமன்றத்துக்கு சென்றது பாஜக; பிழைக்குமா கமல்நாத் ஆட்சி\n24 மணி நேரம் தான் டைம்; என்ன சொல்றீங்க- கமல்நாத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் கெடு\nமத்தியப்பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் இன்று பதவியேற்பு\nகொள்ளிக் கட்டையால் தலையை சொரிந்து கொ���்ட திக்விஜய் சிங்\nம.பி. : நாளைக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பா, இல்லையா\nநள்ளிரவில் 16 அமைச்சர்கள் ராஜினாமா: ம.பி. அரசியலில் உச்சகட்ட பரபரப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயாா்; ம.பி. முதல்வா் கமல்நாத் பேட்டி\nKamal Nath: ஒரு வழியாக மத்திய பிரதேச முதல்வர் ரெடி : கமல்நாத் முதல்வராக தேர்வு\nநள்ளிரவானாலும் உங்களை சந்தித்தே ஆகனும் : ம.பி ஆளுநருக்கு காங்., மாநில தலைவர் கமல்நாத் கடிதம்\nகாங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் உடனே அழைக்க வேண்டும் : ம.பி தலைவர் கமல்நாத்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/87734-b%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88b/", "date_download": "2021-01-23T08:38:48Z", "digest": "sha1:5NCV3BIY454KLSG7QO5GQ5F724FXIMFL", "length": 24324, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "[b]இன்னொரு அநாதை[/b] - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nJune 26, 2011 in கவிதைப் பூங்காடு\nபதியப்பட்டது June 26, 2011\nபதியப்பட்டது June 26, 2011\nபலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன்.\nவீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர்,\nஉறங்கினேன் என்று அன்று நினைத்தேன்\nதியாகம் செய்த தியாகிகள் என்று.\nவீதியிலே கையேந்தி ஊர்வலம் போக\nஎன் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன.\nகொரோனா மருந்தை குடித்து 3 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் தற்கொலை செய்வேன்.\nதொடங்கப்பட்டது 24 minutes ago\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.\nதொடங்கப்பட்டது 57 minutes ago\nமாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது வியாழன் at 11:23\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nகொரோனா மருந்தை குடித்து 3 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் தற்கொலை செய்வேன்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 24 minutes ago\nகொரோனா மருந்தை குடித்து 3 நாட்களுக்குள் குணமடையாவிட்டால் தற்கொலை செய்வேன். கொரோனா வைரஸை முற்றிலுமாக அடக்கும் ஒரு உள்ளூர் மருந்தை உருவாக்கியுள்ளதாக சுதேச மருத்துவர் ஒருவரான கவரேஜ் சம்பத் பெர்னாண்டோ என்பவர் தெரிவித்துள்ளார். பண்டைய மருத்துவ பரிந்துரைகளின்படி தயாரிக்கப்படும் ��ுமார் இருபத்து நான்கு வகையான மருந்துகள் இங்கு உள்ளன என்றும் அவர் கூறினார்.இந்த மருந்தை மக்கள் ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்று அவர் கூறுகிறார். பாதிக்கப்பட்ட ஒருவர் இதைக் குடித்தால், அவர் 3 நாட்களில் முழுமையாக குணமடைவார் என்றும், பாதிக்கப்பட்ட ஒருவர் இதைக் குடித்தால், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என்றும் அவர் கூறுகிறார்.பண்டாரநாயக்க ஆராய்ச்சி நிறுவனம் இதை ஆய்வு செய்து அதற்கான சான்றிதழை வெளியிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 150 பாதிக்கப்பட்டவர்கள் குணமாகியுள்ளதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட நபர் மருந்து உட்கொண்ட மூன்று நாட்களுக்குள் குணமடையவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறினார். கொழும்பில் நேற்று -22- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். https://puthusudar.lk/2021/01/23/கொரோனா-மருந்தை-குடித்து-3/ டிஸ்கி :\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 57 minutes ago\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு. சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர். கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற��படுத்தியுள்ளது. https://thamilkural.net/newskural/news/116127/\nமாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை\nஇந்தப் படம்... மிகவம் வருருந்தத் தக்கது, அதற்குப் பதில் கூற, வேண்டிய பொறுப்பு... முன்நாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கும்.. இந் நாள்... இளிச்ச வாயன், சுமந்திரனுக்கும் சமர்ப்பணம். உங்கள்.... குறிகோள் அற்ற, அரசியலால்.. பசு, மாடு... கழுத்தில் வெட்டு, வாங்கி அழுகுது. இதே.. வெட்டு... உங்கள், கழுத்தில் விழுந்து இருந்தால்... என்ன செய்வீர்கள் லூஸு... வேலைகள் பார்த்துக் கொண்டிருக்காமல், உருப்படியான வேலைகளை பாருங்களேன். முக்கிய; செய்தி... இங்கு சரியான குளிர் என்ற படியால்... கிழட்டு சம்பந்தன் ஊரில்.. இருந்து, \"குறட்டை\" விடுவது நல்லது. ஐநா பக்கம்... எட்டியும், பாரக்கக் கூடாது. நீங்கள்... இது, வரை... கிழிச்சது போதும், ஐயா.. அடுத்த... பிறவியில்.. நீங்கள், தமிழ் இனத்தில் வந்து, பிறந்து விடாதீர்கள். இப்படி... ஒரு, கேவலம் கெட்ட... பிச்சைக் கார, எதிர்க் கட்சி தலைவர்.... வேண்டவே... வேண்டாம்\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 1 hour ago\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=1062", "date_download": "2021-01-23T07:07:21Z", "digest": "sha1:LY5WJMLGDUJTQYHBOQFDTVIRHP3F2IDC", "length": 12241, "nlines": 219, "source_domain": "datainindia.com", "title": "நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப\nநீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nநீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப\nநீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்பாதிக்கலாம் \nஆன்லைன் வேலைகள் என்றாலே சுலபமாக சம்பாதித்து விடலாம் என்று நினைக்கும் நண்பர்களே ஆன்லைன் வேலைகளும் மற்றவேளைகளை போன்று அனுபவம் இல்லாமல் சம்பாதிக்க முடியாது.\nஎப்பொழுது நமக்கு பொறுமையும் , விடாமுயற்சியும் நமக்கு இருக்கிறதோ அப்பொழுதுதான் ஆன்லைன் மூலமாக நாம் சம்பாதிக்க முடியும் .\nஇன்று நிறைய நண்பர்கள் ஆன்லைன் மூலமாக நிறைய சம்பாதித்து விட வேண்டும் என எண்ணி ஏமாந்து நிற்கிறார்கள் அதற்கு காரணம் இரண்டு விஷயம் தான் .\nநீங்கள் வேலை செய்யும் தொகை உங்களது ஆன்லைன் வங்கி கணக்கில் நீங்களே வைத்து கொள்ளலாம்.\nஆன்லைன் பற்றிய அனைத்து விஷயங்களும் தமிழில் கற்றுத்தரப்படும்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் செய்ய தேவையான தகுதிகள் .\n1.கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் .\n2.டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும். (ஆங்கிலம்)\nஇந்த இரண்டு தகுதிகள் இருக்கும் நபர்கள் என்னுடைய மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் .\nநாங்கள் வழங்கும் ஆன்லைன் வேலைகளை பற்றிய விவரங்கள் பெற உங்களது ஈமெயில் முகவரி கமெண்ட் செய்யுங்கள் .\nஎங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nமேலும் விவரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்.\nநன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன் .\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nஉங்களது ஈமெயில் சென்று பாருங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nஉங்களது ஈமெயில் சென்று பாருங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nஉங்களது ஈமெயில் சென்று பாருங்கள் தகவல் அனுப்பியுள்ளேன் .\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nRe: நீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன���லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bollywood?page=1", "date_download": "2021-01-23T07:39:27Z", "digest": "sha1:GISDR7II52B73NCCZBUULDHE2ZNF22H4", "length": 4653, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bollywood", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்...\n‘பீகார் பரப்புரையின் போது பாதுகா...\nமாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் ச...\nநமது மகள்களில் ஒருவரை காப்பாற்ற ...\nஅண்ணாத்த அப்டேட் : பாலிவுட் நடிக...\nதினமும் ஒரு டம்ளர் கோமியம் குடிப...\nஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட...\n“திரையுலக மாஃபியா எனது ட்விட்டரை...\nஅக்சய் குமாருடன் வெளிநாடு பறந்த ...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\nவதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/1117/", "date_download": "2021-01-23T07:38:29Z", "digest": "sha1:JLIAVKJG2SGNKYNLJGQGIXYV2YMHBOBH", "length": 3822, "nlines": 65, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "முண்டாசு கவிஞன் பாரதியாரின் பிறந்த நாள் விழா உரை - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nமுண்டாசு கவிஞன் பாரதியாரின் பிறந்த நாள் விழா உரை\n11. 12. 2020 அன்று முண்டாசு கவிஞன் பாரதியாரின் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக zoom app மூலம் நடந்த நிகழ்ச்சியில் நானும் பங்கு கொண்டு பேசிய உரையை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec15/30183-2016-02-04-03-58-21", "date_download": "2021-01-23T06:54:30Z", "digest": "sha1:ZGUPMPFGMWUHGRCYTWX5C3G56KIIYW3F", "length": 35590, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "இலக்கியங்களில் நாடு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2015\nசங்க இலக்கியங்களில் புராணக் கதைகள்\nமாமூலனாரின் காலம் - 1\nநீரின் வெம்மையும் தீயின் தண்மையும்\nசங்க காலச் சிற்றூர் மக்களின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும்\nசீமான் - பச்சை வேட்டி - பச்சை துண்டு - காவி மூளை\nவேதங்கள் - தமிழர் மரபுக்கு முரணானது\nசங்க நூலாய்வின் மற்றுமோர் நகர்வு\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nபிரிவு: உங்கள் நூலகம் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2016\nநாகரிக சமூகத்திற்கு முன்பு வாழ்ந்த மனிதர் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்வை மேற்கொள்ளாத நாடோடிகளாக வாழ்ந்துள்ளனர். அவர்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து இயற்கையோடு போராடி தமது விருப்பத்திற்காக எதிர்கொண்ட தடைகள் பல கடந்து நிலையானதொரு வாழ்விடத்தை பண்டைய மனிதர் அமைத்துக் கொண்டனர். சிலர், மலை காட்டுப்பகுதிகளில் தங்கி வாழ முற்பட்டனர். சிலர் வயல்வெளி மற்றும் கடல்பகுதிகளில் தமது குடியிருப்பை ஏற்படுத்தினர்.\nகாட்டை அழித்துச் சமவெளிகளில் வேளாண் தொழிலை மேற்கொண்ட பிறகே, மனிதன் நிலைத்த இடத்தில் வாழ வேண்டியதாயிற்று. “விவசாயம் கண்ட பின்பு வாழ்வு நிலைத்தது. ஒரே இடத்தில் நிலைத்து வாழ முடிந்தது”1 என்பர். அவர்கள் வேளாண்மை செய்ய முற்பட்டபின் அது தொடர்பான பொருட்களைத் தேடினர். குறிப்பாக கால்நடைகளை வளர்க்கவும் பராமரிக்கவும் செய்தனர். பாசன வசதி கண்டனர். இப்படியாக தொழில் அடிப்படையிலான ஒரு வேளாண் சமூகம் நாகரிகமிக்க சமூகமாக நிலைபெற்றது.\nபண்டைத் தமிழக மக்களின் வாழ்வுமுறையினைப் பேசும் சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள், தமிழர் வாழ்விடங்களை நிலவியல் அடிப்படையில் பிரித்து விளக்குகின்றன. இந்நூல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலப்பாகுபாடுகளையும் அந்நிலப்பகுதிக்கேற்ப அமைந்திருந்த பண்பாடுகளையும் குறிப்பிடுகின்றன. “தொன்மையான தமிழ் மக்கள் குன்றுகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் வளமான சமவெளிப் பகுதிக்கும் அல்லது வேறு கடற்கரைப் பகுதிக்கும் சென்று வரலாற்றுரீதியான இடப்பெயர்ச்சியையும் அல்லது வேறுவகையில் சொல்லப்போனால் புதிய கற்கால வேடர் நிலையிலிருந்து தொடங்கி இடைப்பட்ட நிலையிலுள்ள ஆட்டுமந்தை மேய்ப்பாளர் நிலையைக் கடந்து நிலைத்த வாழ்க்கையை உடைய உழவன், மீன்பிடிப்பவன் நிலைக்கு வந்த வளர்ச்சியையும் இவ்வைந்து நிலப்பிரிவுகளும் வெளிப்படுத்துவது சாத்தியமே”2 என்று அறிஞர் குறிப்பிடுவர். எனவே பழங்கால மக்கள் கூட்டம் தமக்கேற்ற நிலப்பகுதியைத் தெரிவுசெய்து அங்கேயே நிலைபெற்றுவிட்டனர். சிலர் இடம்பெயராது மலை, காடுகளிலேயே வாழ்வதற்கான வழியைத் தேடிக் கொண்டனர்.\nஇங்ஙனம் நிலைபெற்றுவிட்ட நிலப்பகுதிகளில் இனக்குழுத் தலைமை உருவாகிறது. தொழில் பிரிவுகளும் அவர்தம் கடமைகளும் வகுக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் இவற்றிற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள் தொல்குடிகள் குறித்துப் பேசும் வழக்காறுகள் முக்கியமானவை. அவை வருமாறு: “அம்குடி, பழங்குடி, முதுகுடி, குரம்பைக்குடி, வேட்டைக்குடி, நீள்குடி, விழுக்குடி, வீழ்குடி, செழுங்குடி, பல���குடி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், சிறுகுடி சில்குடிப்பாக்கம் போன்றவை வாழ்விடங்களின் பெயர்களாக வருகின்றன. ஆயக்குடி, கடம்பன்குடி, போன்ற இனக்குழுவும் குடி என்று கூறுவதைக் காணலாம்”3 எனவே ஓர் இனம் சார்ந்த மக்கள் கூட்டத்தைக் குடி என வழங்கிய பெயர் பின்னர் அவர் இருந்த இருப்பிடத்தைக் குறிப்பதற்காகியுள்ளது. “இல்அடுகள்ளின் சில்குடிச் சீறூர்”4 என்பதால் பல குடும்பங்கள் இடம்பெறக் கூடிய இடம் ‘ஊர்’ எனப் பின்னர் அழைக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூட்டம் இருக்கும் வாழ்விடம் ‘பேரூர்’ எனவும் குறைவான குடில்கள் உள்ள இடம் ‘சீறூர்’ எனவும் வழங்கப்பட்டுள்ளன. “அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்”5 எனவும் “பேர் ஊர் துஞ்சம்” எனவும் குறிக்கப்படும் சங்க இலக்கிய வரிகளை இதற்குச் சான்று காட்டலாம். பொதுவாக ‘ஊர்’ என்ற வழக்கு மருதநிலப்பகுதிக் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் வேளாண் தொழிலில் ஈடுபட்டு நாகரிகமிக்க மனிதர்களாக உருமாறிய அப்பகுதியே சிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறு, சிறு வேளாண்பகுதிகள் அவ்வப்பகுதித் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளன. பின்னர்காலத்தில் “இக்குழுத்தலைமை நிலத்தலைமையாக மாற அரசம் உருவாகியது”6 என்பர்.\n‘நாடு’ - ஒரு பெரும் நிலப்பரப்பு:\nதொடக்க காலத்தில் சிறுசிறு பகுதிகளை நிர்வகித்தவர்கள் தங்களுக்குள்ளாகப் படையெடுத்துச் செழிப்பான பகுதிகளையும் கால்நடை முதலான சொத்துக்களையும் கைப்பற்றியதோடு பெரிய நிலப்பரப்பை ஆள்கிற நிலைக்குச் செல்கிறார்கள். அதாவது குறிஞ்சி, முல்லை முதலான நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அந்தந்த திணைத் தலைவர்களின் ஆளுகையனின்று விலகி நானிலத் தலைமையின்கீழ் வாழ்பவர்களாக மாறுகின்றனர். இதனால் புதிய, மாறுபட்ட கலவையான ஒரு பெருநிலம் ஆட்சிக்குரிய பரப்பாக விரிகிறது.\nபல்வேறு திணை மக்கள் ஒரு நாட்டின் கீழ் வாழ்பவர்களாக மாறுகின்றனர். இது குறித்து அறிஞர், “நாகரிக வளர்ச்சியால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வாழ்ந்த பகுதிகளை ஆண்ட சீறூர் மன்னரும் முதுகுடி மன்னரும் ஊர்களை ஆள்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் ஆண்ட பகுதி முதலில் ‘நாடு’ என அழைக்கப்பெறவில்லை. காலமாற்றத்தால் பலதரப்பட்ட பகுதிகளையும் பல்வேறு தொழில் செய்யும் மக்களையு��் உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பாக ஆட்சிப்பகுதி விரிவடைந்த பிறகு குறுநில மன்னர்களும் வேந்தர்களும் ஆளுகையில் ‘நாடு’ என்ற பெயர் வழங்கலாயிற்று”7 என்பர். “பெண்ணையம் படைப்பை நாடு கிழவோயே”8 என்றும் “நனிமலை நாடன் நள்ளி”9 என்றும் குறுநில மன்னர்கள் அழைக்கப்பட்டனர். “பூத்தன்று பெரும நீ காத்த நாடே”10 என்றும், “எமன் புல வைப்பின் நன்னாட்டுப் பொருந”11 என்றும் பெரிய வேந்தர்கள் குறிக்கப்படுகின்றனர். ‘நாடு’ என்பது ஓரளவு தனித்த, சிறப்பு வாய்ந்த, பெரும்பகுதியைக் குறிப்பிடுகிற சொல் எனலாம்.\nநாடு என்பது நிலப்பகுதியைக் குறிப்பிடும் சொல்லாகவே பயன்பட்டுள்ளது. இது பெரிய அளவிலான நிலப்பரப்பையும் சிறய அளவிலான நிலப்பகுதிகளையும் குறிக்கின்ற சொல்லாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சான்றாக, பறம்புமலையும் அதனைச் சார்ந்த முந்நூறு ஊர்களுமே பறம்பு நாடாகும். ஓர் ஆற்றுச் சமவெளியும் அதனைச் சார்ந்த சில ஊர்களும் பிறிதொரு அரசன் ஆளுகிற நாட்டுப்பகுதியாக இருக்கும். சங்ககாலத்து ஓரி மன்னனின் கொல்லிநாடும் ‘ஆய்’ மன்னன் ஆண்டபகுதியும் இவற்றோடு பொருத்திக் காணத்தக்கவை. இவற்றை “இனவழி அரசு”12 என அழைப்பர். பல்வேறு இனக்குழு வழி அரசுகளே ஒருங்கிணைந்து தமிழ்நாடு என்றாகியிருக்கிறது. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்த தமிழ்கூறும் நல்லுலகம்” என எல்லை வகுத்துப் பாடியிருப்பது தமிழ்மொழி பேசுகிற மக்கள் திரளாக வாழ்ந்திருந்த மிகப்பெரும் நிலப்பகுதியாகும். இப்பகுதியையும் முற்காலத்து சேர, சோழ, பாண்டியர் என்கிற முப்பெரும் வேந்தர்கள் ஆண்டுள்ளனர். இவர்கள் ஆண்ட பெருநிலப்பரப்பு பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு என அழைக்கப்படுகின்றன. இந்நாட்டுப் பகுதிக்குட்பட்ட பகுதிகளும் ‘நாடு’ என்றே அழைக்கப்பட்டுள்ளன. சான்றாக, தொண்டைநாடு, கொங்குநாடு முதலியவற்றைக் குறிப்பிடலாம். இது ஒருபுறமிருக்க, பண்டைக்காலத்தில் வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டு பன்னிரு நாடுகளாகத் தமிழ்நாடு பிரித்துக் காணப்பட்டுள்ளது. அவையாவன: தென்பாண்டிநாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு, சீதநாடு, மலையமான்நாடு, புனல்நாடு ஆகியனவாகும். தொல்காப்பியர் குறிப்பிடுகிற பன்னிரு நிலத்தைப் பின்வந்த உரையாசிரியர்கள் இங்ஙனம் பிரித���துக் காட்டுகின்றனர். இந்நாடுகளுக்கேற்பட்ட பெயர்க்காரணம் அறியப்படாவிடினும் இவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் என்பதை அறியலாம். எனவே நாடு என்பது தமிழக உட்பிரிவில் ஒரு முழுமைப் பகுதியைக் குறிக்கிற சொல்லாகவும் இருக்கிறது.\nபிற்காலத்து மன்னர்கள் நிலப்பகுதியைப் பல்வேறு பெயரிட்டு வழங்கினர். இது நிர்வாகத்தின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டவை. சான்றாக பல்லவர். “அவர்தம் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதியை இராட்டிரம் அல்லது மண்டலம் விசயம் அல்லது கோட்டம் நாடு, ஊர் எனப் பகுத்து நிர்வகித்தனர். மண்டலம் வளநாடு என்றும் அழைக்கப்பட்டது”13. இதேபோல் சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கிராமங்கள் அனைத்தும் மத்திய அரசின் உறுப்புகளாக விளங்கின. “பல கிராமங்கள் சேர்ந்தது கூற்றம் எனவும் கூற்றத்துக்கு கோட்டயம் என்றும் நாடு என்றும் பெயருண்டு. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடு. பல வளநாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலம் ஆகும்”14. இக்கருத்துக்களால் நிர்வாக முறைக்கேற்ப நிலப்பகுதிகள் வகுக்கப்பட்டுப் பெயரிடப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.\nதமிழ் மக்கள், சாதி அடிப்படையில் இனங்காணப்பட்ட பின்பு, அவர்களில் மக்கட் செல்வாக்கு, மக்கள் எண்ணிக்கைப் பெரும்பான்மை அடிப்படையில் குறிப்பிட்ட பகுதி அவர்களது சாதிப் பெயரில் வழங்கப்படுவதுமிருக்கிறது. காட்டாக, செட்டிநாடு, கள்ளர்நாடு, வல்லம்பர் நாடு முதலியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் திசை அடிப்படையில் மேல்நாடு, கீழ்நாடு, வடக்கத்தி நாடு என்றும் ஊர்ச் சிறப்பினடிப்படையில் வெள்ளலூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு என்றும் பெயரிட்டு வழங்கி வருவதைக் காணமுடிகிறது. இப்பகுதிகள் ஒரு பெரும் நிலப்பகுதிக்குட்பட்ட பகுதிகளே என்பதில் கருத்து மாறுபாடில்லை. ஆயின், இவை போன்ற வழக்குகள் இன்றளவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வழக்கில் இருந்து வருகின்றன.\nகால அடிப்படையில் ‘நாடு’ என்கிற சொல் பல்வேறு பொருளைத் தாங்கி நிற்கின்ற சொல்லாக இருப்பினும் அது தனது அடிப்படைப் பொருளான நிலப்பகுதியைக் குறிக்கின்ற சொல்லாக மாறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சொல், நிலப்பிரிவு, ஆட்சிப்பிரிவு, அதிகாரப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, சமூக அடையாளம் என்ற அளவிலும் தொழில்படுகிறது. நிலப்பரப்பும் ஆட்சி அதிகாரமும் த��ிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் கைக்கொள்ளப் பெற்றுள்ளன. எனினும் சுதந்திரகால இந்தியாவுக்கு முன்புவரை முடியாட்சி அரசுக்கென அமைக்கப்பெற்றிருந்த நிலப்பிரிவுகள் இன்றுவரை நிர்வாகத்தின் பொருட்டுக் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கிற ‘நாடு’ என்கிற வழக்கு ஏட்டில் அழிந்து போனாலும் அச்சொல் நிலப்பரப்பையும் வாழ்வியல் அதிகாரத்தையும் அடையாளப்படுத்துகிற நிலையில் இன்றுவரை கிராமப்பகுதி மக்களிடையே வழக்கில் இருந்துவருவதைக் காணமுடிகிறது.\n‘நாடு’ என்கிற நிலப்பகுதியின் வரையறைக்குள்ளான நீதி வழங்கல், நிர்வாகம் செய்தல், காவல் காத்தல், வழிபாடு செய்தல், சடங்குகள் மேற்கொள்ளல் ஆகியவற்றின் அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகள் இன்றும் மரபுவழியாகத் தொடர்ந்து வருகின்றன. மாறிவரும் புதிய சமூகச்சிந்தனைகள் இந்த இறுக்கமான மரபினை அசைத்திருப்பதை மறுப்பதில்லை. நீதி வழங்கல், கிராம நிர்வாகம் போல்வனவெல்லாம் தற்கால அரசாங்கத்தின் அதிகார அமைப்பிற்குள் சென்றுவிட்டன. ஆயின், கோயில் வழிபாட்டு முறைகள், கிராமியக் குடும்ப வழக்கங்கள் எல்லாம் மிகவும் உணர்வுப்பூர்வமாக மக்களிடையே தக்கவைக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய சட்டங்கள் வழிபாட்டுச் சடங்குமுறையினைச் சீண்டும்போது மக்கள் எதிர்ப்புக்கு ஆளாகின்றன. சாதிய மோதல்கள் இதனால் உருவாகின்றன. எனவே பண்டைய சமூக அதிகார அமைப்பு என்பது ‘நாடு’ என்கிற சொல்லால் கிராம மக்களது மனச்சட்டத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம்.\n1. எஸ்.ஏ.பெருமாள், மனிதகுல வரலாறு, ப.68\n3. ஆர்.பூங்குன்றன், பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம், ப.68\n7. பெ.மாதையன், ‘முன்னுரை’, சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம் ப.4.\n8. பெ.மாதையன், சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும். ப.78\n13. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு பக்.69, 70\n14. ஆ.இராமகிருட்டிணன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், ப.148\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/149", "date_download": "2021-01-23T08:59:59Z", "digest": "sha1:K3VBLPRM3RRAQICBOFMP3KABVF72QL4W", "length": 7914, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/149 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/149\nஅன்றுமுதல் இன்றுவரை தோன்றியுள்ள எல்லாக் கவிஞர்களும் அதையேதான் தொடர்ந்து பாடிக்கொண்டு வருகிறார்கள். புதிய தலைப்புக்களைப் புதிய சிந்தனைகளைப் பாடும் நிலைமை வரவில்லை. இந்தத் தலைமுறை ஒழுங்காக ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்று விரும்பினால், பழங்காலக் கவிதைகளில் வலியுறுத்திக் கூறப்பெற்றிருக்கிற அறநெறிகளை, ஒழுக்கக் கூறுகளை வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொணர்ந்து, புதிய சிந்தனைகள் புதிய செய்திகள் புதிய சித்தாந்தங்கள் தோன்றத் துணைபுரிய வேண்டும். வலியுறுத்திக் கூறப்பெறுகிற செய்திகளும் சிந்தனைகளும் சித்தாந்தங்களும் சிந்தனையோடு கலந்து செயல்முறைக்கு வராமையால் விண்வெளி பற்றிய செய்திகளும், வேறு வகையான செய்திகளும், உலக ஒருமைப்பாட்டுணர்வும் எண்ணங்களும் வளர வாய்ப்பில்லாமல் போயிற்று. இது ஒரு பெருங்குறைதான். இதையே அப்பரடிகள் எண்ணிப் பார்த்து ஒரு புதிய புரட்சியை நாடு முழுவதிலும் உண்டாக்கினார்.\nஅப்பரடிகளின் வரலாறு சோதனை நிறைந்த ஒரு வரலாறு. அவர் சமண பெளத்த நாகரிகம் பரவியிருந்த காலத்தில், அந்த நாகரிகத்தை எதிர்த்துப் போராடினார். அப்பரடிகள் பெளத்தத்தையும் சமணத்தையும் எதிர்த்தார். என்று சொல்லும்பொழுது அவருக்குச் சமயவெறி இருந்தது என்று யாரும் தவறாகக் கருதிவிடக்கூடாது. சமணத்தையும், பெளத்தத்தையும் அப்பரடிகள் எதிர்த்தார் என்பதாலேயே அவர் சமய ஒருமைப்பாட்டிற்கு அப்பாற்பட்டவர் என்று கருதிவிடக்கூடாது.\nஉலகச் சமயங்களுக்குள்ளே ஓர் ஒருமைப்பாடு வேண்டும் என்று விரும்பியவர் அப்பரடிகள். ஆனாலும் அவருடைய வீட்டு நாகரிகத்தை, சமுதாய நாகரிகத்தைப் பிற\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2020, 14:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Special-puja-for-Vijay-fans-in-Trichy-to-win-the-master-movie", "date_download": "2021-01-23T07:35:27Z", "digest": "sha1:RLO7TZJSXTDPYT7SNBEF2JSAIL22IKST", "length": 21104, "nlines": 362, "source_domain": "trichyvision.com", "title": "மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் சிறப்பு பூஜை!! - trichyvision- News Magazine", "raw_content": "\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nகொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை...\nதிருச்சியில் 30% சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி...\nதிருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்\nமரக்கன்றுகளோடு நூற்றாண்டு விழா கொண்டாடிய திருச்சி...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nபோட்டா போட்டி - திருச்சி அருகே புரோட்டா போட்டி\nதிருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து...\nவேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட்...\nதிருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம்...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nமத்திய சிறையில் விளைந்த கரும்பு - மகிழ்ச்சியோடு...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து...\nதிருச்சி அரசு பள்ளி மாணவன் கலா உத்சவ் போட்டியில்...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nமாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் சிறப்பு பூஜை\nமாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருச்சியில் விஜய் ரசிகர்கள் சிறப்பு பூஜை\nநடிகர் விஜய் மற்றும் விஜயசேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதற்காக நடிகர் விஜயின் ரசிகர் உற்சாகமாகவும், கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nஇதன் ஒருபகுதியாக திருச்சியில் இளைய தளபதி ஜோசப் விஜய் மக்கள் இயக்கத்தின் ஜங்சன் பகுதி நிர்வாகிகள் மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையிலுள்ள ஒண்டிகருப்பணன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.\nஅரசியலுக்கு நடிகர் விஜய் வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nலாரியை முந்தி சென்ற தனியார் பேருந்து - சாலையோரம் இருந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம்...\n5 கிராமங்களில் 2270 குடும்பங்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு - 21வது ஆண்டாக அசத்தும்...\nதிருச்சி BSNL வளாகம் தனியாருக்கு வாடகைக்கு விடப்படும் -அறிவிப்பு-...\nஸ்ரீரங்கத்தில் ரஜினி போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற ரசிகர்கள்...\nதமிழகத்தில் இன்று 2, 487 பேருக்கு கொரோனா - திருச்சியில்...\n\"சசிகலா வந்த பிறகு அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது...\nதிருச்சியில் ரயில் மோதி காதுகேளாத ஆட்டோ டிரைவருக்கு ஏற்பட்ட...\nதிடீர் உடல் நலக்குறைவு - மருத்துவருடன் சென்னை செல்லும்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சிக்கு பெருமை சேர்க்கும் உலகின் நான்காவது பழமையான...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து அசத்தும்...\nபோட்டா போட்டி - திருச்சி அருகே புரோட்டா போட்டி\nவருகின்ற குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காக தேசிய அளவில்...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால் வாட்ஸ்அப்...\nதிருச்சியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ மாரடைப்பால் மரணம்\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான தேர்தல்...\nதிருச்சியில் 1 ரூபாய்க்கு பிரியாணி - அசத்தி வரும் THE FOODIEE...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nதிருச்சி மாநகராட்சி சார்பில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி...\nதிருச்சி அருகே சுற்றுலாவுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mozilla.org/ta/privacy/principles/", "date_download": "2021-01-23T08:31:54Z", "digest": "sha1:4XPK3LX6JFVHIPBBKITGNERR4FQKGO5R", "length": 7010, "nlines": 120, "source_domain": "www.mozilla.org", "title": "தரவு தனியுரிமை கொள்கைகள் — Mozilla", "raw_content": "\nபயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு பயர்பாக்சு (Firefox) தனியுரிமை அறிவிப்பு\nMozillaவின் தளங்கள், தகவற்பரிமாற்றங்கள் & நினைவிகள்\nநாங்கள் எவ்வகை என்பதை பின்வரும் மொசில்லாவின் கொள்கை விளக்க அறிக்கையின் ஐந்து கோட்பாடுகளில் அறிவீர்கள்:\nஎங்களின் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துங்கள்\nநாங்கள் திரட்டும் பயனரின் தரவு மேலாண்மை\nஎங்களின் வாதிடும் வேலைகளையும் பொது கொள்கைகளையும் செதுக்குதல்\nபயனருக்கு நன்மை பயக்கும் வகையில் ஒலிவு மறைவு இல்லாமல் தகவலைப் பகிரவும் பாவிக்கவும்.\nபயனரின் இணைய அனுபவங்களையும் அவர்களின் சுய தரவைக் கட்டுப்படுத்தவும் சிறந்த நடைமுறைகளளுடன் தயாரிப்புகளை உருவாக்கிப் பரிந்துரைக்கிறது.\nநமக்குத் தேவையானது எதையும் சேகரிக்கலாம், எங்கு வேண்டுமானாலும் அடையாளம் காணலாம், இனிதேவைப்படாதபோது எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.\nபாதுகாப்பு மற்றும் பயனர் அனுபவத்தின் சிந்தனைச்சமநிலைக்கான வடிவமைப்பு.\nபல அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் பராமரிக்கிறது, அவற்றுள் பல பொதுவில் சரிபார்க்கக்கூடியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/india/01/256954", "date_download": "2021-01-23T08:00:09Z", "digest": "sha1:UQ6SQJXFC53WYUOJFMZUUH22EOZT5EPA", "length": 9325, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தவின் டுவிட்டர் பதிவிற்கு நரேந்திர மோடி வழங்கியுள்ள பதில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த��தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்தவின் டுவிட்டர் பதிவிற்கு நரேந்திர மோடி வழங்கியுள்ள பதில்\nஇலங்கை - இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “செப்டெம்பர் 26ஆம் திகதி, திட்டமிடப்பட்ட மெய்நிகர் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாட எதிர்பார்க்கிறேன்.\nஅரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற பகுதிகளிலிருந்து எமது நாடுகளுக்கு இடையிலான பன்முக இருதரப்பு உறவை மறுபரிசீலனை செய்ய எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இட்டுள்ள பதிவில், “இருதரப்பு உறவுகளை விரிவாக மறுஆய்வு செய்ய எதிர்பார்க்கின்றேன். கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய காலத்தில், இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழியை ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17130", "date_download": "2021-01-23T07:23:19Z", "digest": "sha1:2UKQNIQCSCXZGCQEXK5E6XBTD533JA25", "length": 41264, "nlines": 208, "source_domain": "www.uyirpu.com", "title": "ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன் | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome அரசியல் ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nநாம் வாழும் புவி இயற்கையாக தோன்றிய ஒரு கோள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அக்கோளும், அதனைச் சூழந்துள்ள இயற்கையான காரணிகளும் மனித வாழ்வுக்கு உதவுகின்றது என்று சொல்லமுடியும். எனினும் மனிதனின் செயற்கைத்தனமான, நான் வாழவேண்டும் என்ற தவறான எண்ணக்கருத்துடனான செயல்பாடுகள் பிறமனிதர்களை சிக்கலான வாழ்வுக்குள் தள்ளிவிடுகின்றது. எனது நிலம், எங்களது உரிமை, இவர்கள் எதிரிகள் என்ற ஒரு சிலரின் திட்டமிட்ட கருத்தூட்டல்கள் உலகில் பல குழப்பங்களை உருவாக்குகின்றன. அக்கருத்துகளும் ஒருவன் தான் வாழ அல்லது தன்னைச் சுற்றியுள்ள குறித்த குழுமம் வாழக் கண்டுபிடித்த வழியாகவே இருக்கின்றது. இதற்காக ஏனையவர்களுக்கு எந்தத் துன்பத்தையும் விளைவிக்க அவர்கள் தயாராக இருப்பார்கள்.\nஇதேவேளை இயற்கையும் ஒரு நியதியை வைத்திருக்கின்றது. துன்பங்களை விளைவிக்கும் மனிதர்களையும் உருவாக்கி அவர்களிடம் மக்கள் படும் துன்பத்திலிருந்து விடுவிக்க புதிய தலைவனை உருவாக்கும். இதற்கு உதாரணமாக புவியில் தோன்றி மக்களை வழிநடத்திய இயேசுபிரான், ஞானிகள், யோகிகள், மன்னர்கள், போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஆனால் அது காலத்தின் கட்டாயம் அல்லது மக்களின் வாழவுத் தேவை என்ற அடிப்படையில் மாறியிருக்கின்றது. அமைதிவழிகள் பொய்த்துப்போக மாற்றுவழிகள் தேடப்பட்டுள்ளன. கையாளப்பட்டுள்ளன. போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. புரட்சிகள் மலர்ந்துள்ளன. மன்னர் ஆட்சிகள் போய் மக்களாட்சி, சமவுடமை அல்லது இரண்டும் கலந்த ஆட்சிகள் தோன்றியுள்ளன. அனைத்து மன்னர்களும் கொடிய ஆட்சி புரிந்தவர்களும் அல்ல, அதேபோல புரட்சிகளால் விளைந்த மக்களாட்சியும் முற்றுமுழுதாக மக்களுக்கு நன்மை கொடுத்தது எனச் சொல்லமுடியாது. நடைமுறையில் இன்னல் படும் மக்கள் அதிலிருந்து தங்களை விடுவிக்க தங்களுக்கு ஆதரவாக நிற்பவர்களின் பின் அணி திரள்வார்கள். இதனைப் பயன்படுத்தி தங்களை வளர்த்தவர்களும் உண்டு. மக்கள் வாழ வழி வகுத்தவரும் உண்டு. ஈழத்தமிழினம் இடர்படுவதை உணர்ந்து அவர்களைக் கரைசேர்க்க என்று பலர் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் இறுதி இலக்குவரை தங்களை நகர்தினார்களா அல்லது தமிழ்மக்களைப் பயன்படுத்தி தாங்கள் நன்மை கண்டார்களா என்பதும் இங்கு சிந்திக்கப்படவேண்டியது.\nமேலைநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பின்பு ஈழத்தமிழினம் மத்தியில் தோன்றி, மக்களின் நெருக்கடிகளை உணர்ந்து, அவர்கள் பட்ட துன்பங்களை நேரடியாக கண்டு, அவர்களுக்கான இலக்கினை உறுதிசெய்து, இறுதிவரை அந்த இலக்கிலிருந்து மாறாது விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், தன்னை நம்பிய தமிழ் மக்களையும் வழிநடத்திய மாபெரும் தலைவராக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைக் குறிப்பிடலாம். இவரை விரும்புவோரும் உண்டு. விரும்பாதவரும் உண்டு. ஆனால் இவரை ஏற்றுக்கொண்டவர்களை விட இவரை எதிர்க்கின்றோம் என்று தங்களை இனம்காட்டியவர்கள் ‘பிரபாகரன்’ என்ற பெயரின் மூலம் பெற்ற நன்மைகள் அதிகம் எனலாம். ஒரு இனம் சிறப்புடன் வாழ உழைத்தவர்களை உலக எதிரிகளாக இனம்காட்டி ‘எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம்’ என்று பயன்பெற்றவர்கள் பலர். மேலும் தன்னை ஒரு உயர் மனிதனாக அல்லது தலைவனாக காட்டுவதற்காக செயற்படுகிறார் என்று சொன்னவர்களும் உண்டு. ஒரு இனத்தின் தேவைகளை புரிந்து கொள்ளாது, தான் வாழும் முனைப்புடன், பிறருக்காக அல்லது ஆட்சியாளருக்காக பயன்பாட்டு நோக்கில் முதுகு தடவல் கருத்துச் சொல்வோர் முன்னே, வாழந்தாலும��� வீழந்தாலும் அது என்மக்களுக்காக என்று தன்னை வெளிக்காட்டிய தனித்தன்மையான ஒரு தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். தமிழின வரலாற்றில் பல மன்னர்கள் பெயர்கள் உண்டு. இருப்பினும் இராச இராச சோழனுக்கு தனித்த இடமுண்டு. காரணம் அவரின் ஆற்றலால் செய்துமுடித்த செயல்கள். அதேபோன்று விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்கள் தமிழ்இனம், தமிழ்மக்கள், எங்களின் தனித்துவம், எங்கள் நாடு என்பவை மக்கள் மனதில் உறுதியாகப் படிய உழைத்தவர் என்பது மட்டுமல்ல உண்மையான விடுதலை விரும்பிகள் மத்தியில் என்றும் மறக்கமுடியாத பெயர் என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்கமுடியாது.\nஈழத்தமிழினம் அதிலும் யாழ்ப்பாண சமூகம், கல்வியால் உயர்ந்த சமூகம், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம், கல்வியே கண் என்று வாழும் சமூகம் என்ற மாபெரும் மாயைக்குள் சிக்கியுள்ள ஒரு குழுமம். மேலும் அதனைப்பொய் என உணராது எல்லோரையும் நம்பவைக்கும் சமூகம் என்று உறுதியாகச் சொல்லலாம். காரணம் ஒருவன் கற்ற கல்வி அவனின் சமூகத்துக்கு பயன்படவேண்டும். தான் கற்ற கல்விமூலம் தன் சமூகத்துக்கு உதவவேண்டும். அந்த சமூகத்தின் வாழக்கைநிலை உயர்த்தப்பட்டிருக்கவேண்டும். ஈழத்தமிழினம் தான் கற்ற கல்வியால் இதுவரை சமூகத்துக்காக சாதித்தது என்னவென யோசித்துப் பார்க்கவேண்டும். தனி மனிதனின் வாழ்வை சிறப்பிக்கத்தான் கல்வி எனின் அந்தக் கல்வியால் பயன் எது. அந்த மனிதனின் சமூகப்பயன்பாடுதான் என்ன. அந்த மனிதனின் சமூகப்பயன்பாடுதான் என்ன. நாங்கள் மனிதப் பிறப்பெடுத்தது படித்து வேலைக்குச் சென்று யாருக்கோ அடிமையாக வேலை செய்யவா\nதேசியத் தலைவர் அவர்கள் பள்ளிக்கல்வியில் சிறக்கவில்லை அல்லது அதனில் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் உலகியல் அனுபவங்களை கூறும் நூல்களை விரும்பி ஆழ்ந்து கற்றிருக்கின்றார். மக்களுக்காக போராடியவர்களின் வரலாறுகளை தேடி அறிந்திருக்கின்றார். அருகிலுள்ள நாடான இந்தியாவில் உதயமான தலைவர்கள் மகாத்மா காந்தி, சுபாசு சந்திரபோசு, பவகத் சிங் ஆகியோரையும், தமிழ் மன்னர்கள் வரலாறுகள் என்பவற்றுடன் மகாபாரதம் நூலையும் தெளிவாகப் படித்திருக்கின்றார் என்று போரும் சமாதானமும் என்னும் நூலில் (பக்கம் 48) அன்டன் பாலசிங்கம் அவர்கள குறிப்பிடுகின்றார். இந்த அடிப்படையில் ���மக்குப் பொருத்தமான வழி என்ன என்பதை தெரிவு செய்திருக்கின்றார். போராட்டத்தில் கொண்ட நாட்டம் அவரை வீட்டில் வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளியிருக்கின்றது. தனித்திருத்தல், ஒளித்திருத்தல், பட்டினியாய் இருத்தல் என்பன அவரது வாழ்வியலாகியது. இக்கட்டுரை எழுதும் நான் அவரைக் கண்டதும் இல்லை, பேசியதும் இல்லை, விடுதலைப்புலிகள் தலைவர் என்பதற்கு அப்பால் எதுவும் தெரியாது. ஆனால் அவருடன் நெருங்கிப் பழகிய பலரைக் கண்டிருக்கின்றேன். பேசியிருகின்றேன். ஒருமுறை விசுவமடுப் பகுதியில் ஒருவரின் தோட்டத்திற்குள் சென்றிருந்தேன். பலசேதிகள் சொன்ன அவர் முக்கியமாக சொன்ன செய்தி இது. தலைவர் மிதித்த மண் தனது காணி என்பதுதான். இது இந்திய இராணுவம் வடபகுதியில் இருந்த காலத்தில் (1987 – 1990) நடந்த ஒன்று.\nஎப்போது வருகிறார். எப்போது போகிறார் என்பதெல்லாம் தெரியாது. உணவுகூட கேட்க மாட்டார். அவரும் சமைப்பதில்லை. காரணம் புகையைக் கண்டால் இராணுவம் மோப்பம் பிடிப்பார்கள். பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டு பசியைப் போக்கிக்கொள்வார். எந்நேரமும் கையில் ஒரு புத்தகம் வைத்துப் படிப்பார். தன்னை முன்பே தெரிந்தமையால் தனது தோட்டத்துள் வந்து இருப்பார். சிலவேளைகளில் தேவையானவை எதனையும் கேட்டால் செய்து கொடுப்பேன் என்றார். எனவே தன்னையும், விடுதலைப் புலிப்போராளிகளையும் எதிரிகளிடம் சிக்காது காப்பதில் மிகவும் சிரத்தை எடுத்த அல்லது சிரத்தை எடுத்து வாழவேண்டிய நிலையில் இருந்த ஒரு தலைவர் விடுதலைப்புலிகளின் தலைவர் எனலாம். மேலும் தலைவரின் நம்பிக்கைக்கு உரித்தான அதே நபர் கூறிய இன்னொரு செய்தியும் உண்டு. வன்னிப்பிரதேசம் முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் பூரணமான வழிநடத்தலில் இருந்த காலத்தில் மேற்கூறிய மனிதர் ஏதோ சிக்கலில் மாட்டிக்கொண்டார். இதனால் விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினர் அவரை மாறிமாறி விசாரணைக்கு அழைப்பதும் ஒரு நாள் முழுக்க காக்க வைப்பதுமாக துன்பப்படுத்தினார்கள். அந்த வேளையில் ஒருமுறை நான் அவரிடம் கேட்டேன், உங்களுக்குத்தான் தலைவரைத் தெரியுமே, அவருக்கு ஒரு கடிதம் எழுதி உங்கள் நிலையை சொல்லலாமே என்றேன். அதற்கு அவர் கூறிய பதில் “அவர் எவ்வளவு சிக்கல்களை கடந்து வந்தவர் என்றதை நான் நேரிலேயே தெரிஞ்சவன். மக்களுக்காக அவர் போராட���னார், நானும் உதவினன். மக்களுக்காக வேலை செய்யிற ஒருவரிட்டைப் போய் என்னுடைய சொந்த நன்மைக்காக உதவி கேக்கிறது கேவலம் எண்டு நான் நினைக்கிறன். அதைவிட இது எனக்கு வந்த தனிப்பட்ட சிக்கல். நானே முகம் கொடுத்து வெற்றி காணவேணும் அதுதானே சரி. அவருக்கு இருக்கிற பிரச்சினையளுக்கை நாங்களும் எங்கட அற்பத்தனங்களோட அங்கை போறது அறிவுகெட்ட தனம் எல்லோ. என்னுடைய பிரச்சினையை நானே முடிப்பன்” என்றார். போராட்டத்துக்காக செய்த உதவியை ஒருபோதும் தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தக்கூடாது என்ற உறுதி அவரிடம் இருந்தது.\nஈழத்தின் வரலாற்று வழியில் தமிழீழத் தேசியத்தலைவர் போன்ற ஒரு தலைவர் முன்னர் இருந்ததாக இல்லை இனியும் எக்காலத்தும் தோன்றுவது ஐயமே. நாலு புத்தகம் வாசிக்கத்தெரிந்தவர்கள், அதன்மூலம் கொஞ்சம் எழுதத் தெரிந்தவர்கள் அவரை விமர்சிக்கத் தவறவில்லை. உலக ஓட்டத்தைப் புகழ்ந்து, விடுதலைப் புலிகளை இகழ்ந்து கருத்துகளை அடுக்கியுள்ளனர். நாம் ஒரு இனத்தின் பங்காளிகள். எங்கள் இனத்தை இகழக்கூடாது என்ற எண்ணம் கூட அவர்களிடம் இல்லை. தனித்த ஒருவனாகத் தோன்றி நீண்ட வரலாறு கொண்ட ஒரு இனத்தினை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்ற ஒரு மாபெரும் மனிதரை சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்வது கடினம்தான். ஈழத்து அரசையும், அயல் நாடுகளையும், உலகப் போக்கினையும் புகழுவோர் விடுதலைப்புலிகளின் அரசியல் மாறியபின் ஏறத்தாழ பத்தாண்டுகள் கடந்த நிலையில் அரசிடமிருந்தும், உலக நாடுகளிடமிருந்தும் கிடைத்த நன்மைகளை பட்டியலிட்டுப் பார்க்கலாம். தமிழ் மக்களிடையே தேவையற்ற விரோதங்கள் பெருகியுள்ளன. ஆளையாள் அடித்துக்கொல்லும் அல்லது வெட்டிக்கொல்லும் நிலை வளர்ந்துவிட்டது. போதை பெருகுகின்றது. உழைத்து வாழ்ந்த காலம் போய் பிறர் பணத்தில் தங்கி வாழும் நிலை வளர்ந்துவிட்டது. ஒரு இனத்தின் வீழ்ச்சிக்கு இதனைவிட என்ன நுட்பங்களை உட்புகுத்தவேண்டும்.\nதனித்து ஒருவனாய் போராடப் புறப்பட்டு, கொள்கையால் போராளிகளை இணைத்து, பிறரிடம் சிக்காமல் அமைதியாய் விடுதலை இயக்கமாக வளர்த்து எடுத்து, கொரில்லா முறையில் ஆரம்பித்து பல்வேறுபடைகள் கொண்ட அணியாக உருவாக்கிய ஒரு தலைவன். அத்துடன் நிற்கவில்லை போராட்ட காலத்தில் மக்களையும் ஊக்குவித்து இயற்கையை பேணும் வழிமுறைகளுட��், மக்கள் சிக்கல்கள் இன்றி வாழ அரசியல், காவல் கட்டமைப்புகள். நிர்வாக ஒழுங்கமைப்புகள், கலை, கலாசார, பண்பாடு பேணும் அமைப்புகள், இசை, நாடக, எழுத்தாற்றல் வளர்ச்சிகள், விவசாய ஊக்குவிப்புகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று ஒரு இனத்தின் வளமான நிலைப்புக்குத் தேவையான பன்முக வளர்ச்சிகளையும் போர்க்காலத்தில் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திய ஒரு தலைவன் இவரைவிட வேறு யாரும் இருக்க முடியாது.\nஒரு இனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவனை அவரை எதிர்க்கும் அரசும், அதனுடன் இணைந்த அரசுகளும் பயங்கரவாதி என்று சொல்வது எந்தவகையில் சரியானது. அத்துடன் மக்களின் விடுதலை பெற்ற வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்தவர்களை எப்படி பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க முடியும். இந்தக்கேள்வியை யாரும் கேட்கமாட்டார்கள். காரணம் எங்கள் சுயநன்மை ஒன்றே குறிக்கோளாக நாம் வாழ்கின்றோம். ஒரு நாட்டில் உயிரச்சம் இன்றி வாழமுடியுமெனில் அந்த நாட்டிலிருந்து ஏன் மக்கள் ஓடவேண்டும். எங்களுக்காக வந்த தலைவனை இந்த உலகம் திட்டமிட்டு அழித்துவிட்டது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தை காக்க பல அரசுகள் ஒன்று சேரமுடியுமெனின் ஒரு இனத்தைக்காக்க ஏன் பலர் ஒன்று சேர முடியாது. அதனை கட்டிக்காக்க ஏன் ஒரு தலைவன் இருக்க முடியாது.எங்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்றே மாவீரர்கள் போராடினார்கள். இலக்கின்றி யாரும் போராடவில்லை. இலக்கின்றி பயனிதால் அது ஒருவேளை பயங்கரவாதமாக இருக்கலாம். எமக்குப் பக்கபலமாக யாரும் இன்மையால் எப்போதும் எமது நிலை இரண்டாமிடம் தான். இன்று தமிழர்களுக்காக உயிர் தந்து சென்ற மாவீரர்களையும் நினைக்கத்தடை வந்துவிட்டது.\nஆட்சியாளர்கள் புத்தனின் தத்துவத்தைக் கடைப்பிடித்திருந்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தியிருக்கவேண்டிய தேவை இருந்திருக்கமுடியாது என்று தலைவர் அவர்களே கூறியிருக்கின்றார். உலகில் வாழும் பறவைகள் தமது பசி தீர்க்க பழங்களை உண்ணுகின்றது. அவை உண்டு கழித்த எச்சம் அதிக தாவரங்கள் தோன்ற, பரம்ப உதவுகின்றது. தமிழர்களுக்காக தலைவரும், மாவீரர்களும் தமிழர்களுக்காக உறுதியாக விதைகளை நட்டவர்கள். அந்த விதைகளும் பரம்பிச் செழிக்கும்\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமகளிர் படையணியி���் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழ��கு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/01/breaking-news-5-8.html", "date_download": "2021-01-23T08:03:45Z", "digest": "sha1:QY6AFE5PS3E5CZ5T7ZIVOJPNSE3P7EHX", "length": 7673, "nlines": 299, "source_domain": "www.asiriyar.net", "title": "Breaking News : 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் - தொடக்கக் கல்வித்துறை புதிய அறிவிப்பு. - Asiriyar.Net", "raw_content": "\nHome Public Exam Breaking News : 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் - தொடக்கக் கல்வித்துறை புதிய அறிவிப்பு.\nBreaking News : 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் - தொடக்கக் கல்வித்துறை புதிய அறிவிப்பு.\n\"5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்\", மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட மாட்டார்கள் என தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி அறிவிப்பு.\nஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து திடீர் முடிவு\nவேறு பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படும் என ஏற்கனவே துறை வெளியிட்ட அறிக்கையில், இருந்தது முந்தைய இயக்குநர் வெளியிட்ட அறிக்கையை திருத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் பழனிசாமி.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nபள்ளிகளில் குடியரசு தினம் கொண்டாடுதல் - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு - Letter\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\nபொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings\nபூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன\nATM-ல் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்; இனி இதை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_22.html", "date_download": "2021-01-23T06:41:06Z", "digest": "sha1:T3RH7DNWKQS7EZAUYIZACF3SVVHC577B", "length": 12080, "nlines": 136, "source_domain": "www.kilakkunews.com", "title": "ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்..... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 3 ஜூன், 2020\nHome mixture news SriLanka ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்.....\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்.....\nநேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\n6 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை முன்னர் போன்று இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாவதனால், இன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, நாடுமுழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் காரியாலயங்கள் மற்றுமு; உப அஞ்சல் காரியாலயங்கள் என்பன எதிர்வரும் 6 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இன்றைய தினம் அனைத்து காவல்துறை பிரிவுகளிலும் 24 மணிநேர விசேட வீதித் தடை சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்த அறிவுறுத்தல் அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்திய���வசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே, அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்த, வீட்டிலிருந்தும், தங்குமிடங்களில் இருந்தும் வெளியேறுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nசம்மாந்துறையில் மாணவர்கள் பரபரப்பு ...\nசம்மாந்துறையில் மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை...\nஇலங்கையில் கஞ்சா பயிரிட வேண்டும் தேரர் வலியுறுத்தல்..\nஇலங்கையில் மருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்த வேண்டுமென பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர் ஆயுர்வேத த...\n378 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்...\nகடந்த 24 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 378 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 91 பேர் டோஹாவிற்கும் 4...\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா குசல் மெண்டிஸ்..\nஇலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்ட...\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல போதகர் சற்குணம் சுவிஸில் மரணம்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த போதகர் சற்குணராஜா சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள...\nArchive ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80247/Man-reverses-car-from-a-narrow-parking-spot--video-goes-viral.html", "date_download": "2021-01-23T08:17:59Z", "digest": "sha1:KRTZDINYIUP4O6UL22NUEUJME2CUVZS6", "length": 8258, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செ.மீ தூரம் பார்த்து சிறிய இடத்தில் காரை கச்சிதமாக பார்க் செய்த ஓட்டுநர் - வைரல் வீடியோ.! | Man reverses car from a narrow parking spot, video goes viral | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவச���யம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசெ.மீ தூரம் பார்த்து சிறிய இடத்தில் காரை கச்சிதமாக பார்க் செய்த ஓட்டுநர் - வைரல் வீடியோ.\nகேரளாவில் ஓட்டுநர் ஒருவரின் திறமை இணையத்தில் வைரலாகியுள்ளது.\nகவனக்குறைவு காரணமாக ஏற்படும் விபத்துகள் தொடர்பாக பல வீடியோக்கள் வைரலாகும். ஆனால் கேரளாவில் ஒரு ஓட்டுநரின் திறமையை பாராட்டும் விதமாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. பாலத்தின் அருகேயுள்ள சிறிய பக்கவாட்டில் தன்னுடைய பெரிய காரை கச்சிதமாக பார்க் செய்கிறார் அந்த ஓட்டுநர்.\nசரியாக காரின் நீளத்தில் மட்டுமே அந்த பார்க்கில் ஏரியா இருக்கிறது. மிகவும் கவனமாக செமீ கணக்கில் காரை முன்னும் பின்னும் நகர்த்தி சரியாக நிறுத்துகிறார். அதேபோல் மீண்டும் காரினை எடுக்கிறார். அதிக பயிற்சி பெற்ற ஒருவரால்தான் இப்படியான சிறிய இடத்திலும் காரினை பார்க் செய்ய முடியும் என பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.\nஇது மிகவும் அபாயமான செயல்தான் என்றாலும் அந்த ஓட்டுநரின் திறமையை பாராட்ட வேண்டுமென்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்\n‘அபாயம்தான்... ஆனால் திறமை...’ கேரளாவில் பாலத்தின் சிறிய பக்கவாட்டில் காரை ‘பார்க்’ செய்யும் ஓட்டுநர்\nஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு... செப்டம்பர் 21ம் தேதி வகுப்புகள் தொடக்கம்\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இருவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோட்டம்\nசிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n���ெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு... செப்டம்பர் 21ம் தேதி வகுப்புகள் தொடக்கம்\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இருவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/10/blog-post_7.html", "date_download": "2021-01-23T06:45:47Z", "digest": "sha1:5JEPLUEHEGJ4ISHJ6V6D2QUQNAMZ56D7", "length": 17043, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "ஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் '' ~ Theebam.com", "raw_content": "\nஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் ''\nஓருரில் ஒரு போலி வள்ளல் இருந்தான் அவன் பெயருக்குத்தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசுகூடக் கொடுத்தறிய மாட்டான். தான் வாரி வழங்கியதாகப் பலரிடமும் சொல்லிப் பெருமை பேசிக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது.\nவள்ளலுக்குத் தமிழ்ப்புலமையும் அரைகுறையாக இருந்தது. எவராவது புலவர்கள் வந்து அவனை நாடிப் பரிசில் பெற விரும்பிச் செல்வார்கள். அதற்கு இயலாதபடி எதையாவது சொல்லி அவர்களை மடக்கித் திருப்பி அனுப்பி விடுவான். அவர்களும் தம் போதாத காலத்தை நொந்தபடி போய் விடுவார்கள்.\nஒரு சமயம், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எளிதில் ,முடியாத ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுபவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவிக்கலாமென நினைத்தான்.\nஅதன்படி, நான்கு கோடிp பாடல்கள் இயற்றினால் அவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவித்தான். நாலு கோடிப்பாடல்களை எவரால் பாடுதற்கு இயலும் பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே அவனும் தெரிந்துதான் இதனை அறிவித்தான்.\nஓளவையார் அந்த ஊருக்கு வந்தார். தாம் நாலு கோடிப் பாடல்களைப் பாடுவதாகத் தெரிவித்தார்..பெருங்கூட்டம் அதனைக் கேட்க வந்துவிட்டது.\nபோலி வள்ளல் திகைத்தான். ஓளவையார் பாடிவிடக் கூடுமென்று பயந்தான். ஆனால், “எவ்வளவு காலம் ஆகும் அதுவரை அவர் எப்படிப் பாடுவார் அதுவரை அவர் எப்படிப் பாடுவார் அதையும்தான் பார்ப்போமே” என்று கருதி இசைந்தான்.\nபுலவர்கள் பலர் கூடினர். ஒளவையாரும் கலங்காமல் அவைமுன் எழுந்தார். வியப்புடன் அவரை அனைவரும் நோக்கினர். அவர் பாடினார்.\n\"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று\nதம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.\n\"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்\nஉண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)\n\"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே\nகோடிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.\n\"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்\nஎத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.\n”இது நாலு கோடிப் பாடல்கள் அல்ல” என்றான் அவன் நாலு கோடிப்பாடல்கள்தான் என்று அந்த அவை கூறிற்று..அவன் மிக வருத்தத்துடன் ஆயிரம்பொன்னையும் கொடுத்தான். அதுமுதல், பிறரைத்தன் சூழ்ச்சியால் ஏமாற்றலாம் என்ற எண்ணமே அவனிடமிருந்து போய்விட்டது.\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் போன்றவர்கள் அன்றும் இருந்திருக்கிறார்கள்.என்ன சினிமாவில தான் பெரிய வள்ளல் என பலமுறை அவர் காட்டியிருக்கிறாரே\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 83, தமிழ் இணைய சஞ்சிகை - புரட்டாதி மாத இத...\nவாணி ராணி தேனு - தகவல்\nஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் ''\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:04\nசும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா\nபாரதி கண்ட புதுமைப்பெண் ஆக...\nஎந்த ஊர் போனாலும் நம்மதமிழன் ஊர் தூத்துக்குடி போல...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma)\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:03\nஓக்டோபர் 21 , 2017 இல் உலகம் அழியுமாம்\nஎதிர் நீச்சல்: -காலையடி அகிலன்\nவாணி ராணி நீலிமா ராணி-தகவல் \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:02\nஆன்மீகத்தின் தந்தை பிறந்த தினம் இன்று\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/215192?ref=archive-feed", "date_download": "2021-01-23T06:44:01Z", "digest": "sha1:EU6RXC2TUOIFD4GXK5RD42RYSIW77P75", "length": 8282, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அவரை சந்தித்த சில நிமிடங்களில் வாய்பேசாத பெண்ணுக்கு நடந்த ஆச்சரியம்! சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவரை சந்தித்த சில நிமிடங்களில் வாய்பேசாத பெண்ணுக்கு நடந்த ஆச்சரியம்\nதமிழகத்தில் திருமண விழாவில் பங்கேற்ற இரண்டு மாற்று திறனாளிகள் ஒரு சில நிமிடங்களிலேயே மனம் ஒத்து போன நிலையில் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பகுடி பகுதியில் முத்துகருப்பையா திருமண மண்டபத்தில் ஒரு திருமணம் நடந்தது.\nஅந்த விழாவில் வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி ராமராஜன்(30) என்பவரும் நாகப்பட்டினத்தை சேர்ந்த வாய்பேசமுடியாத தேவி (27) என்ற பெண்ணும் கலந்து கொண்டனர்.\nஅப்போது திருமண மண்டபத்தில் இருவரும் எதார்த்தமாக சந்தித்தனர். இதையடுடுத்து இருவரும் அவர்களது பாஷையில் (சைகையில்) பேசிக்கொண்டனர்.\nபின்னர் சில நிமிடங்களில் இருவருக்கும் மனம் ஒன்று சேர்ந்து திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.\nஇந்த விடயம் உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து ராமராஜன் - தேவி திருமணம் உடனடியாக பேசி முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இவர்களின் திருமணம் கறம்பகுடி முருகன் கோவிலில் இனிதே நடந்தது.\nஇந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பலரும் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட திருமணம் இது தான் என கூறி மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-23T09:11:18Z", "digest": "sha1:VY5D6NE42PC5YONTFFNHL3F7DXASOBIT", "length": 38681, "nlines": 404, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராமானுசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n216 அடி உயர சமத்துவ இராமானுஜரின் சிலை, ஐதராபாத், தெலங்காண, இந்தியா\nஇராமானுசர் (இராமானுஜர், 1017-1137) [1] இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி ச��்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத சமயப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர்.\nஇராமானுசர் திருவாய்மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுபவர். தமிழ்நெறி போற்றும் வைணவர்.\n2 வாரிசு எடுத்துக்கொண்ட சபதம்\nஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியர் அடங்கிய குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் புவியில் உலாவிய ஆழ்வார்களின் பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். யோகசக்தி மூலம் நம்மாழ்வாரிடமிருந்து பிரபந்தங்களை நேரிடையாகப் பெற்றார் என்பது ஸ்ரீவைணவர்கள் நம்பிக்கை. பின்னர் ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன். ஒரு சொற்போரில் வென்று அரசகுலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பிற்பாடு தன் குரு மணக்கால் நம்பியின் தூண்டுதலால் திருவரங்கத்திற்கு வந்து துறவியானவர். வைணவ சம்பிரதாயங்களை ஒழுங்காக வகுத்து பின்வரும் நான்கு அடிப்படை நூல்களை எழுதியவர்.\n• சித்தித்ரயம்: இது விசிட்டாத்துவைதக் கொள்கைகளை விவரிக்கிறது.\n• ஆகம ப்ராமாண்யம்: இது பாஞ்சராத்ர ஆகம விளக்கம்.\n• மஹாபுருஷ நிர்ணயம்: இது மகாலட்சுமியுடன் கூடிய நாராயணன் தான் பரம்பொருள் என்பதை நிர்ணயிப்பது.\n• கீதார்த்த சங்கிரகம்: இது கீதைக்கு பொருளுரை.\nயமுனாச்சாரியார்தான் இராமனுசரைக் கண்டுபிடித்து தனக்குப் பிறகு ஆச்சாரிய பதவிக்கு வரவேண்டியவர் அவர் என்று உலகுக்குக் காட்டியவர்.\nயமுனாச்சாரியாரின் அழைப்பை பெரிய நம்பிகள் மூலம் கேள்வியுற்று காஞ்சீபுரத்திலிருந்து ஓடோடி வந்த இராமானுசர் யமுனாச்சாரியாரின் உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மட்டும் மடியாத நிலையில் இருந்தன. யாராலும் காரணம் சொல்ல இயலவில்லை. இராமானுசர் மூன்று பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக மடிந்தன. அந்த பிரமாணங்களாவன:\n• பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது;\n• விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரரின் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;\n• வேதத்தை அழகுத்தமிழில் பாசுரங்களாய் ஈந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.\nஇம்மூன்றையும் இராமானுசர் தன் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரை எழுதி 1100 ம் ஆண்டு முடித்தார். பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார், இவர்களில் விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு எழுதிய விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரை என்று சிறந்து விளங்குகிறது. மூன்றாவதாக தன் சீடன் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி உலகளாவி இருக்கும்படிச் செய்தார்.\nயமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காகவே இரண்டாண்டுகள் தவமிருந்தார் இராமானுசர். யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை \"எவருக்கும் வெளியிடக்கூடாது\" என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடம் என்றதற்கு இராமானுசர் எல்லோரும் முக்தியடைய தான் ஒருவன் நரகத்திற்கும் செல்வதும் பாக்கியமே என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே \"எம்பெருமானார்\" என்று மகிழ்ச்சியினால் ஆலிங்கனம் செய்துக்கொண்டார்.\nஇராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவ்வேற்பாடுகளில் அவருக்கு எதிர்ப்புகளும் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான். திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால் திருவரங்கநாதன் இராமானுசரை \"உடையவர்\" என அழைத்தார்.\nஇராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார். ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு \"திருக்குலத்தார்\" என்றும் அவர்களை அழைக்கலானார் (இக்குணத்தால் கவரப்பட்டே, பின்னர் வந்த காந்திமகானும் \"ஹரிஜன்\" என்றார்). தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.\nவடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர அவர் இயற்றியவை:\n• வேதாந்த சங்கிரகம். இது உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.\n• வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம் : இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள்.\n• கீதா பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.\n• நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.\n• கத்யத்ரயம். இவை மூன்று உரைநடை நூல்கள். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. ஸ்ரீரங்க கத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. வைகுண்ட கத்யம் மகாவிட்டுணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.\nஇராமானுசர் அவருடைய சொற்பொழிவுகளை தமிழில் செய்தாலும், தமிழில் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீபாஷ்யம் தவிர அவருடைய இதர நூல்களில் ஆழ்வார்களின் பக்திச்சுவை பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.\nஇராமானுசருக்குப் பின் ஆச்சாரியராக வந்தவர் கூரத்தாழ்வாரின் மகனாகிய பராசர பட்டர். இராமானுசர் தன்னுடைய வடமொழிப் புலமையையும், வேதாந்தக்கடலில் தான் கடைந்தெடுத்த முத்துக்களையும் ஆழ்வார்களின் பக்திவெள்ளப் பெருக்குடன் இணைத்து விசிஷ்டாத்வைதத்தை அமைத்தார். ஆனால் அடுத்த இரு நூற்றாண்டுகளில் வடமொழி நூல்கள், ஆழ்வார்களின் தமிழ் பிரபந்தங்கள் இவையிரண்டில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கொள்கையில் வேறுபாடுகள் ஏற்பட்டு வடகலை, தென்கலை என்ற இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. தத்துவத்திலும் சில வேறுபாடுகள் தலைப்பட்டன. ஆனால் இரு சாராரும் இராமானுசர் என்ற பெயருக்கும் அவருடைய நூல்களுக்கும் உயர்ந்த மதிப்பு தருவதில் ஒருவரையொருவர் மிஞ்சுவர். ஒவ்வொரு வைணவக் கோயிலிலும் இராமானுசரின் கைகூப்பிய சிலை ஆண்டவன் சன்னிதியில் இருப்பதை இன்றும் காணலாம். வைணவத்தின் உட்பிரிவுகள் மட்டுமல்ல, இந்து சமய உலகத்தின் எந்தப்பிரிவிலும், ஆண்டவனைத் தொழும்போது ‘கடவுள் அனந்த கல்யாண குணங்களைப் பெற்றவன், அடியேன் ஒரு சின்னஞ்சிறு துளியிலும் துளி’ என்ற அடிப்படை மனப்பான்மை இருத்தல் வேண்டும் என்ற கோட்பாடு இராமானுசர் இட்டுச்சென்ற அழியாத முத்திரையே.\nஇராமானுசரின் விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் காசுமீரம் வரையில் வடநாட்டிலும் பிரபலமடைந்தன. இராமானந்தர் (1300-2015) விசிட்டாத்துவைதத்தை ஏற்று காசியில் ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர், ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார். செருப்பு தைக்கும் குடும்பத்தில் பிறந்த ரவிதாசர் தான் இராசபுதனத்து மீராவை பக்தி மார்க்கத்தில் இழுக்கக் கா��ணமாயிருந்தவர். பிற்காலத்தில் ராமசரிதமானஸ் என்ற அமர காவியத்தை இயற்றி வடநாடு முழுவதும் ராமபக்தி செழிக்கச் செய்த துளசிதாசரும் உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்தவர் ஆவார்.\nஇராமானுஜர் பற்றிய தொலைக்காட்சித்தொடருக்கு நாத்திகவாதியாக தன்னை அடையாளப்படுத்தி வருபவரும் முன்னாள் தமிழ் நாடு முதல்வருமாகிய மு. கருணாநிதி வசனம் எழுதுவதை பலரும் விமர்சித்துள்ளனர்.[2]\n↑ பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பது மு. அருணாசலம் கருத்து\n↑ ராமானுஜர் வாழ்க்கை தொலைக்காட்சி தொடராகிறது கருணாநிதி வசனத்தில்\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2020, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zhonyingli.com/schult-te-selber-basteln-ideen-f-r-jungen-m-dchen", "date_download": "2021-01-23T08:11:48Z", "digest": "sha1:TII47KEACURXBHONZF4JTIN2BQ6XGEMT", "length": 21619, "nlines": 103, "source_domain": "ta.zhonyingli.com", "title": "DIY பள்ளி பை - சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்DIY பள்ளி பை - சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான யோசனைகள்\nDIY பள்ளி பை - சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான யோசனைகள்\n19 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜெர்மனியில் பள்ளி பைகள் அறியப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா \">\nபள்ளி பைகளில் பொதுவாக முக்கியமாக ருசியான இனிப்புகள் மற்றும் மகள் அல்லது மகனுக்கான வேறு சில பரிசுகள் இருந்தாலும், பரிசுகளில் பள்ளி தொடங்குவதற்கான பயனுள்ள பாத்திரங்களும் இருக்க வேண்டும். ஒரு முழுமையான தொகுப்பு தேவை. ஆனால் நீங்கள் ஒரு பையை நிரப்ப வேண்டும் முன். தர்க்கரீதியாக நீங்கள் அவற்றை விற்பனைக்கு தயாராக வாங்கலாம் - ஆனால் அவற்றை நீங்களே உருவாக்கலாம். அடிப்படை மாதிரிக்கான எங்கள் வழிகாட்டி அடிப்படையாகும், அதன் மேலும் வளர்ச்சி முற்றிலும் உங்கள் கைகளில் உள்ளது. விரிவான விளக்கங்களையும் குறுகிய உத்வேகங்களையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். எதையாவது நன்றாக செய்து அதை வேடிக்கை பாருங்கள்\nநீங்கள் ஒரு தனிப்பட்ட பள்ளி பையை உ��ுவாக்க விரும்பினால், நீங்கள் எப்போதும் அடிப்படை மாதிரியை உருவாக்குவதன் மூலம் தொடங்குவீர்கள். நீங்கள் விரும்பியபடி வடிவமைக்கலாம், அலங்கரிக்கலாம் மற்றும் நிரப்பலாம். ஒவ்வொரு கைவினைக் கடையிலும் 5 முதல் 10 யூரோக்கள் வரை நியாயமான மொத்த விலையில் நீங்கள் பெறும் சில பொருட்கள் மட்டுமே உங்களுக்குத் தேவை.\nநிலையான அட்டை பெட்டி (உருட்டக்கூடிய, 80 x 80 செ.மீ)\nக்ரீப் பேப்பர் அல்லது நீங்கள் விரும்பிய வண்ணத்தில் டல்லே\nநீங்கள் விரும்பிய வடிவமைப்பில் காகிதத்தை மடக்குதல் (விரும்பினால்)\nதிரவ காகித பசை அல்லது சூடான பசை\nஅலங்காரங்கள் (இறகுகள், பொத்தான்கள், ஸ்டிக்கர்கள், வாஷி-டேப், ரிப்பன்கள் போன்றவை)\nபடி 1: உருட்டக்கூடிய அட்டைப் பெட்டியை எடுத்து 80 x 80 செ.மீ.\nபடி 2: ஒரு சரம் மற்றும் பென்சிலிலிருந்து ஒரு வட்டத்தை உருவாக்கவும் - மூலைவிட்ட மூலைகளுக்கு எதிரே ஒரு மூலையில் தொடங்கி 80 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தை வரையவும். இந்த நால்வரையும் துண்டிக்கவும்.\nபடி 3: பின்னர் நீங்கள் ஒரு நல்ல பையை பெட்டியிலிருந்து திருப்புகிறீர்கள். மேல் இறுதியில் சுமார் 25 செ.மீ விட்டம் இருக்க வேண்டும். கூடுதலாக, கடைகளின் பள்ளி பைகளிலிருந்து உங்களுக்குத் தெரிந்தபடி, கீழ் இறுதியில் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.\n4 வது படி: காகித பசை அல்லது சூடான பசை கொண்டு இப்போது பையை ஒட்டு. தேவைப்பட்டால், நீங்கள் பிசின் டேப்பையும் பயன்படுத்தலாம்.\nஉதவிக்குறிப்பு: சர்க்கரை பையை மடக்குதல் காகிதத்துடன் மடிக்க விரும்பவில்லை என்றால், ஆனால் அதை டிகோ-டோட்டிவ்ஸுடன் ஒட்டிக்கொள்ள விரும்பினால், பிசின் கீற்றுகளை உள்ளே இணைப்பது நல்லது. வெளியில் குறைபாடற்ற மேற்பரப்பை அடைய ஒரே வழி இதுதான்.\nபடி 5: பையின் நீளமான மேல் பகுதியை துண்டிக்கவும். முடிந்தவரை நேராகப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nபடி 6: பள்ளி பையின் மேல் விளிம்பை பிசின் டேப் அல்லது வாஷி டேப் மூலம் காலியாக சரிசெய்யவும். பள்ளி பை வெற்று இப்போது அழகாக உருட்டப்பட்டு முதல் மைல்கல்லை எட்டியுள்ளது. அடுத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nபடி 7: இப்போது நீங்கள் அடிப்படையில் உங்கள் விருப்பத்திற்கு பள்ளி பையை காலியாக அலங்கரிக்க தயாராக உள்ளீர்கள், ஏனெனில் தேவையான அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணியமான முடிவுக்கு ப��யை பெறுவதற்கான எளிதான மற்றும் விரைவான வழி, பொருந்தக்கூடிய மடக்குதல் காகிதத்துடன் அதை மடக்குவது. இதை எப்படி செய்வது என்று இப்போது விளக்குகிறோம்.\nபள்ளி பையை மடக்குதல் காகிதத்துடன் போர்த்தி விடுங்கள்\nஅ) நீங்கள் விரும்பிய மடக்குதல் காகிதத்தை விரித்து ஒரு பெரிய பகுதியில் வைக்கவும்.\nb) பள்ளி பையில் வெற்று காகித பிசின் பல இழைகளைப் பயன்படுத்துங்கள்.\nc) தயாரிக்கப்பட்ட மடக்குதல் காகிதத்தில் காலியாக கவனமாக மடிக்கவும்.\nd) பரிசு காகிதத்தை க்ரீப் பேப்பர் அல்லது டல்லே காலருக்கு மாற்றுவது முடிந்தவரை துல்லியமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், கத்தரிக்கோல் ஜோடிக்கு உதவுங்கள். முடிந்தது\nமிக அழகான மற்றும் / அல்லது வேடிக்கையான குடும்ப புகைப்படங்களின் படத்தொகுப்புடன் ஒரு பையை உருவாக்குவது எப்படி \">\nபடி 8: உங்களுக்கு விருப்பமான க்ரீப் பேப்பர் அல்லது டல்லைப் பிடுங்கவும் (வண்ணத்தின் அடிப்படையில்) மற்றும் பொருளை பையின் மேல் உள் விளிம்பில் காகித பசை கொண்டு ஒட்டவும்.\nநாங்கள் மூன்று அடுக்குகளை வெவ்வேறு நீளங்களில் ஒட்டினோம் - பச்சை, மஞ்சள் மற்றும் நீல க்ரீப் காகிதம். பச்சை மற்றும் மஞ்சள் காகிதத்திற்காக, நாங்கள் பல முறை க்ரீப்பை மடித்து வட்டமாக வெட்டி ஒரு பக்கத்தில் சுட்டிக்காட்டினோம்.\n\"காலர்\" பையின் மேல் விளிம்பில் சுமார் 30 செ.மீ நீளமாக நீண்டுள்ளது மற்றும் அட்டைப் பெட்டியுடன் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே பையை மூடுவதற்கு போதுமான பொருள் உங்களிடம் உள்ளது. எங்கள் எடுத்துக்காட்டில் நீண்ட நேரம் மட்டுமே நீல நிற க்ரீப் பேப்பராக இருக்க வேண்டும். மற்ற இரண்டு அடுக்குகள் அலங்காரமாக மட்டுமே செயல்படுகின்றன, பின்னர் அவை இணைக்கப்படவில்லை.\nஉதவிக்குறிப்பு: ஒரு (இன்னும்) அழகான தோற்றத்தை அடைவதற்கு, நீங்கள் ஒட்டுவதற்கு முன்பு க்ரீப் பேப்பர் அல்லது டல்லேவை சிறிது சேகரிக்கலாம்.\nஇந்த வழிகாட்டி புத்தகத்தின் உத்வேகத்துடன், சிறுவர்கள் அல்லது சிறுமிகளுக்காக அழகான தேவதை மற்றும் கொள்ளையர் பைகளை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் சொந்த பள்ளிப் பையை வடிவமைப்பதற்கான தேவையான அறிவை இப்போது நீங்கள் பெற்றுள்ள பல அடிப்படை தகவல்களுக்கு நன்றி. உங்கள் படைப்பாற்றல் காட்டுத்தனமாக இயங்கட்டும்\nபள்ளி பைகளை நிரப்புவதற்கான எங்கள் வழிகாட்டியில் நீங்கள் இன்னும் நடைமுறை தகவல்களைப் பெறுவீர்கள் இங்கே பங்களிப்பு: பள்ளி பையை நிரப்பவும்\nமினி பள்ளி பைகளுக்கான இரண்டு வகைகளை சிறிய நினைவு பரிசுகளாக அல்லது சேர்க்கை விருந்துக்கு அலங்கார துண்டுகளாக இங்கே காண்பிக்கிறோம்: ஒரு மினி பள்ளி பையை உருவாக்குங்கள்\nவீடு மற்றும் முகப்பில் பின்னர் ஒட்டுதல் - அறிவுறுத்தல்கள்\nஎல்டர்பெர்ரி டீயை நீங்களே உருவாக்குங்கள் - DIY குளிர் தேநீர்\nயூக்கா பனை இலைகளை இழக்கிறது: 6 காரணங்கள் | மஞ்சள் இலைகளை என்ன செய்வது\nகுழாயைக் குறைக்கவும் - துளைப்பான் மற்றும் வடிகட்டியின் உட்புறத்தை சுத்தமாகப் பெறுங்கள்\nஜாமிற்கான லேபிள்கள் - இலவச சொல் வார்ப்புருக்கள்\nபிகினியை குரோசெட் - ஒரு குக்கீ பிகினிக்கு இலவச வழிமுறைகள்\nடிஷ்வாஷர் சுத்தமாக கழுவுவதில்லை - அது இருக்க 12 காரணங்கள்\nவீட்டின் முகப்பில் பெயிண்ட் - m color க்கு நிறம் மற்றும் செலவு\nபின்னப்பட்ட ஒட்டுவேலை போர்வை - சதுரங்களுக்கு பின்னப்பட்ட வழிமுறைகள்\nஹீட்டர் தெர்மோஸ்டாட் மாற்றம் - DIY கையேடு\nஈஸ்டர் முட்டைகளை வண்ணமயமாக்குதல் - அனைத்து நுட்பங்களுக்கும் வழிமுறைகள்\nதுளசி சுண்ணாம்பு சர்பெட் - ஐஸ்கிரீம் தயாரிப்பாளர் இல்லாமல் செய்முறை\nநிறமிகளுடன் வண்ண கான்கிரீட் - வண்ண கான்கிரீட்டிற்கான DIY வழிகாட்டி\nகுங்குமப்பூ குழந்தை உடை - ஒரு குழந்தை ஆடைக்கான வழிமுறைகள்\nபங்கு சொத்து - காலாவதி மற்றும் கணக்கெடுப்பு செலவு + நோட்டரி\nஉள்ளடக்கம் பாடிக் - DIY வழிகாட்டி டி-ஷர்ட் பாடிகென் - வழிமுறைகள் தயாரிப்பு பாடிகென் - போகலாம் பாடிக் வண்ணங்களை சரிசெய்யவும் கிரியேட்டிவ் பாடிக் வடிவங்கள் மற்றும் கட்டும் நுட்பங்கள் வட்ட வடிவமைப்பிற்கான கட்டும் நுட்பம் கட்டும் நுட்பம்: சுழல் ஃப்ரீஸ்டைல் கட்டும் நுட்பம்: கோடுகள் கற்பித்தல் வீடியோ பாடிக் முறை சலிப்பூட்டும் ஆடைகளுக்கு புதிய தோற்றத்தை அளிக்க ஒரு கற்பனை வழி. இது ஒரு அற்புதமான மகிழ்ச்சியான தோற்றத்தை உருவாக்குகிறது. பின்வரும் வழிமுறைகள் படிப்படியாக அதை எப்படி செய்வது, நீங்கள் பாடிக் செய்ய வேண்டியது என்ன மற்றும் வெவ்வேறு வடிவங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காட்டுகிறது. கிளாசிக் ��ா\nசமையலறை மற்றும் குளியலறையில் சுவர் ஓடுகளை இடுங்கள் - வழிமுறைகள்\nகை பின்னல் - கைகளால் பின்னுவதற்கான அடிப்படை வழிமுறைகள்\nஸ்டைரோஃபோம் மற்றும் ஸ்டைரோடூர் ஆகியவற்றை அப்புறப்படுத்துங்கள் - அனைத்து உண்மைகளும் ஒரே பார்வையில்\nபனிமனிதன் சிறந்த பொருட்களை உருவாக்குகிறார் - வார்ப்புருவுடன்\nஒட்டப்பட்ட இரும்பை சுத்தம் செய்தல்: அது எவ்வாறு செயல்படுகிறது | 7 வீட்டு வைத்தியம்\nஓரிகமி தேவதை மடியுங்கள் - சுருக்கப்பட்ட காகித மடிப்புக்கான வழிமுறைகள்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: DIY பள்ளி பை - சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/932738.html", "date_download": "2021-01-23T06:59:19Z", "digest": "sha1:2NQ2K4WEVAJGNKO6X3375H4QSYZMEYYT", "length": 12339, "nlines": 77, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன்(17/09/2020)", "raw_content": "\nSeptember 16th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்: சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். துணிச்சலுடன் செயல்படும் நாள் .\nகடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன�� இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும்.. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்,நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரச்னைகளை தீர்க்க எளிய வழியை கண்டறிவீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோ��த்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லவை நடக்கும் நாள்.\nமீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர்உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மெச்சும் படி நடந்து கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nஅறநெறி ,இந்துமன்ற குருக்களுக்கு தலைமைத்துவ பயிற்சி\nபெரும் போக முன்னோடிப்பயிற்சி – மல்வத்தை விவசாய விரிவாக்கள் நிலையத்தில்\nபுதுநகர் 6 ஆம் குறுக்கு வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணம் நடை இலக்கை நெருங்குகின்றது\nபிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன். – மறவன்புலவு க. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/npci-30-cap-upi-payment-apps.html", "date_download": "2021-01-23T08:27:59Z", "digest": "sha1:PIQ3TISDA74GQ2BVPDMLEKNRZSI4EEV6", "length": 18225, "nlines": 164, "source_domain": "youturn.in", "title": "ஜனவரி 1 முதல் கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணமா ? - You Turn", "raw_content": "\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nஜனவரி 1 முதல் கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணமா \n2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம்.\n” இந்தியாவில் 2021 ஜனவரி 1 முதல் மூன்றாம் தரப்பு யுபிஐ(Unified Payments Interface-UPI) கட்டண ஆப் பயன்பாட்டிற்கு 30 சதவிகித கேப்(CAP) கட்டணம் விதிக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்(National Payments Corporation of india-NPCI) முட���வு செய்துள்ளது. இது 2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம் ” என நாளிதழில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.\nஇந்த செய்தியை வெளியிட்டது யார் எனத் தேடிய போது, தீக்கதிர் எனும் இணையதளத்தில் இச்செய்தி வெளியாகி இருக்கிறது.\nநவம்பர் 5-ம் தேதி இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ” யுபிஐ ஒரு மாதத்திற்கு 2 பில்லியன் அளவிற்கு பரிவர்த்தனைகளை எட்டியுள்ளதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியத்துடன், யுபிஐ-ல் செயலாக்கப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளில் 30% கேப்(CAP)-ஐ வெளியிட்டுள்ளது. இது அனைத்து மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்களுக்கும் பொருந்தும். முந்தைய மூன்று மாதங்களில்(சுழற்சி முறையில்) யுபிஐ-யில் செயலாக்கப்பட்ட மொத்த பரிவர்த்தனைகளின் அளவு அடிப்படையில் 30% கேப் கணக்கிடப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதன் பொருள், கூகுள் பே, போன் பே போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள்(டிபிஏ) வழங்குநர்களால் கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனை செயல்முறைகளின் மொத்த அளவுகளில் 30% அளவிற்கு மட்டுமே அடுத்த மாதத்திற்கு பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்கிற நிர்ணயம் விதிக்கப்பட்டு உள்ளது.\n2016- பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தால் இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இதையே அரசும் ஊக்கப்படுத்தியது. இந்தியர்கள் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றவை மூலம் அதிக அளவில் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள்.\nஇந்திய யுபிஐ அமைப்பில் கூகுள் பே மற்றும் போன் பே ஆகிய இரண்டு நிறுவனங்களே தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. இவ்விரு செயலிகளும் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையில் தலா 40 சதவீதத்தை கொண்டு உள்ளன. மீதமுள்ள 20 சதவீதத்தை பேடிஎம் மற்றும் மொபிகுவிக் ஆகியவைக் கொண்டுள்ளன.\nபுதிய நடவடிக்கையால், மூன்றாம் தரப்பு செயலிகள் கடந்த மூன்று மாதங்களில் மேற்கொண்ட பரிவர்த்தனையில் 30% அளவிற்கு மட்டுமே அடுத்த மாதம் பரிவர்த்தனை செயலாக்க வேண்டும். இது சுழற்சி முறையில் நடைபெறும். 30% கேப் என்பது பயனர்கள் கட்ட வேண்டிய கட்டணம் அல்ல.\nஇருப்���ினும், ஒரு மூன்றாம் தரப்பு செயலியின் கட்டாய அளவு வரம்பான 30 சதவீதத்தை எட்டிய பிறகு என்ன நடக்கும் என்று என்பிசிஐ தெளிவுப்படுத்தவிலை. இந்த நடவடிக்கையால் கூகுள் பே, போன் பே மற்றும் பிற பரிவர்த்தனை செயலிகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் பயனர்கள் சந்திக்கும் தோல்வி அடைந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை உயரக்கூடும். இது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும்.\nயுபிஐ(UPI) அல்லது கட்டண செயலிகள் (Gpay, Phonepe, Amazon pay, BHIM UPI) மூலம் ஒரு மாதத்திற்கு 20க்கும் மேல் பரிவர்த்தனை செல்லும் போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி,.எச்.டி.எஃப்.சி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி போன்றவை ரூ.1,000 வரை ரூ.2.50 மற்றும் ரூ.1000க்கு மேல் பரிவர்தனை செய்ய ரூ.5 வசூலிக்கின்றன.\nஎனினும், யுபிஐ அல்லாமல்(20க்கும் மேல்) கூகுள் பே வழியாக நடக்கும் எந்தவொரு பரிவர்தனைகளுக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கபடமாட்டாது என google support தளத்தில் கூறியுள்ளனர். என்பிசிஐ-யின் யுபிஐ பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கையில் இன்னும் தெளிவான விவரங்கள் அளிக்கப்படவில்லை என்றாலும், 30% என்பது கேப் மட்டுமே. அது பயனர்களுக்கான கட்டணமல்ல.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் | செய்தி உண்மையா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ��-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/10/blog-post_50.html", "date_download": "2021-01-23T07:09:11Z", "digest": "sha1:WCBQB4TBQ6XVBNS5X55P4RCTDQSCWLIN", "length": 7055, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டுநகரின் இன்னுமொரு பக்கம் நூல் வெளியீட்டு விழா. - Eluvannews", "raw_content": "\nமட்டுநகரின் இன்னுமொரு பக்கம் நூல் வெளியீட்டு விழா.\nமட்டுநகரின் இன்னுமொரு பக்கம் நூல் வெளியீட்டு விழா.\nகலாபூசணம் அரங்கம் இரா.தவராஜாவின் “மட்டுநகரின் இன்னுமொரு பக்கம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 8.30 மணிக்கு மட்டக்களப்பு செல்வநாயகம் ஞாபகார்த்தமண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nமட்டக்களப்பில் மிக நீண்ட காலமாக இலக்கியம் கலை எழுத்துத்துறை என பல நூல்களையும் கட்டுரைகளையும் அரங்கம் எனும் சஞ்சிகைமூலமாக தனது எழுத்து ஆக்கங்களையும் தனது முயற்சியினால் மட்டக்களப்பி;ல் வெளியிட்டுவந்தவர் கலாபூசணம் அரங்கம் இரா.தவராஜா அவர்கள்.\nகலை இலக்கியத்துறையிலும் பல ஈடுபாடுடைய இவர் மட்டக்களப்பில் 1950 ஆம் ஆண்டுகள��ல் மட்டக்களப்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதை அக்காலங்களில் கானப்பட்ட மக்கள் வாழ்கை அமைப்புக்கள் அந்தமக்களின் தேவை என்ன என்பது தொடர்பான விடையங்களை எல்லம் தன்னுடைய நூலுக்குடாக தற்காலத்து மக்களுக்கு பிரதிபலித்துக் காட்டுகின்ற கால கண்னாடியாக இந் நூல் அமைந்துள்ளது.\nஇந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு மற்றும் விசேட அதிதியாக சீ.முருகமூர்த்தி செயலாளர் கனடா பாடுமீன் கழகம் ஜனாப் முகமட் கலில் ஹஐpயார் சமூக செயற்பாட்டாளர் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇன் நிகழ்வினை தலைமைதாங்கி நடாத்துவதற்காக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி.\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20141122", "date_download": "2021-01-23T07:51:53Z", "digest": "sha1:LW4QPFT4ELC2AIBLH7CIJQM7NBXTSBGT", "length": 5922, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "22 | November | 2014 | நிலாந்தன்", "raw_content": "\nவெற்றி வாதத்திற்கு எதிராக வெற்றிவாதம்\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி தனது பொது வேட்பாளரை அறிவித்துவிட்டது. முதல்வன் படத்தில் வரும் ஒரு நாள் ம���தல்வரைப்போல மைத்திரிபால சிறிசேனாவும் 100 நாள் ஜனாதிபதியாக இருப்பாராம். அதாவது, அவர் 100 நாட்களிற்குரிய ஒரு டம்மிதான். பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படக் கூடும் என்று ஊகிக்கப்பட்ட திருமதி சந்திரிகா, கரு ஜெயசூரிய, ரணில் போன்றவர்களோடு ஒப்பிடுகையில் அவர்கள் அளவிற்கு மைத்திரிபால…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nபேசாப் புள்ளி விபரங்கள்December 1, 2013\nபிக்குகளின் அரசியல்November 20, 2016\n19 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மையானதா\nஜெயலலிதா : செல்வி-புரட்சித்தலைவி-அம்மாDecember 11, 2016\nதமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்புJune 25, 2017\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/money-heist-professor-in-master-movie/cid1993301.htm", "date_download": "2021-01-23T06:58:41Z", "digest": "sha1:DPTGEJJL4KWM7A24WBSTLJ7RUHCCORBE", "length": 6605, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "மாஸ்டர் படத்தில் மணி ஹெஸ்ட் ப்ரோபஸர்... வைரலாகும் நெட்ப்ளிக்ஸ் ட்வீட்... துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்", "raw_content": "\nமாஸ்டர் படத்தில் மணி ஹெஸ்ட் ப்ரோபஸர்... வைரலாகும் நெட்ப்ளிக்ஸ் ட்வீட்... துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் மணி ஹெஸ்ட் தொட��ின் முக்கிய கதாபாத்திரமான ப்ரோபஸர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nதமிழ் சினிமாவின் கிங்காக இருப்பவர் தளபதி விஜய். வருடா வருடம் தீபாவளி தினத்தில் இவரின் படத்தை பார்க்காமல் ரசிகர்களால் இருக்க முடியாது. ஆனால், கொரோனா பிரச்சனையால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர், எந்த படமும் ரீலிஸ் செய்யப்படவில்லை. இதை தொடர்ந்து, தியேட்டர்களை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 50 சதவீத டிக்கெட்கள் மட்டுமே நிரப்பட வேண்டும் என விதி அமல்படுத்தப்பட்டு இருந்தது.\nஇதன் பின்னர், நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. விஜயும் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளை முழுமையாக நிரப்ப கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால், அது தற்கொலைக்கு சமம் என மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்புக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இத்தனை களேபரத்திற்கு இடையிலும், ரசிகர்கள் மாஸ்டர் படத்தினை வரவேற்க தயாராகி இருக்கின்றனர்.\nதொடர்ந்து, படத்தின் ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் இடையே வைரலாகி இருக்கிறது. இந்நிலையில், நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் ஒரு ட்வீட் ரசிகர்கள் செம லைக்ஸ் அள்ளி வருகிறது. அதில், மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியின் புகைப்படத்தை இணைத்து எங்க வாத்தியை உங்க வாத்திக்கு பிடித்ததில் மகிழ்ச்சி என ட்வீட் இருந்தது. அப்படத்தில், விஜயிடம் இருக்கும் லேப்டாப்பில் ப்ரோபஸரின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. இதற்கு பல ரசிகர்கள் செம கலாய் கமெண்ட்டுகளை தட்டி வருகின்றனர்.\nஒரு வங்கி கொள்ளையை எப்படி ஒரு குழு அட்டகாசமாக செய்கிறது என்பதே மணி ஹெஸ்ட் வெப் சீரிஸின் கரு. இதில், மூளையாக செயல்படும் முக்கிய ஹீரோ தான் ப்ரோபஸர் என்பது குறிப்படத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-23T08:51:40Z", "digest": "sha1:D2CJ7IGDA2WURQYYFBB6T3G3XD4W5JSR", "length": 13062, "nlines": 132, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“பிரம்ம சாயுஜ்யம்..” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“பிரம்ம சாயுஜ்யம்..” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசொல்லாக எழுத்து வடிவில் எத்தனையோ சூட்சமங்களை ஈஸ்வரபட்டனாகிய யான் இங்கே வெளிப்படுத்தி வரும் நிலையில் நீங்கள் இதைக் கேட்டுப் படித்து அதைச் செயல்படுத்துவது என்பது மேன்மை தான்,\nஆனாலும் சொல்லப்பட்ட சூட்சமங்களைத் தன்னுடைய சிந்தனைத் திறனால் தன்னில் அறிந்துணர்ந்து தெளிதலே அதி மேன்மையாகும்.\n2.ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.\nபைராகிகளின் தொடர்பால் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை அறிய முற்பட்டார். பல கோடித் தாவரங்களின் சத்துக்களைப் பற்றியும் அதனின் இயல்புகளையும் அறிந்து கொண்டார்.\nஅது எல்லாவற்றையும் அறிந்த பின் அனுபோக முறை (தனக்குள் அனுபவபூர்வமாக உணர்ந்து) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,\nமூலிகைகளின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளையும் பதப்படுத்திப் பக்குவமாக இணைத்து திரியைப் போட்டு தீபமாக ஏற்றப்படும் பொழுது அந்தத் தீபத்திலிருந்து புகை வெளி வருகின்றது. (இன்று இராக்கெட்டில் வெளி வரும் அடர்த்தியான புகை போல)\nகாற்றின் அடர்வைக் காட்டிலும் மெலிதான அந்தப் புகை மேல் நோக்கிக் கிளம்பும் சூட்சமத்தை உணர்ந்து உலோகக் கூண்டுகளில் உள்ளே நிரப்புகின்றார்கள்.\nநிரப்பிய அந்தக் கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்யும் செயலாக அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தார்கள் அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும்.\nஇன்று பூமியில் உள்ள கனி வளங்களை எடுத்து அதை எரி பொருளாக எரித்து இராகெட் மூலம் செயற்கைக் கோள்களை அனுப்புவது போல்\n1.ஞானிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் அடிப்படையில் இயற்கை முறையில் செய்வித்தார்கள்.\n2.அதாவது பூமித் தாயின் இயற்கைச் சக்தியை இன்றைய விஞ்ஞானம் நச்சாக மாற்றிக் கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்\n3.தன்னுடைய அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல்படுத்தினார்கள்.\nஅவர்கள் வெளிப்படுத்திய சூட்சமங்களையே இன்றைய விஞ்ஞானிகள் நுகர்ந்து தங்களுடைய கண்டுபிடிப்புகளாக உருவாக்குகின்றார்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு மூலமே அன்றைய சித்தர்களின் மெய் ஞானம் தான்.\nமெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைக்கும் செயலாக\n1.சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து\n3.அதனுள் அதுவாகத் தான் ஒன்றி “தான் வேறல்ல… ஈசன் வேறல்ல…” என்ற மனப்பக்குவம் கொள்வதே\n4.அகத்தின் பொருளை… அந்தப் பரம் பொருளை அறியும் மார்க்கம் ஆகும்.\nஇதைச் சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது…\n2.தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் “பிரம்ம சாயுஜ்யம்…\n3.ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு ஒவ்வொருவரும் வலுக் கூட்ட வேண்டும்.\n(சாயுஜ்யம் என்றால் உயிருக்குள் (ஈசனுக்குள்) புகுந்து அவனை ஆகர்ஷிப்பது)\nமிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனும் உண்டு.\n1.ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதனோ\n2.பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற மிகுந்த திறன் உடையவன்.\nஇயற்கை ஞானத்தை மெய் ஞானமாக வளர்க்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை மூலச் சக்தியை அறிந்து கொள்ளும் செயலுக்கு ஒவ்வொரு மனிதனும் முற்பட வேண்டும்.\nஅந்த நிலையை அடைவதற்கு மகரிஷிகள் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை உடல் என்ற இந்தப் பிண்டத்தில் பக்குவமாக ஒவ்வொரு நாளும் விளைய வைக்க வேண்டும்.\n1.உலகோதய ஆசை என்ற வலைக்குள் சிக்காமல்\n2.அகத்தின் (தனக்குள்) எண்ணச் செயலில் தூய்மையும் சொல்லிலே அன்பும் கனிவும் கொண்டு\n3.பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியத்தைப் பெற்றிடும் பாக்கியமாகத் தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.\nமூல சக்தி… அது ஆட்டுவிக்கும் மூவுலகம்…\nஎன்ற செயலை உணரும் பக்குவம் தன்னைத்தான் உணரும் செயலில் தான் (அது யாராக இருந்தாலும் சரி) அறிந்து கொள்ள முடியும்.\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmyfocus.com/tamil/actor-jiivas-rare-photo-gallery/", "date_download": "2021-01-23T08:56:58Z", "digest": "sha1:WO6LARYKT4WMQ4CJEYZINIBLCB2L2YXS", "length": 16367, "nlines": 177, "source_domain": "filmyfocus.com", "title": "இதுவரை யாரும் பார்த்திராத ஜீவாவின் அரிய புகைப்பட தொகுப்பு!", "raw_content": "\nYou are at:Home»Featured Stories»இதுவரை யாரும் பார்த்திராத ஜீவாவின் அரிய புகைப்பட தொகுப்பு\nஇதுவரை யாரும் பார்த்திராத ஜீவாவின் அரிய புகைப்பட தொகுப்பு\nசினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனான ஜீவாவின் முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ஆசை ஆசையாய்’. இந்த படத்தை ரவி மரியா இயக்கியிருந்தார். இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் ஜீவாவுக்கு அடித்தது ஜாக்பாட்.\nஅடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தித்திக்குதே, ராம், டிஸ்யூம், அரண், ஈ, பொறி, கற்றது தமிழ், ராமேஸ்வரம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம், சிங்கம் புலி, கோ, ரௌத்திரம், வந்தான் வென்றான், நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், டேவிட், என்றென்றும் புன்னகை, யான், போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம், சங்கிலி புங்கிலி கதவ தொற, கலகலப்பு 2, கீ, கொரில்லா, சீறு, ஜிப்ஸி’ என படங்கள் குவிந்தது.\nபிரபல நடிகரும், ‘பிக் பாஸ் 4’ போட்டியாளருமான ‘ஜித்தன்’ ரமேஷ், ஜீவாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடிகர் ஜீவா நடிப்பில் தமிழில் ‘களத்தில் சந்திப்போம், மேதாவி’, அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் படம் மற்றும் ஹிந்தியில் ’83’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஜனவரி 4-ஆம் தேதி) நடிகர் ஜீவாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் ஜீவாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…\nஅருண் விஜய் – பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் ‘சினம்’… சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன���னா… தீயாய் பரவும் வீடியோ\nஅருண் விஜய் – பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் ‘சினம்’… சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’… OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்… ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான ‘பிகில்’ நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\n‘ஜோசப் விஜய்’யாக ‘பிக் பாஸ் 4’ ஆரி… வெளியானது ‘அலேகா’ பட ட்ரெய்லர்\nநவம்பரில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nOTT-யில் கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nபிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்\nகீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி\n“சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு\nபதறிப்போன கணவர்.. சன்னிலியோன் செஞ்சத பாருங்க..\nஅஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…\nரிஷிகபூர் மருத்துவமனையில் ரசித்த கடைசி பாடல்..\nஅருண் விஜய் - பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் \\'சினம்\\'... சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்... பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் \\'ஷ்\\'... புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\n\\\"எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்\\\"... ரசிகர்களுக்கு \\'பிக் பாஸ் 4\\' ஆரி வைத்த கோரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா... தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித�� தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு... ரிலீஸானது \\'பொம்மை நாயகி\\' ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் \\'மாஸ்டர்\\'... OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்... ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான \\'பிகில்\\' நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\nஅருண் விஜய் – பல்லக் லால்வாணி ஜோடியாக நடிக்கும் ‘சினம்’… சிங்கிள் டிராக் டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’… OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்… ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான ‘பிகில்’ நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\nப்பா.. என்ன அழகு… மனிஷா யாதவ்வின் புது ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்\n‘பிக் பாஸ் 4’ ஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’… வெளியானது சூப்பரான டீசர்\nஇதுவரை யாரும் பார்த்திராத ‘ஜெயம்’ ரவியின் அரிய புகைப்பட தொகுப்பு\nஇதுவரை யாரும் பார்த்திராத அஞ்சலியின் அரிய புகைப்பட தொகுப்பு\nரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸுக்கு ப்ளான் போட்ட ‘சன் பிக்சர்ஸ்’\nசிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ\n‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’வை தொடர்ந்து… தனுஷ் – செல்வராகவன் காம்போவில் புதிய படம்\nஇதுவரை யாரும் பார்த்திராத சந்தானத்தின் அரிய புகைப்பட தொகுப்பு\n‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் – பிரபாஸ் காம்போவில் ‘சலார்’… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் முன்னணி தமிழ் நடிகராமே\nமாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 புதிய திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/public-utility-category/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-23T06:58:47Z", "digest": "sha1:DE73G3LWYXJVSKXA3SFVTA2M3YDX2SAY", "length": 4572, "nlines": 90, "source_domain": "krishnagiri.nic.in", "title": "பள்ளிகள் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகாந்தி சாலை, கிருஷ்ணகிரி - 635001\nதாலுக்கா அலுவலகம் அருகே, கிருஷ்ணகிரி - 635001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1539682", "date_download": "2021-01-23T09:01:37Z", "digest": "sha1:BHD4YONUGFNS76T2YO6D5T2HAPPPAIZP", "length": 13737, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹம்பிறி போகார்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:36, 3 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n9,994 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:33, 31 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n05:36, 3 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMathu kasthuri rengan (பேச்சு | பங்களிப்புகள்)\nஇவரது கடற்படை பணிக்காலத்தில்தான் இவரது தனி அடையாளமான உதட்டு தழும்பு ஏற்பட்டிருக்க கூடும். இருந்தபோதிலும் இதனை எந்த சூழல் இவருக்கு தந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. யூஎஸ்எஸ் லெவியத்தான் என்கிற கப்பலின் மீது வீசப்பட்ட குண்டுகளில் இருந்த ஒரு கூர்தகடு இவரது உதட்டை கிழிதிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிலர் ஜெர்மனி ஆயுத ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் வரை இவர் காயமின்றி இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.\nபோகார்ட் இந்த தழும்பினை கடலில் பெறவில்லை எனக்கூறுவோரும் உண்டு. போகார்டின் நீண்ட கால நண்பரும் எழுத்தாளருமான நாத��னியேல் பெஞ்ச்லி வேறுமாதிரி கூர்கிறார். மையின் மாநிலத்தின் கிட்டரே நகரில் உள்ள ஒரு கடற்படை சிறைச்சாலைக்கு ஒரு கைதியை அழைத்து சென்ற பொழுது ஏற்பட்ட தழும்பு இது. ஒரு தொடர்வண்டி நிலயத்தில் கைதி ஒரு சிகரட்டை கேட்க போகார்ட் அவனுக்கு தர வத்திக்குச்சியை தேடிய பொழுது விலங்கிடப்பட்ட தனது கைகளால் போகார்டின் வாயை நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான் அந்தக் கைதி. இந்த தாகுதலில் போகார்டின் மேலுதடு கிழிந்துவிட்டது. பின்னர் அக்கைதி பிடிபட்டு போர்ட்ஸ்மவுத் கொண்டுவரப்பட்டான். இதன் இன்னொரு வடிவமாக இது ரயில் நிலையதில் நடந்ததல்ல சிறையில் என்றும் சொல்வார்கள்.\nஎப்படியோ மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே தழும்பு உருவாகிவிட்டிருந்தது. நாசமா போன மருத்துவர் தையல போடுன்ன தழும்பை போட்டுட்டார் என போகார்ட் பின்னர் சொன்னார். டேவிட் நிவியன் ஒருமுறை இந்த தழும்பு உருவானதை கேட்டிருக்கிறார். அது எனக்கு சின்ன வயசில இருந்து இருக்கு என்று சொல்லியிருகிறார் போகார்ட் நிவியன் போகார்டின் தழும்புகள் குறித்து உலவும் கதைகள் அவரது நட்சத்திர பிம்பத்தை கவர்சிகரமாக ஆக்குவதற்காக பட தயாரிப்பு நிறுவனங்களால் கட்டப்பட்ட கதைகள் என்று கூறுகிறார்.\nஆனால் அவரது பணிவிடுப்பு அறிக்கையில் பல்வேறு தழும்புகள் குறித்து பதிவுகள் இருந்தாலும் உதட்டு தழும்பு குறித்து குறிப்புகள் ஏதும் இல்லாது இருப்பது இவர் இந்தத் தழும்பை பின்னர் தான் பெற்றிருக்க வேண்டும் என்று உறுதிசெய்கின்றன.\nநடிகை லூயிஸ் புரூக் ஒருமுறை இவரை 1924இல் பார்த்த பொழுது இவரது மேலுதட்டில் சில தழும்பு திசுக்கள் இருந்ததை பார்த்திருக்கிறார். 1930இல் திரைத்துறைக்கு வரும் முன் இவரது தழும்பிற்கு ஓரளவு சிகிச்சை எடுத்திருக்கலாமென பெல்மான்ட் கூறுகிறார். இவரது மேலுதட்டு தழும்பு இவரின் பேச்சையோ அல்லது உச்சரிப்பையோ எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்கிறார் லூயிஸ் புரூக். வருடகணக்கில் போகார்ட் உதட்டிற்கான ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை மேற்கொண்டார். கொஞ்சம் மூக்கால் பேசுவதுபோல, மெல்லிய ஒலிகளை உச்சரிப்பதில் கொஞ்சம் சிரமம் என போகர்ட் தனது குறைகளையே தனது முத்திரைகளாக மாற்றிக்கொண்டார். இவரது பேயின்புன்னகை போன்ற முறுவல் திரையில் வந்ததில் ஆகச்சிறந்தது என்கிறார் லூயிஸ் புரூக்.\nகடற்படையிலிருந்து உடல்நலிவுற்ற தனது தந்தையை பார்க்க வந்தார் போகார்ட். தந்தையின் மருத்துவ சேவை நலிவடைந்தது அவர் ஒரு மார்பின் அடிமையாக மாறியிருந்தார். குடும்பதின் பெருமளவு பணத்தை மரத்தில் முதலீடு செய்து அதை இழந்திருந்தார்.\nபோகார்ட் தனது கடற்படை நாட்களில் குடும்பத்தின் கலாச்சார அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்றிருந்தார். இது அவரை ஒரு தாராள மனப்பான்மை உள்ள மனிதராக மாற்றியிருந்தது. போலியாக நடிப்பது, பணமோகம்பிடித்த பணக்காரகளின் நட்பு, ஏழைகளை எள்ளுவது, மரபுசார்ந்த நடத்தை, மற்றும் அதிகாரம் போன்றவற்றை அவர் வெறுக்க துவங்கினார். இந்த வெறுப்பினையே இவர் தனது படங்களின் பாத்திரங்களின் மூலம் பிரதிபலித்தார்.\nஅதே சமயத்தில் தனது குடும்பம் தனக்கு தந்திருந்த, நன்னடத்தை, தெளிவாக பேசுதல், நேரந்தவறாமை, கண்ணியம், மற்றும் தொட்டு தொடு பேசுவதை வெறுப்பது போன்ற நற்பண்புகளை கடைசிவரை கடைபிடித்தார். கடற்படை சேவைக்கு பின்னர் சில நாட்கள் இவர் ஒரு ஷிப்பர்ராகவும் (லாரி சர்வீஸ் போல மூவழிகளிலும் பொருட்களை கொண்டுசேர்க்கும் வேலை) பத்திர விற்பனையாளாராகவும் பணியாற்றினார்.\nபின்னர் தனது சிறுவயது நண்பன் பில் பிராடி ஜூனியரிடம் நட்பினை புதுப்பித்தார். சீனியர் ப்ராடி திரைத்துறை தொடர்புகளோடு இருந்தார். அவர் வேர்ல்ட் பில்ம்ஸ் எனும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்த பொழுது போகார்ட் அந்நிறுவனத்தில் ஒரு அலுவலக பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் திரைக்கதை எழுதுதல், இயக்குதல், தயாரித்தல் என பல்வேறு பணிகளை முயற்சித்தார். ஒன்றில் கூட அவரால் பிரகாசிக்க முடியவில்லை.\nப்ராடியின் மகள் ஆலிஸ் ப்ராடி ரூயின்ட் லேடி என்கிற ஒரு மேடை நாடகத்தினை இயக்க அதன் மேடை மேலாளராக பணியாற்றினார் போகார்ட். சில மாதங்களுக்குப் பின்னர் ஆலிஸின் ட்ரிப்டர் என்ற நாடகத்தின் ஒரு ஜப்பானிய சர்வராக நடுங்கிக்கொண்டே தனது முதல் வசனத்தை பேசினார் போகார்ட். தொடர்ந்து ஆலிஸ் ப்ராடியின் பல்வேறு நாடகங்களிலும் நடித்தார் போகார்ட்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/722883", "date_download": "2021-01-23T08:57:19Z", "digest": "sha1:QMSCKJIJOHVFMADPPJSTDNTSJGJZWHUB", "length": 2698, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"2002\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2002\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:09, 22 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n05:16, 16 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:09, 22 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஅழிப்பு: tt:2002)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/star-actor-doing-top-actor-rejected-story-068368.html", "date_download": "2021-01-23T09:22:44Z", "digest": "sha1:U2NWYLXVTAWBKUGE2F7POYNMQKWK6C4V", "length": 20661, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டாப் நடிகர் ரிஜெக்ட் பண்ண கதையாம்ல.. பாவம் உச்சத்துக்கு வாய்க்கிறதெல்லாம் இப்படியே இருந்தா எப்டி? | Star actor doing top actor rejected story! - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n2 hrs ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nAutomobiles டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்\nNews மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nLifestyle இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாப் நடிகர் ரிஜெக்ட் பண்ண கதையாம்ல.. பாவம் உச்சத்துக்கு வாய்க்கிறதெல்லாம் இப்படியே இருந்தா எப்டி\nசென்னை: பெயருக்கு மட்டும் தான் அந்த பிரபல நடிகர் உச்ச நடிகராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம், வந்த வேகத்தில், தியேட்டரை விட்டு வெளியேறி விடுகின்றன.\nஅவரு ஸ்டைலுக்கு படம் பண்றேன் என்கிற பேர் வழியில், இளம் இயக்குநர்கள், அவரை வைத்து காமெடி தான் செய்து வருகின்றனர்.\nதற்போது, அந்த உச்சம் நடித்து வரும் படமும், டாப் நடிகர் ரிஜெக்ட் பண்ண கதை தான் என்கிற சங்கதி தெரிந்துள்ளது.\neeramana rojaave serial: முதலிரவு...முதலிரவு... ஓ மை கடவுளே... எப்போதான் அது நடக்கும்\nஅந்த உச்ச நடிகர் நடிப்பில், நல்ல படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருஷம் ஆகுது. நீங்க நம்பவில்லை என்றாலும் அதுதான் நெசம் என்கிற மீம் போல, சுமார் பத்து வருட காலமாக அவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் சொதப்பல் தான்.\nஆனால், ஒவ்வொரு புதிய படங்கள் வெளியாகும் முன்னதாகவும், ஆகாசத்துக்கும் பூமிக்கும் கொடுக்கப்படும் விளம்பரங்கள் இருக்கே எல்லாமே வெறும் பில்டப் தான். படம் வெளியான பிறகு, அந்த உச்ச நடிகர் நடித்த படத்தை குறித்து, விமர்சகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருவதைத் தான் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமா கண்டுள்ளது.\nஒவ்வொரு படம் உருவாகும் போதும், கொடுக்கப்படும் எக்கச்சக்க பில்டப்புகளால் ஏமாந்து போகும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் ஓனர்களும், படம் வெளியாகி மண்ணை கவ்விய பிறகு, அந்த உச்ச நடிகரின் வீட்டு வாசல் முன் முற்றுகை போராட்டங்கள் நடத்தி வருவது தொடர் கதை ஆகி வருகிறது.\nஇந்த ஆண்டு அந்த உச்ச நடிகர் நடிப்பில் வெளியான அந்த காக்கி சட்டை படமும், மரண மொக்கை வாங்கி தியேட்டர்களில் இருந்து, ஒரே வாரத்தில் தூக்கி வீசப்பட்டது. தயாரிப்பு நிறுவனமும், எத்தனை முறை தான் பல கோடி வசூல் என முட்டுக் கொடுக்க முடியும். அதுவும் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் ஒதுங்கியது.\nடானாகவும், காக்கி சட்டை போட்டும், வெளிநாடுகளில், வட மாநிலங்களில் என ஏகத்துக்கும் தயாரிப்பாளர் காசை காலியாக்கி, வரும் அந்த உச்ச நடிகர், தற்போது, கிராமத்து பக்கம் ஒதுங்கலாம் என முடிவு செய்துள்ளார். பல சொதப்பல் படங்களை கொடுத்து விட்டு, ஒரே ஒரு ஹிட் படத்தை இயக்கிய அந்த இயக்குநர் மீது இந்த முறை பந்தயம் கட்டியுள்ளார் அந்த உச்ச நடிகர்.\nவெறும் அந்த உச்சத்தை மட்டும் நம்பி பிரயோஜனமில்லை என தெரிந்துக் கொண்ட அந்த இயக்குநர், எந்தளவுக்கு ஸ்டார் கேஸ்டை கூட்ட முடியுமோ, அந்த அளவுக்கு கூட்டி வருகிறார். கிராமத்து சப்ஜெக்ட் என்றாலே பாதி கிணறு தாண்டி விடலாம் என்ற நம்பிக்கையில், அந்த உச்ச நடிகரும் இயக்குநரை நம்பி இறங்கி இருக்கிறார்.\nவின்டேஜ் படங்கள் தான் சூப்பர், உங்களை இன்னமும், மக்கள் அப்படி காணத்தான் துடிக்கின்றனர். என ஒரே அடியாக ஒட்டுமொத்த மசாலாவையும் அள்ளி, பூசி வருகிறாராம் அந்த இயக்குநர். கட கடவென நடைபெறும் ஷூட்டிங்கில், அந்த உச்ச நடிகருக்கு வேலை கம்மி தானாம். அதனால் தான் இந்த படத்திற்கும் ஓகே சொல்லி உள்ளார்.\nவிஷயங்கள் இப்படி உருண்டோடி கொண்டு போய்க் கொண்டிருக்க, இன்னொரு பலமான செய்தி ஒன்றும் சிக்கி இருக்கிறது. இதற்கு முன்னாடி, டாப் நடிகரை இயக்கிய அந்த இயக்குநர், முதலில் இந்த கதையைத் தான் அவருக்கு, கூறியுள்ளார். ஆனால், அதை கேட்டு, கடுப்பான அந்த நடிகர், கதையை மாற்ற சொல்லி நடித்துள்ளாராம்.\nஆனால், அதே கதையை அழகாக, ஒண்ணு ரெண்டு எக்ஸ்ட்ரா பிட்டுகள் போட்டு, இந்த நடிகருக்கு சொல்ல, அவரும் கிழியா இருக்குதே, செஞ்சிடலாம் என பச்சைக் கொடி காட்டி உள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக அந்த உச்ச நடிகரின் படங்கள் வெளியாவதற்கு முன்பாக எழும் அதே விளம்பர பில்டப்புகளும் தற்போது, தலை விரித்து ஆடுகின்றன. பாவம் அந்த உச்சத்துக்கு இந்த படமும் எப்படி வரப்போகுதோ\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக��கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nடைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்\nபாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aari-arjunan-and-aishwarya-dutta-s-aleka-first-look-release-078846.html", "date_download": "2021-01-23T09:17:31Z", "digest": "sha1:35HV64B7FBYQ3PJKLDTSXL5AC4YU6JV2", "length": 20222, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அசத்துறாரே ஆரி.. அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்கும் ரிலீஸ்.. பிக் பாஸ் பிரபலம் தான் ஹீரோயினே! | Aari Arjunan and Aishwarya Dutta’s Aleka first look release! - Tamil Filmibeat", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் அர்னால்டு\n10 hrs ago நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்\n10 hrs ago #D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம் தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்\n11 hrs ago உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு\n11 hrs ago தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா\nAutomobiles 3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... ஜனவரி 26ல் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்\nNews சூடுபிடிக்கும் தமிழக சட்டசபை தேர்தல்.. திருப்பூரில் பிரச்சாரம்.. ராகுல் காந்தி வருகை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nSports நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்��� முடியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்துறாரே ஆரி.. அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்கும் ரிலீஸ்.. பிக் பாஸ் பிரபலம் தான் ஹீரோயினே\nசென்னை: நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனனின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.\nசமீபத்தில் ஆரி அர்ஜுனாவின் பகவான் ஃபர்ஸ்ட் லுக் பிக் பாஸ் வீட்டில் வெளியான நிலையில், தற்போது நடிகர் ஆரி அர்ஜுனனின் அடுத்த படமான அலேகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.\nஇந்த படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் போட்டியாளரான நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.\nகொரோனா க்ளியர் ஆகிடுச்சு.. ரகுல் ப்ரீத் சிங் ட்வீட்.. ஆரோக்கியத்துடன் புத்தாண்டை கொண்டாட முடிவு\nஹேண்ட்சம் ஹீரோவாக ஆரி வெள்ளை நிற ஷர்ட், டக்கின் பண்ணி, டை அணிந்து கருப்பு நிற பேன்ட் அணிந்து செம ஷார்ப்பாக பார்க்கும் அதிரடியான அலேகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் ராஜமித்ரன் இயக்கி உள்ளார். ஆரியின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு.\nஇந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் கலந்து கொண்டு சர்வாதிகாரியாக கலக்கிய நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக வீடியோ கால் மூலம் பேசிய நடிகை ஐஸ்வர்யா தத்தா, நம்ம படத்தோட அப்டேட் எப்போ வரும் ஆரி என கேட்டிருந்த நிலையில், இப்போ அப்டேட் வந்துள்ளது.\nசமீபத்தில் நடிகர் ஆரி அர்ஜுனா நடிப்பில் உருவாக உள்ள பகவான் தி ஃபர்ஸ்ட் இலுமினாட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீசாகி பிக் பாஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த படத்தின் மோஷன் போஸ்டரை பிக் பாஸ் வீட்டிலேயே ஆரி வெளியிட்டார். சக ஹவுஸ்மேட்களும் பாராட்டித் தள்ளினர்.\nஇந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அர்ஜுனனுக்குத் தான் அதிகப்படியான ரசிகர்கள் பலம் உள்ளது குறிப்பிடத்தக்கத��. ஹவுஸ்மேட்கள் அவரை வீட்டுக்கு அனுப்ப வார வாரம் நாமினேட் செய்தாலும், ரசிகர்கள் ஓட்டுப் போட்டு முதல் ஆளாக அவரை தொடர்ந்து சேவ் செய்து வருகின்றனர். இந்த வாரம் கேப்டனாக இருப்பதால் ஆரி ஆர்மிக்கு ரெஸ்ட்.\nநடிகர் ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தாவின் கால்கள் படுக்கையறையில் பின்னி பிணைந்து இருக்கும் படி ஏற்கனவே வெளியான படத்தின் டைட்டில் லுக் போஸ்டருக்கு ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. ஆரிக்கு இருக்கும் மாஸ் காரணமாக தற்போது அவரை வைத்து படத்தின் புரமோஷனை அதிகரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டில் ரிலீசாகுமா\nபகவான் ஃபர்ஸ்ட் லுக்கை போலவே இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனாவின் அலேகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ் செய்யப்படுமா என்கிற கேள்வியும், ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற ரசிகர்களின் கோரிக்கையும் எழுந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் நேற்றே வெளியிட்ட நிலையில் தான் இன்று சமூக வலைதளங்களில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.\nஅலேகா, பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், அப்படியே தலைவி லாஸ்லியாவும் ஆரியும் நடித்து வந்த அந்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சீக்கிரமே பிக் பாஸ் வீட்டில் ரிலீஸ் செய்யுங்கள் என ஆரி ஆர்மியினர் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nவிஜய்.. ஜோசப் விஜய்.. மிரட்டும் ஆரி.. ஐடி அட்டகாசம், குழந்தை கடத்தல்.. தெறிக்குது அலேகா டிரைலர்\nயூ டூ ஐஸ்.. சர்ச்சையில் சிக்கிய அலேகா பட போஸ்டர்.. என்ன சொல்கிறார் ஆரி\nபிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு அதிரடியாக கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட ஆரி\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nகமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்\nஉடம்பு சரியில்லை.. சீக்கிரம் உங்களை நேரில் வந்து பார்க்குறேன்.. ரசிகர்களுக்காக வீடியோ போட்ட ஆரி\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி\nஉங்க நேர்மை பிடிக்கும் ஆரி அண்ணா.. காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்.. வாழ்த்திய பிஞ்சு உள்ளங்க���்\nகப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nஆரி கப்பு வாங்கும் போது அன்பு கேங் ரியாக்ஷன பாத்தீங்களா\nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nஆரியின் வெற்றி.. தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது.. குஷி மோடில் பிரபலம்.. தரமான செய்கை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’\nகமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்\nசனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/from-kajal-aggarwal-to-rakul-preet-singh-celebrities-who-were-enjoying-their-maldives-trip-in-2020-078601.html", "date_download": "2021-01-23T09:13:48Z", "digest": "sha1:XNRTAJ72WYIJ7Z47XJIPYSJMWW4OPM2S", "length": 19037, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் வரை.. 2020ல் மாலத்தீவில் மஜா பண்ணிய நடிகைகள்.. ஒரே பிகினி மயம்! | From Kajal Aggarwal to Rakul Preet Singh, celebrities who were enjoying their Maldives trip in 2020! - Tamil Filmibeat", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் அர்னால்டு\n21 min ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\n33 min ago மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\n51 min ago குட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\n1 hr ago பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nSports மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nNews திமுக ஆட்சிக்கு வந்தால்.. அதுதான் நடக்கும்... கோவையில் கொந்தளித்த முதல்வர்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nAutomobiles கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் வரை.. 2020ல் மாலத்தீவில் மஜா பண்ணிய நடிகைகள்.. ஒரே பிகினி மயம்\nசென்னை: இந்த ஆண்டு இறுதியில் திடீரென ஏகப்பட்ட நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.\nகொரோனா காலம் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க, மாஸ்க் போடுங்க என அரசு சொன்னதும் அதை ஏற்று மக்கள் மண்டையில் ஏற்றிய பிரபலங்கள் எல்லாம், எப்படா சான்ஸ் கிடைக்கும் வெளிநாட்டுக்கு டூர் போகலாம் என அலைந்த கொடுமையும் இந்த ஆண்டு நடைபெற்றது.\nசுற்றுலாவை அதிகரிக்க மாலத்தீவு கொடுத்த ஆஃபரை காஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் சிங் வரை ஏகப்பட்ட நடிகைகள் பயன்படுத்திக் கொண்டனர்.\nகடந்த அக்டோபர் இறுதியில் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், நவம்பரில் தனது ஹனிமூனுக்காக கணவருடன் மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்றார். கடலுக்கு நடுவே அமைக்கப்பட்ட ரெசார்ட்டில் தங்கி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்.\nகொரோனா காலத்தில் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளையும் பசியால் வாடுபவர்களுக்கு உணவுகளையும் வாரி வாரி வழங்கிய நடிகை பிரணிதா, மாலத்தீவுக்கு விமானத்தின் மூலம் இறங்கிய போட்டோவை ஷேர் செய்து தனது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். மேலும், ஸ்கூபா டைவிங், நீருக்கடியில் சாகசம் என ஏகப்பட்ட வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார் பிரணிதா.\nகடைசியாக காஞ்சனா 3 படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மகிழ்வித்த நடிகை வேதிகா, பாலிவுட்டில் தி பாடி படத்தில் நடித்திருந்தார். கொரோனா காரணமாக வெளியே வராமல் இருந்த இவரையும் மாலத்தீவு ஆஃபர் அன்போடு அழைக்க ரசிகர்களுக்கு வித விதமான பிகினி தரிசனத்தை கொடுத்தார்.\nநடிகைகள் காஜல் அகர்வால், பிரணிதா, வேதிகா என பலரும் மாலத்தீவுக்கு படையெடுத்த நிலையில், நாம மட்டும் ஏன் சும்மா வீட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டும் என நினைத்த ஹன்சிகா மோத்வானியும் மாலத்தீவுக்கு சமீபத்தில் விசிட் அடித்த போட்டோக்களையும் பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டார்.\nநடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும் இந்த மாலத்தீவு வாய்ப்பை இந்த ஆண்டு அழகாக பயன்படுத்திக் கொண்டார். கொரோனா என்னமோ மறைந்து விட்டதை போலவே தொடர்ந்து இப்படி நாயகிகள் மாலத்தீவுக்கு படையெடுத்ததை பார்த்து ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்தனர். அதே சமயம் ஹீரோயின்கள் தங்கள் பிகினி போட்டோக்களால் இளைஞர்களை கிறங்கடித்தனர்.\nகுடும்பத்துடன் ரகுல் ப்ரீத் சிங்\nபோதைப் பொருள் விவாகரத்தில் தனது பெயர் அடிபட்ட நிலையில், ரொம்பவே டென்ஷனான நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்று ரிலாக்ஸ் செய்தார். தனது தம்பியுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் ஹாட் செல்ஃபியை பதிவிட்டு, சமூக வலைதளங்களை ஆட்டிப் படைத்தார் ரகுல் ப்ரீத் சிங். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\n2020ல் சக்கைப்போடு போட்டு வைரலான டாப் 5 தமிழ் பாடல்கள்\nஆடையேதும் அணியாமல்.. 2020க்கு பிரபல நடிகை எப்படி குட்பை சொல்றாங்க பாருங்க.. தீயாய் பரவும் போட்டோ\nஏமாற்றியது இந்தாண்டு.. 2021-ல் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்கள்.. மாஸ்டர், வலிமை.. அப்புறம்\nஇந்த ஆண்டின் சிறந்த இயக்குநர் யார் டாப் 10 இயக்குநர்கள் பட்டியல் இதோ.. இளைஞர்கள் படையெடுத்த 2020\nசினிமாவை மிரட்டிய கொடூர கொரோனா .. விஜய், அஜித் படங்கள் இல்லாத 2020.. சோலோவாக அசத்திய யோகிபாபு\nகிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சினிமா பிரபலங்கள்.. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகு.. குவியுது வாழ்த்து\nமறக்க முடியுமா.. 2020ல் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு இணையாக நடந்த சமந்தா, பூஜா ரசிகர்கள் சண்டை\nஜியோ சாவனில் டாப் 5 தமிழ் இசை கலைஞர்கள்... ராக் ஸ்டார் அனிருத்துக்கு முதலிடம்\nமாஸ்.. கிளாஸ்.. சைக்கோ வில்லன்கள்.. 2020ல் ரசிகர்களை அலற விட்ட வில்லாதி வில்லன் யார்\nஜியோ சாவன் வெளியிட்ட.. இந்த ஆண்டின் டாப் 5 தமிழ் ஆல்பம்\n2020ம் ஆண்டின் டாப் இயக்குனர் கவுதம் மேனன்.. நடிப்பு இயக்கம் இரண்டிலும் முன்னிலை\nஇந்த ஆண்டின் சிறந்த நடிகை யார் நயன்தாரா முதல் ரிது வர்மா வரை.. டாப் 10 பட்டியல் இதோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்\n'இப்போதைய தேவை அதுதான்..' 140 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் ராகிணி.. தந்தை மகிழ்ச்சி\nடெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/now-deva-creates-an-anthem-kabbadi-aid0136.html", "date_download": "2021-01-23T08:05:58Z", "digest": "sha1:APCF4HBSJTHXSYD4CPX7KAA7MEZPT7KA", "length": 18081, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி' | Now Deva creates an anthem for Kabbadi | 'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி' - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n12 min ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n46 min ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n55 min ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n1 hr ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews கோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்\nSports களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மை��ைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி'\nசமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த முதல் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய பெண்கள் அணி கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் முப்பத்திரண்டு லட்சம் ஆண், பெண் கபடி வீரர்களும் வீராங்கனைகளும் இருப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது. இவ்வளவு பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட கபடி விளையாட்டை பெருமை படுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் தேவா, மகளிர் கபடிக்கென்றே பிரத்யேகமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்.\nகவிஞர் விவேகா வரிகளில் உருவான இந்த பாடலை தேவா பாடியிருப்பதுடன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டுமல்ல, இசைஞானி இளையராஜா- தேனிசைத்தென்றல் தேவா இருவரது பேத்தியான லய வர்ஷினி இதில் பாடியிருக்கிறார். பிரபல டான்ஸ் மாஸ்டர் 'மைனா' பாபி நடனம் அமைத்திருக்கிறார்.\n'சேவாக்கு, டென்டுல்கரு, மகேந்திர டோனி... எல்லாரையும் மறந்துபுட்டு கொஞ்ச நேரம் வா நீ... கபடி ஆடுதப்பா மல்லிகப் பூ மேனி' என்று தனது காந்த குரலில் தேவா பாடுவதை கேட்கிற யாரும் ஆட்டம் போடாமல் இருக்க முடியாது.\nஒரு இசை ஆல்பமாக உருவாகியுள்ள இந்த பாடலில் இசையமைப்பாளர் தேவாவே தோன்றி பாடியிருப்பதுதான் இன்னும் கலகலப்பு. இதற்காக முழுசாக ஒருவாரம் கால்ஷீட் கொடுத்திருந்த தேவா, பிரபல நடன இயக்குனர் பாபி சொல்லிக் கொடுத்த மாதிரி சில மூவ் மென்ட்சுகளையும் செய்துள்ளார்.\nசினிமாவில் நடிக்க வந்த பல வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்து வந்த தேவா, இந்த பாடலில் ஆட சம்மதித்தற்கு காரணமே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம்தான்.\nதுடிப்பும் துள்ளலுமாக உருவாகியிருக்கும் இந்த பாடல் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கபடி ரசிகர்கள் முன்னிலையில், பதினாறு மாவட்டங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஈரோட்டில் நடந்த இந்த சிறப்பான நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.வி.ராமலிங்கம் சி.டி யை வெளியிட, இயக்குனர் 'சத்யம்' ராஜசேகர் பெற்றுக் கொண்டார்.\nபைரவா கிரியேஷன்ஸ்-ஜெயம் விஷன்ஸ் தயாரிக்க, சிட்டா��ல் ஜெய்சங்கர் இயக்கியுள்ளார்.\nவிழாவில் இசையமைப்பாளர் தேவா பேசியதாவது:\n\"கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால் போன்ற எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் பாடிக் கொண்டே ஆடுகிற ஒரே விளையாட்டு கபடிதான். இது தமிழர்களோட பாரம்பரியமான விளையாட்டு. மூச்சு அடைத்து பாடும்போது நுரையீரலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிற விளையாட்டு இது. இந்த விளையாட்டை பெண்களும் ஆடுகிறார்கள். அதுவும் ஆண்களுக்கு இணையாக என்று நினைக்கும்போது நிஜமாகவே பெருமையாக இருக்கிறது. எத்தனையோ பாடல்களை நான் உருவாக்கியிருந்தாலும் இந்த பாடலை உருவாக்கிய பிறகு என்னையறியாமல் ஒரு மன நிறைவு ஏற்பட்டது. உலக அளவில் கபடிக்காக பிரத்யேகமாக உருவான பாடலும் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\"\nதுள்ளாட்டம் போட வைக்கும் இந்தப் பாடல் விரைவில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.\nமருத்துவக் கழிவுகள் கொட்டும் குப்பைத் தொட்டியல்ல தமிழ்நாடு- கல்தா இயக்குநர் ஹரி உத்ரா\n2 மனைவிகள்... 2 மகன்கள்... இது வீட்டுக்குள் நடக்கும் ‘வாய்க்கா தகராறு’\nடிஜிட்டல் பாட்ஷாவுக்கு புதிதாய் பின்னணி இசையமைத்த தேவா\nகோவர்தன் மாஸ்டருக்கு உதவிய அம்மாவுக்கு நன்றி... - இசையமைப்பாளர் தேவா\nஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி...ஓபனிங்கில் தெறிக்க விடப்போகும் விஜய்\nஇளைய தளபதிக்காக ஜிவியின் இசையில் பாடிய தேனிசைத் தென்றல்\nதெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா, முடியாது சார்.. தேவா\nநல்ல பாட்டுன்னாலே அது நான் இசையமைச்சதில்லேன்னு நினைக்கிறாங்க\nஆண்களுக்கு சாராய பாட்டு.. பெண்களுக்கு பக்தி பாட்டு - தேவா சொல்லும் ஐடியா\nதேவாவின் பாட்டுக்கு படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nபாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்\nதுபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-114032600001_1.html", "date_download": "2021-01-23T09:04:10Z", "digest": "sha1:6SWVSS5INT5NNCND2QJNKAE2ZVN4PHSF", "length": 11299, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோச்சடையானை ஐநா பாராட்ட வேண்டும் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோச்சடையானை ஐநா பாராட்ட வேண்டும்\nகோச்சடையான் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் அவதார், டின்டின் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியான பின் அவதாருக்கும் கோச்சடையானுக்கும் உள்ள அறுநூறு வித்தியாசங்கள் சராசரி பார்வையாளனுக்கு தெரிய வந்தன. அவர்களில் பலர் கோச்சடையானை பொம்மை படம் என்று இணையத்தில் எழுதியும் பேசியும் வருகின்றனர்.\nமோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்றால் நடிகர்களின் அசைவுகளை கேமராவில் படம் பிடித்து அதனை நாம் வரைந்து வைத்திருக்கும் இமேஜில் சூப்பர் இம்போஸ் செய்வது என்று எளிமையாகச் சொல்லலாம். நடிகர்களின் அசைவுகளை படம் பிடிப்பது என்பது மோஷன் கேப்சரின் அடிப்படை.\nகோச்சடையானில் ரஜினி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள், ருத்ரதாண்டவம் ஆடும் காட்சி ஆகியவற்றில் ரஜினி நடிக்கவில்லை. அவருக்குப் பதில் பாடி டபுளும் பயன்படுத்தவில்லை. முழுக்க அந்த காட்சிகளை ஸீஜி யில் உருவாக்கியுள்ளனர். எனில், கோச்சடையான் முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான படம் என்பது சரியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nஐநாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும் - கருணாநிதி\nமாயமான விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா கண்காணிப்பு மையம் தகவல்\nஅரசியலில் பெண்கள்: இந்தியாவிற்கு 73 வது இடம்\nதொடர்ந்து தமிழின அழிப்பில் ஈடுபடும் இலங்கை அரசு - ஐ.நா.வில் வடக்கு மாகாண கவுன்சில் புகார்\nஇலங்கை இனப்படுகொலை: இரத்தத்தை உறைய வைக்கும் சேனல்4 ஆதாரம் (வீடியோ)\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann2.html", "date_download": "2021-01-23T07:38:51Z", "digest": "sha1:2SMGVSZHNXFE3FXNPI4TRIAJKKIK2QNO", "length": 65995, "nlines": 582, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (23-01-2021) : சிதம்பர வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி\nதிட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி : விவசாயிகள்\nபுத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு\nநுரையீரல் தொற்றை குறைக்க சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nஜன.28-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமூன்று நாள் கழிந்த பின்பு வெள்ளம் ஒருவாறு வடிந்திருந்தது. பஸ் போக்குவரவு ஒழுங்காக நடைபெறலாம் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. புறப்படுவதற்குத் தயாராக மூட்டை முடிச்சுகளைக் கட்டி வைத்துவிட்டு அண்டை அயலாரிடம் சொல்லிக் கொள்வதற்காகப் புறப்பட்டான் அழகிய நம்பி. வெள்ளம் வடிந்து சேறும் சகதியும், வழுக்கலுமாக இருந்த தெருவில் காலைவைப்பதற்கே அருவருப்பாக இருந்தது.\n'வீட்டிலிருந்து தெருவில் இறங்குவதற்கே இவ்வளவு அசிங்கமாக இருக்கிறதே பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எந்தெந்த உயர் நிலைகளிலிருந்து எந்தெந்தத் தாழ்வான நிலைகளில் எல்லாம் இறங்கி நடக்க வேண்டியிருக்குமோ பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எந்தெந்த உயர் நிலைகளிலிருந்து எந்தெந்தத் தாழ்வான நிலைகளில் எல்லாம் இறங்கி நடக்க வேண்டியிருக்குமோ\nஉலக சினிமா - ஓர் பார்வை\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஅவன் தெருவில் இறங்கிச் சேற்றில் கால்களைப் பதித்து வழுக்கி விடாமல் கவனமாக நடந்தான்.\nதெருத்திருப்பத்தில் பெருமாள் கோவிலுக்கு முன்னால் இருந்த திருக்குளத்தில் படிக்கட்டுகளே தெரியாமல் வெள்ளத் தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. அழகிய நம்பி பெருமாள்கோவில் கோபுரத்தின் உச்சியைப் பராக்குப் பார்த்துக் கொண்டே குளக் கரையோரமாக நடந்து கொண்டிருந்தான். திரைகடல் கடந்து அந்நிய நாட்டுக்குக் கப்பலேறிப் போகப்போகிறவன் யாரிடம் சொல்லிக் கொண்டு போவது யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் போவது யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் போவது வேண்டியவர்கள் எல்லோரிடமும் தான் சொல்லிக் கொள்ள வேண்டும்\nபெருமாள் கோவில் குறட்டு மணியம் நாராயணப்பிள்ளை, மேலத்தெரு வாசகசாலைச் செயலாளர் கந்தப்பன், முன்சீப் புன்னைவனம் பிள்ளை, புலவர் ஆறுமுகம் - சொல்லி விடை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள், ஒவ்வொருவராக அவன் நினைவுக்கு வந்தனர். நினைத்துக்கொண்டே குளக்கரையோரமாக நடந்து கொண்டிருந்தவன், திடீரென்று அங்கே கிளம்பிய அந்தக் கூப்பாட்டைக் கேட்டுத் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தான்.\nபத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி, \"ஐயோ, அப்பா\" என்று அலறிப்புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்டே குளத்தின் பக்கம் கையைக் காட்டினாள். பயத்தினால் வெளிறிப் போயிருந்��� சிறுமியின் முகத்தில் வாய் கோணியது. குளத்தின் உட்புறமாகக் கையைக் காட்டிக் கூச்சலிட்டாளே தவிரப் பயத்தினாலும் பதற்றத்தினாலும் நடந்தது என்ன என்று சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை.\nஅந்த நேரத்தில் பனி நீங்காத வைகறைப் போதில் அந்தக் குளக்கரைப் பகுதியில் அழகியநம்பி ஒருவனைத் தவிர ஏறக்குறைய ஆள் நடமாட்டமே இல்லை என்று சொல்லலாம்.\n\" என்று கேட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாகச் சென்றான் அழகியநம்பி.\nசிறுமிக்கு வாய் கேவியது. சொற்கள் திக்கித் திணறி வெளி வந்தன. \"அக்கா... குடம்... தண்ணீரில்...\" என்று ஏதோ சொல்லிவிட்டுக் குளத்தின் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டினாள்.\nஅழகியநம்பி ஒன்றும் புரியாமல் குளத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பகீரென்றது. முக்குளித்து மேலெழுந்து மறுபடியும் முக்குளிக்கும் பெண் தலை ஒன்று நீர்ப்பரப்பில் தெரிந்தது. அதற்குச் சிறிது தொலைவு தள்ளிப் 'பள பள' வென்று தேய்த்து விளக்கிய ஒரு பித்தளைக் குடம் குப்புற மிதந்து தண்ணீரில் அலைப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. சிறுமியின் கேவுதல் அழுகையாக மாறிவிட்டது. \"ஐயோ அக்கா... அக்கா...\" என்று அழத் தொடங்கி விட்டாள். அழகிய நம்பிக்கு விஷயம் விளங்கிவிட்டது. மின்னல் மின்னி மறையும் நேரம் அவனுக்கு ஒரு சிறு தயக்கம் ஏற்பட்டது.\nபிரயாணத்துக்காக எடுத்து அணிந்து கொண்டிருந்த புதிய வெள்ளைச் சலவைச் சட்டை, பையில் செலவுக்கான பணத்தோடு கிடந்த மணிபர்ஸ் - இரத்தக் குழம்பு போலிருந்த குளத்தின் செந்நிறப் புதுவெள்ளம் - இவற்றை எண்ணி ஒரே ஒரு நொடி தயங்கினான். ஆனால், ஒரு நொடி தான் அந்தத் தயக்கம் அடுத்த நொடியில் சிறுமியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குளத்தின் நீர்ப்பரப்பில் பாய்ந்தான். ஆள் பாய்ந்த அதிர்ச்சியில் தண்ணீரில் அலைகள் எழும்பிக் குதித்துக் கரையைப் போய்ச் சாடின.\nதண்ணீருக்குள் அவள் உடலை உடனே பற்றிக் கரைக்குக் கொண்டு வந்துவிட அவனால் முடியவில்லை. மூன்று நான்கு தடவைகள் முக்குளித்து, மூழ்கி, வெறுங்கையோடு எழுந்திருந்தான். ஐந்தாவது தடவையாக அவன் முக்குளித்தபோது அவளுடைய நீண்ட அளகபாரத்தின் ஒரு பகுதி அவனுடைய கையில் சிக்கியது. அப்படியே பிடித்து இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான்.\nகரையில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி இப்போத�� அழுவதையும், கூச்சலிடுவதையும் நிறுத்திவிட்டு, அவன் அவள் அக்காவின் உடலையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் நீந்தி வருவதை வியப்புடன் பார்த்தாள்.\nகொடிபோல் துவண்ட அந்தப் பூவுடலைக் கரையில் கிடத்திவிட்டு நிமிர்ந்தான். அழகியநம்பி. நிறையத் தண்ணீரைக் குடித்து மூர்ச்சையாகியிருந்தாள் அவள். \"அக்கா அக்கா\" - என்று அருகில் வந்து குனிந்து தோளைப் பிடித்து உலுக்கினாள் அந்தச் சிறுமி. நீந்தத் தெரியாமல் தண்ணீரில் அகப்பட்டுக் கொண்டு அவள் விழுங்கியிருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றினாலொழிய அவளுக்குப் பிரக்ஞை வராதென்று அழகிய நம்பி உணர்ந்தான். தண்ணீரை வெளியேற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் அவனுக்குத் தென்பட்டது. ஆனால் அதைச் செய்வதற்கு அவன் கூசினான்; தயங்கினான். அந்தப் பெண்ணின் உடலை இரண்டு கைகளாலும் தீண்டி மேலே தூக்கிக் கரகரவென்று தட்டா மாலை சுற்றுவது போலச் சுற்ற வேண்டும். அப்படிச் சுற்றினால் தான் குடித்திருக்கிற தண்ணீர் முழுதும் குமட்டி வாந்தியெடுத்து வெளியேறும்.\nகுளக்கரையோரம், பெருமாள் கோவில் வாசல், தெருத் திருப்பம் - சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான் அழகியநம்பி. அவன் கண் பார்வை சுழன்ற திசைகளில் - இடங்களில் எங்கும் யாரும் தென்படவில்லை.\nசிறுமி முன்போலவே அக்காவின் உடலை அசைத்துப் புரட்டிக் கூச்சலிட்டு எழுப்புவதற்கு முயன்று கொண்டிருந்தாள். ஈரம் சொட்டச் சொட்ட நின்ற அழகியநம்பி ஒருகணம் கீழே கிடத்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தான். பட்டுச் சேலை உடுத்திய தங்கச்சிலை ஒன்று தண்ணீரில் நனைந்து கிடப்பது போல் தோன்றியது. பதினேழு, பதினெட்டு வயதுக்கு மேலிருக்காது. வெண்சங்கு போலிருந்த அழகிய கழுத்தின் வெறுமை இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லியது.\nஅவன் நிலை தர்மசங்கடமாயிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தச் சிறுமியை அவளுடைய வீட்டுக்கு அனுப்பி யாராவது பெரியவர்கள் இருந்தால் கூட்டிக் கொண்டு வரச் சொல்லலாமே என்று தோன்றியது. கீழே குனிந்து அந்தப் பெண்ணின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். சூடான மூச்சுக் காற்றின் மெல்லிய வெப்பம் கையில் உறைத்தது. 'பயமில்லை' என்று ஒடுங்கிய குரலில் தனக்குள் சொல்லிக்கொண்டு \"தங்கச்சி ஓடு... ஓடிப்போய் வீட்டில் யாராவது பெரியவர்கள் இர���ந்தால் உடனே அவசரமாகக் கூட்டிக் கொண்டு வா\" என்று அந்தச் சிறுமியைத் துரத்தினான். ஆனால், அவள் போகவில்லை; தயங்கி நின்றாள். \"சொன்னால் போகமாட்டாயா ஓடு... ஓடிப்போய் வீட்டில் யாராவது பெரியவர்கள் இருந்தால் உடனே அவசரமாகக் கூட்டிக் கொண்டு வா\" என்று அந்தச் சிறுமியைத் துரத்தினான். ஆனால், அவள் போகவில்லை; தயங்கி நின்றாள். \"சொன்னால் போகமாட்டாயா\" என்று அதட்டினான் அழகியநம்பி.\n\"இல்லை மாமா... வந்து... வந்து...\" என்று இழுத்துப் பேசினாள் சிறுமி.\n\"போகாவிட்டால் உன் அக்கா உனக்குக் கிடைக்க மாட்டாள்.\"\n\"வீட்டில் வயதான அம்மாதான் இருக்கிறாள். அவளாலே எழுந்திருந்து வரமுடியாது. முடக்குவாதம்.\"\n\"அப்பா, அண்ணா, வேறு யாரும் இல்லையா உங்களுக்கு\n\" சிறுமி உதட்டைப் பிதுக்கினாள். பரிதாபகரமானதோர் ஏக்கம் அப்போது அந்தச் சிறுமியின் முகத்தில் படர்ந்தது.\n\"தெருக்கோடியிலே ஒரு இட்டிலிக்கடை இருக்கிறதே, அதுதான்\" அந்தச் சிறுமி இட்டிலிக்கடை அடையாளத்தைச் சொன்னவுடன் அழகியநம்பிக்கு அவர்கள் இன்னாரென்பது புரிந்துவிட்டது.\n இட்டிலிக்கடைக் காந்திமதி ஆச்சி பெண்களா நீங்கள்\n\" - சிறுமியின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் குபீரென்று கீழே குனிந்து கனமற்றிருந்த அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கிக் கிறுகிறுவென்று சுழற்றினான். இவ்வளவு நேரத்திற்குப் பின்பும், இவ்வளவு தெரிந்த பின்பும் தயங்கிக் கொண்டிருந்தால் அந்தப் பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகி விடுமோ என்று பயந்துதான் அவன் துணிந்து இப்படிச் செய்தான். குமட்டலும் ஓங்கரிப்புமாக அவள் வாயிலிருந்து கொட்டிய தண்ணீரெல்லாம் அவன் மேல் பட்டன. அந்தப் பெண் குடித்திருந்த தண்ணீர் முழுதும் துப்புரவாக அவள் வயிற்றிலிருந்து வெளியேறியிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதும் மெதுவாக அவள் உடலைக் கீழே வைத்தான். அத்தனை நேரம் சுற்றிய கைகள் தோள் பட்டையில் வலியைச் சேர்த்து வைத்திருந்தன. தோள்கள் இலேசாக வலித்தன.\nஅவள் உடல் அசைந்து புரண்டது. பிரக்ஞை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. \"உன் அக்காவின் பெயர் என்ன\" என்று அந்தச் சிறுமியைக் கேட்டான் அழகியநம்பி.\n\"அக்காவின் பெயர் பகவதி. என் பெயர் கோமு\" என்று அவன் கேட்காத தன் பெயரையும் கூறினாள் சிறுமி.\nஅவள், \"கோமதி என்று பேரு அக்கா, அம்மா எல்லாரும் கோமு, கோமு என்றுதான் கூப்பிட��வார்கள்\" என்று மறுபடியும் தானாக நினைத்துக் கொண்டு சொல்கிறவள் போல் சொன்னாள்.\nஅதைக் கேட்டு அழகியநம்பி மெல்லச் சிரித்துக் கொண்டான். \"மாமா மாமா குடம். இன்னும் தண்ணீரிலேயே மிதந்துகொண்டு போகிறதே\" என்று தண்ணீரில் மிதந்து சென்று கொண்டிருந்த குடத்தைக் காட்டினாள் சிறுமி.\n மறந்து விட்டேன்\" என்று சொல்லிக்கொண்டே குடத்தை எடுப்பதற்காக மீண்டும் தண்ணீரில் இறங்கினான் அழகியநம்பி.\nஅதே சமயத்தில் அந்தப் பெண்ணுக்குப் பிரக்ஞை வந்தது. தூக்கம் விழித்துச் சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்திருக்கிறவளைப் போல் எழுந்திருந்தவள் தானிருக்கிற நிலையைப் பார்த்ததும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருந்தாள். \"அக்கா அக்கா இந்த மாமா தான் குளத்தில் குதித்து நீந்தி உன்னைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தவர்\" என்று அடக்கமுடியாத ஆவல் பொங்கக் கூறினாள் சிறுமி கோமு. குடத்தோடு கரையேறிய அழகியநம்பி கோமுவிடம் கொண்டு வந்து அதைக் கொடுத்தான்.\n\"ஊரே மூழ்கிப் போய்விடும்போல வெள்ளம் வந்து இப்போதுதான் ஒருமாதிரி வடிந்திருக்கிறது. குளம் நிமிர நிமிரத் தண்ணீர் இருக்கும் போது நீந்தத் தெரியாதவள் இப்படி வரலாமா\" - அழகியநம்பி அவளிடம் கண்டிப்பது போன்ற தொனியில் கேட்டான்.\n\"குடத்தில் தண்ணீர் முகப்பதற்காகப் படியில் கால் வைத்தேன். வழுக்கிவிட்டது\" - அவனை நிமிர்ந்து பார்க்கும் திறனின்றிக் குனிந்து கொண்டே பதில் கூறினாள் அவள். நாணம் படர்ந்த அந்த மதிமுகத்தில் சிவந்த உதடுகள் இலேசாகத் துடித்தன. வனப்பே வடிவமாக இளமை கொழித்து நிற்கும் அந்தப் பெண்ணின் தோற்றத்தைக் கடைக்கண்களால் ஒருமுறை நன்றாகப் பார்த்தான். இப்போது அவள் குடத்தையும் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.\nகண்வருடைய ஆசிரமத்தில் செடிகொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காகச் சகுந்தலை குடமேந்தி நடப்பது போன்ற ஓவியம் ஒன்றை ஏதோ ஒரு கம்பெனியின் காலண்டரில் அவன் அடிக்கடி பார்த்திருந்தான். கொடிபோல் ஒசிந்து குடமேந்தி மருண்ட பார்வையோடு தன் முன் தலைகுனிந்து நிற்கும் காந்திமதி ஆச்சியின் பதினெட்டு வயதுப் பெண் பகவதியைப் பார்த்தபோது அந்தக் காலண்டரின் படம் நினைவில் புரண்டது.\nபடியில் இறங்கிக் காலியாக இருந்த குடத்தில் தண்ணீர் முகந்து கொண்டு வந்தாள். அவனருகே வந்ததும் தயங்கி நின்���ாள். தன்னிடம் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டு போக அவள் மனம் எண்ணுகிறது, அந்த நன்றியை எப்படிச் சொற்களால் வெளியிடுவதென்று தெரியாமல் கூசித் தயங்கி நிற்கிறாள் அவள் என்பதை அழகியநம்பி புரிந்து கொண்டான். இதயத்து உணர்ச்சிகளை ஒளிவு மறைவில்லாமல் வாரிக்கொண்டு வந்து வெளியே கொட்டும் அவளுடைய அந்த அழகிய கண்கள், அவற்றின் பார்வை - அவனுக்குப் புரியவைத்தன.\n அக்காவை அழைத்துக்கொண்டு பத்திரமாக வீடு போய்ச் சேர். தண்ணீர் குறைகிறவரை இன்னும் நாலைந்து நாட்களுக்குத் தனியாக இந்த மாதிரி காலை வேளையில் குளத்துப்பக்கம் வரவேண்டாம். பெருமாள் கோவில் பக்கமாகப் போய்விட்டுத் திரும்பும் போது உங்கள் ஆச்சியைப் பார்க்க வருகிறேன்\" என்று அவள் தங்கை கோமுவிடம் பேசுவதுபோல் பேசி விடைகொடுத்தான் அழகியநம்பி. அப்போது மேலும் கீழுமாகப் பொருந்திய பவழத் துண்டங்களைப் போன்ற அவள் இதழ்கள் ஏதோ சொல்வதற்காக அசைவது போல் தோன்றியது. அழகியநம்பி அதைக் கவனித்தான். துடிக்கும் இதழ்கள், துழாவும் விழிப்பார்வை இந்த இரண்டும் அவனை - அவன் இதயத்தை என்னவோ செய்தன.\n\"நாங்கள் வருகிறோம், மாமா\". சிறுமி கோமு தன் அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். அழகியநம்பி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்ற இடத்திலேயே நின்றான். அவள் இரண்டொரு முறை திரும்பிப் பார்த்தாள். அவன் தன்னையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் தலையைத் திருப்பிக் கொண்டாள். அழகியநம்பி உள்ளத்தில் மிக மெல்லிய பாகத்தின்மேல் கொத்து கொத்தாகப் பூக்களை வீசி எறிவது போல் ஓருணர்ச்சி உண்டாயிற்று. முறுக்கி எழுந்த அந்த உணர்ச்சியைத் தனக்குள்ளேயே, புதைத்துக் கொண்டு பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து, ஊருக்குப் போவதைச் சொல்லிக் கொள்வதற்காகப் பெருமாள் கோவில் புறமாகத் திரும்பினான்.\n\" சுரீர் என்று காலில் ஒரு சிறிய கருவேலமுள் தைத்துவிட்டது. குளத்தங்கரைக் கருவேல மரத்திலிருந்து உதிர்ந்து ஈரத்தில் மறைந்திருந்த முள் அது. காலைத் தூக்கி முள்ளைப் பிடுங்கினா. பாதி முள் முறிந்து உள்ளேயே தங்கிவிட்டது. பாதம் சிவந்தது. குருதி கசிந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள��\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\n��சகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்ட��ல் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 300.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திர வார்த்தையைக் கேட்டதும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறிவிடுபவர்கள் தமிழக மக்கள். வெள்ளித்திரையிலும் சரி, அரசியல் களத்திலும் சரி, அவர் மட்டுமே வெல்லமுடியும்; அவரால் மட்டுமே வெல்ல முடியும் என்பது தமிழக மக்களின் பரிபூரண நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ, அவருடைய படத்துக்கு டிக்கெட் எடுக்கக் காட்டிய ஆர்வத்தை, அவருக்கு வாக்களிக்கும் விஷயத்திலும் கடைப்பிடித்தனர். அதுதான் அவரை வெற்றிக்கோட்டையின் உச்சியில் சென்று உட்காரவைத்தது. சினிமா, கட்சி, அரசியல், ஆட்சி என்று தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக்கோட்டை எட்டிப்பிடித்தவர் எம்.ஜி.ஆர். அத்தகைய மனிதரின் வாழ்க்கையில் அரங்கேறிய அத்தனை அசைவுகளையும் முழுமையாகப் பதிவுசெய்வது என்பது அசாத்தியமான காரியம். அதைச் சாத்தியப்படுத்த பலரும் முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாமே “யானை தடவிய குருடன் கதை’ போன்றே முடிந்திருக்கின்றன. அதற்குக் காரணம், எழுத்தாளர்கள் அல்ல, எம்.ஜி.ஆரின் பிம்பம் அத்தனை உயரமானது. என்றாலும், எம்.ஜி.ஆர் என்ற ஆகப்பெரிய ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் கொண்டுவர ஒருவரால் நிச்சயம் முடியும் என்று என்னுடைய மனம் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருந்தது. அவர், மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பா. தீனதயாளன். பசித்த எம்.ஜி.ஆர், பரிதவித்த எம்.ஜி.ஆர், உழைத்த எம்.ஜி.ஆர், வீழ்ந்த எம்.ஜி.ஆர், வென்ற எம்.ஜி.ஆர், சாதித்த எம்.ஜி.ஆர், சறுக்கிய எம்.ஜி.ஆர், சர்ச்சைக்குரிய எம்.ஜி.ஆர், வாரிக்கொடுத்த எம்.ஜி.ஆர் என்று எம்.ஜி.ஆரின் அத்தனை அவதாரங்களையும் அழகுதமிழில் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் பா. தீனதயாளன்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஎந்த மொழி காதல் மொழி\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/marx-engels-vaazhvum-padaippum", "date_download": "2021-01-23T07:06:48Z", "digest": "sha1:MNODJCE3P4XBCEF5NRELR5Q7K4OHWNEL", "length": 7084, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "மார்க்ஸ்-ஏங்கல்ஸ்: வாழ்வும் படைப்பும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » மார்க்ஸ்-ஏங்கல்ஸ்: வாழ்வும் படைப்பும்\nAuthor: அ. கா. ஈஸ்வரன்\nமார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆகியோர் அறிவியல் சோஷலிஸத்தின் பிதாமகர்கள் ஆவார்கள். அவர்களுடைய போதனைகள் லெனின், ஸ்டாலின் ஆகியோரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்டன. வளர்த்தெடுக்கப்பட்டன. மார்க்சிய செவ்வியல் இலக்கியங்கள் இந்த நான்கு தலைவர்களின் படைப்புகளைக் கொண்டதாகும். பாட்டாளி வர்க்கத்தின் சோஷலிஸத்திற்கான போராட்டம் சோஷலிஸ சமூகத்தை நிர்மாணிப்பது, கம்யூனிஸத்திற்கு மாறிச்செல்வது ஆகியவற்றிற்கான வழிகாட்டும் கருப்பொருட்கள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன.மார்க்ஸ் - எங்கல்ஸ் - லெனின் - ஸ்டாலின் ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளின் முக்கியத்துவம், கண்ணோட்டம், உள்ளடக்கம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில் இந்நூல் ஒரு மதிப்பிடற்கரிய ஒரு படைப்பு.\nகார்ல் மார்க்ஸ்பிரெடெரிக் எங்கல்ஸ்அ. கா. ஈஸ்வரன்தன்வரலாறுவிடியல் பதிப்பகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_17.html", "date_download": "2021-01-23T08:39:15Z", "digest": "sha1:6NAOTJKFRVZGQVCZNWOQVIEC3GRLNZWI", "length": 7004, "nlines": 158, "source_domain": "www.kathiravan.com", "title": "முண்டு கொடுப்பதாக கூறும் ஊடகங்கள் நாம் செய்வதை கூறுவதில்லை | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nமுண்டு கொடுப்பதாக கூறும் ஊடகங்கள் நாம் செய்வதை கூறுவதில்லை\nஎமது முயற்சியால் நாம் செய்தமை தொடர்பில் எந்த ஊடகமும் உங்களுக்கு (மக்களுக்கு) வெளிப்படுத்தாது என்று சுமந்திரன் எம்பி தெரிவித���துள்ளார்.\nநேற்று (12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும்,\nசமஷ்டி கட்சி என இலங்கை தமிழசு தமிழரசு கட்சிக்கு பெயரை வைத்திருந்துவிட்டு 1976ம் ஆண்டு தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்த போது சமஷ்டி கட்சி தனிநாடு கோருவதாகவும், எமது தலைவர்கள் சொன்னது சரிதான், சமஷ்டி என்றால் தனிநாடு என சிங்கள மக்கள் நினைத்தனர். என்றார். இதைக் கூறும்போது அதற்கிடையில் (1976ம் ஆண்டு செய்ததை தவறு என்று சொல்ல வரவில்லை. இல்லையென்றால் தனிநாடு கேட்டது தவறு எனச் சொல்லிவிட்டதாக சக்தி தொலைக்காட்சியில் கூறுவார்கள்) இவ்வாறும் அவர் தெரிவித்தார்.\nஎத்தனை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, எத்தனை வழக்குகளை வென்றோம், எவ்வளவு நிலம் விடுவிக்கப்பட்டிருக்கிறது, எத்தனை கைதிகள் விடுக்கப்பட்டனர் எமது முயற்சியால் என்பதை எந்த ஊடகமும் உங்களுக்குச் சொல்லாது. என்ன செய்கிறார்கள். முண்டு கொடுக்கிறார்கள் என்று தான் சொல்லுவார்கள்.\nஅரசை காப்பாற்றுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஐதேகவிற்கு நீதிமன்றம் போக துணிவிருக்கவில்லை. நாங்கள் தான் செய்தோம். சமபந்தன் ஐயா தான் முதலாவது வழக்கை தாக்கல் செய்தார். என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/05/blog-post_9.html", "date_download": "2021-01-23T08:54:21Z", "digest": "sha1:7N55ZAVOPAZGY32MZD5GHZBIWHQFKDVD", "length": 3717, "nlines": 42, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"மலையகமும் மறுவாழ்வும்\" - நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » \"மலையகமும் மறுவாழ்வும்\" - நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்\n\"மலையகமும் மறுவாழ்வும்\" - நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் - வினோதன் மண்டபம்\nசங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6\nகாலம்13.05.2018 ஞாயிறு காலை 10 மணி\nநிகழ்ச்சி ஒழுங்கமைப்புமலையாக எழுத்தாளர் மன்றம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று ந���ைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121750/", "date_download": "2021-01-23T08:24:04Z", "digest": "sha1:NR3E7DUU5327ZY32CKOYSGG5MZY5IHIH", "length": 11821, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் :\nமன்னார் பேசாலை 7 ஆம் வட்டாரம் யூட் வீதியில் வசித்து வந்த 12 வயது சிறுவன் கடந்த 12 ஆம் திகதி தனது வீட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். எனினும் குறித்த சிறுவனின் மரணம் தொடர்பில் அச்சிறுவனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பிறின்ஸ்டன் ரயனா என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.\nகுறித்த சிறுவன் எழுதி வைத்த கடிதம் ஒன்றும் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதம் கடந்த 08-05-2019 அன்று திகதி இடப்பட்டு எழுதப்பட்டுள்ளதோடு,தனக்கும் தனது தந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும்,தான் கேட்பவை எவற்றையும் வாங்கித்தருவது இல்லை எனவும், தந்தை 2 ஆம் திருமணம் முடித்தது தனக்கு பிடிக்கவில்லை எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியா சென்றால் அங்கே தன்னை நன்றாக கவனிப்பார்கள் எனவும்,தான் இந்தியா செல்கின்றேன் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் தாயார் இறந்த நிலையில் அவனுடைய தந்தை மறுமணம் செய்ததாக தெரிய வருகின்றது.\nகுறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின் பிரேத பரிசோதனையின் பின் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் குறித்த சிறுவனின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக குறித்த சிறுவனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்த��ள்ளமை குறிப்பிடத்தக்கது.\n#death #suicide #doubt #பேசாலை #தூக்கில் # சிறுவனின் #மரணம் #சந்தேகம்\nTagsசடலமாக சந்தேகம் சிறுவனின் தூக்கில் தொங்கிய பேசாலை மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nகமல்ஹாசன் மீது இரு வழக்குகள் , பதிவு\nஎதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2021-01-23T08:58:31Z", "digest": "sha1:UDUA6Y6NXR4RECTE3NPX6EPINVPJ4FVC", "length": 4605, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சாலை", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுஜராத்: சாலையோரம் தூங்கிய தொழில...\nவிதை நெல்லுக்காக சாலை ஓரங்களில் ...\nதேங்கிய கழிவுநீரை அகற்ற முடியுமா...\nதனித்தீவானது மாஞ்சோலை.. அதீத கனம...\nதாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்...\nசாலை இல்லை, கார் இல்லை, ஒரு துளி...\nகர்நாடக எல்லையில் சாலை விபத்து -...\nஇருவேறு இடங்களில் சாலை விபத்து -...\nசென்னையில் மீண்டும் கனமழை - சாலை...\nசேலம்: ஆதரவற்று சாலையில் கிடந்த ...\nசாலையில் காரை நடனமாட விட்ட நபர் ...\nபாஞ்சாபின் சாலைக்கு சோனு சூட்டின...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/920/", "date_download": "2021-01-23T07:27:43Z", "digest": "sha1:66X7CL7YBY3DXVQC6ELNQY6IKR5R3GEW", "length": 32701, "nlines": 161, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "சாதி மல்லிப் பூச்சரமே !!! 41 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nமனிதனுக்கு மனிதன் சாதி என்ற கோடால் வைத்து மாறுபடுவது எங்கு எப்போது ஆரம்பித்தது என்று ஆராய்ந்தால்… விடை தான் இல்லை. ஆனால் இது கல் தோன்றா மண் தோன்றா காலத்திலிருந்து தொடர்கிறது எ��்பது மட்டும் நிச்சயமாக இல்லை. ஒரு சில விஷயங்களை ஆராயக் கூடாது என்பார்கள். அப்படி தான் இந்த விஷயத்தையும் ஆராயக் கூடாதோ...\nசாதியால் ஒதுக்கப் பட்ட ஒருவன் பட்டணத்தில் மெத்தப் படித்து... பல சாதனைகளைப் படைத்து பேர் புகழோடு அவன் பிறந்த மண்ணுக்கு வந்தால்... அந்த மனிதனின் திறமையைப் பார்த்து போற்றாத சக மனிதர்கள் சாதியை வைத்து ஒதுக்குவது ஏன் ஹூம்... செல்வ செழிப்பில் பல துறைகளில் முன்னிலையில் இருக்கும் வல்லரசு நாடுகளே நிறத்தை வைத்து இனப் படுகொலை செய்யும் போது... படிக்காத பாமர மக்கள் இவர்கள் மட்டும் என்ன செய்வார்கள் ஹூம்... செல்வ செழிப்பில் பல துறைகளில் முன்னிலையில் இருக்கும் வல்லரசு நாடுகளே நிறத்தை வைத்து இனப் படுகொலை செய்யும் போது... படிக்காத பாமர மக்கள் இவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்\nதன்னுடைய பதவியை வைத்து தென்றலும் தன்னுடைய புத்தி கூர்மையை வைத்து மதிவேந்தனும் அந்த வெறியர்களுக்கு எதிராக இவர்கள் பல விஷயங்களை செயல்படுத்த... அதில் இன்னும் வெறியானார்கள் அவர்கள்.\nஇதற்கிடையில் அந்த ஊரில் இருக்கும் ஒரு சிறு பெண் குளிக்கும் போது... சில விடல பையன்கள் அவளை வீடியோ எடுத்தது மட்டுமில்லாமல் அதை அந்த பெண்ணிடம் காட்டி மிரட்ட... அந்த பதினாறு வயது குழந்தை பயத்தில்... மானத்திற்கு அஞ்சி தன்னை எரித்துக் கொள்ள, ஊரில் உள்ள எல்லோருக்குமே வயிறு பற்றி எரிந்தது. ஆனால் இந்த விஷயத்தை ஊரில் வேந்தனுக்கு எதிரானவர்கள் ஒன்றும் இல்லாமல் ஆக்கத் தான் பார்த்தார்கள். ஏனென்றால் இங்கு பாதிக்கப்பட்ட பெண் வேற்றுசாதியைச் சேர்ந்தவள். தென்றல் தன் பதவியை வைத்து மனித உரிமை ஆணையம் வரை செல்ல நினைக்க, அதற்கு அந்த பெண்ணின் பெற்றோர்கள் ஒத்து வரவில்லை.\nதென்றலுக்கே ஆயாசமாக இருந்தது… இப்படி பயந்து எத்தனை நாள்.. அந்த அயோக்கியர்கள் வாழ விட்டு இருக்க போகிறார்கள்… அந்த பெண் மீதும் தென்றலுக்கு கோபம் வந்தது… ஒரு பெண்ணுடைய உடலில் தான்… மானம் அசிங்கம்.. அவமானம்… கற்பு எல்லாம் இருக்கா… அது வெறும் எலும்பு கூடுகளை போர்த்தும் ஒரு பை அவ்வளவு தான்… அதை ஒருவன் காட்டி மிரட்டினால்.. நீ என்ன வேணா செய்துக்கோ அதை எப்படி நீக்கனும்னு எனக்கு தெரியும்னு இவள் சொல்லி இருக்கலாமே என்று தோன்றியது அவளுக்கு… இதுலே உழன்றவளுக்கு\n“போதும்... இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஒரு கொடுமைகள் நடக்க அனுமதிக்கப் போறீங்க தலைவர் என்ற பதவியில் இருப்பவர்களே இப்படி மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு நடந்தா... பிறகு தர்மம் நியாயம் எல்லாம் ஏட்டுல தான் படிக்கணும்” ஐயாரு தலைவராய் இருந்து இதற்கு எதுவும் செய்யவில்லையே என்ற கோபம் தென்றலுக்கு.\n“உங்கள உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யச் சொல்லல... உங்கள யாரும் இங்கு ராஜாவா அமர வைத்து அழகு பார்க்க நினைக்கல. எனக்கு வேண்டியது எல்லாம் அப்பாவி மக்களுக்கும் நியாயம் கிடைக்கணும். அதுக்குத்தான் உங்கள ஐயார எதிர்த்துப் பஞ்சாயத்து தேர்தல்ல நிற்கச் சொல்றேன். ஒருவேளை அந்தப் பதவியில் நீ இருந்திருந்தா... அந்த சின்னப் பொண்ணு சாவுக்கு காரணமானவங்கள விட்டு வெச்சிருப்பியா மாமா” தென்றலின் கண்ணில் நீர் கோர்த்தது. அவள் தன் கணவனிடம் ஆதங்கமாய் கேட்க\n“ஏட்டி... இப்போ மட்டும் யார் அவிங்கள விட்டது பாருட்டி… நான் என்ன செய்யுதேனு...” இவன் உண்மையை சொல்லி அவளை சமாதன படுத்த\n“நீ விட மாட்ட… அது எனக்குத் தெரியும். ஆனா நாளைக்கே இன்னொருத்தன் முளைப்பான். அப்போ எனக்குத் தெரியாது... நீ பதவியில் இருந்து ஒரு கலெக்டரா நான் சொல்ற மாதிரி சிலதைச் செய்... ஒரு மனைவியா முதல் முறையா நான் இதைக் உன் கிட்ட கேட்கிறேன்” மனம் ரணப்பட்டு இருந்ததால் கோபத்தில் கொட்டியவள் மேற்கொண்டு பேச முடியாமல் விலக நினைத்தவள்… பின் நின்று கணவனை ஆழ்ந்து பார்த்து, “நான் தான் உன் மனைவி இல்லையே... அதனால இதைக் கேட்பதும் கேட்காம போறதும் உன் இஷ்டம் மாமா...” என்றவள் இப்போது விலக\nஎட்டி மனைவியின் கையைப் பிடித்தவன், “யார் சொன்னா.. இந்த ஜென்மத்துல நீ தான் என் பொஞ்சாதி... நமக்கு நடந்த கல்யாணம்தேன் எனக்கு மொதலும் கடைசியுமானது... ஆனா அது ஒன்னைய பாதிக்கலையேங்கறதுதேன் என் கோவம்...” இவன் மனைவியின் விழிகளை ஊடுருவியபடி சொல்ல... ரொம்ப நாள் கழித்து கணவனின் கண்ணில் காதலைப் பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ... அடுத்த நொடி தன்னவனின் நெஞ்சில் முகம் முதைத்தபடி இவள் கேவ\nஒன்றும் செய்ய முடியாமல் ஒரு நொடி இன்பமாய் அதிர்ந்தவனோ... மனைவியை அணைத்து அவள் கூந்தலை வருடி கொடுத்தவன், “ஏட்டி, ஒனக்காண்டி தேர்தல்ல நிக்குதேன்… போதுமா இனி மனசப் போட்டு ஒழப்பிகிட்டு இப்டிலாம் அழக் கூடாது. ஒன் பதவிக்கு ஏத்தாப்ல நீ கம்பீரமா இருக்கணும்… என்ன வெளங்குச்சா இனி மனசப் போட்டு ஒழப்பிகிட்டு இப்டிலாம் அழக் கூடாது. ஒன் பதவிக்கு ஏத்தாப்ல நீ கம்பீரமா இருக்கணும்… என்ன வெளங்குச்சா” இவன் செல்லமாய் மிரட்ட, அவளோ கணவன் சம்மததில் சிணுங்கலாய் தலை அசைத்தாள்.\nஅடுத்த கட்ட நடவடிக்கையாக மனைவியிடம் சொன்னபடியே பஞ்சாயத்து தேர்தலில் ஐயாருவை எதிர்த்து நின்றான் மதிவேந்தன். அதில் ஐயாருக்கு அவன் மேல் முன்பை விட கோபம் தான் அதிகமானது. சாடை பேச்சில், ‘வளத்த கெடா நெஞ்சுல பாயுது’ என்று கூட சொல்லிப் பார்த்து விட்டார். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை வேந்தன். முன்பு அவருக்காக பார்த்தவன், இன்று ஊர் மக்களுக்காக களத்தில் இறங்கி விட்டான் அவன்.\nதேர்தலும் நல்ல மாதிரி முடிய, அதில் வேந்தனே வெற்றி பெற... ஊரே அந்த சந்தோஷத்தைக் கொண்டாடியது என்றால் கந்தமாறன் மகிழ்ச்சியில் தன் மருமகனைத் தன் தோளில் சுமந்த படி வலம் வந்தாருனா பாருங்க... ஆனால் இந்த சந்தோஷம் எல்லாம் எதிரிகளுக்கு எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கு நெய் வார்த்தது போல் ஆக... “ச்சை அவனை செயிக்க விடாம செஞ்சும் அவன் செயிச்சிட்டான்... இனி அவன் உசுரோட இருக்கக் கூடாதுலே” என்று திட்டம் போட்டார்கள் அவர்கள்.\nஇப்படி இவர்கள் போட்ட திட்டத்தையோ, கணவன் ஜெயித்ததையோ அறியாமல் முதல்வர் அழைத்திருந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள் பூந்தென்றல். நடக்க போகும் விபரீதம் தெரியாமல்… மாலை மங்கும் நேரம்… ஓரிடத்தில் மாற்றுப் பாதையில் செல்லச் சொல்லிப் பலகை இருக்கவும், அதைப் பார்த்தவள் அவளுக்குப் பாதுகாப்புக்காக பின்னால் வண்டியில் வரும் காவலர்களை அழைத்து, “இன்னும் அரைமணி நேரத்துல நான் வீட்டுக்குப் போய்டுவேன்... சோ, நீங்க எதற்கு... நாளைக்கு ஆபிஸ்க்கு வந்துடுங்க பார்த்துக்கலாம்...” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தவள் பின் இவள் மட்டும் டிரைவருடன் மாற்றுப் பாதை வழியில் செல்ல... ஓரிடத்தில் டயர் வெடித்து வண்டியும் நின்று போனது.\nடிரைவரும் இவளும் இறங்கி என்ன எது என்று பார்க்க… “டம்...” என்ற சத்தம் கேட்ட அடுத்த நொடி... “அம்மா” என்ற அலறலுடன் டிரைவர் மயங்கி விழ, அப்போது தான் அங்கு சூழ்ந்திருந்த ஆட்களையும் தனக்கு நடக்கவிருக்கும் விபரீதத்தையும் உணர்ந்தாள் தென்றல்.\n“எம்புட்டு ஏத்தம் டி ஒனக்கும��� ஒன் புருசனுக்கும்... இந்த ஊர திருத்த வந்துருக்கீயளோ... ஒங்கள எல்லாம் தடம் இல்லாம அழிச்சிருவோம்.. சாக்கிரதை” என்று ஒருவன் மிரட்டிய படி தென்றலை நெருங்க\n“என்னலே வசனம் பேசிட்டு நிக்க.. அங்கிட்டு பஞ்சாயத்து தலைவனைப் போட்டிருப்பாய்ங்க... இங்கிட்டு இந்த கலைக்டர நீ போட்டுத் தள்ளுலே” என்று ஒருவன் சொல்ல\n“கலெக்டரு, நீ பயப்படாத… ஒன்னைய பொசுக்குனு துப்பாக்கியால எல்லாம் போட்டுத் தள்ள மாட்டோம்… ஒன் சாவப் பாத்து ம்த்தவிங்களுக்கும் பயம் வரணும்… அந்தளவுக்கு ஒன் சாவு இருக்கும். நீ ஓடு.. எம்புட்டு தூரம் ஓடுதியோ ஓடு… ” என்று மற்றொருவன் சொல்ல\nசுற்றி நின்றிருந்த அந்த ஆட்களைப் பார்த்தவள், இப்போது தான் எது செய்தாலும் ஆபத்து என்று புரிந்து கொண்டு இவள் ஓட்டமாய் ஒரு திசையில் ஓட, இவர்களும், “விட்ராதலே அவள…” என்ற குரலுடன் துரத்த, அந்த இடம் கல்லும் முள்ளுமாய் காடாய் இருந்ததால் தென்றலுக்கு ஓட சிரமமாகத் தான் இருந்தது.\nஅப்படியும் இவள் ஓட, ஓரிடத்தில் கால் செருப்பு தடிக்கி இவள் விழப் போக, அதைச் சமாளித்தவள்... பின் செருப்பைத் தூக்கிப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தாள் அவள். இறங்கும் போது கையில் கைப்பேசியுடன் இறங்கியதால் அவள் கையில் கைப்பேசி இருந்தது… அதுவும் ஐந்து சதவீத சார்ஜ் உடன். ஆனால் அந்தக் காட்டில் டவர் தான் இல்லை.\nஇவள் இன்று வருவதை கணவனிடம் சொல்லவில்லை. திடீர் என்று அவன் முன் சென்று நிற்க வேண்டும் என்று நினைத்து வந்தவளைத் தான் விதி இப்படி துரத்திக் கொண்டிருக்கிறது. ஒரு நிலைக்கு மேல் இவளாலும் ஓட முடியவில்லை... துரத்தி வந்தவர்களும் விட்ட பாடில்லை.\nபின் கொஞ்சம் தள்ளி வந்ததும் பெரிய பெரிய பாறைகள் தெரிய... அதனிடம் ஒன்றி மறைந்து நின்றால் வெளியில் யாருக்கும் தான் இருப்பது தெரியாது என்பதை யோசித்தவள், மூச்சைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்று ஒளிந்தவள்... துரத்தியவர்கள் அந்த இடத்தை விட்டுப் போகும் வரை இவள் வெளியே வரவில்லை.\nகைப்பேசியை எடுத்துப் பார்த்தவள், எங்கோ ஒரு புள்ளியாய் டவர் இருப்பதைக் காட்டவும்... உடனே நம்பிக்கையுடன் இவள் கணவனுக்கு அழைக்க, அழைப்பு தான் போகவில்லை. பின் வெளியில் வந்தவர்களின் அரவம் சற்று தூரே சென்று அடங்குவதை அறிந்து கொண்டவள்... அங்கிருந்த படியே கணவனுக்கு mms அனுப்பினாள் அவள்.\n“மாமா... நான் உன���னைத் திரும்ப பார்ப்பேனானு தெரியல. அப்படி உன்னைப் பார்க்க முடியாம எனக்கு எதாவது நடந்துட்டா... நான் உனக்கு செய்த துரோகத்துக்கு என்ன மன்னிச்சிடு மாமா. இன்னொன்னு... i love u மதிமாமா. இது மரண தருவாயில நான் கொடுக்கற வாக்குமூலமா நினைச்சிக்கோ... ஏன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல நான் சாகத் தான் போறேன். அவனுங்க உன்னையும் கொல்லத் தான் ஆள் வச்சிருக்கானுங்க. ஆனா உனக்கு ஒன்னும் ஆகாது... அது எனக்குத் தெரியும்.\nநீ நல்லா இருந்து இதோ இப்போ நான் அனுப்பற மரண வாக்குமூலத்தைக் கேட்கத் தான் போற... எனக்கு சாக பயம் இல்லா மாமா. மனசு முழுக்க உன் மேல காதல சுமந்துட்டு... கூடவே உனக்கு செய்த துரோகத்த நினைச்சி துடிச்சிட்டு... தினம் தினம் என் காதல நிரூபிக்க முடியாம நான் செத்துப் செத்துப் பிழைக்கறேன். அதுக்கு எனக்கு இந்த மரணம் வேணும் தான்.\nகடைசியா ஒண்ணு மாமா... பதினைந்து வருஷமா என் மாமா என் மேல வைத்த காதலுக்கு நிகரா நானும் என் மாமா மேல காதல் வச்சிருக்கேன் என்ற கர்வத்தோட தான் மாமா நான் சாகப் போறேன்… எனக்கு அது போதும். i love u மதிமாமா...” என்று அழுகையுடன் தன் காதலைச் சொன்னவள் அந்தப் பதிவைக் கணவன் எண்ணுக்கு அனுப்ப, அதுவோ டவர் இல்லாததால் சண்டித் தனம் செய்தது.\n“ப்ச்சு....” கண்ணீரைத் துடைத்தபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், பின் சிறிது அரவம் எல்லாம் அடங்கின பிறகு, வெளியே வந்து எங்கு செல்வது என்று தெரியாமல், கால் போன போக்கில் மறுபடியும் ஓட ஆரம்பித்தாள் தென்றல். அதற்குள் அவள் கையிலிருந்த போன் அவளுக்குப் பதில் அது உயிரை விட்டிருந்தது.\nஇரவு எட்டரை மணி மதிவேந்தன் வீடு...\nவேந்தன் தன் புல்லட்டை வீட்டிற்குள் விட, மகனுக்காகவே காத்திருந்தார் போல், “வேந்தா, சித்தி அங்கைக்கு ஏதோ மேலுக்கு முடியலையாம்... நாங்க ரெண்டு பேரும் மாறன் அண்ணனோட அங்க போறோம்... திடீர்னு சாமத்துல அவளுக்கு முடியாம போச்சினா... வீட்ல உள்ள ஆம்பிளைங்களோட அவள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு நாங்க பொம்பிள பிள்ளைங்களுக்குத் தொணையா இருப்போம். அதேன் நாங்க ஒன்ட்ட சொல்லிட்டு கெளம்ப இருந்தோம். ஒன் போன்ல சார்ஜ் இல்லையோ முதல்ல அதப் பார்... எத்தன வாட்டி ஒனக்குப் போன் பண்ண... சரி வீட்டப் பூட்டிக்கிடு, நாங்க கெளம்பறோம்...” என்ற தாமரை மகனின் பதிலை எதிர்பார்க்காமல் சின்னத்தாயை அழைத்துக் கொண்டு காரில் ���றி கிளம்பியே விட்டார்.\nஅங்கையின் மகன், மருமகள்கள், மற்றும் சாமந்தியின் பாட்டி என்று எல்லோரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி அவர்கள் வீடு. மகன்கள் இரண்டு பேரும் தங்கள் பட்டணத்து வேலையை விட்டு விட்டு மனைவியின் ஆசைக்காக முழு நேர விவசாயத்தில் இறங்கி விட்டார்கள். கலையரசன் வீம்புக்கு என்று மனைவி பிள்ளைகளுடன் சேராமல் தனியே சமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nவேந்தனுக்கு இன்று முழுக்க மனசே சரியில்லை. நேற்று தான் பஞ்சாயத்து தேர்தலில் அவன் ஜெயித்தான். அந்த சந்தோஷம் கூட அவனிடம் முழுமையாக இல்லை. முதல் காரணம்... அதைப் பகிர்ந்து கொள்ள மனைவி பக்கத்தில் இல்லை. இரண்டாவது… இன்று அவனுக்கு சில ஆபத்துகள் வர... அதை மீண்டு வந்தவனுக்கு, மனைவிக்கும் இப்படி ஏதாவது இருக்குமோ... பின் ஏன் அவள் போனை எடுக்கவில்லை என்ற யோசனையில் இருந்தவனுக்கு, தாய் சொன்னதோ... ஏன், வீடு வந்து சேரும்வரை அவனுக்கு சுற்றுப்புறம் கூட நினைவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\n“இல்ல… அவளுக்கு அப்டி எதுவும் வராது. என் காதல் அவளை மீட்டுக் கொண்டு வரும்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன். உண்மையிலேயே இவன் காதல் அங்கு அவன் மனைவியைக் காப்பாற்றியதா\nArticle Title: சாதி மல்லிப் பூச்சரமே \n 40 சாதி மல்லிப் பூச்சரமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/vellimani/2020/nov/27/narasinger-will-bestow-the-boon-asked-3510398.amp", "date_download": "2021-01-23T08:22:42Z", "digest": "sha1:KQN4MTWDZKQBBSEPABLGVOG4P3WLMAJQ", "length": 9574, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "கேட்கும் வரம் அருளும் கீழை நரசிங்கர்! | Dinamani", "raw_content": "\nகேட்கும் வரம் அருளும் கீழை நரசிங்கர்\nகிரேதாயுகத்தில் சிவனிடம் இறவா வரம் பெற்ற மது என்னும் அசுரனின் தஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகிய மூன்று மகன்கள் முனிவர்களின் தவத்தைக் கலைத்து கொடுமைகள் செய்தனர்.\nபராசுர úக்ஷத்திரம்: விண்ணாற்றங் கரையில் பராசுர முனிவரின் ஆசிரமம் இருந்தது. ஒரு நேரம் கடும் பஞ்சம் உண்டாகி குடிநீர்கூட இல்லாமல் போனது. பராசர முனிவர் ஆசிரமத்தில மட்டும் நன்னீர் ஊறி நலன் தந்தது. அசுர சகோதரர்கள் மூவரும் வந்து அந்த நீரை மற்றவர் பயன்படுத்தாத அளவுக்கு நாசம் செய்து பராசரரைத் துன்புறுத்தினர்.\nதஞ்சகன் ஊர் - தஞ்சாவூர்: பராசரர் \"ஹரி, ஹரி' என்று அலறி இடர் களைய வேண்���ினார். பரந்தாமன் கருடனை அனுப்பி, அசுர சேனைகளையெல்லாம் அழித்தார். எம்பெருமான் நேரில் தோன்றி தஞ்சகனை சக்ராயுதத்தால் அழித்தார். சாகும்முன் அவன் வேண்டியபடி, அவன் பெயரால் தஞ்சகன் முக்தியடைந்த தலம் \"தஞ்சகன் ஊர்' எனப்பட்டு மருவி தஞ்சாவூர் என வழங்கத் தொடங்கியது.\nகீழை நரசிங்கர்: போரில் கஜமுகன் சிறிது தொலைவில் இருந்து பெருமாளுடன் போர் செய்து யானை உருவில் தாக்க வந்தான். பெருமாள் நரசிம்ம உருவெடுத்து அவனது மத்தகத்தில் தாக்க கீழே விழுந்தான்.உயிர் பிரியும் தருவாயில் பெருமாளிடம் தனக்கு மோட்சம் கேட்க அவர் அளித்தார். அவ்விடத்திலிருந்து அகன்று மேற்குப் புறமாகச் சென்று ஒரு புஷ்கரணியில் நீராடி யோகத்தில் அமர்ந்தார். பராசரர் வந்து பெருமாளைத் தொழுது நரசிம்மரை அதே கோலத்தில் இவ்விடத்திலிருந்து பக்தர்களுக்கு அருள வேண்டினார். அவ்விடம் தஞ்சை நகருக்குக் கிழக்கு வாயிலில் அமைந்திருந்தது. விண்ணாற்றங்கரை நரசிம்மர் மேலை நரசிம்மர் எனவும், இவர் கீழை நரசிங்கப் பெருமாள் எனவும் வழிபடப்பட்டார்.\nபாண்டியர் காலத்தில்: சோழர் ஆட்சிக்குப் பிறகு கி.பி 1218-இல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் தஞ்சை நகரை தீக்கிரையாக்கினான். பின்னர் பாண்டிய மன்னன் கோநேரின்மை கொண்டான் ஸ்ரீவல்லபன் காலத்தில் (கி.பி 1308 முதல்1344 வரை) தஞ்சை நகர் புனரமைப்பின் போது கீழை நரசிங்கப் பெருமாள் திருக்கோயிலையும் புனரமைத்தான். அவனுக்கு சாமந்த நாராயணன் என்ற பெயரும் உண்டு. மக்கள் கீழை நரசிங்கப் பெருமாள் கோயிலை புதுப்பித்தவன் பெயர் சேர்த்து \"சாமந்த நாராயண விண்ணகரம்'என வழிபடத் துவங்கினர். தொண்டைமான் அக்கோயிலுக்கு \"சாமந்த நாராயணச் சதுர்வேதி மங்கலம்' என்னும் அக்கிரகாரத்தை ஏற்படுத்தி கோயிலில் பூஜைகள் குறைவற நடக்க ஏற்பாடுகள் செய்தான். பக்தர்கள் வசதிக்காக அருகிலேயே ஒரு திருக்குளமும் ஏற்படுத்தினான். இன்றும் தஞ்சாவூர் கீழவாயில் பகுதியில் திருக்கோயிலுக்கு அருகில், சாமந்த நாராயணனால் எடுக்கப்பட்ட சாமந்தான் குளத்தைக் காணலாம்.\nயோகம் தரும் நரசிம்மர்: கர்ப்பகிருகத்தில் 5 அடி உயர யோக நரசிம்மமூர்த்தியாக நான்கு கைகளுடன் அமர்ந்து அருள் வழங்குகிறார். முன்புறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் உற்சவராக அருள் தருகிறார். கஷ்டங்கள் நிவர்த்தியாக ஞாயிற்றுக்கிழமைகளி��் புஷ்பம் சார்த்தி அர்ச்சனை செய்து கல்கண்டு நைவேத்தியம் செய்கிறார்கள்.\nகார்த்திகை மாதத்தில் யோகத்தில் இருக்கும் நரசிம்மர் கண் விழித்து திருக்கண்களால் நேரிடையாக அனுக்கிரகம் செய்வதாகக் கருதப்படுகிறது.\nஇக்கோயில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ளது. கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.\nமேலும் தகவல்களுக்கு: 04362223384; 9443817103.\nபணவரவு திருப்திகரமாக இருக்கப்போகிறது இவர்களுக்கு: வாரப் பலன்கள் (ஜன.22-28)\nபுண்ணியம் தரும் பூசப் புனலாடல்\nஅளவான உணவே ஆரோக்கியத்தின் அடிப்படை\nபொன்மொழிகள் - சுவாமி கமலாத்மானந்தர்\nதேவியின் திருத்தலங்கள்: திருமணஞ்சேரி கோகிலாம்பிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tn-schools-reopening-date-only-when-conditions-are-safe-006412.html", "date_download": "2021-01-23T06:44:38Z", "digest": "sha1:AH5EGCAPDKJTTOWBSCF4LY2ABSCQFCU2", "length": 14501, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே! | TN Schools Reopening Date, only when conditions are safe - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்\nதமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்\nகொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்\nகொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, அன்லாக் முறையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளிவராத நிலையே உள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவிட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள், வருகைப் பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தனித் தேர்வர்களுக்கான எவ்வித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.\nஇதனைத் தொடர்ந்து, தனித் தேர்வர்களையும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த வருண்குமார் எனும் மாணவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nஅதில், பதினொன்றாம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், தனித் தேர்வர்கள் அதில் பங்கேற்க முடியாத நிலை நீடித்து வருகிறது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு குறித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅதற்கு, தமிழக கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து எவ்வித முடிவும் தற்போது எடுக்கவில்லை. தனித் தேர்வர்களுக்குத் தேர்வு நடத்தி இரு வாரங்களில் முடிவு வெளியிடப்படும் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்தான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nடான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nதனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\n ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n சென்னை NIE நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n20 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n21 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n21 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews தேர்தல் படுத்தும்பாடு..மே.வங்கத்தில் நேதாஜி பிறந்தநாளை கொண்டாடுவதில்,பாஜக-திரிணாமுல் கடும் போட்டி\nMovies மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nAutomobiles கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\nLifestyle Republic Day 2021: குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே...\nSports 8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/africaavil-muslim-aatchi", "date_download": "2021-01-23T08:34:20Z", "digest": "sha1:7ORLA7NA7AMTKEJBLBKMBCZM4P2U5YW4", "length": 8554, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "ஆப்பிரிக்காவில் முஸ்லிம் ஆட்சி | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஆப்பிரிக்காவில் முஸ்லிம் ஆட்சி\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள்\nஇந்நூல் பூர்வ ஆப்பிரிக்க சரிதைச் சுருக்கத்துடன் தொடங்கி, இஸ்லாமியக் காலத்தில் அக்லபிகள், இத்ரீஸிகள், தூலூனிகள், இக்க்ஷீதிகள், ஃபத்திமீகள், அய்யூபிகள் பற்றியும், பிறகு துருக்கியரின் ஆப்பிரிக்க வெற்றி, நெப்போலியன் படையெடுப்பிற்குப் பின்னர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் துன்பமடைந்து எகிப்து நாடு இறுதியில் விடுதலைபெற்ற சரிதை வரை கூறப்பட்டுள்ளது.\nஆப்பிரிக்காவின் மொத்த ஜனத்தொகையான 27 கோடியே 30 லட்சம் பேரில் 17 கோடிப் பேர் முஸ்லிம்கள் என்றும், இது 62 சதவீதம் எனவும் புள்ளி விவரங்களுடன் நூலாசிரியர் விவரித்துள்ளார். இவை தவிர, ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் 38 ஆப்பிரிக்க நாடுகளில் 23 நாடுகள் முஸ்லிம் நாடுகள் என்றும், குடியாட்சிக் கொள்கையுள்ள இக்காலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கண்டத்தை முஸ்லிம் கண்டம் என்று ஏன் அழைக்கக்கூடாது\nபிரெஞ்சுக் காலனி ஆட்சியிலிருந்த தஹோமீ, வோல்டா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் பிரெஞ்சு மொழி பேசும் கிறிஸ்தவர்களே கைப்பற்றியுள்ளனர். அதேபோல நைஜீரியாவிலும் 75 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர்; ஆனால், அங்கும் கிறிஸ்தவர்களின் ஆட்சியே நடக்கிறது. விரைவில் காலனி ஆட்சி அழிந்துவிடும். ஆப்பிரிக்காவில் படிப்படியாகக் குடியாட்சி வெற்றிபெற்று, அது ஒரு முஸ்லிம் கண்டம் என்று அழைக்கப்படும் என்பது உறுதி என்ற நம்பிக்கையுடன் நூலை முடித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17133", "date_download": "2021-01-23T07:57:07Z", "digest": "sha1:5IIDSGBAQUL5TUUTQMOZN7KLX6TWCCUX", "length": 25765, "nlines": 212, "source_domain": "www.uyirpu.com", "title": "மீண்டு வருமா மீனவர் வாழ்வு? | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome இலங்கை மீண்டு வருமா மீனவர் வாழ்வு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஉலகின் பிரதானமான பல தொழில்களில் மீன்பிடித்தல் தொழிலும் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழிலாகும். உலகில் வாழும் மக்களின் 60-70 சதவீதமானோரின் வாழ்வாதாரம் கரையோரத்திலும், கரையோர மூலவளங்களிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக கரையோர வளங்களில் மீன்வளமானது புதுப்பிக்கக் கூடிய வளமாகும். இவ்வளம் சமூக, பொருளாதார விடயத்தில் பாரிய பங்களிப்புச் செய்கிறது. மீன்பிடி வருமானத்தையே முற்று முழுதாக நம்பி வாழ்கின்ற சமூகமாக மீனவ சமூகம் காணப்படுகின்றது.\nஇலங்கையின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் மீன்பிடி மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இலங்கைக் கரையோரத்தின் மிகவும் பிரதான வளமாக கடல் வளம் காணப்படுவதோடு, நாட்டு மக்களின் உணவுத் தேவைகளையும் நிறைவு செய்கிறது. மீன்பிடியை தொழிலாகக் கொண்டு வாழ்கின்ற கடற்கரையோர மக்கள் பல சமூக, பொருளாதார பின்னடைவுகளைக் கொண்டு வாழ்கின்றனர்.\nமீன்பிடித்தல் பாரம்பரியத் தொழில். இன்று அது பெரு வணிகமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பாரம்பரிய மீன்பிடிக்கும் முறைகள் உருமாறி, இன்று நவீன வலைகளும், இயந்திரப் படகுகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் மீன்பிடிப்பதை மீனவ சமுதாயம் மட்டுமே இன்றும் முன்னெடுத்து வருகிறது. கடலோடு மீனவர்களுக்கு உள்ள உறவு கடவுளோடு உள்ள உறவைப் போன்றதாகும். எப்போது அள்ளித்தரும், எப்போது காவு கொள்ளும் என எவராலும் முன்னறிய முடியாது. கடலோடு உறவு கொண்டவர்கள் என்பதாலே மீனவ மக்கள் பெரிதும் உணர்ச்சி மிக்கவர்களாக வாழ்கின்றனர். அவர்களுள் வரும் சண்டை சச்சரவுகளுக்கு அதுவே முக்கிய காரணம்.\nஇயந்திரப் படகுகளின் வருகை, கடற்புறத்து வாழ்க்கையின் இயல்பை முற்றிலும் உருமாற்றியது. பேராசை கொண்ட வணிகர்கள் உருவானார்கள். ஏற்றுமதிக்கான வணிகப் பொருட்களில் ஒன்றாக கடல் வளம் மாறியது. இதனால் மீன்பிடிக்கும் உரிமையில் சிக்கல்கள் உருவாகின. போட்டியும், பொறாமையும், வன்முறையும் வளர்ந்தன. அமைதியாக வாழ்ந்த மீனவ மக்களிடையே முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.\nமீன்பிடித் தொழிலில் பெண்கள், ஆண்களுடன் சம பங்காளிகளாகச் செயற்பட்டனர். மீன்பிடிக் கருவிகளை உருவாக்குவது, ஆண்களால் பிடித்து வரப்பட்ட மீன்களை சந்தைப்படுத்துவது, அந்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தையும், சமூக உறவுகளையும் பேணுவது, தொழிற் கருவிகள் வாங்க சேமிப்பது, முதலீடு செய்வது, தேவைகளுக்காக கடன் வாங்குவது, அக் கடனை திரும்பச் செலுத்துவது போன்றவை பெண்களின் கடமைகளாக இருந்தன.\nபணத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பு ஆண்களுக்குத் தரப்படவில்லை. குழந்தை வளர்ப்பு, சமையல் போன்ற வேலைகளில் ஆண்களுக்கும் பங்கிருந்தது. பெண்கள் வீடு திரும்பும்வரை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மனைவி வர நேரமாகி விட்டால் சமைப்பது, குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஆண்களின் பொறுப்பாயிருந்தது. க��யில் நிர்வாகம் போன்றவற்றில் பெண்கள் முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். தாய்வழிச் சமூகத்தின் பல செழுமையான பண்பாட்டுக் கூறுகள் அச் சமூகத்தில் பழக்கத்தில் இருந்தன.\nபருத்தி நூல் வாங்கி ராட்டினத்தில் மாட்டி சிக்கெடுத்து பலகையில் சுற்றி, சுற்றியதை நூல் முறுக்கியில் போட்டு, நன்றாக முறுக்கியெடுத்த பின் மூங்கில் ஊசிகளில் கோர்த்து பெண்கள் மால் நெய்து கொடுப்பார்கள். வலைகளின் வகைக்கு ஏற்றவாறு கண்ணிகளை அளவெடுத்து மால் முடிவார்கள். முடிக்கப்பட்ட மால்களைத் தட்டுத்தட்டாக இணைத்து ஆண்கள் வலைகளை உருவாக்குவார்கள். உருவாக்கப்பட்ட வலைகளை வடிகட்டிய நீரில் ஊறவைத்து கெட்டிப்படுத்துவதும், புளியங்கொட்டைத் தோலை ஊறவைத்து துவர்ப்புச் சாயம் காய்ச்சி நிறமேற்றுவதும் பெண்களின் வேலை. இவை பருத்தி வலைக்கான வேலை.\nஇழுவலை போன்ற பெரிய வலைகளுக்கு (கடற்கரையில் குன்று போல் காட்சியளிக்கும் வலைகள்) தென்னை மட்டையை ஊறவைத்து அடித்து நாற்றெடுத்து கயிறு திரித்து கொடுப்பார்கள். ஆண்கள் பிடித்து வரும் மீன்களைப் பக்கத்து கிராமங்களுக்கோ அல்லது மீன் சந்தைகளுக்கோ எடுத்துச் சென்று விற்பனை செய்வது, மீதமாகிய மீனை கருவாடாகப் பதப்படுத்துவது எல்லாம் பெண்கள்தான். எல்லா பெண்களுக்கும் சந்தைகளில் மீன் விற்க இடம் கிடைப்பதில்லை. பெண்கள் தலைச்சுமையாகப் பல மைல்கள் நடந்து உள்ளூர் கிராமங்களுக்குச் சென்று மீன்களை விற்றுவிட்டு காலம் கடந்து வீடு திரும்புவார்கள். இந்தத் துணிவு மீனவப் பெண்களிடம் மட்டுமே இருந்தது.\nகடன்சுமை மீனவர்களின் வாழ்வியலை அதிகமாகப் பாதித்துள்ளது. நிலவுடைமைச் சமூகங்களில் வழக்கத்திலிருந்த ஆண்களுக்கு ‘வரதட்சணை சீர்’ கொடுத்து திருமணம் செய்யும் முறையை மீனவர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர். மீன்பிடிக் கருவிகள் வாங்க பணம் திரட்டுவதுடன், பெண்ணின் திருமணத்திற்கு நகையும், பணமும் சேர்த்தாக வேண்டும் என்ற நிலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்பட்டது. மீன்பிடித்தொழில் உற்பத்தியிலிருந்து துரத்தப்பட்ட பெண் குடும்பத்திற்குள்ளும் மதிப்பிழந்து போனாள். இன்று கடற்கரையில் வாழ்ந்தாலும் பல பெண்கள் கடற்கரைக்குச் செல்வதில்லை.\nஇயற்கையோடு இயைந்து சுற்றுச் சூழலை மாசுப்படுத்தாமல், கடல்வளத்தை அழிக்காமல் அன்றைய தேவைக்கு மட்டும் மீன்பிடித்து ஆண்களும், பெண்களுமாக இணைந்து சுதந்திரமாகப் பாடுபட்டு வாழ்ந்து வந்தவர்கள் இந்த மீனவர்கள். கடலும், வளமும், நிலமும், சுற்றுச்சூழலும் மீனவச் சமூகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்தது.\n“ கடலின்றி அமையாது உலகு”\nமூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_133637.html", "date_download": "2021-01-23T07:35:36Z", "digest": "sha1:ZYJTAFQES2SXGBHKJM5U7VG72ZSMDFFS", "length": 17726, "nlines": 119, "source_domain": "jayanewslive.com", "title": "சென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிட��வோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி வேதிய குறியீடுகளை முன் வரிசையில் இருந்து பின் நோக்கி எழுதி இந்தியா புக் ஆப் சாதனை சாதனை விருதை பெற்றுள்ளார்.\nசென்னை பம்மல் அடுத்த சுப்பிரமணியன் தெருவில் வசிக்கும் சரவணன் செல்வன் மகள் கயல்விழி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு நாட்களில் காலத்தை பயனுள்ளதாக கழிக்க எண்ணிய கயல்விழி, வேதியல் பாடங்களில் கவனம் செலுத்தினார். 30 விநாடிகளில் 38 வேதிய குறியீடுகளை முன் வரிசையில் இருந்து பின் நோக்கி எழுதி இந்தியா புக் ஆப் சாதனை விருதை பெற்றுள்ளார். அதேபோல் 30 விநாடிகளில் 34 மருத்துவ உட்பிரிவுகளை கண்டுபிடித்து, இந்திய புக் ஆப் சாதனையிலும், ஆசியா புக் ஆப் சாதனையிலும் இடம் பெற்றுள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை ப���ைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_26.html", "date_download": "2021-01-23T08:14:29Z", "digest": "sha1:S6FNWW7PSZECSTHYMVA6PRSDOAI2C3SE", "length": 9374, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "அமைச்சர் ஹக்கீமால் பாலமுனை மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கள் - TamilLetter.com", "raw_content": "\nஅமைச்சர் ஹக்கீமால் பாலமுனை மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கள்\nகடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பாலமுனையைச் சோ்ந்த 22 குடும்பங்களுக்கான காணி உதிரிப்பத்திரங்கள் இன்று (07) வை���வரீதயாக வழங்கி வைக்கப்பட்டன.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தனர்..\nவீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்ட போதிலும் அதற்கான காணி உதிரிப்பத்திரங்கள் இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு நிருவாக சிக்கலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nஅமெரிக்க தலைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக விரிசலடைந்து வருகின்றது. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய...\nஅக்கரைப்பற்று விளையாட்டுக் கழக வீரா்களுக்கு பாராட்டு\n. எம்.ஐ.இர்பான் அண்மைக் காலமாக உதைப்பந்தாட்டத்துறையில் பல சாதனைகளை ஏற்படுத்தி வரும் அக்கரைப்பற்று விளையாட்டுக் கழகத்தின் உதைப...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nபெரும் இழுபறிக்குள் மத்தியில் தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசன் வர்த்���மானி மூலம் அறிவிப்பு\nஅம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ...\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iari-recruitment-2020-walkin-for-young-professional-post-006071.html", "date_download": "2021-01-23T07:11:45Z", "digest": "sha1:UO2X53VW3OPWVNA4AMOWFV26QUJ66G2L", "length": 13121, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! | IARI Recruitment 2020 : Walkin for Young Professional Post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு எம்.எஸ்சி துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஜூன் 21ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்���ி நிலையம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 02\nகல்வித் தகுதி : M.Sc Agriculture, M.Sc Life Science துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.25,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 21.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : gopal_icar@yahoo.co.in\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iari.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n21 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n22 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nSports மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nNews திமுக ஆட்சிக்கு வந்தால்.. அதுதான் நடக்கும்... கோவையில் கொந்தளித்த முதல்வர்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nMovies ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nAutomobiles கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2409611&Print=1", "date_download": "2021-01-23T07:53:09Z", "digest": "sha1:NDHG5ZGUYZOI5WUA2DDG5OHYX6FRL7SH", "length": 14092, "nlines": 210, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நிலத்தடி நீர் மேலாண்மையை பாதுகாக்க கோரிக்கை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nநிலத்தடி நீர் மேலாண்மையை பாதுகாக்க கோரிக்கை\nதிருக்கோவிலுார் நகரத்தில், நிலத்தடி நீர் மேலாண்மையை பாதுகாக்க தென்பெண்ணை ஆற்றில் இருந்து பெரிய ஏரிக்கு தண்ணீர் வர வாய்க்கால் அமைக்கப்பட்டு, ஏரி நிரம்பியதும், ஏரியிலிருந்து, நகரின் மையத்தில் இருக்கும் தீர்த்தக்குளம், தெப்பக்குளங்களுக்கு தண்ணீர் வருவதற்கு வசதியாக பாதாள கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.\nதீர்த்த குளத்திற்கு தண்ணீர் வரும் பாதாள கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் அந்த குளம் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், தெப்ப குளத்திற்கான கால்வாய் அவ்வப்போது சீரமைக்கப்பட்டு ஏரியில் இருந்து தண்ணீர் வந்ததால் குளம் நிரம்பி ஆண்டிற்கு ஒருமுறை உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் தெப்பல் உற்சவம் நடைபெறும்.கடந்த 2002ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் கோபால், தீவிர முயற்சியால் துார்ந்துபோன தீர்த்த குளம் துார்வாரப்பட்டு அதற்கான பாதாள கால்வாய் சீரமைக்கப்பட்டது. அதே தருணத்தில் தெப்ப குளத்திற்கு வரும் கால்வாயும் துார் வாரப்பட்டது. இதன் காரணமாக இரண்டு குளங்களும் நிரம்பியது.இதனைத் தொடர்ந்து குளத்தை பராமரிப்பது பேரூராட்சி நிர்வாகமா பொதுப்பணித்துறையா கோவில் நிர்வாகமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக குளத்திற்கு வரும் பாதாள கால்வாய் அவ்வப்போது துார் வாரப்படுவது தடைபட்டது. இதனால், கடந்த 7 ஆண்டுகளாக தெப்பக்குளம், தீர்த்த குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதாள கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, ஏரியிலிருந்து தண்ணீர் வருவது முற்றிலும் நின்று போனது.\nஇதனால் இரண்டு குளங்களும் வறண்டன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் மளமளவென சரிந்து 400 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.தமிழக அரசு குடிமராமத்து பணி என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஏரி, குளங்களை சீரமைத்து வரும் நிலையில், பழமையும், பெருமையும் வாய்ந்த புராதனமான திருக்கோவிலுார் தெப்பக்குளம், தீர்த்த குளங்களை சீரமைப்பது குறித்து பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காதது நகர மக்கள் மட்டுமின்றி பக்தர்களையும் மனம் நோகச்செய்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. ரூ.10.72 கோடி: புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்...மாவட்டத்தில் 15,938 பேருக்கு இதுவரை வழங்கல்-\n1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்நேற்று 4 பேருக்கு தொற்று\n2. மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மத்திய குழுவினர் இன்று ஆய்வு\n3. புதிய காவலர் குடியிருப்புமுதல்வர் திறந்து வைப்பு\n4. திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாக குழு கூட்டம்\n5. பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்\n1. ரூ.63 லட்சம் கடன் வாங்கியவர் தலைமறைவு : எஸ்.பி.,யிடம் புகார்\n2. இரு குழந்தைகளின் தாய் துாக்குப் போட்டு தற்கொலை\n3. சாராயம் விற்ற பெண் கைது110 லிட்டர் சாராயம் பறிமுதல்\n4. மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு\n5. வாலிபரை தாக்கிய தம்பதி மீது வழக்கு\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» ��ினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-z2-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2021-01-23T07:15:51Z", "digest": "sha1:QEHZGD6JJLLTMGO7VEEBUHGO4DSYFLI7", "length": 39338, "nlines": 272, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன் விலை ரூ. 27,999", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட���டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர�� விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொல��த்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles மோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன் விலை ரூ. 27,999\nமோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன் விலை ரூ. 27,999\nஇந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன் 27 ஆயிரத்து 299 ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. வருகின்ற ஜூன் 15 முதல் ஃப்ளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.\nமோட்டோ Z2 ப்ளே ஸ்மார்ட்போன்\nவருகின்ற ஜூன் 15 முதல் ஃப்ளிப்கார்ட மற்றும் ரீடெயில்கள் வழியாக விற்பனைக்கு கிடைக்க உள்ள மோட்டோ இசட்2 பிளே மொபைலை பற்றி முழுமையாக இங்கே அறிந்து கொள்ளலாம். கடந்த வாரம் சர்வதேச வெளியான நிலையில் மோட்டோ மாட்ஸ் இந்தியா வருகை குறித்தான விபரங்கள் வழங்கப்படவில்லை.\nமுந்தைய மோட்டோ இசட் மாடலை விட மிக மெல்லியதாக மற்றும் ஸ்டைலிசாக உருவாக்கபட்டுள்ள மோட்டோ இசட்2 ஸ்மார்ட்போன் 5.5 இஞ்ச் முழு ஹெச்டி திரையுடன் 1080×1920 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக வந்திருப்பதுடன் சூப்பர் AMOLED பெற்று கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை கொண்டதாக வந்துள்ளது.\nஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தால் செயல்படுகின்ற மோட்டோ Z2 பிளே ஸ்மார்ட்போனில் 2.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் பெற்றிருப்பதுடன் 64ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பு வழங்கப்பட்டு கூடுதலாக சேமிப்பை நீட்டிக்க மைக்ரோஎஸ்டி அட்டையை 2டிபி வரை பயன்படுத்தலாம்.\n1.4 மைக்ரான் பிக்சல் சென்சார், f/1.7 அப்ரேச்சர், சிசிடி (colour correlated temperature -CCT), இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ், இரட்டை ஆட்டோ ஃபோகஸ் மற்றும் லேசர் போன்றவற்றை பெற்ற 12 மெகாபிக்சல் கேமரா பிரைமரியாக வழங்கப்பட்டுள்ளது.\nf/2.2 அப்ரேச்சர், வைட் ஏங்கிள் லென்ஸ், மற்றும் இரட்டை டோன் எல்இடி CCT ஃபிளாஷ் போன்றவற்றை கொண்ட 5 மெகாபிக்சல் செல்ஃபீ மற்றும் வீடியோ படங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமுந்தைய மோட்டோ இசட் மாடலை விட சுமார் 510mAh குறைக்கப்பட்ட 3000mAh பேட்டரியால் மோட்டோ இசட் 2 பிளே இயக்கப்படுகின்றது. மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான டர்போசார்ஜ் பவர் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளதால் 30 நிமிடங்களில் 50 சதவிகித சார்ஜினை பெற்று விடும்.\n4G VoLTE, வை-பை 802.11 a/g/b/n (2.4GHz and 5GHz), புளூடூத் 4.2, யூஎஸ்பி Type-C (3.1), a 3.5mm ஜாக், NFC, எஃப்எம் ரேடியோ மற்றும் GPS/ A-GPS போன்றவற்றுடன் ஆக்சிலோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஜியோர்ஸ்கோப், மேக்னடோமீட்டர் போன்றவை இடம்பெற்றுள்ளது.\nதற்போது முன்பதிவு செய்யும் வாடிக்கயாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வாயிலாக 100ஜிபி இலவச கூடுதல் டேட்டா போன்றவற்றுடன் மோட்டோ ஆர்மர் பேக் என்ற பெயரில் அலுமினிய கேஸ் ,பேக் ஷெல் ,செல்ஃபீ ஸ்டிக் மற்றும் புராடெக்டிவ் ஃபீலிம் போன்றவைக்கு சிறப்பு சலுகை கிடைக்கும்.\nவருகின்ற ஜூன் 15 முதல் ஃப்ளிப்கார்ட மற்றும் ரீடெயில்கள் வழியாக விற்பனைக்கு கிடைக்க உள்ள மோட்டோ இசட்2 பிளே விலை ரூ.27,999 மட்டுமே..\nPrevious articleநோக்கியா 9 ஸ்மாரட்போனில் 6ஜிபி ரேம்..\nNext article4ஜி வேகத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா..\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nWhatsApp: வாட்ஸ்ஆப்பில் அட்வான்ஸ்டு சர்ச் யாருக்கு பயன் தரும்..\nஇந்தியா குடியரசு தினம் : சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்\nவிரைவில் நோக்கியா N9 மொபைல் போன் அறிமுகம் \nரூ.6,399 விலையில் இன்டெக்ஸ் அக்வா பவர் 4G ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ.500க்கு ஜியோ 4ஜி போன் பற்றி தெரியவேண்டிய 5 அம்சங்கள்..\nநோக்கியா 3, 5, 6 எங்கே வாங்கலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/31/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:33:31Z", "digest": "sha1:IXDV4TJVVWBZPYIG6X76RAUZI73K67LG", "length": 7373, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "மாணவனை துஸ்பிரயோகம் செய்த அதிபர்! வவுனியாவில் நடந்த விபரீத சம்பவம் - Mullai News", "raw_content": "\nHome தாயகம் மாணவனை துஸ்பிரயோகம் செய்த அதிபர் வவுனியாவில் நடந்த விபரீத சம்பவம்\nமாணவனை துஸ்பிரயோகம் செய்த அதிபர் வவுனியாவில் நடந்த விபரீத சம்பவம்\nவவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபரை இன்று (30.10.2018) மாலை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இன்று மாலை வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகே வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 9இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.\nஅதிபரின் பாலியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாகிய பாடசாலை மாணவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலை அதிபர் ஏற்கனவே முன்பு கடமையாற்றிய பாடசாலையில் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் பெற்று இப்பாடசாலைக்கு நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇன்றைய ராசிபலன் 31.10.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nNext articleமுருகதாஸ் உடன் பணிபுரிய பெரிய நடிகர்கள் தயக்கம்\nமுல்லைத்தீவில் மூன்று பெண்களுக்கு கொரோனா தொற்றுதி\nஇரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டன – தாழ்நில பகுதி மக்களிற்கு எச்சரிக்கை\nகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை\nஅப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்\n4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்.. January 22, 2021\nதிருமணமான 6 மாதத்தில் இளம் பெ.ண்னுக்கு க.ணவன் செ.ய்த ப.யங்கரம்.\nகுழந்தைகள் கண்முன்னே ம.னைவிக்கு க.ணவன் செ.ய்த கொ.டூரம்.. January 22, 2021\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=315561", "date_download": "2021-01-23T07:12:22Z", "digest": "sha1:INJIJHZQFLJB53READPFEDWUB3ZEHMAF", "length": 3216, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "என்னடி, அவர உனக்கு தெரியாதாக்கும்..!- Paristamil Tamil News", "raw_content": "\nஎன்னடி, அவர உனக்கு தெரியாதாக்கும்..\nகணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.\nமனைவி – என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க… யாருங்க இது\nகணவன் - (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/parvati-nairs-super-cute-pose-on-instagram/cid2034116.htm", "date_download": "2021-01-23T08:38:54Z", "digest": "sha1:ZWBE2OVCFYB42E6WBBMQHOMINLUKHEUJ", "length": 3861, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "வெள்ள புறா ரெண்டு வெளிய வர தவிக்குது... பங்கமா காட்டிய பலே ப", "raw_content": "\nவெள்ள புறா ரெண்டு வெளிய வர தவிக்குது... பங்கமா காட்டிய பலே பார்வதி நாயர்\nஇணையத்தை வசீகரிக்கும் நடிகை பார்வதி நாயர்\nதமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் ���ள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிறத்தில் செம கியூட்டான உடை அணிந்து லோ ஆங்கிளில் முன்னழகை படு கவர்ச்சியாக காட்டி சூப்பர் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். கிளாமரா இருந்தாலும் கியூட்டா தான் இருக்கு என ரசிகர்கள் வர்ணித்துத்தள்ளியுள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/nov/28/three-cows-including-a-jallikattu-bull-die-3512637.amp", "date_download": "2021-01-23T08:25:50Z", "digest": "sha1:PEHI7UYAR6SRJXQYSA3NLGIFU3MUTJQJ", "length": 6917, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உள்பட 3 பசுக்கள் அடுத்தடுத்து இறப்பு: ஊரே திரண்டதால் பரபரப்பு | Dinamani", "raw_content": "\nஅன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உள்பட 3 பசுக்கள் அடுத்தடுத்து இறப்பு: ஊரே திரண்டதால் பரபரப்பு\nவிராலிமலை: அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உள்பட 3 கறவை பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து ஊரே திரண்டதால் பரபரப்பு நிலவியது.\nஅன்னவாசல் அருகேயுள்ள கா.தெற்கிக்களம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மூக்காயி இவர்கள் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். வீட்டில் 7 க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளை மாடுகள் வளர்த்து வருகிறார்.\nஇந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 பசு மற்றும் காளை மாடுகளை மேய்சலுக்காக மூக்காயி அவிழ்த்துவிட்டு மீண்டும் மாலை அவற்றை வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். பின்னர் முதலில் தண்ணீர் தொட்டியில் ஜல்லிக்கட்டு காளைக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அந்த ஜல்லிக்கட்டு காளை தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி துடிதுடித்து இறந்தது.\nபின்னர், மூக்காயி உறவினர்கள் இறப்புக்காண காரணம் தெரியாமல் உடநலக்குறைவு காரணமாக உயிரிழந்திருக்ககூடும் என்ற�� ஜல்லிக்கட்டு காளையை அடக்கம் செய்தனர்.\nஇறந்த ஜல்லிக்கட்டு காளை அடக்கம் செய்யப்பட்டபோது.\nபின்பு சிறிது நேரத்தில் தண்ணீர் குடித்த மற்ற நான்கு பசுக்களும் அடுத்தடுத்து துடிதுடித்து உயிருக்கு போராடியுள்ளது. தொடர்ந்து இரண்டு பசுக்கள் அடுத்தடுத்து துடிதுடித்து இறந்துள்ளது\nமற்ற இரண்டு பசுக்கள் கவலைகிடமாக உள்ளது. அதன் பின்னர் மூக்காயி குடும்பத்தினருக்கு சந்தேகம் வரவே இதுகுறித்து அன்னவாசல் காவல்துறையினருக்கும், வீரப்பட்டி வருவாய் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.\nஇதற்கிடையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் பசுக்கள் இறந்த தகவல் அறித்து சுற்றுவட்டார பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇறந்த பசுக்களை பார்த்து மூக்காயி கதறி அழுத சம்பவம் அனைவரின் மனதையும் உளுக்கியது.\nவிவசாயிகளை தொழிலதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றும் மோடி: கோவையில் ராகுல் பேச்சு\nவடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு 1,000 கனஅடியாக அதிகரிப்பு\nசசிகலா நலம்பெற வேண்டி அலகு குத்தி மெளன விரதம்: போலீஸார் தடையால் பாதியில் நிறுத்தம்\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோருவது பாமகவின் தேர்தல் நேர நாடகம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்\nகோவை வந்தார் ராகுல் காந்தி: தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்\nகம்பம் தொகுதியை தமாகவுக்கு ஒதுக்க அதிமுகவுக்கு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1617147", "date_download": "2021-01-23T07:23:30Z", "digest": "sha1:JWVFUJ6FERYKWZXPKV7L57FXMOQW62YM", "length": 5093, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரோஜினி நாயுடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரோஜினி நாயுடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:38, 13 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n593 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n00:36, 13 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n00:38, 13 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSeesiva (பேச்சு | பங்களிப்புகள்)\nஅவரது முக்கிய பங்களிப்பும் ஆர்வமும் கவிதை துறையில் இருந்தது. சரோஜினி நாயுடு கவிதைத் துறைக்காக பல பாராட்டுகளைப் பெற்றுள்ளா���். இவரது கவிதைகளில் அழகான வார்த்தைகள் இருக்கும், மேலும் அது பாடக் கூடிய வகையிலும் இருக்கும். 1905 ஆம் ஆண்டு அவரது முதல் பாடல்கள் தொகுப்பு ''தி கோல்டன் த்ரெஷோல்டு'' என்னும் பெயரில் வெளியிடப்பட்டது{{cite book|last=Sarkar|first=[editors], Amar Nath Prasad, Bithika|title=Critical response to Indian poetry in English|year=2008|publisher=Sarup & Sons|location=New Delhi|isbn=978-81-7625-825-8|pages=11|url=http://books.google.co.in/books\nபின்னர் அவரது ''தி விஸார்டு மாஸ்க்'' மற்றும் ''எ டிரஷரி ஆஃப் போயம்ஸ்'' ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1961 ஆம் ஆண்டு அவரது மகள் பத்மஜா தனது தாயின் வெளியிடப்படாத கவிதைகளை ''தி ஃபெதர் ஆஃப் டான்'' என்னும் தலைப்பில் வெளியிட்டார்.{{cite web|title=Family of Naidu|url=http://www.thefamouspeople.com/profiles/sarojini-naidu-36.php}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/777831", "date_download": "2021-01-23T08:53:42Z", "digest": "sha1:GYQO4YLSCNQC4EJSIAJHNXXJ2YEHY5RS", "length": 2678, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"2002\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2002\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:46, 28 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:15, 31 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:46, 28 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ext:2002)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/product-category/Anti-aging/", "date_download": "2021-01-23T08:06:11Z", "digest": "sha1:ZPAK63PAXXKTFFKSYHJAJ6TYV6KKFVMO", "length": 11178, "nlines": 140, "source_domain": "ta.phcoker.com", "title": "வயதான எதிர்ப்பு காப்பகங்கள் - ஷாங்க்கே கெமிக்கல்", "raw_content": "\nரா சினெஃப்ரின் எச்.சி.எல் பவர்\nரா லோர்காசரின் எச்.சி.எல் பவர்\nசூரியகாந்தி எண்ணெய் (குங்குமப்பூ விதை எண்ணெய்) 83%\nஇணைந்த லினோலிக் அமிலங்கள் (சி.எல்.ஏ) 95%\nரா காம்பவுண்டு 7P தூள்\nகடல் வெள்ளரி பெப்டைட் பவர்\nரா சினெஃப்ரின் எச்.சி.எல் பவர்\nரா லோர்காசரின் எச்.சி.எல் பவர்\nசூரியகாந்தி எண்ணெய் (குங்குமப்பூ விதை எண்ணெய்) 83%\nஇணைந்த லினோலிக் அமிலங்கள் (சி.எல்.ஏ) 95%\nரா காம்பவுண்டு 7P தூள்\nகடல் வெள்ளரி பெப்டைட் பவர்\nஅனைத்து காட்டும் 6 முடிவுகள்\nபுகழ் வகைப்படுத்து சராசரி வரிசைப்படுத்தவும் சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nNADP டிஸோடியம் உப்பு (24292-60-2)\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (53-84-9)\nநிகோடினமைடு ரைபோசைட் குளோரைடு (என்ஆர்-சிஎல்) (23111-00-4)\nகோஎன்சைம் Q10 தூள் (303-98-0)\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (என்.எம்.என்) (1094-61-7)\nஷாங்க்கே கெமிக்கல் என்பது ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது செயலில் உள்ள மருந்து இடைநிலைகளில் (ஏபிஐ) நிபுணத்துவம் பெற்றது, இதில் ஏராளமான அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள், முதல் தர உற்பத்தி உபகரணங்கள் மற்றும் ஆய்வகங்கள் உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்துகின்றன.\nகலன்டமைன் ஹைட்ரோபிரோமைடு சப்ளிமெண்ட்: இது அல்சைமர் நோய்க்கு ஒரு நல்ல மருந்தா\nநூட்ரோபிக்ஸ் பிஆர்எல் -8-53: இது உண்மையில் நினைவகம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துமா\nசைக்ளோஸ்ட்ராஜெனோல் சப்ளிமெண்ட்: நன்மைகள், அளவு, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\nநிபந்தனைகள்: இந்த இணையதளத்தில் விற்கப்படும் தயாரிப்புகள் குறித்து நாங்கள் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த இணையதளத்தில் வழங்கப்பட்ட எந்த தகவலும் FDA அல்லது MHRA ஆல் மதிப்பீடு செய்யப்படவில்லை. இந்த இணையதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலும் எங்களது சிறந்த அறிவுக்கு வழங்கப்படுகிறது மற்றும் தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரின் ஆலோசனையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட எந்த சான்றுகளும் தயாரிப்பு மதிப்புரைகளும் Phcoker.com இன் பார்வைகள் அல்ல, அவை பரிந்துரை அல்லது உண்மையாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. பதிப்புரிமை © Phcoker Inc.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95._%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/435", "date_download": "2021-01-23T09:11:36Z", "digest": "sha1:TQZA4U75GR7UR2PKTPBGXYZBBTTEXYPP", "length": 12609, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/435 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/435\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nவரையில் வட்டிசேரவில்லை என வேலை வாங்கிக் கொண்டுவரும் நிர்ப்பந்தங்களையும், பெரியசாதியோனென்போன் குடியனாயிருப்பினும், திருடனாயிருப்பினும், கொலைஞனாயிருப்பினும், பொய்யனாயிருப்பினும் இவ்வேழைக்குடியானவன் ஒருவனைக் கண்டவுடன் இவன் தாழ்ந்த சாதியான் நீச்சசாதியானெனக் கூறி நாணமடையச் செய்வதுடன் அன்னிய தேசத்தினின்று இவ்விடம் வந்து குடியேறும் நூதன மக்களுக்கும் இழிவாகக்கூறி அவர்களாலுஞ் சீர்கெடுத்துவரும் வஞ்சினங்களையும் தாழ்ந்த சாதியோன் ஒருவனிருக்கின்றானென்று கூத்து மேடைகளில் இளித்துக் காட்டுகிறதும் வீதி வீதியாய்ப் பழித்துப் பாடுகிறதுமாகிய இழிச்செயல்களால் மனங்குன்றியும் நாணடைந்து வருங்கொறூரத் துன்பங்களை கண்டுங்காணாததுபோல் இருக்கின்றார்களன்றி மக்களை மக்களாக நோக்குவோரைக் காணோம். மக்களை மிருகங்களினும் தாழ்ச்சியாகவே எண்ணி தலையெடுக்கவிடாமற் செய்துவருகின்றார்கள்.\nபெரியசாதிகளென வேஷமிட்டு இவ்வேழைக்குடிகளை சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமல் துரத்தியடிப்பவர்கள் மற்றெந்த சுகத்தை அடையவிடுவார்களென்பதை கருணைமிகுத்த விவேகிகளே கண்டு கொள்ளவேண்டியதாகும்.\nசுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமலும் அம்பட்டனை சவரஞ் செய்யவிடாமலும் வண்ணானை வஸ்திரமெடுக்கவிடாமலும் தங்களது கல்விசாலைகளில் சேர்ந்து வாசிக்கவிடாமலும் சீர்கெடுத்துக் கொல்லாமற் கொன்றுவருங் கொடூறச் செயல்களைக் கண்டிருந்ததும் இவ்வாறு கோடி மக்களின் அல்லலை நீக்குங் கருணைமிகுத்தோர் ஒருவரையும் காணாத்தால் இந்தியதேசச் சக்கிரவர்த்தியாகத் தோன்றி இந்தியாவில் வந்து முடி சூட்டிக் கொள்ளுங் கருணைவள்ளலாம் மகாராஜா ஐந்தாவது ஜார்ஜ் சக்கிரவர்த்தியாருக்கும், மகாராணி மேரி சக்கிரவர்த்தினியாருக்கும், பணிவான வந்தனங்கூறி இந்தியாவிலுள்ள சகலசாதி மக்களுக்குப் பட்டங்களும் பணங்களும் அளித்துக் குதூகலிக்கச் செய்வதுபோல் சக்கிரவர்த்தியார் முடி சூட்டின் வைபவக் காலக்குறிப்பு ஆறுகோடி மக்கள் இதயத்தில் எக்காலும் ஊன்றி சிந்தித்து இராஜ விசுவாசத்தில் லயிப்பதற்காய அறத்தை எதிர்நோக்குகின்றார்கள்.\nபூமிகளை பண்படுத்துவதற்கும் தானிய��்களைப் பயிரிட்டுவிருத்தி செய்வதற்கும் இவ்வேழைக்குடிகளே உரியவர்களும் உழைப்பாளிகளுமாதலின் இவர்களுக்கென்று புரோட்டிஸ்டான்டு கிறிஸ்தவ சங்கத்தோர்களேனும் சாக்கைய பெளத்த சங்கத்தோர்களேனுங் காலிபூமிகளைக் கேட்பார்களாயின் அவர்கள் மூலமாகக் கொடுத்து ஆதரிப்பதோர் அறம்.\nகிராமாந்தரங்களில் வாழும் ஏழைக்குடிகள் தங்களது கஷ்ட நஷ்டங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரிவித்துக் கொள்ளுவார்களாயின் அவற்றை இருந்த இடத்திருந்து சாதித்தலைவர்களை வினவாது ஏழைக்குடிகள் வாசஞ்செய்யுமிடங்களுக்கே நேரிற்சென்று தேற விசாரித்து நீதியளிக்க வேண்டுமென்பது இரண்டாவது அறம். நகரவாசங்களில் பொதுவாயுள்ளக் கிணறுகளிலும், குளங்களிலும், சகலசாதியோருங் கலந்து சுத்தநீரை மொண்டு குடிப்பது போல கிராமங்களில் நீர் மொண்டு குடிக்கவேண்டியதென்னும் உத்திரவைப் பிறப்பிக்கவேண்டும் என்பது மூன்றாவது அறம். இவ்வாறு கோடி மக்களின் கஷ்ட நஷ்டங்களை இராஜாங்கத்தோருக்கு விளக்கி ஆதரிப்பதற்கு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சலில் இவர்களுக்கென்றோர் அங்கத்தை நியமிக்க வேண்டும் என்பது நான்காவது அறம். இத்தகைய அறங்களை சாதித்தலைவர்கள் தோன்றி ஏதேனுந் தடுப்பார்களாயின் அவர்கள் எவ்வகையால் உயர்ந்த சாதிகளானார்கள் என்றும், இந்த ஆறுசோடி மக்கள் எவ்வகையால் தாழ்ந்தசாதிகளானார்கள் என்றும் விசாரிணைக்கேனுங் கொண்டு வந்து ஆறுகோடி மக்களின் அல்லலையும், அவதியையும் போக்கி ஆதரிக்கவேண்டும் என்னும் ஏகவறம் ஒன்றே போதும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2020, 08:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/news/maara-art-director-got-more-appreciations", "date_download": "2021-01-23T07:44:00Z", "digest": "sha1:72IVEWMFXI72Q6NDQLGLPT2QBDOMOHML", "length": 7754, "nlines": 88, "source_domain": "v4umedia.in", "title": "maara art director got more appreciations - News - V4U Media Page Title", "raw_content": "\n“மாறா” படத்தின் கலை இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள் \n“மாறா” படத்தின் கலை இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள் \nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோ ( Amazon Prime Video) தளத்தில் வெளியாகியுள்ள “மாறா” திரைப்படம் ரசிகர்களிடம் ஆரவார வரவேற்பு பெற்றிருக்கிறது. படத்தில் முன்னணி நடிகர்களின் நடிப்பு, மனதை மயக்கும் இசை, அட்டகாச விஷுவல்கள் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற வேளையில், படத்தின் கலை இயக்கம் தனித்த அளவில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. கண்ணுக்கினிய பழமையான கட்டிடங்கள், அதில் வரையப்பட்டிருக்கும் பிரமாண்ட ஓவியங்கள், சிறு சிறு பொருட்களின் கலை வடிவங்கள், தனித்த பாராட்டை பெற்று வருகின்றது. அனைவரும் வியந்து பாராட்டும் இந்த கலை இயக்கத்தின் பின்னணியில் இருப்பவர் அஜயன் செலிசேரி ஆவார். கலை இயக்கத்தை தாண்டி “மாறா” படத்தில் மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத்துடன் அவரது நடிப்பும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கலை இயக்கம் நடிப்பு என இரண்டு துறைகளிலும் திறமை கொண்டவர்களை திரையுலகில் காண்பது அரிது. “மாறா” படத்தில் இரண்டு துறைகளுக்குமாக பாராட்டுக்கள் குவிந்து வருவதில் அஜயன் செலிசேரி பெரும் உற்சாகத்தில் உள்ளார். தமிழ் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அவரது கலை இயக்கம் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.\nஅஜயன் செலிசேரி ஏற்கனவே மகேஷிண்ட பிரதிகாரம், பறவ, வரதன் மற்றும் ட்ரான்ஸ் படங்கள் மூலம் கலைஇயக்கத்தில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளார். அவரது அடுத்த படங்களான பகத் பாசிலின் “இருள்”, சந்தோஷ் சிவனின் “ஜாக் & ஜில்”, மஞ்சு வாரியரின் “9எம் எம்” படங்கள் அவரது ரசிகர்கர்களுக்கிடையே அவரது மேஜிக்கை காண, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்”\nதெலுங்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற தளபதி விஜய் யின் \"மாஸ்டர்\" \nஇயக்குனர் பா.ரஞ்சித்துடன் இணைந்த யோகிபாபு \nமாபெரும் டி.ஆர்.பி சாதனை படைத்த விக்ரம் பிரபுவின் \"புலிக்குத்தி பாண்டி\" \nஆம்புலன்ஸ் சேவையை துவங்கிய சோனு சூட் \nபிரம்மாண்ட அரங்குகளில் படப்பூஜையுடன் தொடங்கிய \"ஷ்ரத்தா ஸ்ரீநாத்\"தின் ‘கலியுகம்’ படப்பிடிப்பு\nசந்தானம் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு \n“ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்” - ரகசியம் அவிழ்க்கும் மலையாள இயக்குநர் அபிலாஷ்\n4 மொழிகளில் கலக்க வரும் \"பவுடர்\" டீஸர் \nபட்டாசு வெடிச்சு, மேளம் அடிச்சு, கேக் வெட்டி கொண்டாடிய ரம்யா பாண்டியன் \nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fancygreetings.com/ta/send-greeting/200/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-23T07:08:26Z", "digest": "sha1:T35N36AONATX2BT4EKGJDLEVFTYIL73E", "length": 2676, "nlines": 61, "source_domain": "www.fancygreetings.com", "title": "பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Pongal Greeting Card", "raw_content": "\nஅன்பு பெருக.... மகிழ்ச்சி என்றும் தங்க.... செல்வம் நிலைக்க... நோய் நீங்க... வெற்றி என்றும் உங்கள் வசமாக... என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....\nமதிப்பிடு [0 மதிப்பிடு , 0 வாக்குகள், 3530 பார்வைகள் ]\nஇந்த வாழ்த்து அட்டையை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப\nஅன்பு பெருக.... மகிழ்ச்சி என்றும் தங்க.... செல்வம் நிலைக்க... நோய் நீங்க... வெற்றி என்றும் உங்கள் வசமாக... என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....\nஎதிர்காலத் தேதி (கட்டாயமற்றது )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3388", "date_download": "2021-01-23T06:55:05Z", "digest": "sha1:HCTGYJIJB7GXJSBAARDQOVID4QJ4ZJDD", "length": 6174, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "காணாமல் போன வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினருக்கு நடந்த விபரீதம்….சற்று முன்னர் சடலமாக மீட்பு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker காணாமல் போன வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினருக்கு நடந்த விபரீதம்….சற்று முன்னர் சடலமாக...\nகாணாமல் போன வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினருக்கு நடந்த விபரீதம்….சற்று முன்னர் சடலமாக மீட்பு..\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவர் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமானாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.எனினும், இவருடைய மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleமர்மமான முறையில் காணாமல் போன வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்.\nNext articleமுன்னிரவில் தீப்பற்றியெரிந்த தனியார் வைத்த���யசாலை…தீயணைப்பு வாகனமின்மையால் நிகழ்ந்த பேரனர்த்தம்..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\nபேரறிவாளன் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்..\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென எழுந்து சென்ற மணப் பெண்.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\nபேரறிவாளன் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்..\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென எழுந்து சென்ற மணப் பெண்.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை..\nபொதுமக்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல்..வடக்கில் நேற்று மட்டும் 50 பேருக்கு கொரானா தொற்று\nசுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20200522-44603.html", "date_download": "2021-01-23T07:28:43Z", "digest": "sha1:24BWTXGTZEJ26FX734DFI233VSBIR2V6", "length": 16303, "nlines": 129, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பச்சை நிற கருவுடன் முட்டையிடும் கோழிகள்; பல்கலைக்கழகம் ஆய்வு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபச்சை நிற கருவுடன் முட்டையிடும் கோழிகள்; பல்கலைக்கழகம் ஆய்வு\nசிங்கப்பூரில் மூத்த குடிமக்களுக்கு 27ஆம் தேதி முதல் தடுப்பூசி\nசிங்கப்பூரில் 60,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது\nபார்க்வே பரேடில் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடி; உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முக்கியத்துவம்\nமலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமானால், சமாளிக்க மாற்றுத் திட்டங்கள்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\nஇந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nகொவிட்-19 சூழலில் சிங்கப்பூரில் மூவரில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பு\nசிங்கப்பூரில் கடந்த ஆண்டு 5,135 குடும்ப வன்முறைச் சம்பவங்கள்\nபச்சை நிற கருவுடன் முட்டையிடும் கோழிகள்; பல்கலைக்கழகம் ஆய்வு\nமலப்புரத்தின் ஒதுக்குங்கல் பகுதியைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்பவரின் பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள்தான் இவ்வாறு வித்தியாசமான முட்டைகளை இடுகின்றன. படம்: ஊடகம்\nகேரளாவின் மலப்பரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட சில கோழிகள் இட்ட முட்டைகளின் கரு பச்சை நிறமாக இருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅத்தகைய முட்டையைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் கோழியின் முதலாளியைத் தொடர்புகொண்டனர். வெலிநாடுகளிலிருந்தும் சிலர் ஆச்சரியத்துடன் வினாக்களை எழுப்பினர்.\nமலப்புரத்தின் ஒதுக்குங்கல் பகுதியைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்பவரின் பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள்தான் இவ்வாறு வித்தியாசமான முட்டைகளை இடுகின்றன.\nஇதனையடுத்து, பச்சை நிற கருவுடன் கோழிகள் முட்டையிடுவதன் தொடர்பில் கேரளா கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (KVASU) ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.\nசுமார் 9 மாதங்களுக்கு முன்பு தமது பண்ணையில் ஒரு கோழி இவ்வாறு முட்டையிட்டதாகக் குறிப்பிட்ட ஷைஹாபுதீன், அதனை உட்கொள்வது பாதகத்தை விளைவிக்குமோ என்ற அச்சத்தில் அதனை யாரும் சாப்பிடவில்லை என்றார்.\nஆனால், அந்தக் கோழியின் சில முட்டைகளை அடையில் வைத்து குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்ததாகக் கூறிய அவர், அந்த முட்டைகளிலிருந்து பிறந்த கோழிகளின் முட்டைகளும் இதே போன்ற வித்தியாசமானவையாக் ஐருப்பதாகக் கூறினார்.\nகுஞ்சுகள் பொறிக்கும் திறன் பெற்ற இந்த முட்டைகள் உடலுக்கு கேடு எதுவும் விளைவிக்காது என்று கருதி, தற்போது அத்தகைய முட்டைகளைச் சாப்பிடுவதாகச் சொன்ன திரு ஷிஹாபுதீன், அந்த முட்டைகளின் சுவை மற்ற முட்டைகளைப்போலவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.\nஇந்த ரக கோழிகளை பலரும் விலைக்குக் கேட்பதாகக் கூறிய திரு ஷிஹாபுதீன், அதுபோன்ற கோழிகளை அதிகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்யத் திட்டமிடுகிறார்.\nபச்சை வண்ண கருவுடன் முட்டையிடும் கோழிகள் வித்தியாசமான தீவனம் எதையாவது சாப்பிட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். ஆனால், அவ்வாறு வித்தியாசமான தீவனம் எதையும் தமது கோழிகளுக்கு வழங்கவில்லை என்கிறார் ஷிஹாபுதீன்.\nதற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு நிறைவடைய இன்னும் சில ந��ட்கள் ஆகும் என்று ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்தகைய முட்டையிடும் இரண்டு கோழிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.\nஅனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online\nபச்சை நிற கரு முட்டை கோழி கேரளா மலப்பரம்\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nகூந்தலுக்கு சாயம் பூசும் செய்முறையின்போது உருவான சொட்டை: இழப்பீடு கோரும் மாது, பொறுப்பேற்க மறுக்கும் சலூன்\nவெளிநாடு செல்லும் விளையாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி முன்னுரிமை; தனிமைப்படுத்த தனி வகை ஏற்பாடு\nநார்வேயில் முதியோர் மரணங்கள்: தடுப்பூசி காரணம் அல்ல\n‘ஃபைசர் தடுப்பூசிக்கு ஹாங்காங் அனுமதி’\nசிங்கப்பூர்-ஜோகூர் பாரு ரயில் இணைப்புத் திட்டம்: கட்டுமானப் பணிகள் தொடங்கின\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறா���். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10898/", "date_download": "2021-01-23T07:04:41Z", "digest": "sha1:ITRUTUWWTGDWD2KPLOAJYTL5EWOBM5EX", "length": 10421, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மீனவர் பிரச்சினை குறித்து அடுத்த மாதம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீனவர் பிரச்சினை குறித்து அடுத்த மாதம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை\nஇந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறல்களில் ஈடுபடுவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் அடுத்த மாதம் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி கொழும்பில் நடத்தப்பட உள்ள இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளிவிவகார அமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சர் உள்ளிட்டப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வர உள்ளனர்.\nவாரமொன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்கள் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள மீன்பிடித்துறை அமைச்சர் மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஅடுத்த மாதம் இந்திய மீனவர்கள் இந்தியாவிற்கும் இலங்கைக் கடற்பரப்பில் இலங்கைக்கும் பேச்சுவார்த்தை மீனவர் பிரச்சினை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியி���்மை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nஜெயலலிதா நினைவிடத்தில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட சிலை அகற்றப்பட்டுள்ளது:-\nதபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/08/blog-post_47.html", "date_download": "2021-01-23T07:46:04Z", "digest": "sha1:ZEPQF4YPLSXZOBVWZWN7PBT5CBVCCGTS", "length": 41144, "nlines": 210, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: புது சேப்பாயீ...........", "raw_content": "\n\"அடி பட்டூ.. உம் புது மாட்டுப்பொண் எப்டியிருக்கா\" என்று குளக்கரையில் துணி துவைக்கும் போது விஜாரிப்பது போல எனது புதுக்காரைப் பற்றி போகுமிடமெல்லாம் நட்பும் சுற்றமும் அக்கறையாக விஜாரிக்கிறார்கள். ஒரு வ்யாசம் எழுதவேண��டும் போல கை அரித்தது.\nபளபளக்கும் புதுக்காரை சென்னை வீதிகளில் ஓட்டுவதற்கு அசாத்திய நெஞ்சுரமும் அளப்பரிய அதிர்ஷ்டமும் பூர்வஜென்ம புண்ணியத்தின் பத்து சதவிகிதமாவது உங்கள் கணக்கில் சேமித்திருக்க வேண்டும். காந்தம் கண்ட இரும்பு ஊசியாகவும் தேங்காய்பத்தைக் கண்ட பெருச்சாளியாகவும்புதுக்காரைத் துரத்தும் துர்சக்திகள் அதிகம் உலவும்.\nஐந்து வருடங்களுக்கு முன் டிஸையர் ஒன்று எனக்குக் காராக வாக்கப்பட்டது. சேப்பாயி என்று பெயரிட்டு அதனுடன் நான் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தது இந்த ஃபேஸ்புக் சமுதாயம் அறிந்ததே. ஒரு சுபயோக சுபதினத்தில் மாருதிகாரர்கள் ரிப்பன் வெட்டி காட்பரீஸ் கொடுத்து கையில் சாவியை ஒப்படைத்து \"ஹாப்பி மோட்டாரிங் சார்..\" என்று வீட்டுக்கனுப்பி சரியாக மூன்றாவது நாள். புதுகாரின் ரெக்ஸின் சீட்வாஸனை இன்னமும் குப்பென்று அடித்துக்கொண்டிருந்தது. என்னது அடடா... இல்லையில்லை.. நீங்கள் நினைப்பது போல இல்லை. சீட்டின் மேல் அழுக்குப் படாமல் மாட்டிவிட்டிருந்த பாலீதீன் கவரெல்லாம் உடனே கழட்டிவிட்டேன்.\nமுதல் நாளிரவு நல்ல மழை. சாலையெங்கும் திடீர்க் குட்டைகள். குளங்கள், ஓரத்தில் ஆறுகள் என்று வழியெங்கும் நீர்வளம் மிகுந்து செழிப்பாகக் காணப்பட்டது. கத்திப்பாரா... காசி தியேட்டர்.. உதயம்... என்று யாருடனும் ஒட்டாமல் உரசாமல் புது வண்டியின் கற்பு கெடாமல் சர்வஜாக்கிரதையாக வந்துகொண்டிருந்தேன். பக்கத்து இருக்கையில் சங்கீதா. இளையராஜா இசை வண்டியுள் ஆக்ஸிஜனாய் நிரம்பியிருந்தது.\nஅஷோக் பில்லர் சிக்னல். சிவப்பிலிருந்து மாறி பச்சை ஒளிர்ந்து கிளப்பினேன். அங்கே இடதுபுறம் ஒரு சிவன் கோயில் இருக்கும். தெரியுமா ஆமாம் அங்கே வரும் போது ஒரு பெரிய மூட்டை என் போனெட்டில் விழுந்தது. மூட்டையா அது ஆமாம் அங்கே வரும் போது ஒரு பெரிய மூட்டை என் போனெட்டில் விழுந்தது. மூட்டையா அது என்று நான் அசந்து பார்த்துக்கொண்டிருந்த போது அது துளிர்த்து இலையெல்லாம் முளைத்திருந்தது. ஓஹோ என்று நான் அசந்து பார்த்துக்கொண்டிருந்த போது அது துளிர்த்து இலையெல்லாம் முளைத்திருந்தது. ஓஹோ அது மூட்டையில்லை மரக்கிளை என்று சுதாரித்துக்கொண்டேன். சங்கீதாவுக்கு அந்த மரம் விழுந்த அதிர்ச்சி. \"நேத்திக்கு பெஞ்ச மழை எஃபெக்ட்\" இது சங்கீதா. எனக்கு போனெட் என்னாச்சோ என்ற கொடுங்கவலை. கொத்தோடு கிளை போட்ட ஆண்டவன் ஒரு மூட்டை பொற்காசுகள் இந்த ஏழைக்கு அருளியிருக்கக்கூடாதா\nநான் இறங்கி சேப்பாயிக்கு என்ன சேதாரம் ஆயிற்று என்று பார்ப்பதற்குள் சங்கீதா இறங்கி ப்ளாட்ஃபார்ம் ஓரம் ஓடினாள். வண்டியின் பாகமெதுவும் தெரித்து விழுந்துவிட்டதோ என்று அச்சப்பட்டேன். ஓடியவள் திரும்பவும் வந்து \"கர்ச்சீப் தாங்க..\" என்று பிடுங்கிக்கொண்டு போனபோதுதான் கவனித்தேன். அங்கே ஒரு பாட்டியின் தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. \"முறிஞ்சு விழுந்த கிளை பக்கத்து வண்டி பில்லியன்ல உக்கார்ந்திருந்த பாட்டி மண்டையிலயும் குத்தித்து\" என்று கர்ச்சீப்பை வாட்டர் பாட்டிலைச் சரித்து தண்ணீரில் நனைத்து கட்டுப் போட்டுவிட்டுதான் சேப்பாயிக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க வந்தாள்.\nஇதிலிருந்து தெளிவது என்னவென்றால் விதியை மாற்ற யாராலும் முடியாது. ஆகாயத்திலிருந்து விழுவதற்கு என்ன பம்பர் போட்டு வண்டியைக் காப்பாற்ற முடியும்\nஇரத்தக்காவு வாங்கினாலும் அதற்கப்புறமும் சேப்பாயியின் மேல் எண்ணெற்ற விழுப்புண்கள். ஆட்டோ, ட்ரை சைக்கிள், டூவீலர் என்று பேதமில்லாமல் மாதம் ஒரு முறை சீண்டிக் கோடு போடுவார்கள். \"எல்லாம் மரத்துப்போச்சு..\" என்று அரங்கேற்றம் பிரமீளா சொல்வது போல இவையெல்லாம் பழகப்பழக மரத்துப்போய்விட்டது. ஐந்து வருடங்கள் உழைத்துக் களைத்துப்போன வண்டியை மாற்றும் திட்டம் உதித்தது. புது சேப்பாயி வாங்குவது என்று முடிவாகி ஹோன்டா கம்பெனிக்காரர்களை அணுகினேன்.\nசரவணபவனில் கையலம்பி உட்கார்ந்த பின்னர் ஆர்டர் எடுத்துதான் ஆனியன் ரவா ஊற்றுவது போல \"புக் பண்ணிட்டீங்கன்னாதான் வண்டிய ரெடி பண்ணுவாங்க\" என்றார்கள். \"ஐயா.. பி ஆர் வி என்கிற வகையறாவில் உச்சபட்ச வசதிகள் இருக்கும் டீஸல் வண்டியில் மெட்டாலிக் சிகப்பு.. ஒண்ணு...\" என்று தெண்டனிட்டுக் கேட்டுக்கொண்ட பின் \"ஒரு மாசமாவது ஆகும்...\" என்று ஒரு கிளாஸ் பச்சத் தண்ணீர் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். இரதமில்லாத ராஜா போல பொதுஜன போக்குவரத்தில் பயணமாகி பதிவுக்கு மேல் பதிவாக எழுதி.. உங்கள் எல்லோரையும்... நாயடி பேயடியாய்... சரி மீண்டும் அந்த நாட்களைப் பற்றி பேச வேண்டாம். உங்களுக்கு அது ஒரு கெட்ட கனவாகப் போகட்டும்.\nமாருதியைக் காட்டிலும் ஹோன்டா சொகுசாக இருக்கிறது. புதுப்பொண்டாட்டி காஃபி போட்டுக்கொடுத்து “சொல்லுங்கோன்னா..” என்று அன்பொழுகக் கேட்பது போல சொல் பேச்சு கேட்கிறது. \"துட்டு கூடப் போட்டாக்கா அப்படிதான் இருக்கும்\" என்று ஒரு நண்பர் தோளில் தட்டினார். நான் காரோட்டக் கற்றுக்கொண்டதே எங்கள் வீட்டிலிருந்த டொயோட்டா குவாலிஸில்தான். ஆகையால் ஏழு பேர் அமரும் வண்டியாக இருந்தாலும் இலகுவாகத்தான் இருக்கிறது.\nபின்பக்கம் விசிறி போல ஒரு வைப்பர் இருப்பதால் மழைத்தண்ணீரை வழித்துவிட்டு கவர்ச்சியாக பின்பக்கக் காட்சி காண்பிக்கிறது. “கொஞ்சம் அந்தப் பக்கம்.. கீழ.. இல்ல கொஞ்சம் மேலே.. இந்தப் பக்கம் திருப்பு....” என்றெல்லாம் பக்கத்து இருக்கைக்காரர்கள் கையை ஒடிக்கும்படி ரியர் வ்யூ கண்ணாடியைத் திருப்பச் சொல்ல வேண்டாம். ட்ரைவர் பக்கக் கதவில் ஸ்விட்ச் கொடுத்து இடது வலது பக்க கண்ணாடிகளை விரலசைப்பில் திருப்பிக்கொள்ளலாம். பல சௌகரியங்கள்... கார்வாலே சைட்டில் போட்டிருப்பார்கள்.\nபுது சேப்பாயியில் சர்வ ஜாக்கிரதையாக ஒரு வாரம் கடந்திருக்கிறேன். அதற்குள் தக்கோலம், ஜம்புகேஸ்வரர் அருள்பாலிக்கும் வட திருவானைக்கா மற்றும் ஒன்பது அடி உசரமுள்ள, மூலிகைகளால் வடிக்கப்பட்ட ஔஷத லலிதாம்பிகை, பாலா திரிபுரசுந்தரி, வாராகி என்று மூன்று அற்புதத் திருக்கோயில்கள் சென்று கடவுள் தரிசனம் ஆயிற்று. தொடர்ந்து எழுதுகிறேன்......\nLabels: HONDA BRV, அனுபவம், பி ஆர் வி, புதுகார், ஹோன்டா\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஆசைக் கயிற்றில் ஆ��ும் பம்பரம்\nஹிந்து ஆன்மிக கண்காட்சி - 2016\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nகணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்\nகணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்\nசந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்\nதாத்தாக்கும் எனக்கும் ஒரே லவ்வு\nஅன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..\nநடப்பவர் பார்க்க மாட்டார்... பார்ப்பவர் நடக்க மாட்...\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nமன்னார்குடி டேஸ் - பள்ளிப் பிராயத்திலே\nமன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை\nமன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடன���் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் க���ன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mduadlssk.blogspot.com/2019/09/blog-post.html", "date_download": "2021-01-23T07:26:31Z", "digest": "sha1:TSAQTBSS3ILIJ5Q32MRCWJKCEFMZWE4H", "length": 9324, "nlines": 105, "source_domain": "mduadlssk.blogspot.com", "title": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !", "raw_content": "தமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nவெள்ளி, 20 செப்டம்பர், 2019\nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு \nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு\nஅது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு \nஇன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை \nஇதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை\nஇருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை\nஇல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை\nகனி ரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்\nகணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்\nஇணையில்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்\nஅவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்\nமாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்\nவாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்\nமழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்\nஉன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்\nகுரல் - சீர்காழி கோவிந்தராஜன்\nஇசை - கே வி மகாதேவன்\nதிரைச்சித்திரம் - மானமுள்ள மறுதாரம்\nஇடுகையிட்டது சித்தையன் சிவக்குமார் மதுரை நேரம் முற்பகல் 3:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\n - தவளை கத்தினால் மழை. [image: 🌝] அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம். [image: 🌝] தும்பி பறந்தால் தூரத்தில் மழை. [image: 🌝] எறும்பு ஏ...\n - *காதலி : என்னங்க நீங்க மல்லிகைப் பூ, அல்வா வாங்கி தருவதற்கு பதிலா, * *கற்பூரம், வாழைப்பழம், ஊதுபத்தி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க* *காதலன் : ...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nபூஜைக்கேத்த பூவிது நேத்து தானே \n - ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்ற...\n - ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார்.. ஆனால் உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்ற...\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் ஒரு சிந்து காவடிச்சிந்து \nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு \nகுலுக்கி வச்ச கோக்க கோலா போலே || தேவா குரலில் கானா பாடல்\nநீ என்னென்ன சொன்னாலும் கவிதை\n பஞ்சு மிட்டாய் சேலை கட்டி\nஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு\nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு \nஇன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை \n அந்த கடவுளூக்கும் இது தெரியுமப்பா \nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/nov/24/come-lets-speak-english---269-3509743.amp", "date_download": "2021-01-23T07:57:30Z", "digest": "sha1:UHAUXUCHLHH4KNVEJRVKQO4SAS3GJ6NT", "length": 11688, "nlines": 61, "source_domain": "m.dinamani.com", "title": "வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 269 | Dinamani", "raw_content": "\nவாங்க இங்கிலீஷ் பேசலாம் - 269\nஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அப்போது ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, ஆடுமேய்ப்பவர் ஆல் இன் ஆல் அழகுராஜாவும் அவரது ஆடான வள்ளியும் அங்கு வருகிறார்கள். Flea market எனும் சொல் செகண்ட் ஹேண்ட் பொருட்கள் எனப்படும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பதற்கான சந்தை எனும் போது ஏன் அந்த பெயர் ஏற்பட்டது எனும் கேள்வி எழுகிறது. புரொபஸர் இதற்கு என்ன பதிலளிக்கிறார் எனப் பார்ப்போமா\nபுரொபஸர்: Flea என்றால் என்னவெனத் தெரியுமா\nகணேஷ்: தெள்ளுப்பூச்சி, உண்ணிப்பூச்சி. அதானே\nபுரொபஸர்: சரி. ஆனால்... பார்த்திருக்கியா\nஜூலி: நான் நிறைய பார்த்திருக்கேன்.\nஜூலி: அது ஓர் அமானுஷ்ய சக்தி.\nஜூலி: அது எங்க இருக்குமுன்னு என்னால உணர முடியுது. ஆனால் கண்டுபிடிச்சு சாகடிக்கலாமுன்னா ம்ஹும். (பரபரவென பின்னங்காலைக் கொண்டு சொறிகிறது.)\nபுரொபஸர்: ஸ்டாப் இட் ஜூலி.\nஜூலி: அவை கடவுள் மாதிரி. இல்லன்னு சொல்ல முடியாது. இல்லாதிருந்தா நல்லா இருக்குமுன்னு வேணும்னா சொல்லலாம். Omniscient, omnipresent.\nகணேஷ்: அதென்ன ஆம்னி பஸ்\nஜூலி: சர்வ வல்லமை பொருந்தியது - omniscient சர்வ வியாபகம் செய்யக் கூடியது - omnipresent.\nபுரொபஸர்: சரி விசயத்துக்கு வருவோம். பயன்படுத்தப்பட்ட பொருட்களின் சந்தையில் இப்படியான தெள்ளுப்பூச்சிகள் அதிகமிருக்கும். அதனாலே தெள்ளுப்பூச்சி சந்தை எனும் பொருளில் flea market என இது அழைக்கப்படுகிறது. இது பிரெஞ்சில் இருந்து - marché aux puces எனும் வழக்குச் சொற்றொடரில் இருந்து - ஆங்கிலத்துக்கு வந்தது. ஏனென்றால் ஆரம்பத்தில் பிரான்சில் தான் இத்தகைய இரண்டாம் பயன்பாட்டுப் பொருட்களுக்கான பெரிய சந்தைகள் இருந்தன. அவை பூச்சிகளின் பிறப்\nஜூலி சொறிந்தபடி: இப்படியாக பூச்சி வரலாறு முடிவுக்கு வருகிறது.\nவள்ளி அப்போது அங்கு வருகிறாள்.\nவீரபரகேசரி (வள்ளியிடம்): அந்தப்புரத்தில் வசதி எல்லாம் எப்படி\nவள்ளி: அங்கே பெண்டிர் சதா அழுகை, ஒப்பாரி கொண்ட சீரியல்களும், காதல், கசமுசா, அடிதடி கொண்ட பிக்பாஸூம் மட்டுமே பார்க்கிறார்கள். எனக்குப் பிடித்த வெப்சீரிஸ் யாரும் காட்ட மாட்டேன் என்கிறார்கள். இது மட்டுமே எனது ஒரே புகார் மன்னா.\nவீரபரகேசரி: ஹா... ஹா... இங்கே தான் நீ என்னோட micropower - ஐ புரிஞ்சிக்கணும்.\nவீரபரகேசரி: இரண்டு விதமான அதிகாரங்கள் இருக்கின்றன - நுண் அதிகாரம், அதாவது micropower. அடுத்து வன்- அதிகாரம், அதாவது macropower. நீங்கள் பார்க்கும் ராணுவம், காவல்துறை, நீதிமன்றம், அவர்களுக்கு மேலே மக்கள் பிரதிநிதிகள், அவர்களுக்கும் மேலே என்னைப் போன்ற மன்னர்கள் எல்லாம் macropower - இன் வடிவங்கள், வெளிப்பாடுகள். பல நூற்றாண்டுகளாய் நாம் இந்த மேக்ரோ பவரினால் தான் மக்களைக் கட்டுப்படுத்த முடியும் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இது உண்மையல்ல.\nவீரபரகேசரி: ஒரு நகரத்தில் ஒரு கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள். அவர்களை நிர்வகித்துக் கட்டுப்படுத்தும் காவல்துறையினர் எத்தனை பேர் இருப்பார்கள்\nவீரபரகேசரி: ஆம், அதற்கும் குறைவாக. எப்படி இந்த சொற்பம் அரசு அதிகாரிகளால் இவ்வளவு மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது துப்பாக்கியாலா, தண்டனை பயத்தினாலா இல்லை. மக்கள் ஒன்று திரண்டு எதிர்த்தால் காவலர்களாலோ நீதிமன்றத்தாலோ ஒன்றுமே பண்ண முடியாது. அங்கு தான் micropower ��ருகிறது. பெரிய சட்டங்கள் அல்ல, சின்னச் சின்ன நுட்பமான விதிமுறைகள் தாம் மக்களை கட்டுப்படுத்துகின்றன. அடுத்து surveillance. அதாவது மக்களை கண்காணிக்கும் பல சமூக கலாசார கட்டமைப்புகள். ஆல் இன் ஆல் அழகுராஜா மூலமாக நான் ஒரு புதுப்பிரசாரத்தை முன்னெடுக்கிறேன் - இதன்படி ஒவ்வொரு வீட்டிலும் இனி ஒரு ஆடு வளர்க்க வேண்டும் என வேண்டுகிறோம். நீ பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்தால் அவன் ஒரு ஆடு வாங்கி இருக்கிறான்.\nஇப்போது உனக்கு அழுத்தம் ஏற்படுகிறது. மக்கள் பெருமளவில் ஆடு வளர்க்கும் போது வேறு பிரச்னைகளை மறந்து மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள், தாம் முழுக்க எனது, அதாவது எனது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் நினைப்பார்கள். இதுதான் micropower.\nவீரபரகேசரி: இப்படித்தான் நான் ஒரு மாமாமன்னனாக நீடிக்கிறேன்.\nஇரவுப் பணி... என்ன செய்ய வேண்டும்\nமுகநூலில் இனி \"லைக்' இல்லை\nமுந்தி இருப்பச் செயல் - 32: மீளிணக்கத் திறன் - 2\nஇ‌ஸ்ரோ வழ‌ங்​கு‌ம் இல​வ​ச‌ப் பயி‌ற்சி\nவாங்க இங்கிலீஷ் பேசலாம் - 277\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/879406", "date_download": "2021-01-23T09:11:59Z", "digest": "sha1:U5EBD2B32SB7NYB7SVEXSKB2IS5P2NPM", "length": 3098, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலண்டன் பொருளியல் பள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலண்டன் பொருளியல் பள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலண்டன் பொருளியல் பள்ளி (தொகு)\n09:24, 21 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:57, 29 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n09:24, 21 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-01-23T07:31:13Z", "digest": "sha1:B55OQKXW663NVL64IXWDOIB667PO7GDN", "length": 8556, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லூக்கா (நற்செய்தியாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநற்செய்தியாளரான புனித லூக்கா (பண்டைக் கிரேக்கம்: Λουκᾶς, Loukás) ஒரு ஆதி க���றித்தவ எழுத்தாளரும், திருச்சபை தந்தையரும், புனித ஜெரோம் மற்றும் யோசிபஸின் படி விவிலியத்தின் லூக்கா நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணி என்னும் நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் நான்கு நற்செய்தியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவரின் எழுத்து நடை, இவர் நன்கு கற்றறிந்தவர் என்பதனை எடுத்தியம்புகின்றது.\nபுனித லூக்கா, மரியாவை வரைகின்றார்\nஅந்தியோக்கியா, சிரியா, உரோமைப் பேரரசு\nகத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கு கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகள்\n(இறக்கை உடைய) எருது, நான்கு நற்செய்தியாளர்களோடு, மருத்துவராக, ஆயராக, புத்தகத்தோடு அல்லது மரியாவை வரைவது போன்று.\nகலைஞர்கள், மருத்துவர்கள், அறுவை மருத்துவர்கள் மற்றும் பலர்[1]\nஇவர் அந்தியோக்கியா நகரில் வாழ்ந்த மருத்துவர் ஆவார்.[2][3][4][5][6][7] இவரைப்பற்றிய மிகப்பழைய குறிப்பு திருத்தூதர் பவுல் எழுதிய பிலமோன் வசனம் 24, கொலோசையர் 4:14 மற்றும் திமொத்தேயு 4:11இல் காணக்கிடைக்கின்றது.\nஇவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர் அல்ல. மாறாக அவரின் 70 சீடருள் ஒருவராக இருக்கலாம் எனவும், குறிப்பாக உயிர்த்த இயேசுவோடு எமாவுசுக்கு சென்ற இரு சீடர்களுள் ஒருவராக இருக்கலாம் எனவும் விவிலிய அறிஞர்கள் கருதுகின்றனர்.\nஇவர் தனது 84ஆம் அகவையில் மரித்தார் என்பர்[8]. இவரின் மீ பொருட்கள் கான்ஸ்டண்டினோப்பிளுக்கு கி.பி 357இல் கொண்டுவரப்பட்டன. இவரின் விழாநாள் 18 அக்டோபர் ஆகும்.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-01-23T09:16:44Z", "digest": "sha1:UAZ5GEOFV2E6WEK2KAAVM7DIPHDC5NDV", "length": 17086, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி இந்தியன் சோ���ியாலஜிஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி இந்தியன் சோசியாலஜிஸ்ட் (The Indian Sociologist) 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிவந்த ஒரு இந்திய தேசியவாத இதழ். 1905-14 மற்றும் 1920-22 காலகட்டங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியானது. ஹெர்பர்ட் ஸ்பென்சரின் கொள்கைகளால் தூண்டப்பட்ட ஷ்யாம்ஜி கிருஷ்ணவர்மா என்பவரால் இலண்டனில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தியா பிரித்தானியப் பேரரசிடமிருந்து அமைதியான முறையில் விடுதலை பெற வேண்டுமென்று கோரி வந்தது. ஆனால் 1907ம் ஆண்டு அதன் போக்கு தீவிரமானது. இதனால் இந்தியாவில் இதன் இறக்குமதியும் விற்பனையும் தடைசெய்யப்பட்டன. பிரித்தானிய அரசின் கெடுபிடிகளால் பாரிசு நகருக்கு இடம்பெயர்ந்த கிருஷ்ணவர்மா அங்கிருந்து இந்த இதழை தொடர்ந்து வெளியிட்டார். இங்கிலாந்தில் இந்த இதழ் தடை செய்யப்படவில்லையாதலால், அது அங்கு அச்சிடப்பட்டு வந்தது. ஆனால் அச்சிட்ட அச்சுக்கூட உரிமையாளர்கள் இருவர் பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஆட்சி விரோத குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 1914ல் முதலாம் உலகப் போர் மூண்டதால் ஜெனீவா நகருக்கு இடம் பெயர்ந்தார். ஆனால் சுவிட்சர்லாந்து அதிகாரிகளின் நெருக்கடியால் தன் இதழை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார். பின் மீண்டும் டிசம்பர் 1920 - செப்டம்பர் 1922 வரை இவ்விதழ் வெளிவந்தது.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2020, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-school-ofter-half-yearly-exam-holiday-reopen-date-announced-2020-005569.html", "date_download": "2021-01-23T08:51:20Z", "digest": "sha1:R4RAYFIIH25HWSTNFVMM4OKQNS2DL5DW", "length": 13797, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரையாண்டு விடுமுறை முடிந்தது, நாளை முதல் பள்ளிகள் துவக்கம்! | Tamil Nadu School Ofter half yearly Exam holiday Reopen Date Announced 2020 - Tamil Careerindia", "raw_content": "\n» அரையாண்டு விடுமுறை முடிந்தது, நாளை முதல் பள்ளிகள் துவக்கம்\nஅரையாண்டு விடுமுறை முடிந்தது, நாளை முதல் பள்ளிகள் துவக்கம்\nதமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை வெள்ளிக்கிழமையுடன் (இன்றுடன்) நிறைவடையவுள்ளதால் நாளை முதல் (சனிக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரையாண்டு விடுமுறை முடிந்தது, நாளை முதல் பள்ளிகள் துவக்கம்\nதமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதியன்று அரையாண்டுத் தோ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிசம்பா் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், தமிழக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதியன்று தொடங்கியதால் பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை பணியானது தொடர்வதால் பள்ளிகள் திறப்பை ஒரு நாள் தள்ளிவைக்க வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பள்ளிக்கல்வித்துறை, அரையாண்டுத் தோ்வு விடுமுறையை மேலும் ஒரு நாள் நீட்டித்து, ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மூன்றாவது முறையாக அறிவித்துள்ளது.\nஅதன்படி, பள்ளி அரையாண்டு விடுமுறை வெள்ளிக்கிழமையுடன் (இன்று) நிறைவடைகிறது. கடந்த 11 நாள் விடுமுறைக்குப் பிறகு சனிக்கிழமை (நாளை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் தொடக்கப்படுகிறது.\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nடான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nதனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\n உள்ளூரிலேய��� மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\n ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n சென்னை NIE நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n15 min ago ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n39 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nNews நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/navratri-special", "date_download": "2021-01-23T06:58:38Z", "digest": "sha1:YJ54GWSYSVCUAPEAYZTYJDCC5CZ455RS", "length": 19746, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Navratri Special | நவராத்திரி சிறப்பிதழ்", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநவராத்திரியின் போது செய்யவேண்டிய விஷயங்கள் என்ன...\nநவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.\nநவராத்திரி நன்னாளில் சரஸ்வதி தேவியின் வழிபாட்டு பலன்கள் \nநவராத்திரி நன்னாளில் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து பூஜித்து அவள் அருள் பெறுவோம். ஞானம், சாந்தம், வீரம், செல்வம் யாவும் அருளும் அஷ்ட சரஸ்வதிகள்.\nமகாலட்சுமிக்கு உரிய விரதங்களும் அதன் பலன்களும் \nமகாலட்சுமிக்கு உரிய விரதங்களுள் மிகவும் முக்கியமான விரதம் வரலட்சுமி நோன்பு விரதமாகும். இது போன்றே ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும் லட்சுமிக்கு உரிய நன்னாளாகும்.\nநவராத்திரி நன்னாளில் மஹாலஷ்மி வழிபாட்டு பலன்கள் \nஅஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்குபவள் அன்னை மகாலட்சுமியை நவராத்திரி நன்னாளில் வழிபாடு செய்வோம்.\nநவராத்திரியின் போது கொலு அமைக்கும் முறைகள் என்ன...\nநவராத்திரியின்பொழுது கொலு வைப்பது சிறப்பான அம்சம் ஆகும். பல படிகளை கொண்ட மேடையில் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பது ஆகும். அவரவர்களின் வசதிக்கேற்ப கொலுப்படிகளை வைப்பார்கள்.\nநவராத்திரி நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி \nதேவி ஒரு லட்சுமி வடிவத்தில் வணங்கப்படுகிறார். நான்காம் நாள் வெற்றித் திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் துர்க்கையை “ஜெய துர்க்கை” என்றும், “ரோகிணி துர்க்கை” என்றும் அழைப்பர்.\nநவராத்திரியின் மூன்றாம் நாள் பூஜை முறைகள் என்ன தெரியுமா....\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரியின் 9 நாட்களும் வழிபடுவதுடன், ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் பார்ப்போம்.\nநவராத்திரியின் போது வீட்டிற்கு வருபவர்களுக்கு என்னவெல்லாம் கொடுக்கலாம்....\nநவராத்திரியின் முதல் 3 நாள்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. முதல் நாள் மகேஸ்வரி அம்மனை நினைத்துதான் நவராத்திரியைத் தொடங்க வேண்டும். வீட்டு வாசற்படியில் புள்ளி வைத்து, கம்பிக் கோலம் போடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.\nநவராத்திரியின் போது கொலு ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா...\nநவராத்திரிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஸ்ரீராமநவமி, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, மஹாசிவராத்திரி என்று வருகின்ற விசேஷ நாட்களில் அந்தந்த நாளுக்குரிய தெய்வங்களை மட்டும் பூஜை செய்கிறோம்.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் நாள் பூஜை \nமுதல் நாள் அமைத்த கலசத்திற்கே அடுத்தடுத்த நாட்களில் புதுமலர் சாத்தி, நிவேதனமும் செய்ய வேண்டும். ஒன்பது நாட்களும் அம்பிகை பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் தொடர வேண்டும்.\nநவராத்திரி நாட்களில் எவ்வாறு வழிபடவேண்டும்...\nவிஜயதசமியன்று கலச பூஜையில் பயன்படுத்திய கலசத்தின் முன்பாக அமர்ந்து, முப்பெரும் சக்தியரையும் மனதால் வேண்டிக்கொண்டு ஆரத்தி எடுக்கலாம்.\nநவராத்திரியின் முதல் நாளில் மகேஸ்வரி வடிவம் \nபுரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல், நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி. அடுத்த நாளான தசமியில் விஜயதசமி கொண்டாடுகிறோம்.\nநவராத்திரி விரதம் மேற்கொள்ளவேண்டிய வழிபாட்டு முறைகள் என்ன...\nநவராத்திரி விரதம், கும்ப பூஜையோடு தான் ஆரம்பமாகிறது. இச்சா, கிரியா, ஞான சக்திகளை அருளும் பூமகள், மாமகள், நாமகள் மூவரையும் ஒரே அம்சமாக, கலசம் ஒன்றில் எழுந்தருள வேண்டிடுவதுதான் இந்த பூஜை.\nவங்காளத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை\nவடமாநிலங்களில் துர்கா பூஜா என்ற பெயரில் நவராத்திரி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். வெவ்வேறு விதமாக அம்பிகை ஒன்பது நாட்களும் பூஜிக்கப்படுகிறாள். குறிப்பாக வங்காளத்தில் இந்த துர்கா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது.\nமகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாளே விஜயதசமி\nபராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாள் தான் விஜயதசமி. அன்னை பராசக்தி ஒன்பது ராத்திரிகளுக்கு போரிட்ட நாட்களை ‘நவராத்திரி நாட்கள்’ என்றும், வெற்றியை கொண்டாடப்படும் நாள் தான் விஜயதசமி. விஜய் என்றால் வெற்றி என்பதாகும், ...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்க தொடங்க ஏற்ற நாளாக விஜயதசமி\nநவராத்திரி பூஜை என்பது விசேஷமானது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வருகிறது நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில்வழிபட்டு பத்தாவது நாள் விஜயதசமியாக அம்பிகை அசுரனை அழிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.\nவெவ்வேறு மாநிலங்களில் கொண்டாட்டத்தில் நவராத்திரி விழா...\nஇந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நவராத்திரி பூஜைகளை களைகட்டி வருவது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி கொண்டாட்டத்துக்கு பிரசித்தி பெற்ற மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. இங்கு நவராத்திரி, விஜயதசமியோடு பத்து நாட்களும் மிக விஷேசமாக கொண்டாடப்படுகிறது.\nமகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாளே விஜயதசமி\nபராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை போரிட்டு வாகை சூடிய நாள் தான் விஜயதசமி. அன்னை பராசக்தி ஒன்பது ராத்திரிகளுக்கு போரிட்ட நாட்களை ‘நவராத்திரி நாட்கள்’ என்றும், வெற்றியை கொண்டாடப்படும் நாள் தான் விஜயதசமி. விஜய் என்றால் வெற்றி என்பதாகும், ...\nதசரா பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா...\nஇந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். அனால், இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும். ஆயினும் அடிப்படை அம்மன் வழிபாடு.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116418/", "date_download": "2021-01-23T08:21:24Z", "digest": "sha1:ZN55ORNKSJAZLCV74UW3NH3L233JVQR3", "length": 27756, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3\nவிழாவில் கிட்டிய அனுபவத்துக்கும், பரிசில்களுக்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி.\nநிகழ்வு குறித்து கடந்த மூன்று தினங்களில் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் நான் எழுதிய குறும்பதிவுகளைத் தொகுத்திருக்கிறேன்:\nவிஷ்ணுபுரம் விழா சில குறிப்புகள்\nவிஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. நான் பத்தாண்டுகளாக வெவ்வேறு இலக்கிய விழாக்களில் கலந்துகொள்பவன். பெரும்பாலும் எதுவும் பேசியதில்லை. விழாவுக்கு வருபவர்களைக்கூட தூரத்தில் நின்று மனதால் சந்தித்திருக்கிறேன். நான் சந்தித்த ஒரே எழுத்தாளர் அசோகமித்திரன். அவரை காரில் வீட்டுக்குக் கொண்டுசென்றுவிட்டேன். மிக மகிழ்ச்சியாக இருந்தது இந்த விழா. இந்தவிழாவுக்காக நான் தனியாக வந்திருந்தேன். அற்புதமான நிகழ்வு.\nஇத்தகைய விழாக்களில் நான் காண்பது ஒரு கலைவு. பலவகையான நண்பர்கள் கலந்துகொண்டு கூடி ஒரு நிகழ்வை நடத்துவார்கள். ஆகவே கம்யூனிகேஷன் இருக்காது. ஆகவே பிரச்சினைகள் வரும். நான் ஏற்கனவே சொன்ன நிகழ்ச்சியில் அசோகமித்திரனை கூட்டிவந்தவர்கள் வீட்டுக்குப்போக ஏற்பாடு செய்ய மறந்துவிட்டார்கள். சின்ன தப்புதான். ஆனால் மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே உங்கள் நிகழ்ச்சியில் இருந்த திட்டமிடலும் ஒழுங்கும் மிக மிக நிறைவளித்தன. வந்திருந்த எந்த எழுத்தாளரும் உபசரிக்கப்படாமல் போகவில்லை என்பதை கவனித்தேன். அத்தனைபேரையும் தனித்தனியாகக் கவனித்து தனித்தனியாக கூட்டிவந்து கூட்டிச்சென்றதைக் கண்டபோது இப்படித்தான் ஒரு நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது\nஅதேபோல நிகழ்ச்சிகளின் ஒழுங்கு. அனைத்து நிகழ்ச்சிகளும் மிகச்சரியான நேரத்தில் தொடங்கின. பலசமயம் இது அமைப்பாளர்களின் திறன்குறைவாக இருக்கும். ஆனால் இதையே ஒரு இயல்பாகச் சொல்லிக்கொள்வார்கள். என்ன பிரச்சினை என்றால் பார்வையாளர்களை கணக்கிலெடுப்பதில்லை. மிகச்சரியாகத் தொடங்கும் ஒரு நிகழ்ச்சி பார்வையாளர்களின் நேரத்தை பாதுகாக்கிறது. மிகக்கூடுதலான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் சோர்வடையாமலிருக்கவும் செய்கிறது.\nவிவாதங்களும் மிகச்சிறப்பாக இருந்தன. பெரும்பாலும் நம்மூர் மேடைகளில் எவராவது மைக்கை எடுத்து பேசித்தள்ளுவார்கள். வாய்திறக்கும் தகுதியே அவர்களிடமிருக்காது. நாமும் சிவனே என்று கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். உங்கள் அரங்கில் அனைவருமே எழுத��தாளர்கள்போல பேசினார்கள். சுருக்கமான கேள்விகள். அனைவருமே எழுத்தாளர்களை வாசித்துவிட்டு core சார்ந்தே கேள்விகளைக் கேட்டார்கள். சரவணன் சந்திரன், தேவிபாரதி,நரன், சாம்ராஜ், சரவணகார்த்திகேயன், கலைச்செல்வி அனைவரைப்பற்றியும் ஆழமான கேள்விகள் எழுந்தன.\nமிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த நண்பர்களுக்கு என்னுடைய நன்றி. வணக்கம்\nவிஷ்ணுபுரம் அமர்வில் ஒவ்வொரு சந்திப்பும் உற்சாகமானதாக அமைந்திருந்தது. வெவ்வேறு எழுத்தாளர்கள், வெவ்வேறு பார்வைகள். கலைடாஸ்கோப் போல திரும்பிக்கொண்டே இருந்தது. அரங்கிலும் எழுத்தாளர்கூட்டம்.அவர்களுக்கும் ஏராளமான பார்வைக்கோணங்கள். மாறிமாறி கருத்துக்கள் வந்துகொண்டே இருந்தன\nசி.சரவணக்கார்த்திகேயன் எழுத்து என்பது திட்டமிட்டது என்றார். அருகே அமர்ந்த கலைச்செல்வி திட்டமிடலே கிடையாது என்றார். அடுத்து வந்து அமர்ந்த சரவணன் சந்திரன் அதை தன்போக்கில் எழுதுவதாகச் சொன்னார். லீனா மணிமேகலை பேசியது முழுக்கமுழுக்க பெண்ணிய அரசியல். ஆனால் தேவிபாரதி சரவணன் சந்திரன் எல்லா அபொலிடிக்கல் ஆக தெரிந்தனர்.\nஒவ்வொரு எழுத்தாளரும் தங்களை முழுமையாகப் பேசி முன்வைக்கும்படி அரங்கு அமைந்திருந்தது. உண்மையில் கேள்விகள் எல்லாமே அவர்களின் படைப்புக்களிலிருந்து வந்தன. பெரும்பாலான கேள்விகளில் எதிர்விமர்சனம் இருந்தது. ஆனால் அதை மென்மையாக கம்மிபண்ணி கேட்டார்கள். தேவிபாரதிக்கு மட்டும்தான் நிறைய பாராட்டுக்கேள்விகள். ஸ்டாலின் ராஜாங்கம் பேச ஆரம்பிக்கும்போது அவர்மேல் இருந்த விமர்சனப்பார்வை பேசிமுடித்தபோது மாறியிருந்தது. இந்த விமர்சனக்கேள்விகள்தான் எழுத்தாளர்களை நிறையப் பேசவைத்தது என நினைக்கிறேன். இந்த எழுத்தாளர்கள் எல்லாம் நிறைய பேசும் இன்னொரு அரங்கு இருக்குமா என்று தெரியவில்லை.\nமிகச்சிறப்பான உரையாடல். தமிழ்நாட்டில் இந்த அளவுக்குக் கிரியேட்டிவ் ஆக ஒரு சந்திப்பும் விழாவும் நிகழமுடியும் என்பதே மிகப்பெரிய ஆச்சரியம்தான். ஒரு பிசிறு இல்லை. கண்டபடி எவருமே உளறவில்லை. என்னைப்போன்ற ஒரு வாசகனுக்கு பன்னிரண்டு மணிநேரம் இலக்கிய உரையாடல் என்பது மிகப்பெரிய கொந்தளிப்பு. பத்து புத்தகங்களை வாசிப்பதுபோல். சொல்லப்போனால் சென்ற ஆண்டு நான் வாசித்த மொத்த புத்தகங்களைவிட அதிகமாக இந்த இரண்டுநாட்களில் க��்றுக்கொண்டேன். நீங்கள் சொன்னதுபோல விழாமனநிலை. ஆகவே மனம் மிகமிக க்ரியேட்டிவ் ஆக இருந்தது.\nஎவ்வளவு கருத்துக்கள். சமூகம், அரசியல், இலக்கியம், இலக்கியவிமர்சனம். எல்லாவற்றையும் யோசித்துத் தொகுத்துகொள்ள நீண்டகாலம் ஆகும் என நினைக்கிறேன்\n“இவர்கள் இருந்தார்கள்” இரண்டாம் முறையாக வாசித்து கொண்டிருக்கிறேன். விழா நினைவலைகள் இடையிடையே தலைதூக்கி திவான் பகதூர் ரோட்டுக்கு இழுத்தபடி உள்ளன.\nஒவ்வொரு வெண்முரசின் முடிவிலும் வந்ததிலயே இதுதான் ஆகச்சிறந்ததென்று தோன்றும், இனிமேல் உதாரணத்தை மாற்ற வேண்டியதுதான். இந்த விழாக்களும் அப்படித்தான்\n“ஆர்ப்பரிக்கும் சமுத்திரத்தை, அதன் அலையை உணர்வதற்கு மொழியொன்றும் தடையோ தேவையோ\nஇருநாள் அமர்வுகள் அனைத்திலும் பங்குபெற்ற அனிதா அக்னிஹோத்ரி அவர்கள் முத்தாய்ப்பாய் கூறிய வரிகள். வங்க மொழி தேசிய கீதத்தை பாடி விருது விழாவை நிறைவுசெய்கையில் உணர முடிந்தது.\nநான் பரவசத்துடன் அவரை நோக்கி ஓடினேன். அவர் அரங்குக்கு வெளியே சென்று விரிந்த திண்ணையில் தூணருகே நின்றிருந்தார். நான் சென்று வணங்கி, “என் பெயர் ….., தமிழில் நிறைய வாசிக்கிறேன்” என்று பதற்றமும் மூச்சுத்திணறலுமாகச் சொன்னேன்.\n–என்று 1985ல் க.நா.சு வை நீங்கள் சந்தித்த நிகழ்வை படிக்கையில் “ராஜஸ்தானி சங்க்” அரங்கின் மூன்று தளங்களிலும் இருநாள்கள் அருகிலிருந்து கண்டதை நினைத்துக்கொள்கிறேன்.\n“சொந்தக்காரவங்க வீட்டு கல்யாணத்துல கலந்துகிட்டு கிளம்புற மாதிரிதான் இருக்கு…” கடைசி படியை கடந்தபடி நாஞ்சில்நாடன் சொன்னது,ரயில் நிலையத்தில் புன்சிரிப்புடன் அவசர கதியில் கடந்து செல்லும் வாசக நண்பர்களை பார்க்கையில் மீண்டும் நினைவிற்க்கு வந்தது.\n“விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்” என்னும் ஒற்றைப்புள்ளியில் இணைந்து,இசைந்து, இல்லாமலாகிய இரு நாட்கள்.\n“இந்த உலகின் பணம், அதிகாரம் அற்பவேட்டைகள் அனைத்தையும் இப்படிக் காலடி வைத்து இலகுவாக தாண்ட முடிந்தால் மட்டுமே நான் வாழ்ந்தவன்,வென்றவன் என்று எண்ணிக்கொண்டேன்” – “சக்கரவர்த்தி உலா”வின் கடைசிவரிகள்.\nவிஷ்ணுபுரம் விருது விழா - 2018\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 2\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\nவிழா கடிதம் – ரவிச்சந்திர��்\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\nவிழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்\nமேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாடமி விருது\nதான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2059/", "date_download": "2021-01-23T08:06:02Z", "digest": "sha1:B2WTKEIJS7WC35Q7W6ZI4E6TEXTNU2SJ", "length": 18709, "nlines": 67, "source_domain": "www.savukkuonline.com", "title": "அதிகாரிகளை மிரட்டிய ஜாபர் சேட் – Savukku", "raw_content": "\nஅதிகாரிகளை மிரட்டிய ஜாபர் சேட்\nஜாபர் சேட் மீது வழக்குப்பதிவு, அவரது வீடுகளில் ரெய்டு, சஸ்பெண்ட்’ என்று பரபரப்பாக இருந்த வழக்குகள்,கடந்த ஒரு மாதமாக சத்தமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸாரை விசாரணையின்போது ஜாபர் சேட் மிரட்டியதாக குபீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகடந்த தி.மு.க.ஆட்சியில், ஆட்சியாளர்கள் மீது எழுந்த விமர்சனத்தைவிட, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் மீது எழுந்த விமர்சனங்கள்தான் அதிகம்.\nதொலைபேசி ஒட்டுக்கேட்பின் மூலம் அனைத்துக் கட்சிகளின் கோபத்துக்கு ஆளாகி, எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு, தி.மு.க. தலைமைக்கு ‘சுடச்சுட’ செய்திகளைக் கொடுத்துக் குளிர்வித்தவர் ஜாபர் சேட்.\n அ.தி.மு.க.. எம்.எல்.ஏ.க்களை இழுத்து வந்து தி.மு.க.வில் சேர்த்த பெருமையும் இவரையே சாரும். இதனால், இவர் மீது அ.தி.மு.க. தலைமைக்கு கூடுதலாகவே கோபம் இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.\nதனது அதிகாரத்தை தமிழகத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய தி.மு.க.வினரைக் காப்பாற்ற டெல்லி வரை இறங்கி வேலை பார்த்தார்.டெல்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைத்துவிடுவதாகச் சொல்லி, ஆதிஷ் அகர்வாலா என்ற வழக்கறிஞரைக் கொண்டு வந்தார்.\nஅவருக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவியையும் கடந்த மார்ச் மாதம் வாங்கிக் கொடுத்தார். ஜாபர் சேட்டின் நடவடிக்கையைப் பார்த்து தி.மு.க. வழக்கறிஞர்களே மூர்ச்சையானார்கள்.\nஇரவும், பகலும் பாராமல் ஆளும்கட்சிக்காக உழைத்த ஜாபர் சேட்டுக்கு பலன் கிடைக்காமலா இருந்திருக்கும் இதற்குப் பரிகாரமாக ஜாபர் சேட் மனைவிக்கு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் மனை கிடைத்தது.\nஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கான ஆதாரங்களுடன் ஜாபர் சேட் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் வீட்டில் ரெய்டும் நடத்தினார்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸார். அப்போது, ஜாபர் சேட் வீட்டில் முக்கிய பிரமுகர்களின் உரையாடல் அடங்கிய சி.டி.க்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇவ்வளவு நடந்த பிறகு ஜாபர் சேட் பயந்து போயிருப்பார் என்று நினைத்தால் அது தவறு. அதற்குப் பிறகும் பழைய நினைப்பில் தனது அதிகார தோரணையை அவிழ்த்துவிட ஆரம்பித்திருக்கிறார் ஜாபர் சேட். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரை ஜாபர் சேட் மிரட்டுகிறார் என்ற புதிய குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்���ிறது.\n‘ஜாபர் சேட் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது’ என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.\n‘‘முக்கிய பிரமுகர்களின் உரையாடல் அடங்கிய சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டு,அவை உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஜாபர் சேட் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய பிறகு, அவர் விசாரிக்கப்பட்டார். இரண்டு மணி நேரம் நடந்த விசாரணையின் போது, எவ்வித ஒத்துழைப்பையும் கொடுக்க மறுத்த ஜாபர் சேட், எல்லா கேள்விகளுக்கும் அலட்டிக் கொள்ளாமல் ஏடாகூடமாகப் பதில் அளித்தார்.\n“வீட்டு வசதி வாரிய முறைகேடுகள் தொடர்பாகத்தானே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தீர்கள் அதை விட்டுவிட்டு சி.டி.க்கள் குறித்து எப்படி விசாரிப்பீர்கள் அதை விட்டுவிட்டு சி.டி.க்கள் குறித்து எப்படி விசாரிப்பீர்கள் எஃப்.ஐ.ஆர். போட்ட வழக்கைத் தவிர வேறு எதையும் பற்றி விசாரித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’’ என்று அதிகாரத் தோரணையில் குரலை உயர்த்தி இருக்கிறார் ஜாபர் சேட்.\nஇதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும், கைப்பற்றப்பட்ட சி.டி.க்களை என்ன செய்வது என்று தெரியாமல், வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர். ஜாபர் சேட்டும், தன் சார்பில் ஆஜராக நல்ல வழக்கறிஞரைத் தேடி வருகிறார்.\nதனக்காக ஆஜராகும் வழக்கறிஞர் எந்தக் கட்சியையும் சாராமல் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதற்காக, டெல்லியில் இருக்கும் சில சீனியர் வழக்கறிஞர்களை நாடி இருப்பதால், லஞ்ச ஒழிப்புத்துறையின் மீது வழக்குப் போட ஆலோசித்து வருகிறார் என்றே தோன்றுகிறது.\nதன் மீது கிரிமினல் வழக்குப் போட்டதே செல்லாது என்று அவர் முதலில் வழக்குப் போடுவார் என்று ஜாபர் தரப்பில் சொல்லப்படுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி என்ற முறையில் தன் மீது துறை ரீதியான விசாரணை நடத்திய பிறகே, எந்த ஒரு வழக்கும் பதிவு செய்திருக்க வேண்டும் என்று கூறி அவர் வழக்குப் போட முயற்சித்து வருகிறார்’’ என்றனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.\nஇந்நிலையில், ‘ஒரு வழக்குக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விட்டு வேறு வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது தவறு’ என்று ஜாபர் சேட் கூறுவது பற்றி வழக்கறிஞர் வட்டாரங்களில் விசாரித்தோம்.\n‘‘இந்தக் கூற்று முற்றிலும் தவறு. எந்த ஒரு வழக்கு தொடர்பாகவும், போலீஸார் சோதனை நடத்தும்போது, புதிய ஆதாரங்கள் கிடைத்தால் அதை அடிப்படையாக வைத்து புதிய வழக்குத் தொடரலாம். அதுமட்டுமின்றி, அந்த ஆதாரங்களை வழக்கை விசாரிக்கும் உரிய அமைப்பிடம் ஒப்படைப்பதற்கும் போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது.\nஉதாரணமாக, சோதனை நடத்தும் போது ஒருவர் வீட்டில், அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு கரன்சி இருந்தாலோ அல்லது போதைப் பொருள் இருந்தாலோ அது தொடர்பாக விசாரிக்க, அந்த ஆதாரங்களை அமலாக்கப் பிரிவுக்கும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கும் அனுப்பி வைக்க போலீஸாருக்கு அதிகாரம் உள்ளது. ஒரு வழக்கு இருக்கும் போது, மற்றொரு வழக்குப் போடலாமா என்ற கேள்விக்கே இடமில்லை’’ என்றனர் திட்டவட்டமாக.\nஎது எப்படியோ, ஜாபர் சேட் வீட்டில் சோதனை நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அதன்பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் வேகம் குறைந்துவிட்டது. இதற்கு ஜாபர் சேட்டின் மிரட்டல்தான் காரணமா அல்லது வேறு ஏதாவது நெருக்கடியா அல்லது வேறு ஏதாவது நெருக்கடியா என்பது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மட்டுமே தெரிந்த ‘சிதம்பர’ ரகசியம்.\nஐ.பி.எஸ். அதிகாரிகள் மனைவிகள் சங்கச் செயலாளராக ஷாபர் சேட்டின் மனைவி இருக்கிறார். அவர் சென்னை மாநகர கூடுதல் கமிஜனராக இருந்த ஜகில் அக்தரின் மனைவியோடு சேர்ந்து தனியாக பிஸினெஸ் செய்து வருகிறாராம். அரசு அதிகாரியின் மனைவி பிசினெஸ் செய்தால் அரசுக்கு அதனை தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. தனது மனைவி பிசினெஸ் செய்வதை ஷாபர் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஆனால், ஜகில் அக்தர் சொல்லவில்லை என்கிறார்கள். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குத் தொடர முடியுமாம். இவர், டெல்லியில் மத்திய அமைச்சரிடம் ஓ.எஸ்.டி.யாக இருந்தபோது சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext story சொல்வதெல்லாம் உண்மை பாகம் 11\nPrevious story மன்மோகன் சிங்கும் கருப்பண்ண சாமியும்\nசவுக்குக்குத் தெரிந்த உலகின் சிறந்த மனித உரிமைப் போராளிக்கு வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5413:2009-03-10-21-39-08&catid=277&Itemid=237", "date_download": "2021-01-23T09:01:22Z", "digest": "sha1:AE43TXYCVLXGQDJVCQIEHKDLVV5SKLHF", "length": 14110, "nlines": 134, "source_domain": "www.tamilcircle.net", "title": "நாம் புலிகளிடம் கோரிய ஜனநாயகம் போராடுவதற்கே ஒழிய, போராட்டத்தை குழிபறிப்பதற்கல்ல", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநாம் புலிகளிடம் கோரிய ஜனநாயகம் போராடுவதற்கே ஒழிய, போராட்டத்தை குழிபறிப்பதற்கல்ல\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2009\nதமிழ்மக்களின் போராட்டத்தை குழிபறிப்பதற்கே ஜனநாயகம் என்கின்றனர், அரசும் அரசு சார்ந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும். இதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். இப்படி புலிகள் மறுத்த ஜனநாயகமும், மக்கள் விரோதிகள் வழங்கும் 'ஜனநாயகமும்\" மக்களுக்கு விரோதமாகியுள்ளது. மக்களின் உரிமையை மறுப்பதற்கே, இன்று 'ஜனநாயகமும்\" உச்சரிக்கப்படுகின்றது.\nசிங்களப் பேரினவாதமும், இதைச் சார்ந்த புலியெதிர்ப்புவாதிகளும், எப்போதும் புலிகளை முன்னிறுத்தி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த 'ஜனநாயகத்தை\" வழங்கப்போவதாக கூறினர், கூறுகின்றனர். சரி அந்த 'ஜனநாயகம்\" தான் என்ன என்று கேட்டால், ஆளைக் காணோம் பதிலையும் காணோம் என்று ஓடுகின்றனர்.\nசரி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த ஜனநாயகம் என்ன தமிழ்மக்கள் தமக்காக தாம் போராடக் கூடாது என்பதைத்தான் புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்தனர். சிங்களப் பேரினவாதத்தை கூட, யாரும் எதிர்த்துப் போராடக் கூடாது என்பதுதான், புலியின் அடிப்படையான ஜனநாயக மறுப்பாக இருந்தது. புலியல்லாத யாரும், எதையும் செய்யக் கூடாது, போராடக் கூடாது என்பது, அதன் ஜனநாயக மறுப்புச் சித்தாந்தம்.\nஇதற்கெதிரான போராட்டம் ஒருபுறம். மறுபுறத்தில் அரசும், அரசு சார்பு புலியெதிர்ப்பும், தாம் தமிழ்மக்கள் 'ஜனநாயகத்தை\" மீட்கப் போராடுவதாக கூறுகின்றனர். சரி, இவர்களின் இந்த 'ஜனநாயகம்\" தமிழ் மக்கள் தமக்காக போராடுவதை அனுமதிக்குமா இல்லை என்பதே மிகத் தெளிவான பதில். இதற்கு பதிலளிக்க அவர்கள் யாரும் தயாராகவில்லை. இவர்களின் இந்த 'ஜனநாயகம்\" தமிழ்மக்கள் போராடுவதற்கு அனுமதிக்காது. ஆகவே புலிகள் எதைச் செய்தனரோ, அதைத்தான் இந்த 'ஜனநாயகமும்\" செய்கின்றது. தமிழ் மக்களின் சுயமான, சுயேட்சையான எந்த அரசியலையும் நிலைப்பாட்டையும் இந்த 'ஜனநாயகம்\" தமிழ் மக்களுக்கு ஒருக்காலும் வழங்காது. மாறாக அதை ஒடுக்கும்.\nஅதை ஒடுக்குவதற்கு ஏற்ற கூலிக்கும்பல்களின் செயல்பாடுகள் தான் 'ஜனநாயகமாக\" இருக்கின்றது. இவர்கள் தம்மைத்தாம் தெரிவு செய்துகொள்ளும் உரிமையைத்தான், 'ஜனநாயகம்\" என்கின்றனர். தமக்கு மக்கள் வாக்குப் போடுவதைத்தான் இவர்கள், உயர்ந்தபட்சம் 'ஜனநாயக\" நடைமுறை என்கின்றனர்.\nதமிழ் மக்கள் தம்மீதான இனவொடுக்குமுறை பற்றி வாய்திறந்து சொல்லவும், போராடவும் ஜனநாயகம் இருக்காது. புலிகள் எதை மறுத்தனரோ, அதுதான் இங்கு 'ஜனநாயகம்\" என்ற பெயரில் மீளவும் ஆப்பாகி வருகின்றது. இன்று புலியின் ஜனநாயக மீறலை நியாயப்படுத்தும் புலி ஊடகங்கள் முதல் புலி வன்முறையும் எதைச் செய்ததோ, அதையே அரசுசார்பு புலியெதிர்ப்பு கும்பலும் செய்கின்றது.\nதமிழ்மக்களின் சொந்த விருப்பைக் கேட்காத 'ஜனநாயகம்\" என்பது, தமிழ்மக்கள் தாம் எப்படி வாழப்போகின்றோம் என்ற ஜனநாயக உரிமையை மறுப்பதாகும். ஒரு பிரச்சனைக்கு ஜனநாயகமற்ற தீர்வு என எதுவும், சுதந்திரமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க முடியாது. ஜனநாயக தீர்வு என்பது, அதற்கேயுரிய அமைப்பு வடிவம் சார்ந்தது. தமிழ் மக்களை பலாத்காரமாக தம்முடன் பிடித்து வைத்திருக்க, சிங்கள பேரினவாதம் தருவது எதுவாக இருந்தாலும் அது ஜனநாயகமல்ல. அது ஒரு இனத்தின் மேலான அடக்குமுறையே. வடகிழக்கு மக்கள், முஸ்லீம்மக்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் ஜனநாயக பூர்வமாக தாம் எப்படி வாழ்வது என்பதை தீர்மானிக்கும் உரிமையும், உரித்துமுடையவராக இருக்கவேண்டும். அதுதான் ஜனநாயகம். இதை தீர்மானிக்கும் உரிமையற்ற எந்த நடைமுறையும், ஜனநாயகமல்ல.\nபேரினவாத இன யுத்தமும், புலிகளின் குறுந்தேசிய யுத்தமும் எம் மக்களை சிதைத்துள்ளது, சீரழித்துள்ளது. சொல்லொணாத் துன்பதையும் துயரத்தையும் வாழ்வாக கொண்ட மக்கள் மேல், திணிக்கின்ற 'ஜனநாயகம்\", 'பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த\" கதைதான். ஆம், இதை அரசுடன் சேர்ந்து செய்ய, அரசும் அரசுசார்பு புலியெதிர்ப்புக் கும்பலும் முனைகின்றது.\nதமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்க, புலியை துணைக்கு வைத்துக்கொண்டு செய்யும் வாதங்கள் கடைந்தெடுத்த பொறுக்கிகளுக்கே உரிய பித்தலாட்ட அரசியலாகும்;. அதைத்தான் இவர்கள் 'ஜனநாயகம்\" என்கின்றனர்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17136", "date_download": "2021-01-23T08:33:10Z", "digest": "sha1:TFG6X2LWXAMYCBDKI3X5GZ7LALEMIL4I", "length": 32561, "nlines": 223, "source_domain": "www.uyirpu.com", "title": "சிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome இலங்கை சிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nசிறைச்சாலைகளிலும் பொலிஸ் நிலையங்களிலும் தடுப்புக்காவலிலிருக்கும் கைதிகளின் உயிரிழப்பு மிகவும் பாரதூரமான விடயமாகும். சர்வதேச சமூகத்தை பொறுத்தவரை இதனால் நாம் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாதுகாப்பு மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சுக்கான 2021 ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nசிறைச்சாலைகளிலும், பொலிஸ் பாதுகாப்பிலும் உள்ளவர்களின் உயிர் இழப்புக்கள் சம்பந்தமாக பல முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த விடயம் பற்றி உரிய கவனம் செலுத்தி நன்கு பரீசிலிக்கப்பட வேண்டும்.\nகுற்றவியல் சட்டக் கோவையின் 272ஆவது உறுப்புரையின்படி, சிறை��்சாலைகளில் சம்பவிக்கும் எந்தவொரு உயிரிழப்பு சம்பந்தமாகவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மஹர சிறைச்சாலை சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயேகத்தினால் எவருமே இறக்க இல்லை என்று கூறியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஇவற்றின்போது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு முறையான மரண விசாரணையும் மேற்கொள்ளப்படுவதனூடாக அது பற்றி தீர்மானிக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறான விசாரணைகள் மிகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாக இருக்க வேண்டும். நீதியமைச்சர் அலி சப்ரி, நீதிபதி குசலா சரோஜினியின் தலைமையில் இந்த சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக இந்தச் சபையில் (பாராளுமன்றத்தில்) குறிப்பிட்டார். அந்த விசாரணைக் குழுவில் என்னோடு சட்டக் கல்வி பயின்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யூ.ஆர்.டி.சில்வாவும் இடம்பெற்றிருக்கின்றார்.\nஅந்த ஆணைக்குழுவிற்கு பொது மக்களும் வந்து சாட்சியமளிக்கக் கூடிய விதத்தில் பொதுவான இடமொன்றில் கூடவேண்டும். அதன் விசாரணைகளின் பயனாக உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்கள் நடந்த விடயம் தொடர்பில் உரிய விளக்கத்தையும், தெளிவையும் பெறக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஇந்த விசாரணையினூடாக திட்டவட்டமான தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு முன்னரும் இவ்வாறான பல்வேறு பாரதூரமான சம்பவங்கள் நடந்துள்ளன. பாதுகாப்புக்கு கீழ் உள்ளவர்கள் இறப்புக்கு உள்ளாகும் அனேக சம்பவங்கள் முன்னரும் பதிவாகியுள்ள நிலையில் இவற்றை இலோசானவையாக கருதிவிட முடியாது.\nஅமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவிற்குப் புறம்பாக, சுதந்திரமான அமைப்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சிறைச்சாலைகளுக்குச் சென்று தனியாக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறான பொறிமுறையினால் உண்மையை கண்டறியவும் சரியான காரணத்தை உறுதிப்படுத்தவும் முடியும்.\nமன்னார் மாவட்டத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் மேலும் தாமதமின்றி மீள ஒப்படைக்கப்பட வேண்டும்\nமுழுமையாக சிலாவத்துறை நகரம் இந்தக் கடற்படை முகாமிற��கு உள்வாங்கப்பட்டுள்ளது. பெறுமதியான அக்காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் உள்ளன. அவற்றிற்கான அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பு அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nநானும், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானும் இது பற்றி முன்னைய பாதுகாப்பு செயலாளருடன் கதைத்தோம்.\nநீண்ட காலமாகியும் இந்தப் பிரச்சினைகள் இதுவரை தீர்வு காணப்படவில்லை. பிரஸ்தாப கடற்படை முகாமை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு, அங்கு மீளக் குடியேற்றியுள்ள பொது மக்களின் பயன்பாட்டிற்காக இக்காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஅமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் அமர்ந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சினதும், உள்நாட்டு அமைச்சினதும் செயலாளர் மேஜர் கமல் குணரட்னவின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வருகின்றேன்.\nஅத்துடன் மொறக்கொட்டான்சேனை இராணுவ ஆயுதப்படை முகாமை ஏறாவூர் புன்னக் குடா பிரதேசத்திற்கு இடமாற்ற செய்யப்பட முயற்சிக்கப்படுகின்றது. அவ்வாறு செய்ய வேண்டாம். புன்னக் குடாவிலுள்ள பிரஸ்தாப நிலமானது காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உரியது. முதலீட்டுச் சபை வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அக்காணியினால் ஏறாவூர் பிரதேச மக்கள் நன்மையடைவார்கள். இதுபற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.\nஇராமகிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு புறம்பாக கட்டடங்கள் ஒதுக்கப்பட்டு அப்பாடசாலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அத்துடன், இந்த முகாம் இடமாற்றத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட்டுள்ளதாக அறிகின்றோம்.\nஏறாவூர் பிரதேசத்தில் பொலிஸ் நிலையமொன்றை நிறுவுவதற்காக சந்திக்கு அருகில் இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அண்மையில் அமைந்துள்ள அலிகார் தேசிய பாடசாலைக்கு அந்த இடத்தை வழங்குமாறு அங்குள்ள மக்களின் வேண்டுகோளின்படி அது பற்றி பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தோம். மயிலன்பாவளி பிரதேசத்தில் தெங்கு அபிவிருத்தி சபைக்குரிய இடமொன்றை அதற்காக பயன்படுத்தலாம் என நாங்கள் ஆலோசனை தெரிவித்திருந்தோம்.\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவும் அதற்கு இணங்கியிருந்தார். ஆகையால், அலிகார் தேசியப் பாடசாலை அருகில் உள்ள இடம் பொலிஸ் நிலையத்திற்கு பொருத்தமற்றது என்பதால�� குறித்த காணியை பாடசாலையின் அபிவிருத்திற்காகவும், விஸ்தரிப்பிற்காகவும் அந்த பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். அது தொடர்பிலும் முன்னர் எடுத்த நடவடிக்கைகள் அடங்கிய கோவை பொலிஸ் மா அதிபரிடம் உள்ளது.\nபொலிஸ் திணைக்களம் தொடர்பில் ஒரு முக்கிய விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். அதாவது, பொலிஸார் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்கொன்றை முன்கொண்டு செல்லும் போது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உதவியின்றி அவர்களால் சரிவர நடாத்திச் செல்ல முடியாது. பொலிஸ் அதிகாரிகளை இதற்காக பயிற்றுவிப்பதற்கும் காலம் தேவைப்படும். பொலிஸ் சார்ஜன்ட்மார் குறிப்பாக நீதவான் நீதிமன்றில் இவ்வாறாக வழக்குகளை நெறிப்படுத்துகின்றனர்.\nஅதைவிட, தற்போதைய பொலிஸ் மா அதிபரும் கூட, உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்து கொண்டவர் என்ற படியால் சட்டத்துறையில் பத்து வருட அனுபவம் பெற்ற சட்டத்தரணிகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக நேரடியாக இணைத்து கொள்வதன் பயனாக ஒவ்வொரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரிவிற்கும் நியமிப்பதன் காரணமாக வழக்குகளை சிறப்பாக முன்னெடுத்து அவற்றை விரைவில் முடித்து வைப்பதற்கும் உதவியாக இருக்கும். குற்றவியல் சட்டத்துறையில் பத்தாண்டு அனுபவம் உள்ள சட்டத்தரணிகளை இவ்வாறு நியமிப்பதனால் இதனை நிவர்த்தி செய்யலாம்.\nமஹர சிறைச்சாலை சம்பவம் கூட, அங்கு ஏராளமான கைதிகளின் வழக்குகள் தயார்படுத்தப்படாத நிலையில், கோவிட் 19 தொற்றினால் நீதிமன்றங்கள் கூட முடியாதது போன்ற காரணங்களால் தாமதமாகியிருக்கின்றது. அனுபவம் குறைந்த பொலிஸ் அதிகாரிகள் வழக்குகளை நெறிப்படுத்தப்படாத காரணத்தினாலும் அவை தாமதமடைந்துள்ளன. நாட்டில் 23,000 ரிமாண்ட் கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர். ஆகையால், இவ்விடயத்தை கவனத்தை எடுங்கள்.\nகோவிட் – 19 காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை காரணங்களை தெரிவிக்காது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை தவறான நடைமுறையாகும்.\nஇது மிகவும் துரதிர்ஷ்டமானது. இதனால் நாங்கள் எல்லோரும் பெரிதும் ஏமாற்றமடைந்து இருக்கின்றோம். இவ்வாறான அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை விசாரிக்கும் சட்டபூர்வமான ��ியாயாதிக்கத்தை கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட வழக்காளிகள் பெரிதும் கவலையடைந்துள்ளோம்.\nஇதேபோன்று தான் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்களும் கூட, உயர் நீதிமன்றத்தில் பத்து நாட்களாக தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் உரிய காரணங்கள் காட்டப்படாமல் நிராகரிக்கப்பட்டன.\nவழக்குகளின் இறுதியில் அவற்றை காரணங்களின்றி நிராகரிப்பது தவிர்க்கப்பட வேண்டும். இதனை பிரதம நீதியரசர் அறியாதிருந்திருக்க முடியாது.\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_132215.html", "date_download": "2021-01-23T08:50:34Z", "digest": "sha1:JZQ2YCPW4OMSXM36GW2JLNN3HYZU2FUY", "length": 17772, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "நிவர் புயல் கரையைக்‍ கடந்தபோதிலும் சென்னையில் நாளை வரை மிதமான மழை பெய்யக்‍கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி ���ின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nநிவர் புயல் கரையைக்‍ கடந்தபோதிலும் சென்னையில் நாளை வரை மிதமான மழை பெய்யக்‍கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநிவர் புயல் கரையை கடந்த நிலையிலும் சென்னையில் நாளை வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. நிவர் புயல் வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் தெற்கு கர்நாடக மாவட்டங்களில் வலுவிழக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்க��� செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம���- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123711/news/123711.html", "date_download": "2021-01-23T07:27:49Z", "digest": "sha1:66DTYZANLMNAJUOVWBHO4CW77LB2M6WB", "length": 6002, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஜித் சர்வதேச குற்றவாளியா..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅஜித் நடிக்க இருக்��ும் அவருடைய 57-வது படத்தில், 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக காஜல் அகர்வாலும், இன்னொரு கதாநாயகியாக அக்ஷராஹாசனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nதம்பி ராமைய்யா, கருணாகரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வில்லன் வேடத்துக்கு முக்கிய நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.\nஇது, சர்வதேச குற்றம் தொடர்பான திகில் படம். அனிருத் இசையமைக்கிறார். இவருடைய இசையில், ஒரு பாடல் பதிவாகி இருக்கிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தை பிரமாண்டமான முறையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/224922/news/224922.html", "date_download": "2021-01-23T06:44:05Z", "digest": "sha1:GIHGXFFH5V7M37LFVQ72DVDUPJX7JEUG", "length": 10030, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "உறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…\n“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று சொன்னாலும், படுக்கையில் தெரிந்து கொள்வதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில், தாம்பத்திய உறவுக்கு பின் தவிர்க்க சில செயல்களை பார்ப்போமா..\nசெக்ஸ் உறவு முடிந்தத உடனேயே தம்பதியர் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ உடனே தூங்கிவிடாதீர்கள். இது தவறறான அணுகுமுறையாகும். ஏனெனில் உங்களுக்கிடையேயான தாம்பத்யம் எவ்வாறு இருந்தது என்பதை சிந்திக்க முடியாமல் போய்விடும். இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்பதை முதலில் உணருங்கள்\nவேலை அல்லது படிப்பில் ஆழ்வது கூடாது\nபல தம்பதிகள் உறவு முடிந்தப் பின் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போய்விடுவார்கள். காரணம் தாம்பத்திய உறவின் போதும் அவர்களின் மனதை வேலை அல்லது படிப்பு தான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி வேலையின் போது செக்ஸ் எண்ணங்கள் மனதில் அலைபாய்வது தவறோ, அதே போல தான் உறவின் போது படிப்போ, வேலையோ இடையே வருவதை தவிர்க்க வேண்டும்.\nதம்பதியரிடையே தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் அநது ‘அன்றைய’ நாளிலும் இருக்க வேண்டுமா என்ன காம வித்தை புரிந்த அந்த இரவிலும் உடனே தனியாக தூங்கச் செல்வது நல்ல முறையல்ல. அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஉறவிற்கு பின் சாப்பிடுவது மிகவும் மோசமான விஷயமாகும். உங்களுக்கு உடல் பசியை விட குடல் பசி தான் பெரியது என்றும் உறவின் போது நிச்சயமாக நீங்கள் உங்கள் வயிற்றை\nபற்றிதான் சிந்தித்து இருப்பீர்கள் என்று உங்கள் துணையை தவறாக நினைக்க வைத்து விடும்.\nஉறவிற்குப் பின் குளித்து உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அதுவும் இருவரும் ஒன்றாக எனில் கூடுதல் சுகம். ஆனால் உடனே குளியலறை நோக்கி ஓட தேவையில்லை .வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு போல என்றும் துணையை எண்ண வைக்கக்கூடும்.\nஅந்தரங்கச் சூழலில்அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. உறவு நேரத்திற்குப் பின் குழந்தைகளை அழைத்து உடன் படுக்க வைத்துக்கொள்ளுவது துடிப்பு, இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் “ரொமாண்டிக் மூடில்”இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=23595&categ_id=14", "date_download": "2021-01-23T07:12:31Z", "digest": "sha1:ZAMEBMROUJKQWNL7NB25RALLSK6HEYMG", "length": 10219, "nlines": 119, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nஸ்ரீராம ஜெயம் என்றால் என்ன\nஉலகின் மிக சக்தி வாய்ந்த மந்திரமாக ராம மந்திரம் பார்க்கப்படுகிறது. எந்த கஷ்டமான சூழலிலும் நமக்கு நன்மையையும், வெற்றியையும் தரக் கூடியதாக ராம நாமத்தின் மகிமையை காண்போம்.\nஸ்ரீராமனை விட, ராம நாமம் மிக உயர்ந்தது என்று சொல்வார்கள். ஆம், \"ஸ்ரீராம ஜெயம்' எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும். இதனால் பெரும்பாலான வட இந்தியர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என அனுஸந்திப்பதை மூச்சுக் காற்றாகக் கொண்டுள்ளனர்.\nஇலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்க���ம் போர்.\nஅசோகவனத்திலே இருந்த சீதாதேவியின் மனத்திலும் போர்; தன் கணவர் வெற்றிவாகை சூடிவிட்டாரா தகவல் ஏதுமில்லையே என்று அப்போது, சீதாதேவி முன்னால் வந்து நின்ற அனுமன், \"ஸ்ரீராம ஜெயம்' என்று ஆர்ப்பரித்தார்.\nராமன் ஜெயித்துவிட்டார் என்பதை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார். அதனால் தான், அவர் சொல்லின் செல்வர் ஆனார். பல சந்தர்ப்பங்களில், அவர் தனது சுபமான வார்த்தைகள் மூலம் சீதாராமருக்கு உயிரூட்டி இருக்கிறார்.\n\"ரா' என்றால் \"அக்னி பீஜம்'. \"பீஜம்' என்றால் \"மந்திரம்'. அது அகங்காரத்தை அழிக்கும் தன்மை யுடையது.\n\"மா' என்றால் \"அமிர்த பீஜம்'. அது மனதில் அன்பை நிறைக்கிறது. அகங்காரத்தை நீக்கி, மனதில் அன்பை நிறைப்பதே ராமநாமம்.\n\"ராம' என்று சொன்னால் ஒரு செயலில் வெற்றி கிடைத்து விடும். அதனால் தான் \"ராம'வுடன் \"ஜெயம்' (வெற்றி) சேர்க்கப்பட்டது.\nஅனுமனின் வெற்றிக்கு காரணம் என்ன\nஅவர் 33 கோடி தடவை \"ராம' நாமம் சொல்லியிருக்கிறார். அதிலும், பலனை எதிர்பாராமல் அந்த நாமத்தைச் சொன்னதால், இன்றும் நம்மோடு வாழும் சிரஞ்சீவியாக இருக்கிறார். ராமபாணம் எதிரிகளை வீழ்த்தும்.\n\"ஸ்ரீராம ஜெயம்' எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும். வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என அனுஸந்திப்பதை மூச்சுக்காற்றாகக்கொண்டுள்ளனர்.\nகலைநயத்தோடு கட்டப்பட்ட கோனார்க் சூரியனார் கோவில்..\nதிருவேட்டக்குடி திருமேனியழகர் திருக்கோவில்- காரைக்கால்\nகலைநயத்தோடு கட்டப்பட்ட கோனார்க் சூரியனார் கோவில்..\nதிருவேட்டக்குடி திருமேனியழகர் திருக்கோவில்- காரைக்கால்\nபிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோவில்..\nமகிழ்ச்சியான வாழ்வு தரும் மாருதி வழிபாடு..\nஅனுமன் ஜெயந்தியை முன்னிட்டு - நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது..\nதிருமணத் தடை அகல செய்ய வேண்டிய அனுமன் வழிபாடு\nவினை தீர்க்கும் விநாயகர் விரதங்கள்\nசுபகாரியங்களுக்கு உரிய திதிகளும்; கூடாத திதிகளும்\nசகலமும் அருளும் சமத்துவ நாயகன் சனீஸ்வரன்\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் தரும் வாழ��த்தண்டு துவையல்\nஇதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்\nகாபி குடிப்பதால் பெண்களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffna7.com/archives/6805", "date_download": "2021-01-23T06:57:33Z", "digest": "sha1:Y22GEU2QWFI3P5HZFTRQU2ZFRDDQY2FA", "length": 9903, "nlines": 93, "source_domain": "jaffna7.com", "title": "'காடன்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு - Jaffna7.com | 24x7 Tamil Breaking news", "raw_content": "\nHome cinema ‘காடன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு\n‘காடன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு\nபிரபு சாலமனின் ‘காடன்’ திரைப்படத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டனர். தற்போது படத்தின் ரிலீசை மீண்டும் தள்ளி வைத்துள்ளனர்.\nஅதன்படி வருகிற மார்ச் 26ஆம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகும்கி திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இதில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு ‘காடன்’ என்றும் தெலுங்குக்கு ’ஆரண்யா’ என்றும் டைட்டில் வைத்துள்ளனர். ராஜேஷ் கண்ணா, தனுஷா, சாண்டோ சின்னப்பா தேவர் நடிப்பில், 1971 ஆம் ஆண்டு இந்தியில் தயாரித்த படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. இந்தப் படம் பின்னர் எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில் ’நல்ல நேரம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.\nஇந்தக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப பிரபு சாலமன் ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் இந்தியாவில் பல மாநிலக் காடுகளில் படமாக்கப்பட்டு வந்தது. இதற்காக, ராணா சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரெசுல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் ப���ிபுரிந்துள்ளனர். மேலும் இப்படத்தில், ஸ்ரேயா பில்கோன்கர், அஸ்வின் ராஜா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமன அழுத்தத்துக்கு மருந்தே வேண்டாம், இந்த மூச்சு பயிற்சி\nமாஸ்டர் படம் பார்க்க ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த இயக்குநர்\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் மாஸ்டர் படத்தின் ஹேஷ்டேகுகள்\nVijay பிக் பாஸ் ஆரியை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்: ஏன் தெரியுமா\nவைரலாகும் வலிமை அஜித் குடும்ப போட்டோ\nமாஸ்டருக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி\nரஜினிக்காக சென்னையில் அண்ணாத்த ஷூட்டிங் ஹைதராபாத்தே வேணாம்டா சாமி\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில்.. பதிவு இலவசம். மேலதிக தகவல்களிற்கு படத்தில் கிழிக் செய்யுங்கள்\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை மொத்த ஊட்டச்சத்தும் சேர்ந்த இந்த ஒரு உருண்டை போதும்\nஇன்றைய ராசிபலன்கள் January 23, 2021\nகொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா\nவெடுக்குநாறி மாலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகி மற்றும் பூசகர் விளக்கமறியலில்..\nகொரோனா சிகிச்சை மையத்தில் பருவம் அடைந்த சிறுமி\nJaffna7 Breaking News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema. Jaffna7 ஆனது, இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே Jaffna7 ன் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/public-utility-category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-23T06:46:01Z", "digest": "sha1:PP327NZZCBGMN3BDLFSPOGUI3CXX3BSU", "length": 5234, "nlines": 99, "source_domain": "krishnagiri.nic.in", "title": "நகராட்சிகள் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nநகராட்சி ஆணையர் 1, பெ���்களூரு பை பாஸ் சாலை (பேருந்து நிலையம் அருகில்) ஓசூர்\nநகராட்சி ஆணையர் 327 காந்தி சாலை கிருஷ்ணகிரி மாவட்டம். பின் குறியீடு - 635 001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/up-girl-thrown-out-of-bus-suspicion-of-corona-120071000051_1.html", "date_download": "2021-01-23T07:09:50Z", "digest": "sha1:YTYXP4I6KX4MITBJIRCMIIYGNSQGCZLI", "length": 12643, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "19 வயது இளம்பெண்ணை பேருந்தில் இருந்து தூக்கியெறிந்த கொடூரம்: சாலையில் உயிரிழந்த பரிதாபம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n19 வயது இளம்பெண்ணை பேருந்தில் இருந்து தூக்கியெறிந்த கொடூரம்: சாலையில் உயிரிழந்த பரிதாபம்\n19 வயது இளம்பெண்ணை பேருந்தில் இருந்து தூக்கியெறிந்த கொடூரம்\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரனோ சந்தேகத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் சென்ற இளம்பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம் அடைந்த சக பயணிகள் அவரை தூக்கி வெளியே இருந்து கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது அன்சிகா தனது தாயாருடன் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்த பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் சக பயணிகள் ஒரு பெரிய போர்வையை எடுத்து அதில் அன்சிகாவை மூடி அப்படியே தூக்கி வெளியே எறிந்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்\nஇதுகுறித்து அந்த பேருந்தில் சென்ற அன்சிகாவின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்ததாகவும் ஆனால் அன்சிகாவின் சகோதரர் பத்திரிகைகளில் இது குறித்து பேட்டி கொடுத்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது\nதற்போது அந்த பேருந்தில் இருந்து அன்சிகாவை தூக்கி எறிந்தவர்களை போலீசார் தேடி வருவதாகவும் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கொரோனா சந்தேகத்தால் தூக்கி எறியப்பட்ட19 வயது இளம்பெண் அன்சிகாவுக்கு கொரோனா உள்பட எந்தவிதமான நோயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஉபி ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலையா\nஇரான் தளபதி காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா. வல்லுநர்\nபிரபல பாடகர் கொலை… வன்முறை வெடித்ததில் 239 பேர் பலி…\nஒரே மகள் திருமணம் முடிந்ததால் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு\nபார்வையற்றவருக்கு உதவி செய்ய அங்கும் இங்கும் ஓடிய பெண்: வைரலாகும் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3568/", "date_download": "2021-01-23T07:17:18Z", "digest": "sha1:CEKHKHMPJZ5NPLPBZEE2IHURCTAFLYHN", "length": 32788, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "கன்னிநிலம்-2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு படைப்புகள் குறுநாவல் கன்னிநிலம்-2\nமுகாமுக்குத் திரும்பும் வழியில் மழை வலுத்துக் கொட்டியது. காட்டின் பச்சைக்கிளைச்செறிவுக்குள் நீராவி நிறைந்து மூச்சுத்திணறி£யபோதே மழைக்கான அறிகுறி என்று அறிந்து நடையை வேகப்படுத்தினோம். அவளை நடுவே விட்டு முன்னால் நீட்டிய பயனெட்களுடன் நால்வர் செல்ல நானும் திம்மய்யாவும் நாயரும் காப்டனும் பின்னால் நடந்தோம். பாயின்ட் 801/A என்ற செம்மண் குன்றை ஏறி மறுபக்கம் இறங்க வேண்டும். சரிவில் மேலும் ஒரு கிலோமீட்டர் சென்றால் எங்கள் முகாம் தெரியும். மலைகளின் மடிப்பில் பொத்திய கைக���ை சற்றே விரித்து ஒளித்துவைத்திருப்பதைக் காட்டியது போல. எங்கள் முகாமுக்கு இருபக்கங்களில் பச்சை எழுச்சியாக செங்குத்தாக எழுந்த மலைச்சரிவுகள். மறுபக்கங்களில் அதேயளவுக்குச் செங்குத்தாகச் சரிந்து அதல பாதாளத்தில் ஓடும் தௌபால் ஆறு கண்ணாடிச்சிதறல்கள் போல வெண்ணிற நுரை ததும்பி பாசிப்பாறைகளினூடாகச் செல்வதைக் காணலாம். அதற்கு அருகே உள்ள படகுத்துறையை மேலிருந்து பார்த்தால் காண முடியாது. பசுந்தழைக்குள் முற்றாக மூடப்பட்டிருக்கும். தழைகள் மூடிய நதிவழியாகவே படகுகள் வரும்போகும்.\nசெம்மண் குன்றில் ஏறத்தொடங்கும்போதே தூரத்தில் பெரும் அருவி ஒன்று நெருங்கிவருவது போல மழை வருவதைக் கேட்டோம். சற்று நேரத்தில் எங்கள் கைகளையே நாங்கள் காணமுடியாதபடி மழை மேலிருந்து இறங்கி மூடியது. மழை நல்லதுதான். இவளைக் கொண்டு செல்வதை இவளது ஆட்கள் காணாமல் இருக்க அதிக வாய்ப்பு. இந்தக்காட்டில் அவர்களுக்குத்தான் வசதிகள் அதிகம். இலைகளின் வழியாக அவர்களால் நீண்ட தூரம் பார்க்க முடியும். இது அவர்களின் காடு. மழையில் அந்த செம்மண் குன்றே கரைந்து சரிவதுபோல நீரோடைகளில் செம்மண்நீர் சுழித்து சீறி ஓடிவந்து எங்கள் பூட்ஸ்களை இழுத்து நிலைகுலையச்செய்தது. மலைக்கு கீழே எங்கெங்கோ சரிவுகளில் அருவிகள் போல அவ்வோடைகள் கொட்டுவதைக் கேட்டோம். புதர்களின் அடர்த்தியினால் மட்டுமே அக்குன்றில் ஏறமுடிந்தது. திடமான புதர் வேரால் மண்ணைக்கவ்வியிருக்கும் மேட்டில் கால் வைத்து நடந்தால் வழுக்காது. தவறினால்கூட புதர்களைப்பற்றிக் கொள்ளலாம்.நல்லவேளையாக இங்கே புதர்களில் முட்கள் மிகவும் குறைவு. நீர் நிற்காதபடி நுண்ணிய பூனைமுட்கள் கொண்ட ரம்ப நுனியுள்ள இலைகள்தான் அதிகம். வெறுங்கைகளை அரித்து ரத்தக் களரியாக்கிவிடும்.\n‘யாரோ தொடர்கிறார்கள் ‘ என்று காப்டன் சுருக்கமாக மைக்ரோவேவ் ஷாட் ரேஞ்ச் பேஜரில் சொன்னார்.\nமழையின் ஆவேசத்துக்குள் எனக்கும் அப்படி பல பிரமைகள் மனதைக் கவ்விக் கொண்டுதான் இருந்தன.\n”மனிதக்குரல்” காப்டன் எழுதினார் ” ஓரு சொல் ”\nகுன்றைத்தாண்டி மறுசரிவை அடைந்தோம். மழை மெல்ல வெளிறத் தொடங்கியது. சரிவாக குவிந்து ஓலமிட்டு அதிர்ந்து கொண்டிருந்த மரங்கள் உதறிச்சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்தன. இலைகளை ஊடுருவி காற்று செல்லும் ஊளை மட்டும் கேட்டது.\nசட்டென்று டுய்ய் என்று விசில் ஒலியைக் கேட்டேன். குண்டுதான். களம் கண்ட ராணுவ வீரனுக்கு ஐயமே இருக்காது. விசில் ஒலி கேட்டதென்றால் குண்டு நம்மைக் கடந்துசென்றுவிட்டது என்று பொருள். யாரை குப்பென்று உள்ளே பொங்கிய வெப்பமான ஆவியை மூச்சு வழியாக வெளிவிட்டேன்.\nஎங்கள் பேஜர்கள் சிவப்புப் புள்ளிச்சுடருடன் அதிர்ந்தன.”அலெர்ட்”. எங்கள் குழுவில் பாதிப்பேர் பின்பக்கமாகத் திரும்ப குழுவின் கண்கள் நான்குதிசைக்குமாக பங்கிடப்பட்டன. அதற்குள் அடுத்த குண்டு திம்மப்பாவைத்தாக்கியது. ”ழக்” என்ற ஒலியுடன் அவன் வயிற்றில் உதை பட்டவன் போல எம்பி சரிந்து புதர்களுக்குள் முகம் புதைய சரிந்தான். ஒரே ஒரு பூட்ஸ்கால் மட்டும் விசித்திரமாகத்திரும்பிக் கொண்டு உதறியது. ரெயின்கோட் விலகியதில் அவனுடைய சிவந்த கழுத்தில் நீல நரம்புகள் புடைத்திருப்பது தெரிந்தது. அடுத்த குண்டில் ஹவல்தார் சரவணன்.. அவனைப்பிடிக்க முனைவது போல காப்டன் முன்னோக்கிச் சரிந்து புல்லில் கவிழ்ந்தார்.\nஇரண்டும் சில கணங்களுக்குள் நடந்துவிட்டன. அதற்குள் எத்தனை எண்ணங்கள். எத்தனை துல்லியமாக காட்சிகளை உள்வாங்குகிறது நெஞ்சு. இரு குண்டுகளுக்கும் இடையேயான கோண ஒற்றுமையை எப்படி ஒரே கணத்தில் கணித்தேன் காப்டன் விழுந்தால் உடனடியான பொறுப்பாளன் லெ·ப்டினெண்ட் ஆகிய நான் என்று உணர்ந்து எப்படி அப்பதவியை அதேகணத்தில் எடுத்துக் கொண்டேன் காப்டன் விழுந்தால் உடனடியான பொறுப்பாளன் லெ·ப்டினெண்ட் ஆகிய நான் என்று உணர்ந்து எப்படி அப்பதவியை அதேகணத்தில் எடுத்துக் கொண்டேன் அதை அத்தனைபேருக்கும் சொல்லும் அதிகாரத்தொனி எப்படி எனக்கு கிடைத்தது….\n”’ … ஆங்கிள் டூ பார் த்ரீ பாயிண்ட் எயிட்– சார்ஜ் ”என்று நான் ஆணையிட்டதும் செகண்ட் லெ·ப்டினெண்ட் நாயர் சரசரவென்று எம் 16 ரை·பிளால் சுடத் தொடங்கிவிட்டான். நெருப்புகள் மழைக்குள் மின்னி மின்னி அணைந்தன. குண்டுகள் மரங்களில் பட்டு தெறிக்கும் ஒலி. மழைக்கணைந்த பறவைகள் சடசடவென சிறகடித்து எழுந்து வானை அறையும் ஒலி. வெடிமருந்தின் வீச்சம்….\n” அவர்கள் சிலர் இறந்திருக்க வேண்டும் சார்” என்றான் நாயர். சார் போடுகிறான். என்னை கமாண்டராக ஏற்றுக் கொண்டுவிட்டான். நான் போட்ட கணக்கை அவனும் அதே கணத்தில் போட்டு மிகச்சரியாகவே சுட்டுவிட்டான். ��தோ இதுவரை இருந்த அதிகார அமைப்பின் அனைத்துமே மாறி இன்னொரு காலகட்டம் தொடங்கிவிட்டது. முதல்விசில் கேட்டு இப்போது பத்து கணங்கள் தாண்டவில்லை. காலம் என்பது என்ன\nஅவள் கண்களை திரும்பிப்பார்தேன். அதில் பயமே இல்லை. இடுங்கிய இமைகளுக்குள் கருவிழிகள் இரு நீலக்கற்கள் போலிருந்தன.. அவள் மிக முக்கியமானவள் . ஐயமே இல்லை. தற்செயலாக இவளை நாங்கள் கொண்டுபோவதை அவர்கள் பார்த்திருக்கலாம். சுட்டிருக்கலாம். தாக்குதல் இங்கு அன்றாட நிகழ்வு. ஆனால் இது அப்படி அல்ல. அவளைக் கொண்டுபோயாக வேண்டும். எப்படியாவது… ஆனால் காப்டன்…\n” என்னை விட்டுவிடு. சிக்கிரம் செல் ” என்றார் காப்டன் சௌகான். தரையில் ஒருக்களித்துச் சுருண்டு உதடுகளை ரத்தம் வரக் கடித்தபடி. அவரது தோள் துடித்தது\nநான் ஒரு கணம் அமைதியாக இருந்தேன்\n”உங்களுக்கு நேரமில்லை. கணங்கள் கூட முக்கியம் . எங்களை பணயக்கைதிகளாக்குவார்கள். கொல்லமாட்டார்கள். கொல்வதில் அவர்களுக்கு லாபமில்லை. அவளை விடாதே… ” காப்டன் வலியில் பல்லைக் கிட்டித்தபடி சொன்னார்.\nசரிவில் இறங்குவது என்பது மலைமீதிருப்பவர்களுக்கு சரியான இலக்கு ஆவதுதான். ஆனால் வேறு வழி இல்லை. நால்வர் பின்னால் திரும்பி இடைவெளியில்லாமல் சுட்டபடியே நடக்க நாங்கள் முடிந்தவரை தலைகுனிந்து புதர்களுக்குள் பன்றிகள் போல நகர்ந்தோம்.\nதிடீரென்று பக்கவாட்டில் இருந்து குண்டுகள் வந்தன. எம்3 வரிசை கார்பைன்கள் இரண்டு அவர்கள் தரப்பில் இருக்கக் கூடுமென ஊகித்தேன். ஏ.கே.47 கள் கூட எங்களுக்குத்தான் ஏ.கெவரிசைகள் அபூர்வமானவை. எங்கள் எதிரிகளுக்கெல்லாம் அவை எளிதாகக் கிடைக்கின்றன. மியான்மார் அரசால் அளிக்கபப்ட்டவை.\nசீறி சீறிச்செல்லும் விசில்களை பற்களைக் கிட்டிக்கவைக்கும் பதற்றத்துடன் கேட்டேன். விலுக்கென மின்னதிர்ச்சி பட்டதுபோல உதறி குழறும் தொண்டை ஒலியுடன் கிருஷ்ணனும் முருகதாஸ¤ம் விழுந்தார்கள்.\nஅனிச்சையான வேகத்துடன் நாங்கள் புதர்களுக்குள் சரிந்து குப்புற விழுந்தோம். நாயரும் சிவநாராயணும் அச்சுதன் மடக்கப்பிள்ளியும் நாரணப்பாவும் மரங்களுக்குப் பின் மறைந்து நின்று வெறியுடன் சுட்டார்கள். எதிரொலி கலந்தால் சிலசமயம் எம் 4 கார்பைன் டாபர்மான் நாய் குரைப்பது போல ஒலியெழுப்பும்.\nஇன்னும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் இருக்கிறது. ஒ��ே வழிதான். சில சமயம் மூடத்தனமானது. ஆனால்……\n”அவளைத் தூக்குங்கள்…நம் தலைக்குமேல் அவள் உடல் இருக்கட்டும்” என்றேன்.\nசேகரும் சிவப்பாவும் அவளை சட்டென்று பற்றினார்கள். அவள் திமிறி தன் கத்தியை நீட்டுவதை பொருட்படுத்தாமல் தங்கள் இருகைகளையும் பற்றி அதன் மீது பல்லக்கு போல அவளை ஏற்றிக் கொண்டனர்.\nஅவளைச் சுமந்தபடி நடந்தோம். நெஞ்சின் ஒலியை உடல் எங்கும் கேட்டோம்.\nடுய் டுய் என்று இரு குண்டுகள் பறந்தன. ஒன்று மரப்பட்டையை பிய்த்தது.\n” நம்மை பயமுறுத்துகிறார்கள். குண்டுகள் அவ்வளவு தள்ளிச் செல்கின்றன. இவளைக் கொல்ல விரும்ப மாட்டார்கள். இவள் முக்கியமானவள்….சந்தேகமே இல்லை ” என்றேன்.\nகுண்டுகள் வந்த திசையை நோக்கி நாயர் சந்தேகத்திற்கு மும்முறை சுட்டான்.\nபிறகு குண்டுகள் வரவில்லை. நான் ”அவள் அருகேயே நடப்போம். விலகிச்செல்பவர்களை சுட்டுவிடுவார்கள்..” என்றேன்.\nமழை நன்றாக விட்டுவிட்டது. மலைச்சரிவில் எங்கள் முகாம் தெரிந்தது. மேகம் புகைப்பொட்டலங்கள் போல அதைச்சூழ்ந்து கிடந்தது. இரும்புக்கம்பிகளை ஸ்க்ரூவால் இணைத்து எழுப்பப்பட்ட கோபுரம் மீது மைக்ரோ வேவ் அண்டனா வடமேற்கில் முப்பது டிகிரி கோணத்தில் திரும்பி ஒலிக்குச் செவிகூரும் பூனை போல கவனித்து நின்றது. அதன் கீழே காவல் பரண் மீது எம்கெ 19-3 ,40 எம் எம் கிரெனெட் மெஷின் துப்பாக்கியின் சிலிண்டர் மங்கும் மாலை வெளிச்சத்தில் இனிய நீல நிறத்துடன் ஒளிவிட்டதைக் கண்டேன். அதன் திறந்த வாயைக் கண்டேன் .அதன் எல்லை 2200 மீட்டர். இந்த மண்ணில் அதுதான் இந்திய எல்லையும்.\nநான் என் ரேடியோவில் எங்கள் வருகையை அறிவித்தேன். அங்கிருந்து பயனெட் ஒளிரும் 16 எம் எம் ரை·பிள்களுடன் எங்கள் கம்பெனி ஜவான்கள் பதினைந்துபேர் கம்பிவேலியின் வாயில் வழியாக ஈசல்கள் போல கிளம்பி வீசப்பட்ட மீன்வலையாக விரிந்து எங்களை நோக்கி வந்தார்கள்.\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 83\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/929707.html", "date_download": "2021-01-23T08:49:18Z", "digest": "sha1:AUMCDS4IFROR5ZMWE3WTZW2OJTRFNKDA", "length": 5908, "nlines": 50, "source_domain": "www.tamilcnn.lk", "title": "க்ரீன் இந்தியா சேலஞ்ச் - விஜய் அசத்தில்", "raw_content": "\nக்ரீன் இந்தியா சேலஞ்ச் – விஜய் அசத்தில்\nAugust 11th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது, க்ரீன் இந்தியா சேலஞ்ச் அடிப்படையில் தனது வீட்டில் செடிகளை நட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன்பின் அவர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஜூனியர் என்டிஆர், விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர்களுக்கு விடுத்தார் என்ற செய்தியை பார்த்தோம்\nஇந்த நிலையில் தற்போது ம���ேஷ்பாபுவின் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தளபதி விஜய் தனது வீட்டின் தோட்டத்தில் செடிகளை வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவரே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது சமூக வலைத்தளத்தில் விஜய் இதுகுறித்து கூறியபோது, ‘இது உங்களுக்காக மகேஷ்பாபு அவர்களே. க்ரீன் இந்தியாவை உருவாக்குவது அனைவருக்கும் நல்லது, நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவது என்பதுடன், மகேஷ்பாபுவின் சேலஞ்சை நிறைவேற்றிய விஜய்யை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nமீரா மிதுன் விவகாரம் : ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nகொரோனா அச்சம் – பொலிஸ் அதிகாரிகள் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nடோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை\n“பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் – முதல்வரிடம் கோரிக்கை\nவிட்டா எல்லாம் இந்தியன் 2 படத்தை முடிச்சு கட்டிடுவாங்க போல.. சர்ச்சைகளுக்கு சங்கு ஊதிய படக்குழு\nமுன்னழகை அசிங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.. அடங்காமல் அதையே திரும்ப பண்ணும் ஷாலு ஷம்மு\nஅதே படம்.. அதே சிம்புவா.. எனக்கு மோட்சமே கிடைக்காத என குழப்பத்தில் கவுதம் மேனன்\nசிவகார்த்திகேயனால் நடுத்தெருவுக்கு வரும் தயாரிப்பாளர்கள்.. மாட்டி கொண்டு படாத பாடுபடும் நிறுவனம்\nலிப் லாக் காட்சிகளில் பிரியா ஆனந்த்.. வெறிகொண்ட ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க போறாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/04/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-23T07:19:45Z", "digest": "sha1:RC4CXKGOMD7XBRHFMATGNPCCVH6SX3GR", "length": 21034, "nlines": 165, "source_domain": "blog.unchal.com", "title": "நெஞ்சோடு தீ மூண்டால் – ஊஞ்சல்", "raw_content": "\nமாசிப் பனியின் இதமான புதுக்காற்று முகத்தில் சில்லென தடவிச்செல்ல மெல்லக் கண் திறந்து ஜன்னல் திரையை விலக்கி எட்டிப் பார்த்தது நிலவு. கதிரவனின் பொற் கதிர்கள் அந்த நிலவின் பொன்முகத்தில் பட்டு பரவியதோ என்னமோ திடீர் என்று பொன் ஒளி அந்த அறையெங்கும் பரவிப் பிரகாசித்தது. எப்பொழுதும் பெளவியமாக இருக்கும் அந்த நிலவின் முகத்தில் இன்று ஏனோ ஓர் சோகம் மெல்ல இழையோடியிருந்தது. பனிக்காற்றின் இதத்தை மெல்ல உள்மூச்சின் முலம் வாங்கி தன் இருதய நாளங்களுக்கு அனுப்பிவிட்டு நீண்ட சிந்தனையில் இருந்த அந்த நிலவினை மெல்லத் திருப்ப வைத்தது ‘Good Morning மஞ்சரி…‘ என்ற ஆதித்யாவின் காலை வணக்கங்கள்.\nyaa.. morning.. ஆதி.. என்ன நேரத்தோடு எழும்பிட்டீங்க போல..\nம்… என்று கையில் இருந்த தேனீர்க் கோப்பையைக் மஞ்சரியின் கையில் கொடுத்தான்.\nமெல்ல இருவரும் தமது தேனீரில் கவனத்தை செலுத்தத் தொடங்கினார்கள். அந்த மெல்லிய குளிருக்கு தேனீர் சுகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். மஞ்சரியின் முகத்தில் அந்த தேனீர் தந்த சுகம் தெளிவாகத் தெரிந்தது.\nஎன்ன ஆதி இன்னைக்கு எந்த companyக்கு அப்பளிக்கேஸன் போட்டுப்பாப்பம்..\nம்ம்ம்… பாப்பம். நானும் எத்தனையோ இடத்தில முயற்சி பண்ணிப்பாத்திட்டன்.. எங்கேயும் வேவென்ஸியில்ல. வேலையில இருக்கிறவங்களே பயப்பிடுறாங்க எப்ப வேலையைவிட்டுத் தூக்கப் போறாங்களோ என்று. அதனாலயே எல்லோரும் இருக்கிற வேலையிலேயே அப்படியே ஒட்டிக்கிட்டு இருக்காங்க, யாரும் புதிசா ஒரு வேலைக்கு மாறுத்தப் பற்றியோ அல்லது வெளிநாட்டுக்குப் போறதப் பற்றியோ நினைச்சுக் கூடப் பார்கிறாங்க இல்ல… இதனாலேயே வேகேன்ஸியி வரமாட்டேங்குது\nஆதித்யாவும் மஞ்சரியும் மொறட்டுவப் பல்கலைகழகத்தில் கணணிப் பொறியியற் பிரிவில் ஒன்றாகப் படித்தவர்கள். படிப்பு முடிந்து ஒரே சொவ்வெயார்க் கம்பனியில் வேலைக்கும் சேர்ந்து கொண்டார்கள். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலம் தொடக்கம் கண்ணியமான காதல் சோடி எனப் பெயர் பெற்றவர்கள் அவர்கள். சேர்ந்து பார்க் பீச் என எங்கேயும் சுற்றியது கிடையாது. அவர்களின் நண்பர் வட்டத்தைத் தவிர வேறு யாரும் அவர்கள் காதல் ஜோடிகள் என்பதனை நம்பமாட்டார்கள். காதலுக்குப் புது இலக்கணம் எழுதப் பிறந்தவர்களோ அவர்கள் எனத் தோன்றவைக்கும் காதல் ஜோடி.\nகடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் கரம்பிடித்திருந்தனர் அந்தக் கண்ணியக் காதல் ஜோடி. கல்யாணப் பரிசாக அவர்கள் கம்பனியில் இருந்து கொடுத்த கல்யாணப்பரிசு ‘வேலையை விட்டுத் தூக்குவதாக கொடுத்த பத்திரம்‘. யார்செய்த பாவமோ என்னமோ, எங்கோ யார் யாரோ செய்த பாதகச் செயலால் அந்த ‘அழகான‘ காதல் தம்பதிகளுக்கு வேலையிழப்பு என்னும் கல்யாணப் பரிசு கிடைத்தது. சரி பார்ப்போம் பின்னர் வேலையெடுத்த��க் கொள்ளலாம் என மெல்ல இருந்து விட்டார்கள் அவர்கள். காலம் செல்லச் செல்ல பொருளாதார நெருக்கடி மெல்ல மெல்ல எல்லாத் துறைகளையும் ஊடறுத்தே தவிர அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு வந்தபாடில்லை. இன்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது அந்த வேலையில்லாப் பிரச்சனை. ஒவ்வொரு நாளும் வேலை தேடுவதே தலையாக கடமையாகி விட்டது அவர்களுக்கு. புதுமண வாழ்க்கையை இனிமையாக அனுபவிக்கக் கூட முடியாத துர்ப்பாக்கியசாலிகளாகி விட்டார்கள் மஞ்சரியும் ஆதித்யாவும்.\nஇப்படியே போனால் என்னவாகும் ஆதி…\nஎனக்குப் பயமாக இருக்கு மஞ்சரி… bank balance மொத்தமாக் காலியாகிற நிலைவந்திட்டுது.. அதுக்குள்ள நம்மள்ள யாராவது ஒருவருக்கு வேலைகிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் நிலமை அதோகதிதான், என்றான் ஆதித்யா.\nஆதி.. நேத்தையிரவு சின்னதா ஒரு யோசனை தோணிச்சுது… ஆனா அது எவ்வளவுக்குப் வெற்றிகரமானதா இருக்கும் எனத் தோணல…\nஇரவு தோணிச்சா… என்ன தோணிச்சு…\nஇல்ல.. நாமளா ஏன் ஒரு சின்னக் கம்பனி தொடங்கக்கூடாது ஆதி…\n##### என்ன சொல்லுற… எலி தான் போக வழியக் காணமாம் அதுக்குள்ள விளக்குமாத்துக் கட்டையையும் தூக்கிக் கொண்டு போக ஆசைப்பட்டதாம்… இந்த நிலையிலேயும் ஜோக் அடிக்கிறியேடி.\nசும்மா pesimisticஆக் கதைக்காதீங்க ஆதி.. எனக்குப் பிடிக்காத ஒரேயொரு விசயம் இப்படிக் கதைக்கிறதுதான்… முயற்சி பண்ணாம இப்படிக் கதைக்கிறதா இருந்தா சொல்லுங்க நான் எதையும் சொல்லப்போறதே கிடையாது…\nசரி சரி… பேசல .. உன்கிட்டப் பிடிச்சதே இந்தக் குணம் தானடி … என்னன்னு சொல்லு பார்ப்பம்..\nஇல்ல நாம ஏன் சின்னதா ஒரு வீடு அல்லது கட்டடம் சம்பந்தமாக இணையத்தில விளம்பரப்படுத்துறத்துக்கு ஒரு இணையப் பக்கம் செய்யக்கூடாது… வீடு வாங்கப் போறவங்களையும் வாங்க விரும்பிறவங்களையும் ஏன் தொடர்பு படுத்தக்கூடாது\nநல்ல யோசனைதான்… ஆனா என்னெண்டு கிளையன்ஸ் பிடிக்கிறது என்றுதான் யோசிக்கிறேன்..\nஅது பற்றிக் கவலைப்படாதீங்க… எங்க அப்பாவின்ர சிநேகிதர் தான் தினகரன் பத்திரிகையில ஆசிரியரா இருக்கிறார். நாம வேணுமன்றால் அவருடன் கதைதால் நாம கொஞ்ச கிளையன்ஸ் பிடிக்கலாம்… பிறகு கொஞ்கம் கொஞ்சமா விரிவு படுத்தலாம்..\nஅப்பயென்டி… நிட்சயமா இது நல்ல முயற்சிதான்… இப்பவே நாம இதைத் தொடங்க வேண்டியதுதான் சகி…. \nவ���ற்றியை நோக்கிய புதிய முயற்சியில் இறங்கினார்கள் அந்தத் காதலர்கள்.. நெஞ்சோடு தீ மூண்டால் வாழ்வின் மாற்றங்கள் நிட்சயம் வெற்றியே… \n//ஒரு வீடு அல்லது கட்டடம் சம்பந்தமாக இணையத்தில விளம்பரப்படுத்துறத்துக்கு ஒரு இணையப் பக்கம் செய்யக்கூடாது…\nஅப்பிடியே கலியாணத்துக்கு மாப்பிளை பொம்பிள பாக்கிற இணையத்தளமும் செய்யலாம் தானே… 🙂\nTelecommunication துறையில வேலை ஒன்றும் காலி இல்லை என்று Computerக்கு மாறோணும் என்டு நினைக்கேக்க இப்பிடி கதையில வருதே….என்ன செய்ய\nஅப்ப எல்லாரும் வெட்டியாதான் இருக்கபோறோமா\n// அப்பிடியே கலியாணத்துக்கு மாப்பிளை பொம்பிள பாக்கிற இணையத்தளமும் செய்யலாம் தானே… 🙂\nஅட ஆமா.. நல்ல யோசனைதான்…\n//Telecommunication துறையில வேலை ஒன்றும் காலி இல்லை என்று Computerக்கு மாறோணும் என்டு நினைக்கேக்க இப்பிடி கதையில வருதே..\nஎன்ன செய்யுறது கார்த்தி… வீட்டுக்கு வீடு வாசற்படி…\n//அப்ப எல்லாரும் வெட்டியாதான் இருக்கபோறோமா\nஏன் அப்படிச் சிந்திக்கிறிங்க… கதையில வாற மாதிரி ஏதாவது புதுசா ஒரு try பண்ணுங்களேன்…\n// ஆதித்யாவும் மஞ்சரியும் மொறட்டுவப் பல்கலைகழகத்தில் கணணிப் பொறியியற் பிரிவில் ஒன்றாகப் படித்தவர்கள்.நண்பர் வட்டத்தைத் தவிர வேறு யாரும் அவர்கள் காதல் ஜோடிகள் என்பதனை நம்பமாட்டார்கள் //\nநண்பா இது என்னோட படித்த ரெண்டு பேரோட கதை மாதிரியே இருக்கு….\nஅப்ப ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் என்னவாயிற்று\n//நண்பா இது என்னோட படித்த ரெண்டு பேரோட கதை மாதிரியே இருக்கு….\nஓ.. என்ன ஒரு கோ-incident.. என் கற்பனைக் கதையும் உங்களுக்குத் தெரிந்த அந்தக் “காதலர்களின்” கதையும் பொருந்தியிருக்கிறதே…\nஆனால் இது முற்று முழுக்க கற்பனைக் கதையே.. எந்த விதமான உண்மையும் இங்கே கலக்கப்படவில்லை என்பது சத்தியமான உண்மை\n//அப்ப ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் என்னவாயிற்று\nஅது ஈழத்தமிழரின் எதிர்காலம் எப்பொழுதும் இனிமையாகத் தான் இருக்கும்.. ஏன் இந்த சந்தேகம்..\nRecession இப்படி கதை எழுதியும் பிழைக்கலாம் போல… பார்ப்போம் இன்னும் பதினொரு மாசம் இருக்கு தானே….\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று – பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் – இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்\nகவலையரச் செய்து – மதி\nதன்னை மிக தெளிவு செய்து – என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_132302.html", "date_download": "2021-01-23T07:56:08Z", "digest": "sha1:LAPZ5HQB6JKRKTYT77CYYBA2HQMCNIDK", "length": 17152, "nlines": 117, "source_domain": "jayanewslive.com", "title": "புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிவாரண உதவிகள்", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ க���ந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nபுயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிவாரண உதவிகள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபுயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் இலத்தூர் ஒன்றியத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஆலிக்குப்பம், கானத்தூர்குப்பம் வடப்பட்டிணம் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், இலத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திருவாதூர் திரு. P. பாரதிபாபு தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினக��ன் டிவிட்டரில் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படு���்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_137231.html", "date_download": "2021-01-23T08:28:32Z", "digest": "sha1:P3CN54TFINPJH7Y2Z37PPWLQEQ3WS5OC", "length": 19332, "nlines": 120, "source_domain": "jayanewslive.com", "title": "புவி வெப்பமயமாதலைத் தடுக்‍க நடவடிக்‍கை - உலக நாடுகளுக்‍கு சீனா அழைப்பு", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nபுவி வெப்பமயமாதலைத் தடுக்‍க நடவடிக்‍கை - உலக நாடுகளுக்‍கு சீனா அழைப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇயற்கையைப் பேணி, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்‍கிட ஒன்றாக இணைந்து பணியாற்றிட உலக நாடுகளுக்‍கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. பல்லுயிர்ப்பெருக்‍கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்‍கும் நிலையில் சீனா இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.\nபுவி வெப்பமயமாதல் குறித்து ஐக்‍கிய நாடுகள் அமைப்பு கடந்த 2017ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் பான் நகரில் நடத்திய உச்சி மாநாட்டில் ஒரே பூமி என்ற கருத்துருவை பிரான்ஸ் முன்வைத்தது. மக்‍கள் தொகை பெருக்‍கம், தொழிற்சாலைகளின் எண்ணிக்‍கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இயற்கைக்‍ காடுகளின் பரப்பளவு குறைந்து வருவது மற்றும் அதை மாற்றியமைப்பது குறித்து அந்த கருத்துரு விவாதிக்‍கிறது.\nபான் மாநாட்டை தொடர்ந்து இயற்கைக்‍ காடுகள், பல்லுயிர்ப்பெருக்‍கம், சூழலியலைக்‍ காத்தல் போன்ற பல்வேறு நடவடிக்‍கைகளை உலக நாடுகளில் மேம்படுத்த, ஒரே பூமி என்ற பெயரில் ஒரு கருத்தரங்கை பிரான்ஸ் நாடு ஐக்‍கிய நாடுகள் அமைப்பு, உலக வங்கியுடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இந்த ஆண்டின் கருத்தரங்கு இணையவழியில் பாரீஸ் நகரில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய சீன துணைப் பிரதமர் Han Zheng, ஒருங்கிணைந்து செயல்பட்டு இயற்கையைப் பேணி, புவி வெப்பமயமாதலைத் தடுத்து சிறப்பான எதிர்காலத்தை உருவாக்‍குவோம் என உலக நாடுகளுக்‍கு அழைப்பு விடுத்தார்.\nசீனா ஏற்கெனவே சூழலியல் நடவடிக்‍கைகளைத் தொடங்கிவிட்டதாகவும், தேசிய பூங்காக்‍களை உருவாக்‍கி வருவதாகவும் ஒரே பூமி கருத்தரங்கில் பேசிய அவர் தெரிவித்தார். பல்லுயிர்ப்பெருக்‍கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சீனா உலக அளவில் முன்னணியில் இருந்து வரும் நிலையில், பிறநாடுகளுக்‍கும் இந்த அழைப்பு விடுக்‍கப்பட்டுள்ளது.\nஉருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்‍கை\nராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் : அமெரிக்‍க முன்னாள் அ���ிபர் டொனால்ட் ட்ரம்புக்‍கு, ஈரான் மிரட்டல்\nபாதிப்பு அதிகமுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்‍கு கட்டுப்பாடு - புதிய விதிகளை அமல்படுத்த ஐரோப்பிய ஆணையம் முடிவு\nபோர்ச்சுக்‍கல்லில் தினமும் அதிகரிக்‍கும் கொரோனா நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍க முடியாமல் மருத்துவர்கள் திணறல்\nஅமெரிக்‍க அரசின் சார்பில் சிறப்பு பிரார்த்தனை - அதிபர், துணை அதிபர் குடும்பத்துடன் பங்கேற்பு\nசெய்திகளை வெளியிட கட்டணம் விதிக்‍க அரசு முடிவு - ஆஸ்திரேலியாவில் தேடுபொறி முடக்‍கப்படும் என அறிவிப்பு\nஇங்கிலாந்து மற்றும் பிரான்சில் மீண்டும் அதிகரிக்‍கும் கொரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு\nஉக்‍ரைன் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 15-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்\nஆளும் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை செயல்படுத்த நடவடிக்கை - வடகொரியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் - வெள்ளை மாளிகை தகவல்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்��ூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/nov/29/thanks-for-the-support-3512798.amp", "date_download": "2021-01-23T08:10:17Z", "digest": "sha1:M6W3MH44NEXCTI3TS5ZZVYOY3JVKP6JH", "length": 5039, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "ஆதரவுக்கு நன்றி | Dinamani", "raw_content": "\nகடந்த ஆண்டு வெளியான படங்களில் சமூக கருத்துகளுடன் சுவாரஸ்யமான திரைக்கதையும் அமைந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை குவித்த படம் \"பச்சை விளக்கு'. டாக்டர் சி.மணிமேகலை தயாரிப்பில் டாக்டர் மாறன் இயக்கி நடித்த இந்த படம் பூடானில் நடைபெற்ற டிராக் சர்வதேச பட விழாவில் சிறந்த சமூக விழிப்புணர்வு படமாகவும் இந்தியாவில் நடந்த டிரிபிள் சர்வதேச பட விழாவில் சிறந்த படமாகவும் தேர்வானது.\nமேலும் நியூயார்க், லண்டன், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நகரங்களில் நடந்த பட விழா���்களிலும் அதிகாரப்பூர்வ தேர்வாக கலந்துகொண்டது. இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தீபாவளி முதல் உலகம் முழுவதும் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டிலும் ரசிகர்களின் பரவலான ஆதரவு கிடைத்துள்ளது. இந்த வெற்றி குறித்து இயக்குநர் மாறன் பேசும் போது....\n\"\"பெண்களை ஏமாற்றி காதலிப்பது போல நடித்து ஆபாச படம் எடுத்து அதை வைத்து பெற்றோர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்து காட்டும் விழிப்புணர்வு படமாக \"பச்சை விளக்கு' படத்தை இயக்கி இருக்கிறேன். இந்தப் படம் அனைத்து ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சி செய்து வந்தேன். கடந்த தீபாவளி திருநாளில் உலகம் எங்கும் ஓடிடி மூவி என்ற ஓடிடிதளத்திலும், ஓடிடிமூவி.இன் என்கிற இணையதளம் மூலமாகவும் அனைவரும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யபட்டு உள்ளது'' என்றார் மாறன்.\nTags : தினமணி கொண்டாட்டம்\nஓ‌ய்வு பெற்றாலும் யாத சேவை\nபார்த்து, கேட்டு, உணர்ந்ததுதான் படைப்பு\nமுதல் பட வாய்ப்பில் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/buying-guides/", "date_download": "2021-01-23T09:05:46Z", "digest": "sha1:DXQH5PGP6YMNCVWBWA4HB2M6PNECBWFV", "length": 6341, "nlines": 193, "source_domain": "www.digit.in", "title": "Latest Technology News, Mobile Phones News in India", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nAll மொபைல்-ஃபோன்கள் ஆடியோ வீடியோ லேப்டாப்கள் பிசி-காம்பனன்ட்கள் கேமிங் டிஜிட்டல்-காமிராக்கள் கேமிங் மென்பொருள் டேப்லட்கள் ஸ்டோரேஜ் டிவிஎஸ் பிரின்ட்டர்கள் அணியக்கூடிய சாதனங்கள் ஹெட்போன்ஸ் நெட்வர்க் பெரிபெரல்ஸ் மோனிடர்ஸ்( இன்டர்நெட் திங்க்ஸ் வி ஐ ஏர் ஏர் ப்யுரிபயர் SCI Alt CULT Tech என்டர்டைன்மென்ட் டெலிகாம் DISHWASHER Trimmers Vacuum Cleaner Security cameras Smart Fans Drones Smart Coffee Maker IR thermometer Pulse Oximeter\nசேம்சங் கேலக்ஸி A72 5G\nசேம்சங் கேலக்ஸி M51 128GB 8GB RAM\nசேம்சங் கேலக்ஸி M31s 128GB 8GB RAM\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n6,000 ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\nசெப்டம்பர் ஆம் ஆண்��ின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T09:00:58Z", "digest": "sha1:VYRKHWJXTGIMJ3QLFZMQM3JJJ252NIFF", "length": 18848, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசைவம் News in Tamil - அசைவம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nரோட்டு கடை கொத்து பரோட்டாவை வீட்டிலேயே செய்யலாம் வாங்க...\nரோட்டு கடை கொத்து பரோட்டாவை வீட்டிலேயே செய்யலாம் வாங்க...\nகுழந்தைகள் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு பெற்றோரை தொல்லை செய்வார்கள். இன்று ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை முட்டை சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஆந்திராவில் பிரபலமான ஸ்பைஸி சிக்கன்\nஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன் ஒன்றாகும். இப்போது இந்த ஸ்பைஸி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nவீட்டிலேயே செய்யலாம் கிரில்டு இறால்\nகுழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாட்டேஜ் சீஸ் லசான்யா ரோல்\nசீஸ் நிறைந்த இந்த லசானியா, காய்கறிகளால் நிரப்பி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு நிச்சயம் அவர்கள் ‘நோ’ சொல்லமாட்டார்கள்.\nதேங்காய் பால் மீன் குழம்பு\nசூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் பால் மீன் குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nஇந்த மீன் குழம்பு சோற்றுக்கு மட்டுமல்ல, இட்லி மற்றும் தோசைக்கும் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான குண்டூர் சிக்கன் மசாலா\nஇந்த ரெசிபியை சாம்பார், ரசம் ஆகியவற்றிற்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான வாழை இலை மீன் வறுவல்\nகேரளாவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். சாப்பிட சூப்பராக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான லக்னோ ஸ்டைல் கலூட���டி கபாப்\nகுறிப்பாக இந்த கபாப் செய்வது மிகவும் ஈஸி. அதிலும் அதனை லக்னோ ஸ்டைலில் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இங்கு லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.\nசூப்பரான நண்டு ரிச் மசாலா\nசப்பாத்தி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் நண்டு ரிச் மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடல் எடையை குறைப்பவர்களுக்கான ஓட்ஸ் வெஜிடபிள் ஆம்லெட்\nகாலை உணவு ஹெல்தியாக இருந்தால்தான் நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இயங்க முடியும். இன்று சத்தான ஓட்ஸ் ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.\nசூப்பரான முட்டை புலாவ் செய்யலாமா\nகுழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று முட்டை புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான செட்டிநாடு கறி வறுவல்\nசெட்டிநாடு கறி வறுவல் என்பது மட்டனில் தயாரிக்கப்படும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு அசைவ உணவாகும். சாதம், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும்.\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nஎலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவு, ஆட்டு நெஞ்சு எலும்பில் செய்வார்கள். நெஞ்சு எலும்பும், முருங்கைக்காயும் சேர்த்து சமைக்கும்போது, வீடே மணக்கும்.\nமழைக்கு தொண்டைக்கு இதமான நண்டு மிளகு மசாலா\nஇந்த நண்டு மிளகு மசாலாவை சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.\nநாளை தீபாவளி ஸ்பெஷலாக காடை பிரியாணி செய்யலாம் வாங்க...\nகாடையில் வறுவல், குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று தீபாவளி ஸ்பெஷலாக காடையை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு இறால் பிரியாணி செய்யலாமா\nதீபாவளிக்கு சிக்கன், மட்டன் பிரியாணி செய்து இருப்பீங்க இந்த வருடம் செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான இறால் பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசுவையான ஹோட்டல் ஸ்டைல் இறால் சுக்கா\nஇறால் சுக்கா தென்னிந்தியாவின் கடலோர மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது. நாவில் எச்சில் ஊறும் ஹோட்டல் ஸ்டைல் இறால் சுக்காவை செய்வது எப்படி என்று பார��க்கலாம்.\nசூப்பரான இளநீர் தம் பிரியாணி\nசிக்கன், மட்டன், இறால், மீன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சூப்பரான இளநீர் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/04/blog-post_1.html", "date_download": "2021-01-23T08:53:53Z", "digest": "sha1:XNPUZWYL6LBLIWRHCQQ5GXHI6AEQJ2V5", "length": 11852, "nlines": 47, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேசிய அரசில் இணைக்கப்படாத சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் - மலைநேசன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேசிய அரசில் இணைக்கப்படாத சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் - மலைநேசன்\nதேசிய அரசில் இணைக்கப்படாத சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் - மலைநேசன்\nதேசிய அரசாங்கம் என்பது ஒரு நாட்டில் சட்ட பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சிகள் அல்லது மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டு அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாகும். இந்த தேசிய அரசாங்கத்தில் பிரதான எதிர்கட்சியை உள்ளடக்குவது மிக மிக முக்கியமாகும்.\nஒரு நாட்டில் அவசரகால நிலைமைகளின் போதும் யுத்தம் மற்றும் ஆளும் கட்சியினால் தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க முடியாத சந்தர்ப்பத்திலும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுகின்றது. சில வேளைகளில் எதிர்க் கட்சிகள் அதிக பலம் பெற்றிருக்கும் சந்தர்ப்பங்களிலும் தேசிய அரசாங்கம் அமையப் பெறக் கூடியதாக இருக்கும்.\nஇலங்கையில் கடுமையான உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவில்லை. அப்போது ஆளும் கட்சி அதிக பலம் பெற்றதாகவும் தீர்மானங்களை பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தமையே அதற்கு முதல் காரணம். இரண்டாவதாக பிரதான எதிர்க் கட்சி பலவீனமடைந்திருந்ததும் மற்றொரு காரணமாகும்.\nஆனால், தற்போதைய நிலையில் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் அனைத்து பிரதான கட்சிகளும் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் கொண்டிருக்கும் சகல கட்சிகளும் இணைத்துக்கொள்ளும்பட்டிருக்கின்றனவா\nஇரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே தேசிய அரசாங்கத்தில் பிரதான பங்காளிகளாக உள்ளன. ஏனைய கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மக்கள் விடுதலை முன்னணி தேசிய சுதந்திர முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேசிய அரசில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.\nஎல்லாக் கட்சிகளும் தேசிய அரசில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பமில்லாத கட்சிகள் அதில் இணைந்து கொள்ள வேண்டியதில்லை.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்த பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே தேசிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகள் அதில் இடம்பெறவில்லை. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தோழமை கட்சிகளான ஸ்ரீல.மு.கா, அ.இ.ம.க, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் தேசிய அரசில் அங்கம் வகிப்பதுடன் அமைச்சு பதவிகளையும் பெற்றுள்ளன.\nஎனவே ஐ.ம.சு.கூ.விலுள்ள தோழமைக் கட்சிகளையும் ஏன் இணைத்துக்கொள்ள���ில்லை என்ற கேள்வி எழுவது இயல்பே.\nதற்போது அரசின் அமைச்சர்களின் எண்ணிக்கையும் 77ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க புதிய தேசிய அரசாங்கத்தில் மலையகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான இ.தொ.கா இணைத்துக்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சு பதவிகளும் வழங்கப்படக்கூடுமென்று பேசப்பட்டது. ஆனால் எதுவுமே இடம்பெறவில்லை.\nஐ.தே.கவுடன் இணைந்துள்ள தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் பி.திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல் பிரிவு தலைவர் வீ. இராகிருஷ்ணன் மற்றும் இ.தே.தோ.தொ. சங்கத்தின் முக்கியஸ்தர் கே.வேலாயுதம் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மலையகத்துக்கு ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் இரண்டு இராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலதிகமாக அமைச்சு பதவியொன்று மலையகத்துக்கு அவசியமில்லை என்ற காரணத்தால் வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகின்றது.\nதவிர, அரசியல் காரணங்களும் இருக்கலாமென்றும் சொல்லப்படுகின்றது. எவ்வாறெனினும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும்போது சகல\nகட்சிகளும் பங்குபெறும் வகையில், அமைப்பதே சரியானதாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/bag-it-all-10007275", "date_download": "2021-01-23T07:48:36Z", "digest": "sha1:K3FKTDGXSTEWANXW2SP4XLGVORZAEGQE", "length": 6995, "nlines": 161, "source_domain": "www.panuval.com", "title": "Bag It All - Nina Lekhi - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , தொழில் / முதலீடு\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.uzhavan.com/2012/04/blog-post_16.html", "date_download": "2021-01-23T06:48:15Z", "digest": "sha1:2N7XVKHOGBZUS2ZHDMMOWSRF3MISQDYN", "length": 10030, "nlines": 97, "source_domain": "www.uzhavan.com", "title": "உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது | உழவன்", "raw_content": "\nஉலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே ...\nநான் உழுததை ஈமெயிலில் பெற:\nபிடித்து இருந்தால் ஒரு கிளிக் பண்ணுங்க \nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nஉங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி\nகுடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்\nஉங்களது PF-பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக...\nஉங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மர...\nஉங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது\nதமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.\nபிறந்த குழந்தை முதல் முதியோர் வரை இந்த திட்டத்தை பயன்படுத்தி வாழலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டம் எந்தெந்த மருத்துவமனைகளில் செயல்படுகிறது என்பதையும் அந்த மருத்துவமனைகளில் எந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கிறது என்பதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது பற்றிய விபரங்கள் பாமர மக்களிடம் சரிவர சென்றடைய வில்லை. அதனை பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்போம் .....\nமேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து அந்த இணையத்தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல செய்தால் கிழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும்...\nஅதில் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இடத்தில் உங்களது மாவட்டத்தின் பெயர்களை கொடுத்தால் உங்களது மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் பெயர்களை காட்டும்..\nபின்பு நான் வட்டமிட்டு காட்டப்பட்டிருப்பது போல் அந்த இடத்தில் கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் அந்த மருத்துவமனையின் முகவரியும், அந்த மருத்துவ மனையில் குணபடுத்தபடும் நோய்கள பற்றியும் இருக்கும்.அதேபோல் ஒவ்வொரு மருத்துவமனையும் மேலே கிளிக் செய்தால் அதே போல் தோன்றும்.. இவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் உள்ள மக்கள் இதனை தெரிந்து கொண்டு பயனடையலாம்...\nடிஸ்கி: எனது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் கேட்டதால் இந்த பதிவை எழுதினேன்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தெரியாதவர்களுக்கு தெரியபடுத்தவும்..\nமின்னஞ்சலில் பதிவுகளை பெற *உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து இதை உறுதி செய்யவும்.*\nபிரிவுகள்: சமூக விழிப்புணர்வு பக்கங்கள்\nபல நண்பர்களுக்கு உதவி கரமாக இருக்கும் ..\nஇது போல் பல பதிவுகளை தொடர்ந்து வழங்கிட கேட்டுக்கொள்கிறேன் ..\nஅனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு\nபயனுள்ள தகவலை பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ராசா...\nஅனைவரும் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு.., பகிர்வுக்கு நன்றி தம்பி..\nஅனைவரும் அறிய வேண்டிய தகவல் நன்றி நண்பா\nஇத்திட்டத்தின் கீழ் நோயாளி அவருடைய சொந்த மாவட்டத்தில் மட்டும் தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமா அல்லது தமிழ் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாமா\ne- RASHTRIYA KISAN AGRI MANDI (e-RAKAM) eNam Land Acquisition National Agriculture Market Pan Card Passport அனுபவம் குடும்ப அட்டை சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் நிலம் கையகப்படுத்துதல் பட்டா பத்திரபதிவு பாஸ்போர்ட் வரலாறு வருமானவரி வில்லங்கச்சான்றிதழ் வேலைவாய்ப்பு துறை வைரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/central-vista-redevelopment-project.html", "date_download": "2021-01-23T07:32:32Z", "digest": "sha1:NMPPQEECDH25ZQXRCCGAJOGO6DDOPVL4", "length": 18833, "nlines": 159, "source_domain": "youturn.in", "title": "ரூ.971 கோடி புதிய நாடாளுமன்றம் ரூ.20,000 கோடி திட்டத்தின் அங்கமே| சென்ட்ரல் விஸ்டா திட்டம் பற்றி அறிக ! - You Turn", "raw_content": "\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nரூ.971 கோடி புதிய நாடாளுமன்றம் ரூ.20,000 கோடி திட்டத்தின் அங்கமே| சென்ட்ரல் விஸ்டா திட்டம் பற்றி அறிக \nதற்போதைய 93 ஆண்டுகள் பழமையான இந்திய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக ரூ.971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் அமைய உள்ளது. டிசம்பர் 10-ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. 2022-ம் ஆண்டில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தின் கொண்டாடப்படும் போது கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித���து இருந்தார்.\nதற்போதைய நாடாளுமன்றத்திற்கு அருகே 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன கலைநயம், சிறந்த பாதுகாப்பு வசதிகள், எரிசக்தி சேமிப்பு உள்ளிட்டவையுடன் இடம்பெற்று இருக்கும் என்றும், முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்றம் தற்போதைய மக்களைவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், 20,000 கோடியில் புதிய நாடாளுமன்றம் அவசியமா என அரசியல் தலைவர்கள், மக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது, அதேபோல் புதிய நாடாளுமன்றத்தின் மதிப்பு ரூ.971 கோடி மட்டுமே 20,000 கோடி என்பது தவறான தகவல் என ஆதரவாளர்கள் எதிர்வினை ஆற்றுவதை பார்க்க முடிந்தது. அனைவரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் பற்றி மட்டுமே விவாதித்து வருகிறார்கள்.\nமுதலில், சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்பது குறித்த விளக்கம் தேவை. ரூ.971 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய நாடாளுமன்றம் கட்டிடம் 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமே \nசென்ட்ரல் விஸ்டா திட்டம் எனும் மறுநிர்மாண கட்டுமான திட்டத்தில், முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடங்கள் மட்டுமல்லாமல், பொதுவான மத்திய அரசின் செயலகம், பிரதமர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான குடியிருப்புக்கு புதிய கட்டிடங்கள், இந்திய கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரை 3 கி.மீ தொலைவிலான ராஜபாதையைப் புதுப்பித்தல் உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன.\nஇந்தியாவின் புதிய நாடாளுமன்றம் மற்றும் பிற கட்டுமானங்கள் இடம்பெறும் ” சென்ட்ரல் விஸ்டா ” திட்டத்தில் விதிமீறல்கள் இருப்பதாக திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டலாம், எனினும் மறுஉத்தரவு வரும் வரை கட்டுமானத்தை தொடங்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவுவிட்டது.\n” சென்ட்ரல் விஸ்டா திட்டம் பணத்தை வீணடிக்காது, சேமிக்கவே செய்யும் ” என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு விளக்கம் அளித்ததாக நவம்பர் 3-ம் தேதி டைம்ஸ்நவ்நியூஸ் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது. புதிய கட்டுமானங்கள் மூலம் ஆண்டு செலவினத்தில் ரூ.1,000 கோடி அளவிற்கு சேமிக்க வாய்ப்பு ஏற்படும் மற��றும் 51 அமைச்சங்கங்கள் உள்ளிட்டவையின் துறைகள் 10 புதிய கட்டிடங்களில் ஒருங்கிணைக்கப்படும் எனக் கூறி உள்ளனர்.\nஇந்த புதிய திட்டத்தில், பிரதமரின் அலுவலகம் இருக்கும் சவுத் ப்ளாக் பகுதிக்கு அருகே பிரதமரின் குடியிருப்பு மாற்றப்படும், துணை குடியரசுத் தலைவரின் குடியிருப்பு நார்த் ப்ளாக் அருகே இருக்கும்.\nமேலும் படிக்க : 65,000 ச.மீ நாடாளுமன்றத்திற்கு 970 கோடி, 12,000 ச.மீ தமிழக தலைமை செயலகத்திற்கு 465 கோடி செலவா \n20,000 மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஒரு அங்கமான ரூ.971 கோடி மதிப்பிலான புதிய நாடாளுமன்றம் கட்டப்படுவது மட்டுமே பெரிதாய் விவாதமாகி இருக்கிறது. இதனால், 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளதாகவும், 12,000 சதுர மீட்டர் பரப்பளவில் தமிழக புதிய தலைமை செயலகம் ரூ.465 கோடியில் கட்டப்பட்டதாக ஒரு தவறான ஒப்பீடு பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசென்ட்ரல் விஸ்டா திட்டமானது ரூ.20,000 கோடி மதிப்பிலான மறுநிர்மாண திட்டமாகும். அதில், ரூ.971 கோடியில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் ஒரு அங்கம் மட்டுமே. இதைத் தவிர்த்து பிற அரசு கட்டிடங்களும் இடம்பெறுகின்றன. சிலர் விஸ்டா திட்டம் ரூ.971 கோடியில் நடைபெற உள்ளதாக தவறாக புரிந்து கொண்டு, தவறாக பரப்பவும் செய்கின்றனர்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \nஅர்னாப் வாட்ஸ் அப் சாட் விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பு \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nதேர்தல் கருத்துக்கணிப்பை நாங்கள் வெளியிடவில்லை-லயோலா நிர்வாகம்\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blueberry-soundarss.blogspot.com/2014/04/0011-blueberry-comics.html", "date_download": "2021-01-23T08:44:33Z", "digest": "sha1:MYFJGPOLVFJZLOLVHWONAVH2DEHQ3U5Y", "length": 4645, "nlines": 97, "source_domain": "blueberry-soundarss.blogspot.com", "title": "BLUEBERRY @ TIGER COMICS: 0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்", "raw_content": "\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nBLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல் நண்பர்களின் பார்வைக்கு:\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) April 13, 2014 at 12:24 PM\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்கள...\nBLUEBERRY- யின் கதைகள் தமிழில் கேப்டன் டைகர் என்ற பெயரில் \"MUTHU COMICS\" நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. Poster Creat...\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nBLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல் நண்பர்களின் பார்வைக்கு:\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 ...\nஅப்பாச்சேஸ் மிஸ்டர் ப்ளுபெர்ரி கதை வரிசையின் 6-வது கதை (என்றும் சொல்லலாம்). DUST ற்குப் பின் சார்லியர் மற்றும் ஜிராடினால் 2007- ல் ...\nடைகர் பற்றிய அறிமுகம்: LINK : BLUEBERRY @ TIGER CREDIT: நான் பின்னொரு காலத்தில் டைகர் வலைப்பூ ஆரம்பிப்பேன் என்று தெரிந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/lexus-lx.html", "date_download": "2021-01-23T07:00:31Z", "digest": "sha1:3URF3DLMI5DQVTR2VF5S2DN4OTZN2CGZ", "length": 6349, "nlines": 166, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் எல்எக்ஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - லேக்சஸ் எல்எக்ஸ் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேக்சஸ் எல்எக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்லேக்சஸ் கார்கள்லேக்சஸ் எல்எக்ஸ்faqs\nலேக்சஸ் எல்எக்ஸ் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nலேக்சஸ் எல்எக்ஸ் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nCompare Variants of லேக்சஸ் எல்எக்ஸ்\nஎல்லா எல்எக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nஎல்எக்ஸ் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nRolls Royce Wraith வழக்கமான சந்தேகங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 04, 2022\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-aari-arjuna-cornered-shivani-narayanan-with-balaji-relationship-in-promo-2-077659.html", "date_download": "2021-01-23T08:18:51Z", "digest": "sha1:77LFR2MP2Y4TIZGYCBN2DNM2MCDUAPZQ", "length": 18434, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா? காதலா? ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்‌ஷன பார்க்கணுமே! | Actor Aari Arjuna cornered Shivani Narayanan with Balaji relationship in promo 2! - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n25 min ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n59 min ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n1 hr ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n1 hr ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய ���ுயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி\nSports சென்னையில் நடக்கும் 2 ஆட்டங்கள்.. இந்திய அணி களமிறக்க போகும் \"பழைய\" வீரர்.. எதிர்பாராத டிவிஸ்ட்\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா ஷிவானியிடம் கேட்டு விட்ட ஆரி.. ரியாக்‌ஷன பார்க்கணுமே\nசென்னை: இந்த வாரம் வெள்ளிக்கிழமை வரைக்குமே லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால்சென்டர் டாஸ்க்கு தான்.\nகடைசி காலராக ஆரி, வேற வழியே இல்லாமல் ஷிவானிக்கு போன் பண்ணி பேசும் 2வது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\nபாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா காதலா என ஷிவானியிடம் ஒரு வழியாக கேட்டு விட்டார் ஆரி.\nபாலாவுக்கு காதல் கண்ணை மறைக்குது எனக் கூறி கன்ஃபெஷன் ரூமில் கடந்த வாரம் ஆரி நாமினேட் பண்ணி இருந்தார். அது அப்படியே ரகசியமாக இருக்கிறதே என கமல் வீக்கெண்டில் கிண்ட, உடனே கையை தூக்கி, நான் தான் அந்த கேள்வியை கேட்டேனுங்க என ஒப்புக் கொண்டார். இந்நிலையில், இன்றைய 2வது புரமோவிலும் அந்த காதல் கண்ணை மறைக்குது பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.\nஆரிக்கு மட்டுமில்லை, பிக் பாஸ் எடிட்டர் இருவருக்கும் இடையே போட்ட லவ் தீம்களை தொடர்ந்து பிக் பாஸ் ரசிகர்களுக்கும், இருவருக்குள்ளும் காதல் இருப்பதாகவே எண்ணி வருகின்றனர். அந்த சந்தேகத்தை பாலா பல முறை எங்களுக்குள் காதல் இல்லை என்று ஓப்பனாக உடைத்தாலும், பாலாஜியின் பேச்சை யாரும் நம்பவில்லை. இந்நிலையில், ஷிவானி ஆரியின் கேள்விக்கு என்ன சொல்லப் போறாங்க என்பதை பார்க்க நிச்சயம் இன்றைய நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் இப்பவே காத்திருக்கத் தொடங்கி விட்டனர்.\nஆரி கேட்ட கேள்விக்கு ஷிவானி நாராயணன் என்ன சொல்லி இருப்பார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக ��ருக்கின்றனர். ஆனால், பிக் பாஸ் எடிட்டர், வேறு ஒரு ரியாக்‌ஷனை எடுத்து ஆரி. காதல் பற்றி ஷிவானியிடம் கேட்டதற்கு போட்டுள்ளது சூப்பர். ரம்யா பாண்டியனுக்கும் இப்படித்தான் ரியாக்‌ஷனை மாற்றி போட்டு புரமோவை சூடு படுத்தியிருந்தனர்.\nஆரிக்கும் ஷிவானிக்கும் நடக்கும் இந்த போன் கான்வெர்சேஷனில் ஷிவானியிடம் ஆரி தோற்பதாகவே தெரிகிறது. ஆரியின் கழுத்தில் நாமினேட் செய்யப்பட்டுள்ளேன் என்கிற போர்டு இருப்பதால், ஷிவானி ஆரி கேட்ட கேள்விக்கெல்லாம் சவாலாக கடைசி வரை பதில் சொல்லி போனை கட் பண்ணாமல் வைத்திருப்பார் என்றே தெரிகிறது. பார்க்கலாம்.\nஏற்கனவே போன் டாஸ்க்கில் ஒவ்வொருத்தருக்கும் இடையே ஏகப்பட்ட சண்டைகள் வெடித்து வரும் நிலையில், ஆரி மீண்டும் பாலாஜி ஷிவானியின் காதல் பற்றிய கேள்வியை எழுப்பிய நிலையில், கான்வர்சேஷன் முடிந்ததும் பாலாவுக்கும் ஆரிக்கும் மறுபடியும் மிகப்பெரிய சண்டை வெடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வெடிக்காமல் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வெடிக்காமல் இருக்குமா நல்லாவே வெடிக்கும் என்கிற பதில்களும் குவிந்து வருகின்றன.\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nநீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்\nலவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி\nகல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி\nசமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்படும் ரம்யா பாண்டியன்.. நெகட்டிவிட்டி குறித்து பளீச் பதில்\nபிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு அதிரடியாக கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட ஆரி\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\nதொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்\nசொந்த காசுலேயே சூன்யம் வச்சுக்கிட்டீயே அச்சும்மா.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nகண்ணாடி போட்டுக்கிட்டு என்னம்மா இருக்காரு.. பிக் பாஸ் ஆரி அர்ஜுனனின் ஏலியன் பட டீசர் ரிலீஸ்\nகேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்\nஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2413010&Print=1", "date_download": "2021-01-23T08:43:34Z", "digest": "sha1:RKRTE5J4ZWN7WVEV5ML4IBDXMUIYNZNS", "length": 6138, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிவசேனா - கவர்னர் சந்திப்பு ஒத்திவைப்பு| Dinamalar\nசிவசேனா - கவர்னர் சந்திப்பு ஒத்திவைப்பு\nமும்பை : ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சி பிரதிநிதிகளை சந்திக்க இன்று மாலை 4.30 மணிக்கு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நேரம் ஒதுக்கி இருந்தார். இதனால் மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பை ஒத்திவைப்பதாக கவர்னர் மாளிகை கடைசி நேரத்தில் அறிவித்தது. தேர்தல் செலவுகளை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை : ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சி பிரதிநிதிகளை சந்திக்க இன்று மாலை 4.30 மணிக்கு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நேரம் ஒதுக்கி இருந்தார்.\nஇதனால் மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பை ஒத்திவைப்பதாக கவர்னர் மாளிகை கடைசி நேரத்தில் அறிவித்தது. தேர்தல் செலவுகளை ஒப்படைப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால், பல தலைவர்கள் கணக்கை ஒப்படைக்க வேண்டி இருந்ததால் இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்திப்பிற்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபா.ஜ., 'மே���்ச் பிக்சிங்': சிவசேனா தாக்கு(27)\nஅ.தி.மு.க., பா.ஜ., ஆட்சியை யாரும் விமர்சிப்பதில்லை: ஸ்டாலின்(46)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aagaayam-kanavu-abdul-kalam-10014031", "date_download": "2021-01-23T07:42:32Z", "digest": "sha1:QE7CAQYY2NJ6LPAJVONUJ7SXWAGXDZ3W", "length": 11690, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "ஆகாயம் கனவு அப்துல் கலாம் - சி.சரவணகார்த்தியேன் - சூரியன் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nCategories: கட்டுரைகள் , அறிவியல் / தொழில்நுட்பம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநோபல் பரிசுகள், உலக அளவில் மெச்சப்பட்ட ஆராய்ச்சிகள், சாதனை கண்டுபிடிப்புகள் போன்ற பட்டியல்களில் இந்தியர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணி முடிக்கலாம். ஆனால், விண்வெளியை வசப்படுத்திய நாடுகளைப் பட்டியலிட்டால், டாப் 5 இடங்களுக்குள் நாம் வந்துவிடுவோம். சந்திரயான், மங்கல்யான், ஏவுகணைகள் என நம் சாதனைகள் அதிகம். இதற்குக் காரணம், ராக்கெட் என்ற ஒரு வஸ்து போர்க்கருவியாகப் பயன்பட்டது இந்த மண்ணில்தான்.amp;nbsp;மைசூரின் திப்பு சுல்தான் குடும்பத்தினர் போருக்காக உருவாக்கிய ராக்கெட்களிலிருந்தே மேற்கத்திய நாடுகள் நவீன ராக்கெட்டின் உருவாக்கத்தைப் பாடமாகப் படித்தன. இன்றைக்கும் ஐரோப்பிய மியூசியங்களில் திப்புவின் ராக்கெட்கள் பாதுகாக்கப்படுகின்றன. திப்புவுக்கும் முந்தைய கால இந்திய நூல்களிலும் ராக்கெட் பற்றிய குறிப்புகள் உண்டு. அவற்றிலிருந்து ஆரம்பித்து, அப்துல் கலாம் காலம் வரை இந்திய ராக்கெட்டின் வரலாற்றை எழுதியிருக்கிறார் சி.சரவணகார்த்திகேயன். ‘குங்குமம்’ இதழில் வெளியாகி பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர், நூலாக்கம் பெற்றுள்ளது..\nஏதேன் தோட்டத்து ஆப்பிளைப் புசிப்பதற்கு முந்தைய கணங்களில் ஆதாமும் ஏவாளும் தம் நிர்வாணம். பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். மோகன்தாஸ் கரம்��ந்த காந்தி தன் ஆயுளின் இறுதியாண்டுகளில் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் வழி அடைய முயன்றது காமம் துறந்த அந்நிலையைத் தான். உடலை முன்வைத்த அப்பரிசோதனைகளை காந..\nஐ லவ் யூ மிஷ்கின்\nதிரைப்பட விமரிசனக் கட்டுரைகளின் தொகுப்பு என்று இந்நூலை அறிமுகப்படுத்தலாமா செய்யலாம்தான், ஆனால் சி. சரவணகார்த்திகேயனின் ரசனை, அதை அவர் வெளிப்படுத்தும் விதம் இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது, விமரிசனம் என்பதைத் தாண்டி தனித்த ஒரு கலைப்படைப்பாகவே இந்நூல் உயர்ந்து நிற்பதை அவதானிக்கமுடிகிறது. சினிமா ..\nஇலக்கிய நேர்காணல்கள். ஓர் எழுத்தாளர் என்பவர் எப்போதும் யாராலும் தீர்க்க முடியாத ஒரு புதிர். அதிலும் தீவிரமான இலக்கிய எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வது சவாலானது. பிரதிகளை வாசிப்பதன் மூலம் அவர்களை ஓரளவுக்கு அனுமானிக்கலாம் என்பது சரிதான். ஆனால் நேர்காணல்களே அவர்களைப் புரிந்துகொள்வதில் பெரிய திறப்பாக அமை..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nஉலகப் புகழ்பெற்ற க்ரைம் த்ரில்லர் நாவல்களைவிடவும் நிஜ வாழ்வில் நடைபெறும் குற்றங்கள் படு பயங்கரம் மானவை. அப்படி திடுக்கிட வைக்கும் திருப்பங்களும் சிலிர..\nஆடு மாடு மற்றும் மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/farmtrac-6055-classic-t20-19675/22700/", "date_download": "2021-01-23T07:55:02Z", "digest": "sha1:34DRPR3KZGPEQULWAEAWW2TBCLIDI2KJ", "length": 27390, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 டிராக்டர், 2012 மாதிரி (டி.ஜே.என்22700) விற்பனைக்கு ஆழ்வார், ராஜஸ்தான் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20\nவிற்பனையாளர் பெயர் Mustakeem Khan\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 6055 கிளாஸ��க் T20 @ ரூ 5,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2012, ஆழ்வார் ராஜஸ்தான் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 45 கிளாஸிக்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nஇந்தோ பண்ணை 2035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20\nஜான் டீரெ 5060 E 4WD\nஜான் டீரெ 5210 E 4WD\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற���றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/sonalika/sonalika-di-740-iii-s3-23187/26691/", "date_download": "2021-01-23T08:03:17Z", "digest": "sha1:27NHZN6DT5SIBDMMMY2BXRA4BCTJEDSM", "length": 26792, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது சோனாலிகா DI 740 III S3 டிராக்டர், 2001 மாதிரி (டி.ஜே.என்26691) விற்பனைக்கு பர்னாலா, பஞ்சாப் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: சோனாலிகா DI 740 III S3\nவிற்பனையாளர் பெயர் Pirt Gill\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nசோனாலிகா DI 740 III S3 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் சோனாலிகா DI 740 III S3 @ ரூ 2,10,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2001, பர்னாலா பஞ்சாப் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த சோனாலிகா DI 740 III S3\nநியூ ஹாலந்து 3037 TX\nஇந்தோ பண்ணை 3048 DI\nஜான் டீரெ 5210 E 4WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்��� வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/category/entertainment/videos/", "date_download": "2021-01-23T08:51:32Z", "digest": "sha1:O5CGCWOZLVZDER5S4UJFRNQNAIRNZDWX", "length": 15628, "nlines": 142, "source_domain": "www.vavuniyanet.com", "title": "காணொளிகள் Archives – வவுனியா நெற்", "raw_content": "\nபெண்களின் முதுகில் நடந்து சென்று குழந்தை வரம் கொடுக்கும் சாமியார்களின் : அ திர்ச்சி வீடியோ\nசத்தீஸ்கர் மாநிலத்தின்ல்.. சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ‘அங்கர்மேட்டி தேவி’ கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமையில் வினோத திருவிழா ஒன்று நடைபெற்று வருகிறது. அந்த திருவிழாவில் குழந்தை வரம்...\n2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை கொளுத்திய ரஷ்ய இளைஞர் : காரணம் என்ன\nரஷ்யாவில்.. ரஷ்யாவில் நபரொருவர் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது மெர்சிடஸ் பென்ஸ் காரை தீக்கிரையாக்கும் காட்சி சமூக ஊடகத்தில் வரலாகப் பரவி வருகின்றது. சமூக வலைத்தளமான யூடியூப்பில் பிரபலமான மிகைல் லிட்வின் தனது ஆடம்பர...\nவிளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது ஏறிச் சென்ற கார் : நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி\nமகாராஷ்டிரா மாநிலத்தில்.. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வ யது கு ழந்தை மீது கார் ஒன்று ஏறிச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி ப தைப தைக்க வைத்துள்ளது. செப்டம்பர் 11ம்...\nமூன்று கண்களுடன் பி றந்த அதிசய கு ழந்தை : வைரலாகும் வீடியோ\nஅதிசய கு ழந்தை .. ச மூகவலைத்தளங்களில் மூன்று க ண்ணுடன் இருக்கும் கு ழந்தையின் வீ டியோ அ திகமாக ப கிரப்பட்டு வரும் நிலையில், அதன் உ ண்மை என்ன என்பது...\n24 வயது வளர்ப்பு மகனை மணந்து கொண்ட 65 வயது பெண் : மணமகன் கொடுத்த ���ரதட்சணை எவ்வளவு...\nவளர்ப்பு மகனை.. இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகளை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Mbah Gambreng (65) என்ற பெண் கடந்தாண்டு Ardi Waras (24) என்ற இளைஞனை தத்தெடுத்து கொண்டார். Mbah...\nஅறையில் அந்தரத்தில் மிதந்த மகன் : பதற்றத்தில் தாய் செய்த காரியம்\nஅந்தரத்தில் மிதந்த மகன்.. மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க...\nபோனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : அதன் பின் மணமகள் செய்த செயல் : கொரோனாவால் நடந்த விசித்திர...\nவிசித்திர திருமணம்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், வாட்ஸ் ஆப்பில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ்...\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி செய்த செயல் : ட்ரோன் கமெராவை கண்டவுடன் அலறி அடித்து ஓடும்...\nஇளம் ஜோடி.. தமிழகத்தில் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், இளம் ஜோடி ஒன்று தனியாக சந்தித்து பேசிக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு...\n1000 கோடிகள் கிடைத்தாலும் கிடைக்காத பாசம் : 19 மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி\nபாசம்.. அண்ணன் தங்கை பாசம் என்பது மிகவும் விசித்திரமானது. குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். அதுவும் குழந்தையாக இருக்கும் போது அவர்களின் பாசத்தின் வெளிப்பாடு மிகவும் அற்புதமானதாக இருக்கும். இங்கு சிறிய...\nகோவிலில் கைகூப்பி நின்று சுவாமி தரிசனம் செய்யும் எலி\nசுவாமி தரிசனம் செய்யும் எலி பக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது, நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு...\nமிகப்பெரிய பாம்பை விளையாட்டு பொருளாக மாற்றிய சிறார்கள் : வைரலாகும் வீடியோ\nஇ றந்த பாம்பை வைத்து சிறார்கள் சிலர் skipping விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வியட்நாமில் படமாக்கப்பட்ட ஒரு நம்பமுடியாத காட்சியில், மூன்று சிறார்கள் எந்த பயமும் இல்லாமல் மிகப்பெரிய...\nதிருமணத்தின் போது கதறி கதறி அழுத மாப்பிள்ளை : காரணத்தை கேட்டால் குலுங்கி குலுங்கி சிரிப்பீர்கள்\nதிருமணத்தின் போது.. சீனாவில் திருமணத்தின் போது மாப்பிள்ளை தேம்பி அ ழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் புயாங் மாகாணத்தை சேர்ந்த சேர்ந்த 30 வயதான சீன மனிதர் ஒருவர் தன்னுடைய...\nசிலை போன்று உருமாறி வரும் பெண் : விசித்திர நோயால் அவதி\nசிலை போன்று உருமாறி வரும் பெண் பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் குடியிருக்கும் 35 வயது பெண் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக சிலையாக உருமாறி வருகிறார். மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் விசித்திர...\nகருவுற்றிருந்த மனைவியை அலட்சியப்படுத்திய கணவன் : விடிந்ததும் பார்த்தால் கணவன் வயிற்றில் குழந்தை\nகணவன் வயிற்றில் குழந்தை பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை. ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம். ஆனால்...\nவவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா (படங்கள் வீடியோ)\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION...\nலட்சம் பேரை திரும்பி பார்க்க வைத்த சகோதரிகள் : அப்படி என்ன செய்தார்கள்\nஇன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து செயல்படும் ஒரு விஷயம் தான் இந்த டப்ஸ்மேஷ். டப்ஸ்மேஷ் ஆனது இளம் தலைமுறை மட்டும் இல்லாமல் அடுத்த தலைமுறை வரை அடிமையாக்கி வைக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}